diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0214.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0214.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0214.json.gz.jsonl" @@ -0,0 +1,625 @@ +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47741-2014", "date_download": "2019-05-21T11:57:03Z", "digest": "sha1:M2I55MD7ZRQBMQWDUUMT7Y3PSKD62UKY", "length": 14995, "nlines": 111, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "2014-ம் வருடம் கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் (பூசம்)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரு��்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\n2014-ம் வருடம் கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் (பூசம்)\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\n2014-ம் வருடம் கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் (பூசம்)\n2014-ம் வருடம் கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் (பூசம்)\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nஜய வருடம் ஆவணி 26 11-செப்-2014 வியாழன் திரிதியை ரேவதி *\nஜய வருடம் ஆவணி 30 15-செப்-2014 திங்கள் சப்தமி ரோகிணி\nஜய வருடம் ஐப்பசி 13 30-அக்-2014 வியாழன் சப்தமி உத்திராடம் *\nஜய வருடம் ஐப்பசி 23 09-நவ-2014 ஞாயிறு திரிதியை ரோகிணி\nஜய வருடம் ஐப்பசி 24 10-நவ-2014 திங்கள் சதுர்த்தி மிருகசீரிடம்\nஜய வருடம் ஐப்பசி 26 12-நவ-2014 புதன் சஷ்டி புனர்பூசம்\nஜய வருடம் ஐப்பசி 27 13-நவ-2014 வியாழன் சப்தமி பூசம்\nஜய வருடம் கார்த்திகை 11 27-நவ-2014 வியாழன் பஞ்சமி திருவோணம் *\nஜய வருடம் கார்த்திகை 15 01-டிச-2014 திங்கள் தசமி உத்திரட்டாதி *\nஜய வருடம் கார்த்திகை 24 10-டிச-2014 புதன் சதுர்த்தி பூசம்\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் ச��தனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48492-topic", "date_download": "2019-05-21T11:57:00Z", "digest": "sha1:OGHG4WA2TIOAN2SFJ7SWBWDIPS6J225J", "length": 33613, "nlines": 283, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்���ு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nடிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: விஞ்ஞானம்\nடிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nடிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.\nநாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது.\nஇதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.\n216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.\nஇது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nடிசம்பர் 23ஆம் தேதி இதைப்பற்றி கவலை பட்டால் நல்லாயிருக்கும் ஹ்ஹ்ஹ்ஹ\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்ப��\nநான் கவலையே படபோவதில்லை. இரவாகவே இருப்பதால் ஆறு நாளும் நல்லா தூங்கி எழும்புவேன்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nNisha wrote: நான் கவலையே படபோவதில்லை. இரவாகவே இருப்பதால் ஆறு நாளும் நல்லா தூங்கி எழும்புவேன்\nஓ நீங்க தானாவே எழும்புவீங்களா\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nநானாய் எழும்பாட்டில் அலாரம் வைத்து எழும்புவேன், அல்லது மகன் எழுப்புவான். அம்மா பசிக்குது, சாப்பாடு செய் என\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nNisha wrote: நானாய் எழும்பாட்டில் அலாரம் வைத்து எழும்புவேன், அல்லது மகன் எழுப்புவான். அம்மா பசிக்குது, சாப்பாடு செய் என\nஅடடா உங்களை பெட் காபியுடன் எழுப்ப யாரும் இல்லையா\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\n எங்க வீட்டில் இந்த பழக்கமெல்லம இல்லைப்பா எல்லோரும் எழுந்ததும் அவங்கவங்க கிச்சன் போய் அவங்களுக்கு பிடித்ததை குடிப்பாங்க எல்லோரும் எழுந்ததும் அவங்கவங்க கிச்சன் போய் அவங்களுக்கு பிடித்ததை குடிப்பாங்க ஸ்கூல் நாள் எனில் நான் எழுந்து அவரவர் ரூமில் காப்பி டீ, சாக்லேட் பால் என கேட்டு கொடுப்பேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nNisha wrote: பெட் காபியா எங்க வீட்டில் இந்த பழக்கமெல்லம இல்லைப்பா எங்க வீட்டில் இந்த பழக்கமெல்லம இல்லைப்பா எல்லோரும் எழுந்ததும் அவங்கவங்க கிச்சன் போய் அவங்களுக்கு பிடித்ததை குடிப்பாங்க எல்லோரும் எழுந்ததும் அவங்கவங்க கிச்சன் போய் அவங்களுக்கு பிடித்ததை குடிப்பாங்க ஸ்கூல் நாள் எனில் நான் எழுந்து அவரவர் ரூமில் காப்பி டீ, சாக்லேட் பால் என கேட்டு கொடுப்பேன்.\nநான் காலை எழுந்ததும் என் மாமியார் தான் எனக்கு காபி தருவார்கள். எல்லாநாளும் தவறாமல் நான் 6.00 மணிக்கே எழுந்துவிடுவேன்\nRe: டி��ம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nம்ம் கொடுத்து வைத்த மருமகன்\nநான் காலை ஸ்கூல் நாள் எனில் ஆறரைக்கு எழும்பிட்டு பசங்க போனதும் எனக்கும் தைராயிட் மாத்திரை எடுப்பதால் கொஞ்சம் தலை சுத்தும் . கொஞ்ச நேரம் திரும்ப தூங்கிருவேன்பா.\nசனி ஞாயிறில் ஐந்து மணிக்கே எழும்பும் சூழல் தான் அதிகம். ஹோட்டலில் ஆர்டர் இருக்குமே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nNisha wrote: ம்ம் கொடுத்து வைத்த மருமகன்\nநான் காலை ஸ்கூல் நாள் எனில் ஆறரைக்கு எழும்பிட்டு பசங்க போனதும் எனக்கும் தைராயிட் மாத்திரை எடுப்பதால் கொஞ்சம் தலை சுத்தும் . கொஞ்ச நேரம் திரும்ப தூங்கிருவேன்பா.\nசனி ஞாயிறில் ஐந்து மணிக்கே எழும்பும் சூழல் தான் அதிகம். ஹோட்டலில் ஆர்டர் இருக்குமே\nசரி சரி மற்ற நாள்ல நல்லா தூங்குங்க i*\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nஇந்தக் காட்சியை நான் இலங்கையில் பார்க்க ஆசைப்படுகிறேன் அதனால் நானும் போகிறேன் ஒரே அடியாக போனால் நல்லம்தான்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\n நாசமாய் போன நாசா சொன்னதென சொன்னதும் பொய்யென அந்த நாசாவே மீண்டும் இரு அறிக்கை விட்டாச்சாம்*\nஅதெல்லாம் பூமிக்கு ஏதும் ஆகாதாம் அது சும்ம்ம்ம்ம்மா டூபாக்கூரு மேட்டராம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\n நாசமாய் போன நாசா சொன்னதென சொன்னதும் பொய்யென அந்த நாசாவே மீண்டும் இரு அறிக்கை விட்டாச்சாம்*\nஅதெல்லாம் பூமிக்கு ஏதும் ஆகாதாம் அது சும்ம்ம்ம்ம்மா டூபாக்கூரு மேட்டராம்\nஅப்படியா அப்போ என் எண்ணம் எல்லாம் மண்ணா _* _*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nஎங்களை விட்டு அத்தனை சீக்கிரம் ஓடிபோக முடியுமா முடியுமா \nஅழகைக் காட்டும் கண்ணாட��� மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nஇருட்டாவே இருந்தா நல்லா இருக்கும் :)\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nNisha wrote: எங்களை விட்டு அத்தனை சீக்கிரம் ஓடிபோக முடியுமா முடியுமா \nஹா ஹா அப்போ வாங்க நீங்களும் கூட\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: விஞ்ஞானம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/asian-squash-championship-at-chennai-ea-mall/", "date_download": "2019-05-21T11:44:09Z", "digest": "sha1:AH5HA5TMZQCPISKBJRCNKCDWCUSJ3MZ5", "length": 11171, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள் | இது தமிழ் சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள் – இது தமிழ்", "raw_content": "\nHome மற்றவை சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள்\nசென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள்\n19வது ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மூன்றாம் முறையாகச் சென்னையில் நிகழ்கிறது. இப்போட்டியை, ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுடன் இணைந்து, தமிழ்நாடு ஸ்குவாஷ் ரேக்க���்ஸ் அசோசியேஷன் நடத்துகிறது. இதற்கு முன்னர், இப்போட்டி 2002இலும், 2010இலும் சென்னையில் நடந்துள்ளது.\nஸ்குவாஷ் போட்டியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், ஸ்குவாஷைப் பிரபலப்படுத்தவும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியைச் சென்னை ராயப்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்துகின்றனர். இன்று முதல் 30 ஆம் தேதி வரை 5 நாட்கள் போட்டிகள் நடக்கவுள்ளன. ஏற்கெனவே, 2011 இனாகரல் உலகக் கோப்பையையும், 2012 U-21 உலகக் கோப்பையையும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது மக்கள் மத்தியில் கிடைத்த ஆரவார வரவேற்பினை மனதில் கொண்டே, மதிய வேளையில் காலிறுதிப் போட்டிகளை மாலின் மத்தியில் இம்முறை நடத்துகின்றனர். உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டிருந்தாலும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மக்கள் மத்தியில் மாலில் நடப்பது இதுவே முதல் முறை. இதற்காக, கண்ணாடி கோர்ட்டினை மாலின் மத்தியில் அழகுற வடிவமைத்துள்ளனர்.\nஹாங் காங், மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் என 12 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. இந்தியா சார்பாக செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிகல் (கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி), விக்ரம் மல்ஹோத்ரா, மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சந்து, வேலவன் செந்தில்குமார், சாச்சிகா இங்கலே, சுனன்யா குருவில்லா, ஊர்வசி ஜோஷி, லக்ஷ்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஜோஷ்னா சின்னப்பா, மூன்று முறை அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 1996இல் மிஷா க்ரெவல் என்பவர் பெற்ற வெள்ளிப் பதக்கம் தான் இந்தியா சார்பில் விளையாடப்பட்ட சிறந்த போட்டியாக உள்ளது.\nஹாங் காங்கைச் சேர்ந்த ஆன்னி அவ்-வும், மேக்ஸ் லீ-யும் தான் மிரட்டும் போட்டியாளர்கள். பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இம்முறை கலந்து கொள்ளவில்லை. விசா கிடைக்கவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டாலும், அவர்களிடமிருந்து, கலந்து கொள்வது குறித்து எந்த மின்னஞ்சலும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுக்கு வரவில்லை.\nவாய்ப்புள்ளவர்கள், எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குச் சென்று விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து மெல்ல மற்ற விளையாட்டிலும் திசை திரும்பும் இந்த ஆரோக்கியமான நேரத்தில், இந்தியா ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல மனதார வாழ்த்துகிறோம்.\nPrevious Postஉரு - ட்ரெய்லர் Next Postகாலக்கூத்து - ட்ரெய்லர்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் – ட்ரெய்லர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T11:59:09Z", "digest": "sha1:SZJ4AAEXR3OZBKANZQXCHQ5VL7QOH2BY", "length": 8343, "nlines": 208, "source_domain": "keelakarai.com", "title": "பிரதிநிதி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome டைம் பாஸ் கவிதைகள் பிரதிநிதி\nசமூக நீதி மற்றும் கூட்டு நிதி\nராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை\nதமிழக முஸ்லிம்களே,உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் நடுநிலை சமுதாயமாக சிந்தியுங்கள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/59-editorials/912-ex-army-man-haque-asked-to-prove-citizenship", "date_download": "2019-05-21T11:30:23Z", "digest": "sha1:T6VNLTB3OHVZN3PAXTVMS4L4BXSME6VS", "length": 11834, "nlines": 62, "source_domain": "makkalurimai.com", "title": "அந்த ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த இழிவுக்கு காரணம் ஒன்றுதான்:", "raw_content": "\nஅந்த ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த இழிவுக்கு காரணம் ஒன்றுதான்:\nNext Article வெளியேற்றுவோரை வெளியேற்ற வேண்டிய வேளை...\nஒரு கொடுமையை அதைவிடப் பெரிய கொடுமையால் மறக்கடிக்கும் மகாக் கொடூர செயல்களில் மோடியின் அரசாங்கம் மும்முரமாய் ஈடுபட்டு வருகிறது. அராஜகங்களை நிறைவேற்ற அரசு அதிகாரங்களை ஆக்டோபஸின் கரங்களாகப் பயன்படுத்தி வருகிறது ஆரியதாச மோடி அரசு. அதன் அருவருப்பு நடவடிக்கைகளில் ஒன்று தாஜ்மகாலை சுற்றுலாப் பட்டியலிருந்து நீக்கியதாகும்.\nபசுப்பாதுகாப்பு என்ற பெயரில் ஃபாசிச குண்டர்களால் ஏராளமான இந்தியக் குடிமக்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் என்ற காரணத்திற்காகவே கொல்லப்பட்டனர். இந்தக் கொடியவர்களுக்கு, முடிமன்னர் மோடி அரசின் மறைமுக ஆதரவும் நேரடிப் பாதுகாப்பும் உண்டு. அண்மையில் உச்சநீதிமன்றமே மாநில அரசுகளுக்கு, பசுக்குண்டர்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டது. நாட்டின் நிலைமை எவ்வளவு படுமோசமாகியுள்ளது என்பதற்கு இதுவே நல்லசான்று.சாதாரணக்குடிமக்களுக்கு பாதுகாபில்லையே என்று ஆதங்கப்பட்டால் ராணுவ அதிகாரியாக இருந்திருந்தாலும் அவர் முஸ்லிம் என்றால் அவமதித்தே தீர வேண்டும் என்று \"அசத்யா கிரகத்தில்\" குதித்துள்ளது மோடியின் அரசாங்கம்.\nமுஹம்மது அஜ்மல் ஹக், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி, இந்திய ராணுவத்தில் 30ஆண்டுகள் சேவை ஆற்றி ஓய்வு பெற்றவர். 2016ம் ஆண்டு செப் 30 அன்று ஓய்வு பெற்ற முஹம்மது அஜ்மல் ஹக்கிற்கு மத்திய அரசின் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திலிருந்து சம்மன் (அழைப்பானை)வந்துள்ளது. அதில் அவர் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பங்காள தேசி அல்ல. இந்தியக் குடிமகனே என்று நிரூபிக்கத்தக்க ஆதாரங்களுடன் ஆஜராக வேண்டும் என்று தாக்கீது அனுப்பட்டுள்ளது.\nஅதுவும் காலம்கடந்தே அவர் கைக்கு கிடைத்துள்ளது. இதேபோல் ஒரு தாக்கீதை சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவிக்கும் அனுப்பியுள்ளனர். ‘ஜெய்ஜவான், ஜெய்கிசான் ‘என்பது சுதந்திர இந்தியாவின் முழக்கம்.ராணுவத்தினரும் விவசாயிகளும் மரியாதைக் குரியவர்கள் என்பதே இதன் சாரம்.மண்ணைக் காக்கும் வீரர்களுக்கும், மண்ணை வளமாக்கும் உழவர்களுக்கும் ஷ்ஷ்மோடி அரசாங்கம் மோசமான அவமதிப்புகளைச் செய்து வருகிறது.தனக்கும் தன்போன்ற வீரர்களுக்கும் வழங்கப்படும் மோசமான உணவு குறித்து, உண்மைகளை வெளிபடுத்திய ராணுவ வீரர் மீது இந்த அரசு மனிதாபிமானமற்ற நடவடிக்கையை எடுத்தது. விமானப்படை வீரரின் தந்தையான, முஹம்மது அஹ்லாக்கை தாத்ரியில் ராத்திரியில் வீடு புகுந்து அடித்துக் கொன்ற கும்பலை ஆசிர்வதித்து, ஆதரித்துப் பாதுகாக்கிறது காவிநாயக அரசு.\nமுப்பது ஆண்டுகள் தனது பொன்னான இளமையை மண்ணுக்காக செலவிட்டவரைப் பார்த்து குடிமகனா நீ என்கிறது கொடுமதி பிடித்த அரசு. ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அஜ்மலுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுப்போவதாக,அமன்வதூத் என்ற அவரது வழக்குரைஞருக்குச் செய்தி அனுப்பி இருப்பது ஓர் ஆறுதல்.இத்தகையக் கேவலங்களில் இதற்குமுன் எந்த அரசும் இறங்கியதில்லை.\nமோடி அரசின் மூர்க்க நடவடிக்கைகள் ராணுவத்தினரின் மன உறுதியைக் குலைப்பதாக உள்ளன.தேசத்தைக் காக்கும் பணியில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி ராணுவ வீரர் முஸ்லிம் என்பதாலேயே, அவமதிப்புக்கு ஆளாக்கப்படுவார், என்ற நிலை எவ்வளவு அருவருப்பானது, எத்தனை இழிவானது.\nஇந்திய ராணுவத்தின் வெடி மருந்துகளையும் தளவாடங்களையும் வகுப்பு வாத அபினவ் பாரத் தீவிரவாத அமைப்புக்கு கடத்தியதக குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் புரோஹித்து இடை நீக்கம் செய்யப்பட்டபோதும் அவருக்கு ஊதியம் நிறுத்தப்படாமல் போனது இப்போது பிணையும் கொடுத்து விடுவித்திருக்கிறது. அவரை பாஜகவினர் பின்னணியில் பாதுகாத்திருக்கிறார்கள்.இந்திய ராணுவ தளபதியாக இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த வீகே சிங் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு அமைச்சராகவும் ஆகி இருக்கிறார். சமூகத்தை ராணுவ மயமாக்கு, ராணுவத்தை இந்து மயமாக்கு என்ற கோட்ப்பாடுடைய சங்கிகள் நியாயமாக மதச்சார்பற்ற முறையில் செயல் படும் ராணுவ அதிகாரிகளுக்கும், சிறுபான்மை அதிகாரிகளுக்கும் அவமதிப்புக்களை வழங்கி ராணுவத்தில் இருந்து ஓரம் கட்டி தங்கள் விரும்பக்கூடிய பாசிச நடவடிக்கைகளுக்கும், சங் பரிவார் லட்சியங்களையும் எட்டும் வகையில் அதற்குகந்த ராணுவ சூழலை உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழும்பி இருக்கிறது. மோடியின் கொட்டம் முடிகின்ற காலம் நெருங்கிவிட்டதன் அடையாளங்களில் இதுவும் ஒன்று.\nNext Article வெளியேற்றுவோரை வெளியேற்ற வேண்டிய வேளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2019-05-21T12:09:38Z", "digest": "sha1:ITGOK6FGU44ZAGEFUUUW27MYJAOLVDWX", "length": 3575, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்க��ாக ஈமோஜிகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக ஈமோஜிகள்\nதற்போது உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக Pin Code பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஎனினும் இவற்றில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக எதிர்காலங்களில் ஈமோஜிகள் (Emogis) எனப்படும் குறியீடுகள் பயன்படுத்தப்படவுள்ளன.\nஇத்தகவலை பிரித்தானியாவிலுள்ள Intelligent Environments எனும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nசாதாரணமாக Pin Code உதவியுடன் 7,290 வகையான கடவுச் சொற்களை உருவாக்கும் அதே சமயத்தில் ஈமோஜிகள் மூலம் மில்லியன் கணக்கான (3,498,308) கடவுச் சொற்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அதி உச்ச பாதுகாப்பினை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152949&cat=464", "date_download": "2019-05-21T12:03:34Z", "digest": "sha1:AF57GKAELZ7NODGIE2WEZXUNCPYNS5DJ", "length": 27628, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்கன் கல்லூரி டி.டி. சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » அமெரிக்கன் கல்லூரி டி.டி. சாம்பியன் செப்டம்பர் 21,2018 00:00 IST\nவிளையாட்டு » அமெரிக்கன் கல்லூரி டி.டி. சாம்பியன் செப்டம்பர் 21,2018 00:00 IST\nமதுரை காமராஜ் பல்கலைகழக ஏ, பி மற்றும் சி மண்டல சாம்பியன் கல்லூரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. லீக் முறை போட்டிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி மற்றும் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரிகள் பங்கேற்றன.\nMUTA கூடைப்பந்து; யாதவா கல்லூரி சாம்பியன்\nஆடவர் கோகோ : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை விளையாட்டுகள் அம்போ\nமண்டல கைப்பந்து, செஸ் போட்டி\nமதுரை கல்வி மாவட்ட தடகளம்\nமின்வாரிய கபடி, டேபிள் டென்னிஸ்\nமதுரை கல்வி மாவட்ட போட்டி\nவாலிபால் : எஸ்.ஆர்.எம். சாம்பியன்\nமின்வாரிய போட்டி: சென்னை சாம்பியன்\nஸ்டாலின்-அழகிரி சேரணும்: மதுரை ஆதீனம்\nமாநில போட்டிகள் பரிசள��ப்பு விழா\nமண்டல வாலிபால்: கே.ஜி., வெற்றி\nகபடி: எஸ்.டி.சி., கல்லூரி முதலிடம்\nமண்டல கபடி: எஸ்.டி.சி., முதலிடம்\nவாலிபால்: கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nவாலிபால்: ஈஷா கல்லூரி வெற்றி\nகபடியில் சக்தி கல்லூரி முதலிடம்\nபல்கலை செஸ் சாம்பியன் போட்டி\nவாலிபால்: ரத்தினம் கல்லூரி முதலிடம்\nமதுரை மீனாட்சி கோயில் ஆய்வு\nதேசிய டென்னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nகடலூர் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nஜிம்னாஸ்டிக் : நவ்ஷித், நேஹா சாம்பியன்\nமாவட்ட அளவிலான எறிப்பந்து போட்டிகள் துவக்கம்\nடேபிள் டென்னிஸ் : பி.எஸ்.ஜி., வாகை\nமாநில கபடி; தஞ்சை பள்ளி சாம்பியன்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nரயிலில் தவறி விழுந்த மதுரை இளைஞர் பலி\nமாநில கூடை பந்து : மதுரை முதலிடம்\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் க���து\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/hindu-baby-names/baby-girl-padma?page=5", "date_download": "2019-05-21T11:34:06Z", "digest": "sha1:ZC7AGEE2T7G35VQPOSLGH32WQ4HLJXPN", "length": 13614, "nlines": 315, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Padma Baby Girl. குழந்தை பெயர்கள் Baby names list - Hindu Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்ப���்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19252/", "date_download": "2019-05-21T11:15:04Z", "digest": "sha1:CWPTL3JEWJQYACVAF3YVF7RR2BLBHFWY", "length": 10191, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "டெஸ்ட் போட்டிகளிலும் மாலிங்கவின் சேவை அவசியம் – இலங்கை பயிற்றுவிப்பாளர் – GTN", "raw_content": "\nடெஸ்ட் போட்டிகளிலும் மாலிங்கவின் சேவை அவசியம் – இலங்கை பயிற்றுவிப்பாளர்\nடெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் சேவை அவசியம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கட்அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் , இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் என கோரியுள்ளார்.\nஉபாதை காரணமாக ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மலிங்கவின் வருகை வரையறுக்கப்பட்ட ஒவர் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியை வலுவடையச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nலசித் மாலிங்க டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என க்ரகம் ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉபாதை க்ரஹம் ஃபோர்ட் சேவை டெஸ்ட் போட்டிகள் பயிற்றுவிப்பாளர் லசித் மாலிங்க\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ணத்தினை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – நடால் – கரோலினா சம்பியன்களானார்கள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nயுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – நடால் – ஜோஹன்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ண கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரதான செய்திக���் • விளையாட்டு\nஈடின் ஹஸார்ட்டை 100 மில்லியன் யூரோக்களுக்கு றியல் மட்ரிட் கழகம் வாங்கவுள்ளது \nபங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ரங்கன ஹேரத் தலைவராக நியமனம்\nஇங்கிலாந்து கிரிக்கட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மீளவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/raatchasan-movie-review/", "date_download": "2019-05-21T11:45:49Z", "digest": "sha1:7F72LYSX2SOGP52TX33EYCIHVTU6S24K", "length": 12580, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "ராட்சசன் விமர்சனம் | இது தமிழ் ராட்சசன் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ராட்சசன் விமர்சனம்\nகொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ���ாட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nத்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் தருமளவு மிக இன்டன்ஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு ஒரு படம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்தானா எனக் கேள்வியெழுமளவு மெனக்கெட்டுள்ளார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம் குமார். ஸ்பைடர் படத்திலும் இப்படிக் காட்சிகள் வரும். ஆனால், கவரில் சுற்றப்பட்டுப் பிடுங்கப்பட்ட பள்ளி மாணவியின் கண் குழிக்குள் இருந்து பூச்சிகள் பறப்பதாக இப்படத்தில் காட்டப்படும் காட்சி, நம் தூக்கத்தைக் கெடுக்கப் போதுமானதாக உள்ளது. முண்டாசுப்பட்டி போன்ற ஒரு ஜாலியான படம் தந்த இயக்குநரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை. கலை இயக்குநர் கோபி ஆனந்த் உங்கள் நடுக்கத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.\nஒரு மாதிரி சைலன்ட் ஸ்பெக்டேட்டராகப் படம் பார்வையாளத்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்வது, ஜிப்ரானின் பின்னணி இசை. ஒரு த்ரில்லருக்கான மூடைத் (mood) துல்லியமாக செட் செய்கிறது P.V.ஷங்கரின் ஒளிப்பதிவு. பத்தாம் வகுப்பு மாணவிகளைக் கூட, குறைவான மதிப்பெண் போன்ற விஷயங்களைக் காட்டி அச்சுறுத்திப் பாலியல் தொந்தரவு தரமுடியுமென்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், எதுவும் நடக்கும் காலகட்டத்தில் இருப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nயார் கொலையாளி எனத் தெரிந்த பின்பு கூட, படம் நீள்வது லேசாகச் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் சைக்கோ, தன் பேட்டர்னை மாற்றித் தனிப்பட்ட முறையில் பழிவாங்க முற்படுவது எல்லாம் ஏற்றுக் கொள்ளச் சிரமமாக உள்ளது. சைக்கோ, தன் கடையை மூடி விட்டு வேறு ஊரில் காலம் தாழ்த்தி தன் கைவரிசைகளைக் காட்டுவான். அதை விடுத்து, காவல்துறையினர்க்குச் சவால் விடும் சூப்பர் வில்லன் போல் எதற்கும் அஞ்சாத வழக்கமான வில்லன் ஆகிவிடுகிறான். தான் கண்டுபிடிக்கும் முக்கியமான விஷயத்தை, அதுவும் படம் முடியும் தருவாயில், நேரில் தான் சொல்வேன் என அமெச்சூர் காதலன் போல் ராதாரவி ஃபோனில் அடம்பிடிப்பது கடுப்பை ஏற்படுத்���ுகிறது. மெகா சீரியல் போல், சட்டென படத்தை முடித்து விட மனம் இல்லாமல் ஜவ்வாய் இழக்கவே அக்காட்சி பயன்படுகிறது.\nநகைச்சுவைக் கதாப்பாத்திரத்திலேயே பார்த்துப் பழகிய முனீஸ்காந்தை குணசித்திர வேடத்தில் களமிறக்கியுள்ளார் ராம் குமார். அமலா பால், விஷ்ணு விஷால் காட்சிகள் த்ரில்லர்க்கு ஸ்பீட் பிரேக்கர் போடாத வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு. ஆனால், நாயகன் மீது நாயகிக்கு அபிப்ராயம் வர வைக்க அரத பழசான டெக்னிக்கையே ஃபாலோ செய்துள்ளார் இயக்குநர். எஸ்.ஐ. அருண் பாத்திரத்திற்கு விஷ்ணு விஷால் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார்.\nகொரியன் படங்கள் அளவு மனதை உறைய வைக்கும்படி படங்கள் தமிழில் வர வாய்ப்பில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் எல்லாம் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.\nTAGAxess Film Factory Done Media Raatchasan vimarsanam Ratsasan movie Ratsasan review அமலா பால் இயக்குநர் ராம் குமார் காளி வெங்கட் சூசன் ஜார்ஜ் ஜிப்ரான் முனீஸ்காந்த் விஷ்ணு விஷால்\nPrevious Postவெனம் விமர்சனம் Next Postநோட்டா விமர்சனம்\nதடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-114031400030_4.html", "date_download": "2019-05-21T11:32:52Z", "digest": "sha1:ZJP3CPDYFDEISUSFHO7Z4VO3WIKBNONY", "length": 18189, "nlines": 186, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம்\nஇந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வந்து தூக்கு தண்டனையை அடியோடு ரத்து செய்ய வேண்டும்.\nதமிழகத்திலுள்ள பொதுத் துறை நிறுவனங்களான, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஐ.டி.பி.எல் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் மூடவோ, தனியார் மயமாக்கவோ கூடாது. அவை தொடர்ந்து செயல்பட, உரிய முதலீடு செய்வதும் மற்றும் தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்துவதும் தேவை என வலியுத்துவோம்.\nநெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டும்.\nசென்னையில் உள்ள சென்னை உர தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு 4,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கடந்த மூன்றாண்டு காலமாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் சென்னை உரத் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nபுதுவை நீண்ட நெடுங்காலமாகவே யூனியன் பிரதேசமாக இருந்து வருவதால், அதற்கு முழு மாநிலத் தகுதி தரப்பட வேண்டும். கோரிக்கை வெற்றி பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.\nநிபந்தனைகளைத் தளர்த்தி அந்திய முதலீட்டார்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் இறங்குமானால், சில்லரை வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தங்களுடை வாழ்வாதாரத்திற்கு, அதையே நம்பியிருக்கும் பல கோடி சிறு வணிகர்களும் பாதிப்புக்கு ஆளாகும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்து, சில்லரை வணிகத்தில் அந்திய முதலீட்டை முற்றிலுமாகத் தடை செய்வதற்கு பாடுபடும்.\nஉணவுத் தரத்தைக் கட்டுப்டுத்துவது தேவை என்றாலும், தற்போதுள்ள சட்டத்தைத் திரும்ப பெற்று கொண்டு சிறு, குறு வணிகர்களின் நலன் எந்த வகையிலும் பாதிக்காத அளவிற்கு, அவர்களுடன் கலந்து பேசி, புதிய சட்டத்தை உருவாக்கிட வேண்டும்.\nவங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய பாடுபடும்.\nஇன்றைய இளைஞர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய தகுதிகளைப் பெறுவதற்கும், பயிற்சி அளிப்பதற்கு தேவையான நவீன உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டுமானங்களை மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அமைத்திட வேண்டும்.\nஅடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, போக்குவரத்து, மின்சாரம், இணைப்புச் சாலை வசதிகள், நீர்வளம் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கு வசதியாகப் புதிய தொழிற் கொள்கை வகுத்திட வலியுறுத்தும்.\nசென்னை துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.\nகுளச்சல் துறைமுகத்தை நவீன வசதிகள் கொண்ட பன்னாட்டுத் துறைமுகமாக மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும்.\nஅரசு ஊழியர்கள் 2004-ம் ஆண்டுக்கு முன்பு பெற்று வந்த சலுகைகள் குறையாத வகையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள பாடுபடும்.\nதொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான அனைத்து உச்ச வரம்பினையும் முழுமையாக நீக்கிட வேண்டும்.\nதொழிலாளர் நலத்திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தேசிய அளவில் ஆணையம் அமைக்கபட வேண்டும்.\nஅஞ்சல்துறையில் பணி புரியும் ஏறத்தாழ இரண்டரை லட்சம் ஜி.டி.எஸ். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசை திமுகழகம் வற்புறுத்தும்.\nஆண்களின் மாத வருமானம் 50 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம்) - பெண்கள் மாத வருமானம் 60 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ. 7.20 லட்சம்) இருந்தால், அந்த வருமானத்திற்கு வரிவிலக்கு அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும் - நடிகை சோனா\nகாங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்: நடிகை நக்மா மீரட் தொகுதியில் போட்டி\nசினிமா பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ.\nசிறிய பேருந்துகளில் உள்ளது இரட்டை இலை தான் - தேர்தல் ஆணையம்\nஇதில் மேலும் படிக்கவும��� :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60476-drunk-husband-tests-his-wife-s-love-by-standing-in-middle-of-busy-road-what-happens-next-will-haunt-you.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-21T10:29:16Z", "digest": "sha1:AYCYZMNLXITOXNMC2PWWI47XFD25Y4FI", "length": 11503, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியின் காதலை சந்தேகித்த கணவன் : விபரீத சோதனை முடிவால் நேர்ந்த விபத்து | Drunk husband tests his wife’s love by standing in middle of busy road; what happens next will haunt you", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமனைவியின் காதலை சந்தேகித்த கணவன் : விபரீத சோதனை முடிவால் நேர்ந்த விபத்து\nமனைவியின் காதலை சோதனை செய்ய கணவன் நடுரோட்டில் நின்றபோது, வேன் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் சீனாவில் அறங்கேறியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவை சேர்ந்த பான் என்பவர் அவரது மனைவி சவ்வின் காதல் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை அறிந்துகொள்ள ஒரு விபரீத முறையை கையாண்டார்.\nஅதாவது வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் சாலையின் நடுவே நின்று கொண்டு மனைவி தன்னை காப்பாற்ற வருவாளா என்று பான் சோதனை செய்துள்ளார். அப்போ���ு அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. பானின் செயலை கண்ட அவரது மனைவி பலமுறை பான் - ஐ சாலையிலிருந்து இழுத்து கொண்டு ஓரத்திற்கு வருகிறார். ஆனால் அவர் மனைவியின் கையை உதறிக்கொண்டு மீண்டும் சாலையின் நடுவே செல்கிறார்.\nஒரு கட்டத்தில் மனைவியால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் மனைவி சவ் ஓரமாக போய் நின்று விட்டார். அப்போது அங்கு வேகமாக வந்த இரண்டு வாகனங்கள் பானின்மீது மோதுவது போல் வந்து சுதாரித்து கொண்டு பின்னர் ஓரமாக சென்றது. ஆனால் ஒரு வேன் வேகமாக வந்து பானின் மீது மோதியது. இதில் பான் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவருக்கு மார்பு எழும்பு முறிவடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசீனாவில் ஜெஜியாங்கில் லிஷூ என்ற சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சுமார் 40 நிமிடங்கள் பதிவாகியுள்ளது.\nகூட்டணி அமைப்பதில் தோற்கும் காங்கிரஸ்.. உஷாராகுமா\nஎஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னையை ஒதுக்கியது அமமுக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவி தலையை வெட்டிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்\nமகனே பெற்றோரை கொன்று நாடகமாடியது அம்பலம் - ஏசி வெடித்த விசாரணையில் திருப்பம்\nகுடித்துவிட்டு தொல்லை தந்த கணவரை கொலை செய்த மனைவி..\nகன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒதுக்கி வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு\nதுபாய் ஏர்போர்ட் அருகே விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nமனைவி பிரிவை தாங்காமல் மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\n“கோபம் காரணமாக எனது அறையில் சோதனை” - தங்க தமிழ்செல்வன்\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எ��க்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூட்டணி அமைப்பதில் தோற்கும் காங்கிரஸ்.. உஷாராகுமா\nஎஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னையை ஒதுக்கியது அமமுக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/why-injury-lips-324096.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T10:38:20Z", "digest": "sha1:3JGE3MVL7UMRIMUJMDBHQCNIQYT55CBB", "length": 11510, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னடா உதட்டெல்லாம் காயம்? | why injury in lips? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\njust now இவிஎம் ஸ்வாப்பிங் நடக்கிறது.. எதிர்க்கட்சிகளின் அதிர வைக்கும் புகார்.. உண்மையில் நடப்பது என்ன\n9 min ago ஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\n12 min ago நமக்கே நேரம் சரியில்லை.. டெல்லிக்குப் போகும் திட்டத்தை கேன்சல் செய்த குமாரசாமி\n18 min ago தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nLifestyle உங்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த சாதாரண உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\nMovies அவர் எனக்கு அப்பா... நீ அப்பாவைப் பார்க்க கூடாது... நோ அப்பா... ஒன்லி அம்மா\nFinance அதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\nTechnology இலவச லேப்டாப்: மாணவர்களுக்கு என்ன பலன்.\nSports இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க..ஏன் கறுப்பு பிளாஸ்திரியை வாயில் ஒட்டி எதிர்த்த கிரிக்கெட் வீரர்\nAutomobiles யாரும் எதிர்பாராத மலிவு விலையில் களமிறங்கிய இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கனெக்ட் கார்: முழுமையான தகவல்\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம்\nநண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன்\nநண்பன் 1 - அதுக்கு.....\nநண்பன் 2 - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுள்ளுன்னு ஒரு ஜோக்... படிச்சுட்டு அடுத்த வேலையைப் பாருங்க.. ஓடியாங்க\n\"கொஸ்டீன் பேப்பர் \"லீக்\" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் \nஅது நேத்து எனக்கு தெரியலை..\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி\nஇதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\nஉங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை\nஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை\n\"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.\nஎனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே.. எப்படி கிழிப்பே\n113 எம்எல்ஏக்கள் உள்ளனர்... என்னை முதல்வராக்குவீர்களா... ரிசார்ட் ஓனர் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njokes tamil தமிழ் ஜோக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/power", "date_download": "2019-05-21T11:31:54Z", "digest": "sha1:JABULXQ6UW7POVKAZHXF2GFKT3PPYOVX", "length": 12571, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Power News in Tamil - Power Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை\nசென்னை: மிக அதிகப்படியாக வெயில் கொளுத்தி வரும் சென்னையில் மின்சாரத்தின் தேவை 3400 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது....\nRussle Hitting Secrets: சிக்சர் அடிக்கும் சக்தி எங்கிருந்து வருது.. ரஸ்ஸல் ஓபன் டாக்-வீடியோ\nசிக்சர்களை விளாசும் சக்தி, என்னுடைய தோள்பட்டையில் இருந்து வருகிறது ஆண்ட்ரரூ ரசல் கூறியிருக்கிறார்.\nபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. புகை மண்டலம்.. அவினாசி முழுக்க பவர் கட்\nதிருப்பூர்: அவினாசி துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட...\nசாலை விபத்துகளை தடுக்க மிளிரும் மின்விளக்கு துவக்கி வைப்பு-வீடியோ\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானாவில் சாலை விபத்துகளை தடுக்க வேண்டியும் மனித உயிர்களை...\nகேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார்\nஹைதராபாத்: முன்கூட்டியே சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துவது என்று கே. சந்திரசேகர ர...\nதிமுக, அதிமுகவுக்கு எதிராக களமிறங்கிய பவர் ஸ்டார்- வீடியோ\nநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்தார்.\n11 நாட்களுக்குப் பிறகு.. மின்சாரத்தை பார்த்த வேதாரண்யம்\nநாகை: ஒருவழியாக 11 நாட்களுக்கு பிறகு வேதாரண்யத்துக்கு கரண்ட் வந்துவிட்டது\nமின்தடை காரணமாக மாணவ மாணவியர்கள் மிகவும் அவதி-வீடியோ\nதேனி மாவட்டம் போடி தேவர்காலணி அருகே தர்மராஜ்நகர் பகுதியில் உள்ள மதுபானகடைக்கு கேரளா பதிவெண் கொண்ட காரில் சிலர்...\nகஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல்\nதஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக முதல்...\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய கும்பல்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி-வீடியோ\nஅப்பா, அம்மாவை ஊட்டியில் மர்ம கும்பல் அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்களை மீட்டு தாருங்கள் என்றும் பவர்ஸ்டார் மகள்...\nஅப்பாடா.. 9 நாள் கழித்து வெளிச்சத்தை பார்த்து துள்ளி குதித்த மக்கள்\nபுதுக்கோட்டை: 9 நாளைக்கு பிறகு கரண்ட் பார்த்ததும் மக்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை, மனைவி புகார்-வீடியோ\nநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார்...\nதமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது- தமிழிசை சூளுரை\nஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது என்று தமிழிசை ...\nமின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளிக்கும் மாவட்டங்கள்\nபுதுக்கோட்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால் அந்த மாவட்டம் முழுவதும் மின்சாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kamal-speech-in-thiruparankundram-election-campagin-.html", "date_download": "2019-05-21T11:45:33Z", "digest": "sha1:AU4TBXSOVSZX7CKV4RDTKSTVPF62UEV5", "length": 8317, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நான் சொன்னது சரித்திர உண்மை: கமல்", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வ��ிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nநான் சொன்னது சரித்திர உண்மை: கமல்\n’நான் சொன்ன கருத்து ஒரு சரித்திர உண்மை’ என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் …\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநான் சொன்னது சரித்திர உண்மை: கமல்\n’நான் சொன்ன கருத்து ஒரு சரித்திர உண்மை’ என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பேசியுள்ளார்.\nஇரண்டு நாட்கள் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல், இன்று மீண்டும் தோப்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவர் பேசியதாவது:\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது. உண்மை கொஞ்சம் கசக்கும்.\nஆனால் கசப்பு மருந்தாகும். நான் பேசியதை புரியாமல் கோபப்படுபவர்கள் என்னுடைய ’ஹேராம்’ படத்தை பார்க்க வேண்டும். நாங்கள் தீவிர அரசியலில் ஈடுபடுபவர்கள். தீவிரமாக பேசுவோம் ஆனால் பிரிவினையாக பேசமாட்டோம்.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/51310/", "date_download": "2019-05-21T10:29:50Z", "digest": "sha1:JVLJ4WYMT5GEPSGW4QGRWJYS5L67UIVL", "length": 10635, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கந்துவட்டி அன்புசெழியனை கைதுசெய்ய பெங்களூருக்கு தனிப்படையை அனுப்பியது தமிழக அரசு : – GTN", "raw_content": "\nகந்துவட்டி அன்புசெழியனை கைதுசெய்ய பெங்களூருக்கு தனிப்படையை அனுப்பியது தமிழக அரசு :\nதமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலையுடன் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டுவரும் கந்துவட்டி கடன் வழங்குனர் அன்புசெழியனை கைது செய்ய, பெங்களூருக்கு தமிழகத்தின் தனிப்படை காவல்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு தினங்களுக்கு முன்னர் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துக்கொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டி கடன் வழங்குனர் அன்புசெழியனே காரணம் என்று அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் கந்துவட்டி அன்புசெழியன் தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது, அவரை கைது செய்வதற்காக மதுரை சென்றபோது, தனது குடும்பத்தினருடன் அன்புசெழியன் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் உள்ள நண்பர்கள் வீட்டில், அன்புச்செழியன் பதுங்கியிருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை கைது செய்ய தமிழக தனிப்படை காவல்துறையினர் சென்றுள்ளனர்.\nஇதேவேளை அன்புச்செழியனின் கடவுச்சீட்டு, அடையான அட்டை போன்றவை கிடைக்கப்பெறாமையால் அவரை கைது செய்வதில் காவல்துறை சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅன்புசெழியனை கந்துவட்டி கைதுசெய்ய தனிப்படை தமிழக அரசு பெங்களூருக்கு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் மீட்பு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் சுற்றுலாவின் போது நீரில் ம���ழ்கி 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு வறட்சி குறித்த எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்றினை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராயும் திட்டம்\nஉத்தர பிரதேசத்தில் விரைவு புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 3 பேர் உயிரிழப்பு\nசென்னை பிரதான புகையிரத நிலையத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் :\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/padaiveeran-movie-official-trailer/", "date_download": "2019-05-21T11:39:57Z", "digest": "sha1:LCC5CQ3AC5CTJZ7E63F67EBH5TVRN6L4", "length": 5250, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "படைவீரன் – ட்ரெய்லர் | இது தமிழ் படைவீரன் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer படைவீரன் – ட்ரெய்லர்\nபடைவீரன் பட���்தின் ட்ரெய்லரை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.\nPrevious Postபேட்டை - தமிழ்ப்பிரபா Next Postபாகமதி விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/12090047/1231754/Shraddha-Srinath-to-pairs-with-Arulnidhi.vpf", "date_download": "2019-05-21T11:42:06Z", "digest": "sha1:Z4SYMA4WO4K3SQINT4PGAFOJQYY6ITYT", "length": 16006, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அருள்நிதி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் || Adhik Ravichandran in Arulnithi Shraddha Srinath starrer K 13", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருள்நிதி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன்\nமாற்றம்: மார்ச் 12, 2019 09:02\nபரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #K13 #Arulnidhi\nபரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #K13 #Arulnidhi\nஅருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nத்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பரத் கூறுகையில், \"ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி ப���ர்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்\" என்றார்.\nசாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath #AdhikRavichandran\nK13 | Arulnithi Tamilarasu | கே 13 | அருள்நிதி | பரத் நீலகண்டன் | ஷ்ரத்தா ஸ்ரீநாத் | ஆதிக் ரவிச்சந்திரன் | சாம்.சி.எஸ் | யோகி பாபு | ரமேஷ் திலக்\nகே 13 பற்றிய செய்திகள் இதுவரை...\nவீட்டிற்குள் மாட்டிக் கொண்ட அருள்நிதி - கே 13 விமர்சனம்\nஅருள்நிதி நடிக்கும் கே 13 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n13ம் நம்பர் வீட்டில் அருள்நிதி\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தைய வீரர் நிக்கி லாடா காலமானார்\nநிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் - ரிக்டரில் 4.5-ஆக பதிவு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nஇளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி\nஅரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுகிறார்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு\nவிஜய் சேதுபதி - பிஜூ விஸ்வநாத் இணையும் சென்னை பழனி மார்ஸ்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nவீட்டிற்குள் மாட்டிக் கொண்ட அருள்நிதி - கே 13 விமர்சனம் கே 13 அருள்நிதி நடிக்கும் கே 13 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா காரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய் தர்பார் படத்தின் கதை கசிந்தது இம்சை அரசன் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் - சிம்புதேவன் ஒரு செருப்பு வந்து விட்டது - இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் : கமல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/04/20/", "date_download": "2019-05-21T11:24:32Z", "digest": "sha1:DFRKCD57IWGLLLHK6ZUUAHIMPGMNQIIN", "length": 7947, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 20, 2001 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 04 20\nசிறையில் மதானியை சந்தித்தனர் கேரள காங். தலைவர்கள்\nதிமுகவிலிருந்து மதிமுக விலகியதன் பின்னணி\nஐக்கிய ஜனதாதள முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவைகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: ரயில் போக்குவரத்து பாதிப்பு\n3 வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மதிமுக\n20 ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் அன்பழகன்\nகைதிகளுக்கும், வார்டன்களுக்கும் மோதல்: கோவை சிறையில் பதட்டம்\nஜெ.வை தோற்கடிக்க முடியும்: கருணாநிதி\nகாங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nமூப்பனார் மகனுக்கு டிக்கெட் கிடைக்குமா\nபெங்களூர் - தூத்துக்குடி ரயிலில் கொள்ளை\nபாண்டி. பா.ம.க. நிர்வாகிகள் கூண்டோடு விலகல்\nமூலிகைச் செடிகள் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தியா\nத.மா.க ஓட்டுக்களை தி.மு.க.விற்குப் பெற்றுத் தர சிதம்பரம்முயற்சி\nமுன்னாள் அமைச்சரை சமாதனப்படுத்த ஜெ.தூது\nஇலங்கையில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-05-21T11:15:14Z", "digest": "sha1:MIQRYAEB2IKG6PJYT3QTMJOHDABCZGGB", "length": 11714, "nlines": 212, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதியார் நாமம் வாழ்க: பாரதிதாசன் (Post No.4586) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதியார் நாமம் வாழ்க: பாரதிதாசன் (Post No.4586)\nபாரதி போற்றி ஆயிரம் – 23\nபாடல்கள் 137 முதல் 141\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nதாளேந்திக்கா த்த நறுந் தமிழ் மொழியைத்\nநாள் ஏந்திக் காக்குநர் யார்\nஎன அயலார் நகைக்கும் போதில்\nதோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய\nகிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்\nவிளைத்திடு தீந் தமிழிருந்தும் வேறு மொழியே\nசுளைத் தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய\nதமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை\nசுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய\nதுக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப்\n���க்கதொரு தாய்த்தன்மை, சமத்துவ நிலை காட்டி\nதுய்க்கும் விதம் எழுத்தளித்த சுப்ரமணிய\nசுவைக் கவியால் மனத்தை அள்ளித்\nகவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/30247", "date_download": "2019-05-21T10:36:43Z", "digest": "sha1:HYRGDS3UNTQEBIISF7A54ATH6MHMD7OH", "length": 8628, "nlines": 80, "source_domain": "viralseithigal.com", "title": "கொல்கத்தாவுக்கு பிரச்சாரத்துக்கு பாஜக தலைவர்கள் செல்ல தடை", "raw_content": "\nகொல்கத்தாவுக்கு பிரச்சாரத்துக்கு பாஜக தலைவர்கள் செல்ல தடை\nஉத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.\nமத்தியில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் மாநிலத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கியமானவராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளார்.\nமக்களவை தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.\nஇந்தநிலையில், ���த்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அவர்களின் பிரசாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மம்தா அரசு கூறியுள்ளது.\nகருத்து கணிப்பில் ஒடிசாவில் மோடி அலையா…\nமோடி பிரதமர் பதவிக்காக கெஞ்சும் அமித்ஷா\nமோடிக்கு மாற்று சக்தியாக மாறும் நித்தின் கட்கரி\nமத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்கும்\nதேர்தல் முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பகீர் தகவல்\nசூரியனுக்காக காத்துக்கொண்ண்டு இருக்கும் தாமரை\nநண்பனின் மனைவியுடன் உல்லாசம் இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்\nகருத்து கணிப்பில் ஒடிசாவில் மோடி அலையா…\nமோடி பிரதமர் பதவிக்காக கெஞ்சும் அமித்ஷா\nமோடிக்கு மாற்று சக்தியாக மாறும் நித்தின் கட்கரி\nமத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்கும்\nதேர்தல் முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பகீர் தகவல்\nசூரியனுக்காக காத்துக்கொண்ண்டு இருக்கும் தாமரை\nதும்மல் வரும் போர்த்து நம் உடல் நேர்படும் மற்றம் என்ன தெரியுமா\nஉணவு சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா\nதன் குட்டியை தாக்கிய இளைஞனுக்கு தாய் யானையால் ஏற்பட்ட விபரீதம்\nவிழுப்புரம் அருகே பிறந்த இரண்டே மணிநேரத்தில் தண்டவாளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nகர்ப்பமாக இருக்கிறார் நடிகை சாயிஷா.. வைரலாகும் புகைப்படத்தால் ஏற்பட்ட சந்தேகம்..\nதளபதி விஜய்யை கொலை செய்திட்டு.. . அந்த நடிகரை திருமணம் பண்ணிக்கணும் பிரபல நடிகை ஓபன்டாக்..\nதன் மகள் மற்றும் அவளின் தோழிகளை தூங்கும் போது கற்பழித்த தந்தை… அதிர்ச்சி பின்னணி\nசின்மயியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட நபர்.. அதற்க்கு அவர் அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..\nகுழந்தை இல்லை..பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர்\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் தளபதி விஜய்.. பிரபல TRA அமைப்பு வெளியிட்ட தகவல்… அப்போ முதலிடத்தில்\nஐஸ்வர்யா ராயை சீண்டிய பிரபல நடிகர் மற்றும் முன்னாள் காதலர் என்ன பின்னர் தெரியும���\nசிறை கைதியுடன் தகாத உறவு கர்ப்பமான பெண் காவலர் பின்பு ஏற்பட்ட விபரீதம்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-apr-30/inspiring-stories/150075-biography-of-valerie-jean-solanas.html", "date_download": "2019-05-21T11:12:51Z", "digest": "sha1:DV2XZDPTXTQLU2STCT5QSKZSWZ5R4RZ4", "length": 24943, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ் | Biography of Valerie Jean Solanas - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்\nஇதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்\nநீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்\nரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன் - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்\nஎதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்\nஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்\n - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை\nதொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nநல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு\nஅம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்\nமைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு - மோகனா - சப்ரீனா\nதேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு\n - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்\nகுழந்தை உணவுகள் 30 வகை\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: உங்களின் ஒருநாள் உணவு இனி இதுதான்\nகர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்\nஅஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)\nஎதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்\nபழுப்பு நிற���் காகிதப் பையில் தனது புதிய துப்பாக்கியை மறைத்துவைத்திருந்த வேலரி சோலானஸ், நியூயார்க் ஸ்டூடியோ ஒன்றின் வாசலில் ஆண்டி வார்ஹோலுக்காகக் காத்திருந்தார். பேருந்துக்கோ, ரயிலுக்கோ காத்திருப்பதைப்போல மிக இயல்பாக நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை, ஒருவருக்கும் தெரியாது. ஒருவேளை வாய்ப்பு கேட்டு வந்திருப்பாரோ ஆண்டி அப்படியல்லர். ஓவியம், சிற்பம், மேடை நாடகம், புகைப்படம், திரைப்படம் எனப் பல தளங்களில் இயங்கிவந்த அவர், அமெரிக்காவின் பிரபலங்களில் ஒருவர். வேலரியை ஆண்டிக்கு முன்பே தெரியும் என்பதால், உள்ளே நுழையும்போதே கையசைத்துத் தன் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ``சொல்லுங்கள், எதற்காக என்னைக் காண வந்தீர்கள் ஆண்டி அப்படியல்லர். ஓவியம், சிற்பம், மேடை நாடகம், புகைப்படம், திரைப்படம் எனப் பல தளங்களில் இயங்கிவந்த அவர், அமெரிக்காவின் பிரபலங்களில் ஒருவர். வேலரியை ஆண்டிக்கு முன்பே தெரியும் என்பதால், உள்ளே நுழையும்போதே கையசைத்துத் தன் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ``சொல்லுங்கள், எதற்காக என்னைக் காண வந்தீர்கள்\nவேலரி பைக்குள் இருந்த ரிவால்வரை எடுத்து ஆண்டியை நோக்கிச் சுட்டார். முதல் குண்டு அவரைத் தாக்கவில்லை. இன்னொருமுறை சுட்டார். அதுவும் குறி தவறிவிட்டது. மூன்றாவது குண்டு வயிற்றுப் பகுதியில் பாய்ந்ததும் ஆண்டி சுருண்டு கீழே விழுந்தார். ஆண்டி இறந்துவிட்டதாகத்தான் மருத்துவர்கள் முதலில் அறிவித்தனர். ஆனால், சுவாசம் இருப்பது தெரிந்ததும் விரைந்து சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினார்கள். சுட்டுமுடித்த கையோடு வேலரி, காவல் துறையினரிடம் சரணடைந்தார். ஆனால், அவருக்கு ஒரே வருத்தமாகிவிட்டது. தனது ஆற்றாமையை அருகில் இருந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார். `நான் இன்னும் நன்றாகப் பயிற்சி எடுத்துவந்து சுட்டிருக்க வேண்டும். அவன் பிழைத்துக்கொள்வான் என எதிர்பார்க்கவேயில்லை. பெருந்தவறு செய்துவிட்டேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவேலரி சோலானஸ் அமெரிக்கா திரைப்படம் ரிவால்வர் மெஜாரிட்டி ரிப்போர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க ��ாட்டேன் - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்\nஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்\n' - மாட்டுச் சாணத்தால் காரை மெழுகிய `பலே' ஓனர்\n`இந்த ஸ்பேர் பார்ட்ஸ் உன் பைக்குக்கு செட்ஆகாது'- திருட ஐடியா கொடுத்த மெக்கானிக்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\n' - மாட்டுச் சாணத்தால் காரை மெழுகிய `பலே' ஓனர்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #V\nகபில்தேவ், வால்ஷ்... இரண்டு ஜென்டில்மேன்களும் இரண்டு தோல்விகளும்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/thrissur-collector-t-v-anupama-helps-carry-heavy-voting-equipment-wins-hearts-online-318849", "date_download": "2019-05-21T11:15:00Z", "digest": "sha1:5CZYEZLAV5NRVW6WTZNYUPZ2GC2ILISN", "length": 15801, "nlines": 116, "source_domain": "zeenews.india.com", "title": "வாக்குப்பெட்டியை சுமந்த பெண் ஆட்சியர்; வைரலாகும் Video! | Social News in Tamil", "raw_content": "\nவாக்குப்பெட்டியை சுமந்த பெண் ஆட்சியர்; வைரலாகும் Video\nகேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் காவல் துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது\nகேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் காவல் துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது\nகேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது.\nஇந்நிலையில் கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் அதிகாரிகள், காவல்துறையினர் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணிகளில் நேற்று ஈடுபட்டனர். இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அனுபமா கண்காணித்துக்கொண்டு இருந்தார்.\nஅப்போது ஒரு காவலர் மட்டும் பெட்டியை இறக்குவதற்காக வாகனத்தின் அருகில் வந்து மற்றொரு காவலருக்காக காத்திருந்தார். இதை பார்த்த அனுபமா சிறிதும் யோசிக்காமல் அந்த காவலருடன் ஒரு கை பிடித்து பெட்டியை உள்ளே கொண்டு சென்றார்.\nஆட்சியர் பெட்டி தூக்குவதை பார்த்ததும் மற்ற அதிகாரிகள் பதறிப்போய் உதவுவதற்காக ஓடி வந்தனர். ஆனால் அவர்களை சைகையால் வேண்டாம் என்று கூறி தானே கொண்டு செல்வதாக தடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவ தொடங்கியது.\n‘இந்த இளம் அதிகாரிக்கு எங்களின் வாழ்த்துக்கள்’ என்றும் ‘இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கிறார்கள்’ என்று கூறியும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.\nSeePic: மாலையும் கழுத்துமாய் வந்த விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன்.....\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது\nதன்னை கற்பழித்த காமுகரை வித்தியாசமாக பழிவாங்கிய பெண்....\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nVideo: 'அட நானும் கவர்சியான டீச்சர் தான் யா', கதறும் அழகி\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/peoples/pasikkavi-sivaguru-pararasasingam/", "date_download": "2019-05-21T10:31:27Z", "digest": "sha1:6TUKVT3J6QJRH4YDZYHG56CKTZ7XKOMP", "length": 5487, "nlines": 30, "source_domain": "nainathivu.com", "title": "பசிக்கவி சிவகுரு பரராசசிங்கம் • நயினாதீவு", "raw_content": "\nஇவர் 18.08.1937 அன்று நயினாதீவிற் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியை அவ்வூர் மகாவித்தியாலத்திலும் பயின்றார். இவர் கொழும்பு, வத்தளை, உணுப்பிட்டி எனுமிடத்திலிருந்த நல்லம்மா பாடசாலையில் இரண்டு ஆண்டுகள் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். ஆயினும் 1960 இல் எழுதுவினைஞர் சேவையில் இணைந்து இவரது மும்மொழி ஆற்றல் காரணமாக முப்பது ஆண்டு காலம் அரசாங்க அச்சகத்தில் தொடர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.\nஇவருடைய கலை இலக்கிய முயற்சிகள் அவர் பாடசாலைக் கல்வியை மேற்கொண்ட காலத்திலே ஆரம்பித்திருக்கின்றது. இவர் தனது கவிதைகளை மாணவர் மன்றங்களில் வாசித்ததையும், அவற்றின் சிறப்பினைனயும் இனங்கண்ட பண்டிதை.திருமதி புனிதவதி அவர்கள் அந்த மாணவர் மன்றத்தில் ‘பரராசசிங்கக் கவிஞன்’ என்பதன் சுருக்கமான ‘பசிக்கவி’ எனும் பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தார். இவர் அரசாங்க சேவையில் இருந்த காலத்திலும், ஓய்வு பெற்ற பின்னரும் பாரம்பரியக் கலைகளான கரகம், காவடி, கிராமிய நடனம் மற்றும் வில்லுப்பாட்டு முதலான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளதுடன் கவியரங்குகளை தலைமை தாங்கி நடாத்தியும் உள்ளார்.\nஇவருடைய கவிதைகள் நூலுருவாக்கம் பெறாத போதிலும் இவர் எழுதிய பக்திப் பாடல்களான ‘பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா திருவூஞ்சற்பா’ நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் பஜனைப் பாடல்கள் என்பன நூலுருப் பெற்றுள்ளன. இவரது கவிதைகளும், பாடல்களும் சிறுசஞ்சிகைகளிலும், தினசரிகளிலும் வெளிவந்துள்ளன.\nஇவர் இந்து சன்மார்க்க சங்கம், விவேகானந்த சபை, திவ்விய ஜீவன் சங்கம், நயினாதீவு கலாசாரப் பேரவை முதலான நிறுவனங்களிலும் நயினாதீவிலுள்ள பல ஆலயங்களிலும் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.\nஇவர் இவ்வாறாக தனது ஊருக்கும் மக்களுக்கும் ஆற்றிய சமய சமூக கலை இலக்கிய சேவைகளைப் பாராட்டி வேலணைப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை கலைவாருதி எனும் பட்டத்தினை வழங்கி கௌரவித்திருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/india/?filter_by=popular", "date_download": "2019-05-21T10:44:07Z", "digest": "sha1:HKFJBGEBVRRKP7ZC5ZPZR257XAOV4O7D", "length": 12717, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள்\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nதற்கொலைப்படை மூலம் மோடியை கொல்ல சதி : டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\n‘அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது’’; சரத்குமார்…\nஇந்தியச் செய்திகள் January 10, 2016\nஜெயலலிதா மீது மக்கள் கொண்ட நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது’ என்றும் ‘அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது’ என்றும் சரத்குமார் கூறினார். சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்...\nராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nஇந்தியச் செய்திகள் January 26, 2016\nகுடியரசு தினத்தையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க எல்லை பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தெற்கு காஷ்மீர், அனந்னாக் மாவட்டத்தில் உள்ள கல்ஹால்...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் கொண்டு வரப்படும்: கனிமொழி\nஇந்தியச் செய்திகள் January 24, 2016\nதமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கையை விட, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் கொண்டு வரப்படும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் மாவட்ட திமுக மகளிர் அணியின் ஆலோசனை...\n‘ பணமே வேண்டாம்…போட்டி போட வாங்க…\nஇந்தியச் செய்திகள் September 28, 2016\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் ���ொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். தமிழக அரசியல்...\nஇலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை பிரமாண்ட கூட்டுப்பயிற்சி\nஇந்தியச் செய்திகள் October 27, 2015\nதமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை இன்று முதல் பிரமாண்ட கூட்டுப் பயிற்சியை திருகோணமலை கடற்பரப்பில் நடத்த உள்ளது. இந்தியா, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும்...\nதிமுக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு: காங்கிரஸ் அதிருப்தி\nஇந்தியச் செய்திகள் September 28, 2016\nதிருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித்...\nவேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்: மேலும் 7 சுற்றுலா தலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு\nஇந்தியச் செய்திகள் October 27, 2015\nதமிழகத்தின் வேளாங்கண்ணி உட்பட, நாடு முழுதும், எட்டு பாரம்பரிய சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கு, 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. நாடு...\nமகாராஷ்டிராவில் கடலில் மூழ்கி 13 மாணவர்கள் பலி\nஇந்தியச் செய்திகள் February 1, 2016\nமகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள முருத் கடற்கரையில் சுற்றுலாவுக்காக வந்த மாணவர்களில் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது...\nசசிகுமார் கொலைக்கு கண்டனம்… சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை, ஹெச்.ராஜா கைது\nஇந்தியச் செய்திகள் September 28, 2016\nகோவையில் இந்து முன் னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, சென்னையில்...\nசத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 3 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nஇந்தியச் செய்திகள் September 28, 2016\nசத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டத்தின் கதிராஸ் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/215091/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-21T11:05:17Z", "digest": "sha1:7MWZPZJUS5CNMJDJCILASWEBHOUUOL6X", "length": 7914, "nlines": 143, "source_domain": "www.hirunews.lk", "title": "பெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nபெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nஇம்முறை பெரும் போக நெல் அறுவடையில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது , அம்பாறை மாவட்டத்தில் அதிகப்படியான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் , ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவுக்கும் , ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவுக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nசிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதம் குறைப்பு\nசிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு...\nகிண்ணியாவில் முருங்கை உற்பத்தி அதிகரிப்பு\nதிருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில்,...\nகடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு\nகடந்த மாதம் இலங்கைக்கான சுற்றுலாப்...\nகண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதியுதவி\nகண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக,...\nஅத்தியாவசிய பொருட்களுக்கு விசேட சலுகை....\nஎதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளி��ிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஅந்நிய செலாவணி விகிதம் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/05/18.html", "date_download": "2019-05-21T10:59:37Z", "digest": "sha1:KBUT6GRYNOEZRWY2Q7N7MK2H7WVIUR33", "length": 8880, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழீழம் மலர தமிழகத்தில் தமிழர் ஆட்சி தேவை சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை நாள் நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கம் \nமே 18 தமிழினத்தின் கருப்பு நாளாக வரலாற்றில் பதிவாகி இருந்தாலும் இன்று தான் உலகத் தமிழர்கள் தங்களின் தாழ்ந்த நிலையை குறித்து விழிப்புணர்வு பெற்றனர் என்பதும்் மறுக்க ிமுடியாதி ர்கள் அதிகார பலம் இல்லாமல் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து விட்டனர். தமிழர்களின் தாயகமாக கருதப்படும் தமிழ்நாட்டில் தமிழர் அரசு இல்லாத காரணத்தால் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நம்மால் தடுக்க முடியாமல் போனது. கையறு நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டனர். தமிழினத்தின் எதிரிகள் வெளியில் இல்லை தமிழகத்திலேயே உள்ளனர் எ���்பது மே 18 ஆம் நாள் நமக்கு காட்டுக் கொடுத்தது.\nஇன்று இந்த நாளில் தமிழர் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக முகப்பேர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்வில் பல தமிழர்கள் கலந்து கொண்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினர் . தானி ஓட்டுனர், பூ விற்பவர் , குறு வணிகர்கள், பாட்டாளி மக்கள் பலரும் கலந்து கொண்டு ஈழத்து உறவுகளுக்காக சுடறேந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தல் நிகழ்வு அப்பகுதி வாழ் மக்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்தது.\nகுறிப்பாக இந்த நிகழ்வில் தமிழர்கள் யாரால் வீழ்த்தப் பட்டோம், யாரை தமிழர்கள் வீழ்த்த வேண்டும் என்பதை பொது மக்களுக்கு காட்டும் வகையில் பாதகைகள் ஏந்தி தமிழின உணர்வாளர்கள் மக்களிடம் செய்தியை கொண்டு சென்றனர். தமிழினப் படுகொலையில் திராவிடத்தின் பங்கு என்ன என்பதை கருத்தரங்கம் மூலமாக தமிழ் ஆய்வாளர்கள் விளக்கினர். தமிழர்களை திராவிடர்கள் எந்த அளவிற்கு ஏமாற்றினர் என்பதை பற்றி நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர். இனப்படுகொலையில் திமுக முதற்கொண்டு திராவிடக் கட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், விசாரணையை தமிழகத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்நிகழ்வில் முன்வைக்கப்பட்டது. கருத்தரங்கில் திரு அக்னி அவர்கள், செல்வா பாண்டியர், பெருமாள் தேவன், அதியமான், ஜலீல் மற்றும் ராஜ்குமார் பழனிசாமி ஆகியோர் தங்கள் கருத்தை முன்வைத்தனர்.\nஇறுதியாக தமிழீழம் அமைப்போம், திராவிடத்தைவீழ்த்துவோம், தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியலை கட்டி எழுப்புவோம் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியலை\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/4900-2013-08-08-07-08-25", "date_download": "2019-05-21T11:02:16Z", "digest": "sha1:AWNMNIRBP6DZ7G6BX42MC36OMA6BHQMY", "length": 29609, "nlines": 325, "source_domain": "www.topelearn.com", "title": "ஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று மாடுகள் மீது, பயணிகள் விமானம் மோதி சேதமடைந்தது. இந்தோனேசியாவின், \"லையன் ஏர்' நிறுவன விமானம், 110 பயணிகளுடன், தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்டு, கொரன்டாலோ என்ற நகரில் தரையிறங்கியது. இந்த விமான நிலைய ஓடுபாதையில், விமானம் தரையிறங்கியதும்,\nஅந்த பாதையில், மூன்று பசுமாடுகள் திரிந்து கொண்டிருந்தன. வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால், விமானம் அந்த பசு மாடுகள் மீது மோதியது. இதனால், ஓடுபாதையிலிருந்து விமானம் விலகி, பக்கத்திலிருந்த விளைநிலத்தில் நின்றது. மூன்று மாடுகளும், இந்த விபத்தில் நசுங்கி இறந்து விட்டன. பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர். விமானத்தின் சில பாகங்கள் சேதமடைந்தன.\nபோர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\nஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் வி\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nஅந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை; மஹேல ஜயவர்தன\nகிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\nபள்ளி வாகனம் மீது ரெயில் மோதி 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க\nசிரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி\nபிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன்\nபூமியின் மீது விழப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்க\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nவிமானம் வெடிக்கபோகிறது என கத்திய நபர்: தூக்கி ஜெயிலில் போட்ட நீதிமன்றம்\nவிமான பயணத்தின் போது பயணி ஒருவர், “அல்லாஹ் அக்பர்\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி, தீப்பிடித்தது\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி,\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nபாரிஸ்-கெய்ரோ எகிப்திய விமானம் 69 பயணிகளுடன் மாயம்\n69 பயணிகளுடன் பாரீஸிலிருந்து கெய்ரோவுக்குப் பயணித்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூட\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\n142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் வெடித்து சிதறியது\nபிரான்சில் 148 பேருடன் நடுவானில் பயணியர் விமானம் வ\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH37\nதரை இறங்கியது விமானம், மறுக்கின்றது அமெரிக்கா\nமற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப்\nகாணாமல் போன விமானம், கேள்விக்குறியுடன் தொடர்கிறது பயணம்\nமலேசிய விமானம் மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உ\nஹிலாரி கிளின்டன் மீது பாதணி வீச்சு\nஅமெரிக்காவின் முன்ளாள் வெளிவிவகார செயலாளரும் முன்ன\nடோனின் வீடு மீது தாக்குதல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வீடு ரா\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் மாயம்\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் வி\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nதொழில்நுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்டது மலேசிய விமானம்\nஇந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலா\nஈரானில் பயணிகள் விமானம் விபத்து; குழந்தைகள் உள்பட 40 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில்\nஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் என\nமலேசிய விமானம் ரஷ்ய ஆதரவுப் படையினரால் சுட்டு வீழ்த்த்ப்பட்டது\n295 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைனர் விமானம் ய\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nபாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான மோதல் நீடிப்பு\nஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மோசூல் நகரில், ப\nமலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்தது; பரபரப்பு தகவல்\nமலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம் பற்ற\nகால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி சூடு: மூவர் பலி\nமெக்சிகோவில் கால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி ச\nமாயமான விமானம் கடலுக்குள் வீழ்ந்ததை��் கண்டறிய உதவிய செயற்கைக்கோள்\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி 239 பேருடன் மலேசியன்\nசோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nசோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்\nமர்மமான மலேசிய விமானம் கடத்தல்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாத\nமும்பாய் மற்றும் ஹைட்ரபாத் அணிகள் மோதல்\nமும்பாய் இன்டியன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைட்ரபாத் அணி\nநடுவானில் தீப்பிடித்த அவுஸ்திரேலிய விமானம்\nஅவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில்\nஅவசரமாக தரையிறக்கப்பட்டது அவுஸ்திரேலிய விமானம்\nஇந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் அவுஸ்திரேலி\nMH370 விமானம் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக மலேசியா தெரிவிப்பு\nமாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படைய\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, வேறு எங்கோ தரையிறங்கியுள்ளது\nதேடுதல் குழு தவறான இடத்தில் தேடுதலை மேற்கொள்வதாகவு\nஇந்தியாவின் பெங்களூர் நகரிற்கு புறப்பட்ட மலேசிய வி\nபேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட் வசதி (ஆளில்லா விமானம் மூலம்) முயற்சி\nசமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகி\nபின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் மீது கொலைக் குற்றம்\n2011 மே மாதம் அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் தலைவனா\nதென்ஆப்ரிக்காவில் பஸ் மீது லாரி மோதி 29 பேர் பரிதாப பலி\nதென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் ம\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nமுஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது இன்\nசிரியா மீது தாக்குதல் நடத்த காங்கிரஸின் அங்கீகாரத்தை கோருகின்றார் ஒபாமா\nசிரியா மீது தாக்குதல்களை நடாத்த அமெரிக்கா காங்கிரஸ\nசிரியா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக போராட அரசு தயார்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரம\nஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் தாக்குதல்\nசிரியாவில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஐ.நா. ஆய்வுக் குழுவ\nமியான்மரில் ஐநா தூதர் மீது தாக்குதல்\nமியான்மர் நாட்டில் கலவரம் குறித்து விசாரணை நடத்த ச\nபெனாசிர் புட்டோ கொலை வழக்கு; முஷாரப் மீது குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ 2007இ\nபீகாரில் பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 37 பேர் பலி\nஇந்திய, பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முய\nபர்தா அணிந்த முஸ்லிம் இளம்பெண் மீது தாக்குதல்\nபிரான்ஸ் நாட்டில் முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்க\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\n‍‍ எச்சரிக்கையாக இருங்கள் 26 seconds ago\nபூனைக்குட்டிக்கு பாலூட்டி வளர்த்து வரும் செல்ல நாய் 42 seconds ago\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் 1 minute ago\nயூகலிப்டஸ் மரம் இலையில் தங்கம் 1 minute ago\n‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை\nஅதிசயம் மற்றும் ஆச்சரியம் .... 2 minutes ago\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ரங்கன ஹேரத் 2 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/30/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:44:39Z", "digest": "sha1:YNBIO5VWJMQ7OXEVEKPLSEJGXTG5IEZU", "length": 4569, "nlines": 81, "source_domain": "mandaitivu-ch.com", "title": "துயர்பகிர்கின்றோம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த அருள்சீலன் குணசேகரம் சுடரினி அவர்களின் அகால வேளையில் அவலத்தில் மரணித்த செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவரை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.\n« வாசகரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் கண்ணீர் அஞ்சலி… அமரர் லோகேந்திரா அவர்கட்கு. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/2018/07/", "date_download": "2019-05-21T10:42:56Z", "digest": "sha1:U2YGGUY6VOISPZZJ7S2CAGJAAQLFXW5X", "length": 14902, "nlines": 111, "source_domain": "techyhunter.com", "title": "July 2018", "raw_content": "\nகூகிளின் உதவியாளர் பற்றி தெரிந்து கொள்வோம்\nகூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) என்பது கூகுள் அறிமுகப்படுத்திய virtual அசிஸ்டன்ட் ஆகும். இது Google Now என அழைக்கப்பட்ட Android அம்சத்தின் பரிமாணமாகும். கூகுள் அஸ்சிஸ்டன்டை மொபைல் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில் பயன்படுத்த முடியும். இது 2016-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. பயனர்கள் கூகிள் உதவியாளருடன் (Google Assistant) குரல் அல்லது கீபோர்டு… Read More\nவாட்ஸாப்ப் அறிமுகம் படுத்திய புது வசதி\nஉலகின் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸாப்ப் புது புது வசதிகளை அறிமுகம் படுத்துக் கொண்டே இருக்கிறது, அதில் தற்போது மிகவும் எதிர் பார்க்கப்பட்ட க்ரூப் அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்சப்பில் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருந்தாலும் தற்போது தான் க்ரூப் காலிங் வசதியை வாட்ஸாப்ப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒரேநேரத்தில் நான்கு… Read More\nரகசியங்கள் நிறைந்த பிட்காயின் பற்றி தெரியுமா\nBitcoin என்பது ஒரு cryptocurrency, இதில் பணம் டிஜிட்டல் முறையில் உள்ளது, இதற்கென சிறப்பு வங்கி அல்லது நிர்வாகம் கிடையாது. இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த… Read More\nமோதிக்கொண்ட பேடிம் மற்றும் அமெரிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு என ஒரு விதியை அமுல்படுத்தியுள்ளது, அதாவது இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் அனைத்தும் இந்தியாவிலேயே சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதாகும். அப்போதுதான் பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் சோதித்து அறிந்து தகவல்களை பாதுகாக்க முடியும். இதற்கு விசா, மாஸ்டர் கார்ட் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள்… Read More\nஆன்லைன் தகவல் களஞ்சியம் பற்றி தெரியுமா\nவிக்கிப்பீடியாவில் (Wikipedia) ஒவ்வொரு நாளும் சுமார் 600 புதிய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இத்தளத்தில் பதிவுசெய்த ஒவ்வொருவராலும் கட்டுரையை உருவாக்க முடியும் இவர்கள் Wikipedians என்று அழைக்கப்படுவர். இது உலகின் முதல் 10 வலைத்தளங்களில் ஒன்றாகும். விக்கிபீடியா, விக்கிமீடியா (Wikimedia) என்ற நிறுவனத்தின் கீழ் உள்ளது, மேலும் இது Wiktionary, Wikibook, Wikimedia Commons போன்ற பல… Read More\nஇமோஜி-களில் பின்னால் இவ்வளவு வரலாற\nஇந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுப்பிடிப்பு இணையம், இணையத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்று கூறலாம். இன்று நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான Facebook, WhatsApp மற்றும் Instagram ஆகியவை ஒரு ஒற்றுமையை கொண்டுள்ளன. அவை நாம் சாட்டிங்-இன் போது பயன்படுத்தும் இமோஜி-க்கள், நாம் சாட்டிங்-இன் போது தகவல்களை பகிர்வதை காட்டிலும் இமோஜி-களை அதிகமாக பயன்படுத்துக்கிறோம்.… Read More\nமொபைல் போன்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\n1. செல்போன் தொழிற்துறையே உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை ஆகும். 2. 1983 ஆம் ஆண்டு முதல் மொபைல் போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. 3. நிலவில் இறங்கிய அப்பல்லோ 11-இல் பயன்படுத்தப்பட்ட கணினிகளைக் காட்டிலும் தற்போது பயன் படுத்தப்படும் மொபைல் போன்கள் அதிகமான கணினி திறனை பெற்றுள்ளன. 4. உலகில் அதிகமானோர்… Read More\nஇந்தியாவில் வாட்சப் பேமென்டுக்கு வந்த சோதனை\nவாட்ஸாப் இவ்வருடத்தின் தொடக்கத்தில் வாட்சப் பேமென்ட் என்ற முறையை அறிமுகம்படுத்தியது. ஆனால் வாட்சப் பேமென்ட் இந்தியாவில் இன்னும் சோதனை முயற்சியில் தான் உள்ளது, முன்னோட்டமாகச் சோதனை தொடங்கினாலும் இன்னும் வாட்ஸ்ஆப் பேமென்டுக்கு இந்தியாவில் மத்திய அரசின் அனுமதி அளிக்க வில்லை, இந்த தாமதத்தால் போட்டி நிறுவனங்களான Paytm மற்றும் கூகுளின் Tez ஆகியவை முன்னேறி வருகின்றன.… Read More\nஇவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே-வாட்ஸாப் இணையம்\nஇந்த தொகுப்பில் வாட்ஸாப்பை எவ்வாறு கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது என்பதை காண்போம். முதலில் உங்கள் வாட்ஸாப்பை மொபைல் போனில் ஓபன் செய்து கொள்ளவும். வலது புறம் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும். இதில் நீங்கள் WhatsApp Web என்ற option-ஐ தேர்வு செய்ய வேண்டும். உங்கள் மொபைல் போனில் QR Scanner ஓபன் ஆகும். அடுத்ததாக… Read More\nலிங்டின் (Linkedin) என்பது வணிக ரீதியான சமூக வலைத்தளமாகும், இது மே 2003-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. இதில் தற்போது 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள் அனைவரும் தொழில் ரீதியாக இணைக்கப்பட்டு தங்கள் விபரங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர். இத்தளத்தின் மூலம் தகவல்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/15_17.html", "date_download": "2019-05-21T11:13:50Z", "digest": "sha1:44Q4S4S3WOJXFP7RYR4TLTB2QF2RX4TQ", "length": 14209, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "நியூசிலாந்து துப்பாக்கிதாரியின் பதில்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / நியூசிலாந்து துப்பாக்கிதாரியின் பதில்\nநியூசிலாந்தின் மசூதி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள ப்ரெண்டன் டர்ரன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தன்னை ஒரு சாதாரண வெள்ளையின ஆண் என குறிப்பிட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயதான இவர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.\nடர்ரன்ட் எழுதியதாக நம்பப்படும் 74 பக்க அறிக்கையில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தனது நோக்கங்களை அவர் விவரித்துள்ளதுடன் புலம்பெயர்ந்தோரை தனது மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவரென அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.\nதுப்பாக்கிதாரியால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த அறிக்கை இணையத்தளமொன்றில் பதிவிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் தொடர்ச்சியான கேள்விகளும் பதில்களும் இடம்பெறுகின்றன.\nஇதை முதலாவது கேள்வியாக ‘நீங்கள் யார்’ என்பது இடம்பெற்றுள்ளது. இக்கேள்விக்கு ‘நான் 28 வயதான சாதாரண வெள்ளையின மனிதன். அவுஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் உள்ள தொழிலாளர் வர்க்கக் குடும்பமொன்றில் பிறந்தேன்’ என்பது பதிலாக அமைந்துள்ளது.\n“என் பெற்றோர் ஸ்கொட்டிஷ், ஐரிஷ் மற்றும் ஆங்கில இனங்களைச் சேர்ந்தவர்கள். எந்தவொரு பெரிய பிரச்சி���ையும் இல்லாத வழக்கமான சிறுபராயம் எனக்கு கிடைத்தது. கல்வியில் எனக்கு பெரிதாக ஆர்வமிருக்கவில்லை.\nநான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வழக்கமான வெள்ளை மனிதன். எனது இன மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காகவே நான் இச்செயலை செய்தேன்.’\nடர்ரன்ட் தன்னை தனிப்பட்ட மற்றும் பெரும்பாலும் உள்முகமான நபராக விவரித்துள்ளதுடன் மற்றும் அவர் இனவெறி பிடித்தவர் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nநியூசிலாந்தில் தாக்குதல் தனக்கு நடத்துவதற்கு உண்மையில் விருப்பமில்லை என குறிப்பிட்டுள்ள டர்ரன்ட் தற்காலிகமாக திட்டமிடுவதற்கும் பயிற்சியளிப்பதற்குமே நியூசிலாந்துக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங��கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19183/", "date_download": "2019-05-21T11:19:12Z", "digest": "sha1:SFI5WMTI6FADVP2MB6PQ3HDI2I3PQ22V", "length": 40923, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "2017 ஆம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணி தேசிய பேராளர் மாநாடும் புதிய பதவிநிலைகளும்:- – GTN", "raw_content": "\n2017 ஆம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணி தேசிய பேராளர் மாநாடும் புதிய பதவிநிலைகளும்:-\n2017 ஆம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணி தேசிய பேராளர் மாநாடு 26.02.2017 அன்று ஹட்டன் கிருஸ்ணபவான் கலாசார மண்டபத்தில் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள நடைபெற்றுது. இதன் போது புதிய பதவி நிலையாளர்கள் நியமிக்கபட்டார்கள் இவர்களில்\n01. தலைவர் :- .வே.இராதாகிருஸ்ணன்\n02. அரசியற்துறைத்தலைவர் :- அ.அரவிந்தகுமார் பா.உ – பதுளை\n03. செயலாளர் நாயகம் :- அ.லோறன்ஸ்\n04. சிரேஸ்ட உபதலைவர் :- சரத் அத்துக்கோரள\n05. நிதிச்செயலாளர் :- எஸ்.விஜயசந்திரன்\n07. பிரச்சார செயலாளர் : எஸ்.இரவீந்திரன்\n08. பிரதிச் செயலாளர் நாய��ம்:- செல்வி அனுசா சந்திரசேகரன்\n09. உபதலைவர் கள் :- 01. ரூபன் பெருமான்\n10. உப செயலாளர்கள் 01. அ. சௌந்தரராஜன்\n01. ஆர்.இரவிந்திரன் :- செயலாளர்¸ ஆசிரியர் முன்னணி\n02. திருமதி சுவர்ணலதா :- செயலாளர்¸ மகளிர் முன்னணி\n03. டி.சுதாகரன் :- செயலாளர்¸ இளைஞர் முன்னணி\n04.எஸ்.நல்லமுத்து :-செயலாளர்¸ கலாச்சார முன்னணி.\n05. திருமதி கல்லாணி திலகேஸ்வரன்:- உபதலைவி;¸ மகளிர் முன்னணி\n06. கே.சர்மிளா தேவி :- உபதலைவி¸ மகளிர் முன்னணி\nமலையக மக்கள் முன்னணியின் உருவாக்கும் அதன் தற்போதய செயற்பாடுகள்\nஇந்த மாநாடு தொடர்பில் செயாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தனது அறிக்கையினை சபையில் முன் வைக்கையில் இந்த மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் மறைந்த செயலாளர் நாயகம் எஸ்.விஜயகுமாரன் அவர்களின் மறைவின் பின் நான்காவது செயலாளராக நான் தெரிவு செய்யபட்டுள்ளேன் மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெறுவதற்கு பின்புலமாக அன்று இலங்கையிலும்¸ சர்வதேச நாடுகளிலும் காணப்பட்ட அரசியல்¸ பொருளாதார¸ சமூக சு10ழல் ஒரு தாக்கத்தை உண்டுபன்னியது. 1964ம் ஆண்டு ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு¸ ஆட்டு மந்தைகள் போல் ஏற்றுமதி செய்யப்பட்டு¸ அதன் விளைவாக மக்கள் 80 களின் பின் இந்தியா செல்வதில் மலையக தமிழ் மக்கள் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை. 1983ம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்று¸ மலையக மக்கள் தமது தனித்துவத்திலும்¸ உயிர் பாதுகாப்பிலும்; கவனம் செலுத்திய காலகட்டமிது.\nவட கிழக்கில் தமிழ் மக்கள் தமக்கெதிரான¸ இன அடக்கு முறைக்கு எதிராக¸ ஆயுதப் போராட்டத்தை தொடங்கி¸ அதனை கொண்டு நடத்திய காலகட்டமது. இதன் போது மலையக தமிழ் மக்களினதும் பாதுகாப்பிற்கு அச்சுருத்தல்; ஏற்பட்டது. 1989ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியினது ஆயுத போராட்டமும் அதன் விளைவாக பச்சைப் புலி பயப்பிராந்தியமும் நாடு முழுதும் காணப்பட்டது. ஆகவே இவ்விதமான பின் புலத்திலேயே மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெற்றது. இதற்கு மலையக மக்கள் முன்னணி நடத்திய சில போராட்டங்கள் சான்றாக அமைகின்றன. மலையக மக்கள் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் 90களில் இந்தியா செல்வதில் அக்கறையை குறைத்துக்கொண்டனர். ஒப்பந்தம் செய்து ஒரு தசாப்தம் கடந்த நிலையில் அவர்கள்; இந்தியா செல்வதை விரும்பவில்லை. இந்த விருப்பத்திற்கு மாறான நாடு கடத்தலையும்¸ முழுமையாக தீர்க்கப்படாத பிரஜா உரிமை பிரச்சினைக்கும் எதிர்ப்பு காட்டும் வகையிலேயே¸ 1990ம் ஆண்டு தலவாக்கலையில் இந்திய பாஸ்போர்ட்டுகளை எரித்து மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரனும் அதன் முன்னணி உறுப்பினர்களும் சிறை செல்ல வேண்டி ஏற்பட்டது.\nவடகிழக்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதன் காரணமாக¸ மலையகத்திலும் இதற்கெதிரான போராட்டமும்¸ வடகிழக்கு பிரச்சினைக்கு மலையக மக்கள் மத்தியில் ஆதரவும்¸ கரிசனையும் ஏற்பட்டது. இதன் ஒரு எதிரொலியாகவே 1986ம் ஆண்டு தலவாக்கலையில் ஆரம்பிக்கப்பட்ட¸ “1986ம் ஆண்டு கலவரம்” நுவரெலியா மாவட்டம் எங்கும் பரவியது. இதன் விளைவாக நுவரெலியா மாவட்டத்தில் முதன் முதல் சிங்கள மக்கள் அகதிகளாயினர். இந்த போராட்டங்களில் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்த பலரும் முன்நிலை வகித்தனர். எனவே வடகிழக்கு இயக்கங்களின் பாதிப்பும்¸ மலையக மக்கள் முன்னணியின் தோற்றத்திற்கு ஒரு காரணமாகியது.\nஇக்காலகட்டத்தில் பச்சைப்புலி பயங்கரவாதம் தலைதூக்கியதால் அரசியல் கட்சி¸ தொழிற்சங்கங்களை தோற்றுவிப்பது சிரமமாக இருந்த போதிலும்¸ மலையக மக்கள் முன்னணி தோற்றத்திற்கு இது உந்து சக்தியாக அமைந்தது. இக்காலப்பகுதியில் மலையகத்தில் இயங்கிய அரசியல்¸ தொழிற்சங்க அமைப்பு என்ற அடிப்படையில்¸ இலங்கை தொழிலாளர் காங்கிரசே ஆதிக்கம் செலுத்தியது. அந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஒரு இளம் செயற்பாட்டாளராக விளங்கிய பெ.சந்திரசேகரன் இ.தொ.காவுக்கு மாற்றாக மலையகத்தில் ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களோடு இணைந்து இ.தொ.காவுக்கு மாற்று சக்தியாக மலையக மக்கள் முன்னணியை தோற்றுவித்தார். மலையக மக்கள் முன்னணி இலங்கை தொழிலாளர் காங்கிரசின்; சண்டித் தனத்திற்கும்¸ அதன் குண்டர்களுக்கும் எதிர்த்து முகம் கொடுக்ககூடிய நிலையிலிருந்ததால்¸ அந்த எதிர்ப்பையும் வென்று மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெற்றது. ஆகவே ம.ம.மு என்பது பத்தோடு¸ பதினொன்றாக தோற்றம் பெற்றதல்ல. மாறாக அன்று நிலவிய சமூக¸ பொருளாதார அரசியல்¸ மற்றும் மலையக மக்களின் தேவையை முன்னிருத்தி தோற்றம் பெற்ற ஒரு அரசியல் கட்சியாகும். 20.02.1989 ல் மலையக மக்கள் முன்னணியும்¸ மலையக தொழிலாளர் முன்னணியும்¸ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இக்கட்சியின் ஸ்தாப தலைவராக த���ரு.சந்திரசேகரன் அவர்களும்¸ ஸ்தாபக செயலாளர் நாயகமாக திரு.பி.ஏ காதர் அவர்களும் நியமனம் பெற்றனர். அதன் பின்னர் இவ்விரண்டு அமைப்புக்களும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டன. அரசியல் சட்டத்திட்டத்திற்கு அமைய மலையக மக்கள் முன்னணி¸ இலங்கை தேர்தல் திணைக்களத்திலும்¸ தொழிற்சங்க சட்டத்திட்டத்திற்கு அமைய மலையக தொழிலாளர் முன்னணி¸ இலங்கை தொழில் திணைக்களத்திலும் முறையாக பதிவு செய்யப்பட்டன. இதன் ஸ்தாபக தலைவராக தெரிவுசெய்யப்பட்ட திரு.பெ.சந்திரசேகரன் அரசியல் கட்சி உத்தியோகபூர்வமாக அமைக்கப்படுவதற்கு முன்னரே 1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில¸; நுவரெலியா மாவட்டத்தில் திரு.பெ.சந்திரசேகரன் போட்டியிட்டு 10500க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தன் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆதரவை வெகுவாக பெற்றிருந்ததை வெளிப்படுத்த முடிந்தது. அரசியல் கட்சியும்¸ தொழிற்சங்கமும் அமைக்கப்பட்டதன் பின்னர் இவ்விரு அமைப்புக்களும் அசுர வேகத்தில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. மிக நீண்ட தொழிற்சங்க வரலாற்றை கொண்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் சவாலாக¸ மலையக தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சிக் காணப்பட்டது. அரசியல் கட்சி உருவாக்கப்பட்ட காலம் முதல்¸ நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் மேதின கூட்டங்களில்¸ மக்கள் இலங்கையில் இருக்கின்ற தேசிய கட்சிகளில் நடாத்தப்படுகின்ற கூட்டங்களில் திரள்வதை போல் இங்கும் திரண்டனர்.1989ம் ஆண்டு 1500 தொழிற்சங்க அங்கத்தினர்களோடு¸ ஆரம்பிக்கப்பட்ட மலையக தொழிலாளர் முன்னணி இரண்டு வருட காலத்தில்¸ கிட்டத்தட்ட 5000 அங்கத்தினர்களை இணைத்துக்கொள்ளகூடியதாக இருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இத்தொழிற்சங்கம் மிக நீண்டகால அனுபவமிக்க தொழிற்சங்கங்களின் வளர்ச்சியை விட துரித வேகத்தில் வளர ஆரம்பித்தது. 03.07.1991ல் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தலைவர் பெ.சந்திரசேகரன்¸ செயலாளர் திரு.ப.அ.காதர்¸ உபதலைவர். வி.டி.தர்மலிங்கம் ஆகிய மூவரும் வேறு சில முன்னணி அங்கத்தவர்களும் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 3 வருடங்கள் 1994ம் ஆண்டுவரை சிறையில் தடுப்புக்காவலில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 1993ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத்தேர்தலில்¸ மத்திய மாகாணசபைக்கு மலையக மக்கள் முன்னணி சார்ப��ல் தலைவர் பெ.சந்திரசேகரன் போட்டியிட்டார். சிறையில் இருந்த நிலையிலேயே அவர் வெற்றிப்பெற முடிந்தது. 1994ம் ஆண்டு இவர்கள் எவ்வித குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்படாத நிலையில் நிரபராதிகளாக நட்ட ஈட்டுடன் விடுதலை செய்யப்பட்டனர்;. முக்கிய உயர் மட்ட தலைவர்கள் மூவரும் சிறையில் இருந்த காலத்தில¸; தொழிற்சங்கத்தின் வளர்ச்சி எந்த வகையிலும் வீழ்ச்சி காணவில்லை. 1994ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில¸; மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட தலைவர் பெ.சந்திரசேகரன் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 1991ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் இலங்கையின் ஒரு பிரதானமான தேசிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடும் அளவு¸ மலையக மக்கள் முன்னணி மிக குறுகிய காலத்தில் தேசிய கட்சிகளிடம் செல்வாக்கு பெற்றிருந்தது. இந்த தேர்தலில் மலையக மக்கள் முன்னணி முதன் முதல் உள்ளுராட்சி தேர்தலில் நுவரெலியா பிரதேசசபை¸ அம்பகமூவ பிரதேசசபை¸ தலவாக்கலை நகரசபை ஆகிய உள்ளுராட்சி நிறுவனங்களில் முதல் முதன் மொத்தமாக ஒன்பது உறுப்பினர்களை பெற்றது. 2010ம் ஆண்டு ஆரம்பமும்¸ இறுதி பகுதியும் எமக்கு பாரிய பின்னடைவு ஆண்டாக தொடங்கிய போதும்¸ 2010 ஒக்டோபர் மாதம் 19ம் திகதி அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்¸ மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக விளங்கிய வே.இராதாகிரு~;ணனின் வரவு 2010 ஆண்டு இறுதியில்¸ எம்மை ஆசுவாசப்படுத்தியது மட்டுமன்;றி¸ எம்மை அதள பாதாளத்திலிருந்து காப்பாற்றியது. எமது தலைவர்¸ செயலாளரின் இழப்பின் பின் அவரது புது வரவு¸ எமது கட்சியின் வழமையான நடவடிக்கைகளையும்¸ எமது முன்னைய தலைவர்களின் பாதையில் சேவையை தொடங்குவதற்கும் வழிவகுத்தது. 2010 ஜனவரி 1லிருந்து எமது தலைவரின் மறைவின் பின் எம்மால் உணரப்பட்ட¸ மக்கள் பிரதிநிதி ஒருவரின் தேவை அதாவது 1 பாராளுமன்ற உறுப்பினரின் தேவை¸ 19.10.2010ல் ஒரு முடிவுக்கு வந்தது. கட்சிக்கு உள்வாங்குவதில் பல விமர்சனங்களும். தடைகளும் எதிர்ப்புக்களும் காணப்பட்ட அதே நேரத்தில்¸ பெரும்பான்மையோர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தேவையை நன்குனர்ந்திருந்தனர். ஆகவே அவரது வரவு மலையக மக்கள் முன்னணியின் வரலாற்றில¸; அதுவும் இவ்விதம��ன இக்கட்டான நேரத்தில்¸ உதவி கரம் கொடுத்தமை¸ ஒரு மைல் கல்லாக அமைந்தது. எமது தொழிற்சங்க¸ கட்சி நிலைமைகளில் சடுதியான மாற்றத்தை கொண்டு வந்தது. 2010ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 4 வருடங்கள் கட்சியின் செயல்பாட்டில் ஒரு சுமுகமான நிலையில் பயணிக்க கூடியதாக அமைந்தது.\nதிரு.வே.இராதாகிருஸ்ணனின் வருகைக்கு மலையக மக்கள் முன்னணி என்றென்றும் கடமைப்பட்டும்¸ நன்றியுடையதாகவும் இருக்க வேண்டும். இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு¸ மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக தன்னை மாற்றிக்கொண்ட தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரும்¸ மலையக மக்கள் முன்னணி¸ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புக்களின் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் இராதாகிரு~;ணன் அவர்களுக்கு மலையக மக்கள் முன்னணி நன்றியுடயதாக இருக்க வேண்டும். 2009-12-19ம் திகதி மலையக மக்கள் முன்னணி தலைவராக இருந்த சந்திரசேகரன்¸ அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில்¸ எடுக்கப்பட்ட தீர்மானத்தில்¸ தேர்தலில் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்¸ பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் எம் சார்பில் போட்டியிட்ட அப்போதைய தலைவர் சாந்தினி சந்திரசேகரன் அவர்கள் தோல்வியுற்றார். இதற்கடுத்ததாக நடைபெற்ற 2011 உள்ளுராட்சி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியும்¸ தொழிலாளர் தேசிய சங்கமும் ஒன்றிணைந்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு¸ மலையக மக்கள் முன்னணி ஏழு உறுப்பினர்களையும்¸ தொழிலாளர் தேசிய சங்கம் நான்கு உறுப்பினர்களையும்¸ பெற்று ஜக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் என்.சதாசிவன் தலைமையில்¸ நுவரெலியா பிரதேசசபையில் மலையக மக்கள் முன்னணி ஆட்சி அமைத்தது. இது பாராளுமன்ற தேர்தல் தோல்வியை ஈடு செய்வதாக அமைந்தது. இந்த மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் தேசிய சங்க கூட்டுத்தான்¸ பிறகு தமிழ் முற்போக்கு கூட்டணியாக பரிமாற்றம் பெற்றது. இந்த தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தலைவர் திருமதி சாந்தினி சந்திரசேகன்¸ அரசியற்துறைத்தலைவர் திரு.இராதாகிருஸ்���ன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று நுவரெலியா பிரதேசசபையை கைபற்றியது¸ 2013ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில்¸ மலையக மக்கள் முன்னணி தனது சொந்த சின்னமான மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு¸ மத்திய மாகாணசபையில்; திரு.இராஜாராம் அவர்களை மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்;. இது முன்னைய மாகாணசபைத் தேர்தலில்¸ இழந்த இரண்டு மாகாணசபை உறுப்பினர்களின் இழப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். இது உள்ளுராட்சி தேர்தலிலும்¸ அடுத்து நடந்த மாகாணசபைத் தேர்தலிலும்¸ உறுப்பினர்களை வென்று மலையக மக்கள் முன்னணி மீண்டும்¸ அரசியல்துறைத்தலைவர் இராதாகிரு~;ணன் தலைமையில் நிலைநிறுத்திக்கொண்டது. அடுத்து நாட்டில் 2010லிருந்து நிலவிய மிக மோசமான மஹந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான¸ மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையில்¸ நடைபெற்ற நல்லாட்சிக்கான ஜனாதிபதி தேர்தலாகும். இதில் ஆரம்பத்தில் மலையக மக்கள் முன்னணி மகிந்தவை ஆதரிக்கும் தீர்மானத்திலிருந்து¸ அன்றைய சு10ழலை கருத்தில் கொண்டு¸ மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலில்¸ ஒரு வரலாற்று முக்கியத்துவமான நிலைப்பாட்டை எடுத்து¸ மஹிந்தவின் ஆட்சிக்கு முடிவுக்கட்டி மைதிரியின் ஆட்சிக்கு வழிகோலியது. இந்த முக்கியத்துவம் பொருந்திய தேர்தலில் மலையக மக்கள் முன்னணியினதும்¸ இக்கால பகுதியில் செயலாளராக கடமையாற்றிய எனது பங்கும் பலத்தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில்¸ மலையக மக்கள் முன்னணி¸ ஜனநாயக மக்கள் முன்னணி¸ தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் திரு.இராதாகிரு~;ணன்¸ திரு.மனோகனேசன்¸ திரு.திகாம்பரம் ஆகியோர் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில்¸ நுவரெலியா பதுளை¸ கண்டி. கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று கூட்டணி சாதனை படைத்தது. மலையக மக்கள் முன்னணி நுவரெலியாவிலும்¸ பதுளையிலும் தலா ஒவ்வொரு உறுப்பினர்களை பெற்றது. நுவரெலியாவில் தலைவர் இராதாகி~;ஸ்ணன் 87000 வாக்குகளை பெற்ற அதே நேரத்தில்¸ பதுளையில் அ.அரவிந்தகுமார் அவர்கள் 55000 வாக்குகளை பெற்று முதன் முதலாக¸ மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியே தெரிவானார். இவ்விதம் மலையக மக்��ள் முன்னணி தலைவர் இராதாகிரு~;ணன் வருகையின் பின் அவர் தலைமையில்¸ ஒரு கட்சி என்ற அடிப்படையில் பலம் பெற்று முன்னேறியது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\n3ஆம் இணைப்பு – ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது:-\nஇலங்கை அரசாங்கத்தை காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – அனந்தி சசிதரன்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/215152/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-21T10:28:20Z", "digest": "sha1:U26RJBWKK4LDNKI2JFCTD5JCECXNUEHZ", "length": 7663, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "உலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\n2019 உலக கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் என்ரே ரசலின் (Andre Russell)பெயர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஜேசன் ஹொல்டர் (Jason Holder) அணிக்கு தலைமைத் தாங்கவுள்ளார்.\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்புடன் இன்று மோதும் மும்பை இந்தியன்ஸ்\n12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக்...\n4 வருடகாலம் விளையாட தடை....\nசீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி...\nவிளையாட்டு சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி...\nஇந்தியன் பிரிமியர் லீக் தொடரின்...\nசென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா\n12வது இந்தியன் பிரிமியர் லீக் தொடால்...\nநேருக்கு நேர் மோதும் ரொஜர் ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ்\nபிரபல டென்னிஸ் வீரர்களான ரொஜர் ஃபெடரர்...\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கும் நியுசிலாந்து அணிக்கும்...\nநெதர்லாந்து அணி மற்றும் ஜேர்மன் அணி வெற்றி\nஉலக கிண்ண ஹொக்கி போட்டிகள் இன்று ஆரம்பம்\n16 நாடுகள் பங்கேற்கும் 14 வது உலக கிண்ண...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டிகள் நாளை ஆரம்பம்\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டிகள் நாளை...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன���றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/amp/news-shots/india-news/mumbai-police-tweet-on-consent.html", "date_download": "2019-05-21T10:44:54Z", "digest": "sha1:LPBKUD5OUVM4Y5DKTE6KHEQR55NZBF4U", "length": 6862, "nlines": 69, "source_domain": "m.behindwoods.com", "title": "Mumbai police tweet on consent | India News", "raw_content": "\nபொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி..மும்பை சிறையில் மல்லையாவிற்கு இவ்வளவு வசதிகளா \nபொதுத்துறை வங்கிகளில் 9000 கோடி அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில்...\nகொஞ்சம் சத்தமா சொல்லிப்பாருங்களேன் முதலமைச்சரே\nசமீபத்திய சட்டப்பேரவை நிகழ்வின்போது பாஜக-வை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்ப்போம் என, முதல்வர்...\n’எந்திரன்’ ஸ்டைலில் காப்பி அடித்த ஏஎஸ்பி பணிநீக்கம்\nஎந்திரன் திரைப்படத்தில், ரோபோ ரஜினி புளூடூத், டிரான்ஸ்மிட்டர் மூலமாக ஐஸ்வர்யா ராய்க்கு, பரீட்சை...\nகருணாநிதியின் வாழ்க்கை அரசு பாடத்திட்டத்தில்\nதிமுக தலைவர் கருணாநிதி 1924ம் ஆண்டு பிறந்து நிகழும் 2018ம் வருடம் மறைந்தார். ...\nஇனி மெரினா பீச் போறவங்க, பார்க்கிங் கட்டணம் எடுத்து வெச்சுக்கங்க\nசென்னையில் விடுமுறை நாட்கள் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மெரினா பீச் தான்....\nகேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களை காணசெல்லும் ராகுல்காந்தி\nகேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பெய்து வந்த கனமழை, வெள்ளம் காரணமாக...\nஒருவருட சுற்றுப் பயணத்தில் மோடிக்கு வந்த கிஃப்ட்களின் மதிப்பு மட்டும் இத்தனை லட்சமாம்\nபிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அங்கு பல நாட்டு...\nஇயற்கை எரிபொருளில் இயங்கிய, இந்தியாவின் முதல் தனியார் விமானம்\nகடந்த வாரம் நிகழ்ந்த சுதந்திர தின விழாவில் மரபு சார்ந்த எரிபொருளை உற்பத்தி...\nதனது ஜீன்ஸை அணிந்ததால் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணண் \nட்விட்டர் போர்.சு.சுவாமியை மனநோயாளி என்று விமர்சித்த தயா அழகிரி \nஇனி ஓட்டுநர் அட்டை தேவையில்லை..மத்திய அரசு \n'உயிரைப் பாதுகாக்க'... சில ஆயிரம் செலவு பண்ண மாட்டீங்களா\n'சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பம்'.. சிபிஐக்கு வழக்கை மாற்ற தமிழக அரசு முடிவு\nதிருட்டுக்கு முன் 'டான்ஸ் ஆடி' சிசிடிவில் சிக்கிய கொள்ளையர்கள்.. வீடியோ உள்ளே\n'கி கி டான்ஸ் சேலஞ்ச் செஞ்சீங்க'.. கடுமையாக எச்சரிக்கும் காவல்துறை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/news-shots/tamil-news/stalin-questions-gutkha-scams.html", "date_download": "2019-05-21T10:40:41Z", "digest": "sha1:OPNMTEHBUB6HNWML4ZPCSMH5LM5O65JD", "length": 4002, "nlines": 32, "source_domain": "m.behindwoods.com", "title": "Stalin Questions Gutkha Scams | தமிழ் News", "raw_content": "\nகுட்கா விவகாரத்தில் இவர்களை மட்டும் கைது செய்யத் தயக்கம் காட்டுவது ஏன்: திமுக தலைவர் கேள்வி\nகுட்கா விவகாரத்தில் லஞ்சம் கொடுத்தவர், லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்தவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதனை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரை மட்டும் கைது செய்வதற்கு மட்டும் இன்னும் தயக்கம் காட்டப்படுவது ஏன் என்று திமுக-வின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுன்னதாக குட்கா விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய அதிரடி சோதனைகளுக்கு பிறகே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில், தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் இந்த கேள்வியை எழுப்பினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு” ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.\n'நீ மொதல்ல கெளம்பு'.. விரோதிகளாக மாறிய உயிர்த்தோழிகள்\nதிருவாரூரில் குழாய் மூலம் கொண்டுசெல்லப்படும் பெட்ரோல்.. விளைநிலங்களுக்கு பாதிப்பா..\n'தமிழ்ப்படம் பண்ணணும்,ஆர்மி வேணும்'.. இவ என்ன ஓவியாவா\nமாற்று சக்திகளில் இயங்கும் வாகனங்களை வரவேற்கும் விதமாக தேசிய உரிம சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/10/15/%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-05-21T11:02:30Z", "digest": "sha1:7Q5SHVIK3OXTNJYJFOU5ELTKRSVKETMS", "length": 54759, "nlines": 68, "source_domain": "solvanam.com", "title": "ஸெரங்க்கெட்டி நான்காம் நாள் – சொல்வனம்", "raw_content": "\nஅருண் மதுரா அக்டோபர் 15, 2016\nவயசான தாத்தாக்கள் நோய்மையில் அனத்துவது போல ஒரு சத்தத்துடன் மாடுமுக மான்கள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தன. மெல்ல வண்டியைக் கிளப்பி, கிழக்கு திசையில் நகர்த்தினார் ஜெர்ரி.. ஒரு ஓடை குறுக்கிட்டது. அதன் மேலுள்ள பாலத்தில் கடந்த போது, ஓடையினுள் ஒரு நீர்யானை கண்களை நீர்ப்பரப்பின் மேல்நிறுத்தி, எங்களை நோட்டம் விட்டது. பாதை ஒடையின் திசையில் திரும்பியது. சற்று தூரத்தில், வளைந்து வடக்கு திசையில் திரும்ப, அத்திருப்பத்தில், நிறைய சஃபாரி வண்டிகள் நின்று கொண்டிருந்தன. ஜெர்ரி நிறுத்தினார். நிறுத்திய இடத்தில் இருந்து ஓடை இப்போது ஒரு 20 அடி கீழே இருந்தது. ஓடையின் கரையில் மரத்தூண்களால் ஆன தடுப்பு இருந்தது. ஒடைச் சரிவில் யாரும் தவறி ஓடையுள் விழுந்து விடாமல் இருக்க. ஏனெனில், ஓடையின் அந்த இடத்தில் ஒரு பெரும் நீர்யானைக் கூட்டம் கூடியிருந்தது. விழுந்தால் சட்னிதான். இவ்வளவு அண்மையில் நெருங்கி வாழும் விலங்கு பிரிதொன்றில்லை எனத் தோன்றுகிறது. மீன் கூட்டங்கள் இருக்கலாம். ஆனால், தரையில் இது ஒரு வித்தியாசம்தான். ஒன்றின் மீது ஒன்று படர்ந்து மெல்ல வெயிலை உள்வாங்கிக் கொண்டிருந்தன.\nநிதானமான சூழல். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு விலங்கு நகரும். அதை சுற்றியிருக்கும் மற்றவை ஆட்சேபித்து, சில டிகிரிகள் தள்ளி மீண்டும் அனைத்தும் மோன நிலைக்குச் செல்லும். சில ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால், உலகம் கார்களிலும், ரயில்களிலும், விமானத்திலும் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இப்படிப் பேசாமல் சிவனேன்னு இருந்தால் என்ன இப்படிப் பேசாமல் சிவனேன்னு இருந்தால் என்ன என்றொரு நினைவு வந்தது. ஹ்ம்ம்..\nவெயில் சுட்டது. சஃபாரி வாகனத்தை நோக்கி நகர்ந்தோம்.\nநகர்ந்து, வாகனம் வேகம் பிடித்து, ஓடையிலிருந்து கொஞ்சம் தள்ளி வந்ததுமே மீண்டும் வேலா முட்காடு. தொலைவில் ஒரு சபாரி வாகனம் நின்றது. இப்படி வழியில் சஃபாரி வாகனங்கள் நின்றால் விஷேசம். அங்கே ஏதோ இருக்கிறது. அருகில் செல்கையில் ஒரு வெள்ளைத் தோழர் வேலா முள் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாங்களும் நோக்கினோம். வாவ்.. மரத்தின் ��ேல் சிங்கம். மன்யாராவில் பார்க்காத மரமேறும் சிங்கம்.\n” எனக் கேட்டேன் ஜெர்ரியிடம். “கீழே சில சமயம் பூச்சிகள் தொந்தரவு தரும். கோடையில் தரை விரைவில் சூடாகி விடும். மரக்கிளையில் நல்ல காற்று வரும். அப்புறம், தொலைவிலேயே இரையைக் காண முடியும். இப்படிப் பல காரணங்கள்”, என்றார். நாங்கள் அவதானித்த வரையில் அந்த மரத்தில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஒன்றின் வால் மட்டும் தெரிந்தது. இன்னொன்று இளந்தூக்கத்தில் சொக்கிக் கொண்டிருந்தது. விழுந்து விடாதா என ஒரு ஐயம் வந்தது.\nசிறிது நேரம் அவதானித்து விட்டு வண்டியை ஸெரெங்கெட்டி விமான ஓடுதளத்துக்கு அருகில் இருந்த ஒரு வாகன பழுது பார்க்கும் மையத்துக் கொண்டு சென்றார். மாற்று டயர்கள் வந்துவிட்டிருந்தன. அருகில் ஃப்ராங்ஃபர்ட் விலங்கியல் கழகத்தின் ஆதரவில் கட்டப்பட்டிருந்த கட்டிடம் இருந்தது. வாகனங்களிலும் ஃப்ராங்ஃபர்ட் விலங்கியல் துறையின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. 20 நிமிடங்களில் டயரை மாற்றி விட்டு, உற்சாக மாகக் கிளம்பினோம். இப்போது, வாகனம், ஓடதளத்தில் அருகே உள்ள ஒரு உணவு உண்ணும் மையத்துக்குச் சென்றது. மதிய உணவு நேரமாகிவிட்டது.\nஉணவுப் பொட்டலங்லளைத் திறந்தோம். சுற்றிலும் கீரிப்பிள்ளைகள். கசகசவென உணவு மேசையைச் சுற்றி ஓடி வந்து முன்கால்களைத் தூக்கி, எங்களை நோக்கின. “தயவு செய்த உணவைக் கொடுக்க வேண்டாம்” என ஜெர்ரி சொன்னார்.. அத்தனை கீரிகளின் நடுவே அமர்ந்து உணவை உண்பது கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. உண்ட மிச்சம் குப்பைத் தொட்டிக்குப் போனது. இக்குப்பைகளை என்ன செய்வார்கள் எனக்கேட்டேன் – இவை ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்டு, ஸெரெங்கெட்டியின் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்பட்டு விடும் என்றார்.\nமதிய உணவு முடிந்ததும், மீண்டும் கிளம்பினோம். கொஞ்ச நேர அரைத் தூக்கத்தில், மீண்டும் யானைகளையும், ஒட்டகச் சிவிங்கிகளையும் கண்டோம். பரபரப்பாக ஒன்றுமில்லை. பின்னால் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து, ஒரு பாட்டில் நீரை எடுத்துக் குடித்து விட்டு, அந்தக் குளிர் பாட்டிலை கண்களில் ஒத்திக் கொண்டேன். தூக்கம் போனது. சற்று நேரத்தில், வண்டியில் இருந்த வயர்லெஸ் உயிர் பெற்று ஜெர்ரியை அழைத்தது. எடுத்துப் பேசிய ஜெர்ரியின் முகத்தில் சிறு புன்னகை.\n“என்ன ஜெர்ரி..” என்றேன். “நல்ல செய்தி. ஒரு சிங்கம் மாடுமுக மானை வீழ்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். போகலாம்.” என உற்சாகமாகக் கிளப்பினார். தூரத்தில் ஒரு சஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது. அத்தோடு ஜோடியாக நிறுத்தி, சன்னலைத் திறந்து, சஃபாரி வாகனத்தின் ஓட்டுனரோடு ஸ்வாஹிலியில் பேசினார்.\nஒரு 500 மீட்டருக்கு அப்புறம் ஒரு மானை பெண் சிங்கம் வீழ்த்தி விட்டு, இங்கே வந்திருக்கிறது. அநேகமாக அதன் குட்டிகள் இங்கே இருக்கலாம். பெண் சிங்கம் திரும்பி வர காத்திருக்கிறோம். சிறிது நேரம் காத்திருந்தோம்.\nபுல்லுக்குள் சலசலப்பு. பெண் சிங்கம் தென்பட்டது. குட்டிகளோடு வருகிறது என்றார். ஆனால், புல் உயரமாக இருந்ததால், குட்டிகள் தென்படவில்லை.\nஉடனே வண்டியைக் கிளப்பினார் ஜெர்ரி. வலது புறத்தில் தொலைவில், பல சஃபாரி வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அங்குதான், கொல்லப்பட்ட மாடுமுக மான் கிடக்கும் என்றார். அங்கே சென்று ஒரு வாகான இடத்தில் வண்டியை நிறுத்தினார். தொலைவில், கொல்லப்பட்ட மான் உடல் கிடந்தது.\nமெல்ல மெல்ல பெண் சிங்கம் மான் உடலை நோக்கி வந்தது. சற்று புல்லின் உயரம் குறைவான இடத்தில் குட்டிகளும் தெரிந்தன. உடலை நெருங்கியதும், குட்டிகள் உடல் மேல் ஏறின. பெண் சிங்கம் ஒரு அதட்டல் போட்டது. உடனே உடலை விட்டு இறங்கி விட்டன. பெண் சிங்கமும், குட்டிகளும், மானுடல் அருகே படுத்துக் கொண்டன. “ஏன்” என வியப்பாகக் கேட்டேன்.. “அருகில் ஆண் சிங்கம் இருக்கும்.. அது வருவதற்காக இவை காத்திருக்கும்” என்றார் ஜெர்ரி. எனக்கு பம்மல் கே சம்பந்தம் பட வசனம் நினைவுக்கு வந்தது. கஷ்டப்பட்டு பெண் சிங்கம் வேட்டையாட வேண்டியது. கடைசியில் தமிழ் சினிமா போலிஸ் மாதிரி என்ட்ரி கொடுத்துட்டு, துன்னுட்டுப் போக வேண்டியது. அதும் மூஞ்சில பீச்சாங்கைய வைக்க என மனதுள் திட்டிக் கொண்டு காத்திருந்தோம். இப்போது கிட்டத்தட்ட 10-15 சஃபாரி வண்டிகள் வந்து சம்பவ இடத்தைச் சூழ்ந்து கொண்டன. இப்படி இவ்வளவு வண்டிகள் நிற்பது சிங்கங்களுக்குத் தொந்தரவாக இருக்காதா என நினைத்தேன். சிங்கங்கள் அதைக் கண்டு கொண்டா மாதிரியே இல்லை. இடது புறத்தில் ஒரு நூறு மீட்டர் தொலைவில், பெரும் மாடுமுக மான்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. அவ்வப்போது மேய்வதை நிறுத்தி தலையுயர்த்தி, வீழ்ந்து கிடந்த மானின் பக்கம் பார்த்தன. அவற்றின் ஓரத்தில் சில வரிக்குதிரைகள்.\nசஃபாரி வண்டிகளுள் சலசலப்பு. வந்துட்டார்பா ஆம்புள சிங்கம். வாலை உயர்த்தி, மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே வந்தது. மான் உடல் இருக்கும் இடம் வந்ததும் புல்லுக்குள் சட்டெனப் படுத்துக் கொண்டது.\nபெண் சிங்கம் எழுந்து, ஆண் சிங்கத்தை நோக்கியது. ஆண் சிங்கம் வாலை மட்டும் ஆட்டுவது புல்லுக்கு மேலே தெரிந்தது.\n – வசனம் உதவி பாலா\nஆண் சிங்கம் அசையவில்லை. மீண்டும் வாலாட்டம்.\nபெண் சிங்கம் திரும்பியது. “ம்ம்” என ஒரு சிறு உறுமல் போட்டது. குட்டிகள் பாய்ந்தன மான் உடல் மீது. பெண் சிங்கமும் மான் உடலை உண்ணத் துவங்கியது.\n“இந்தா பாரு, ஊட்டுக்காரன்கிறதுக்காக, ஒரு தபா மரியாதைக்குக் கூப்புடுவேன். ரொம்ப ராங் காட்டினா. நான் போயிக்கினே இருப்பேன். வசனம் உதவி – பாலா\nசில நிமிடங்களில், குட்டிகள் முகம் முழுதும் ரத்தம் பூசிக் கொண்டு மேலும் கீழும் ஏறி இறங்கி விளையாடின. ஆண் சிங்கம் அசைந்து கொடுக்காமல் படுத்திருந்தது. ஒரு வேளை சேரன் படங்கள் போல, குடும்பத்துக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் பாசக்கார அப்பாவோ என நினைத்துக் கொண்டேன். துக்கமாக இருந்தது.\nஅரைமணி நேரத்துக்குப் பின்பு போரடிக்கத் துவங்கியது. “போலாமா நாம் விடுதியை அடைய இன்னும் 2 மணி நேரம் ஆகும். போகும் வழியில் இன்னும் காட்சிகள் இருக்கும்..” என்றார் ஜெர்ரி. கிளம்பினோம்.\nபோகும் வழியில், ஓரிடத்தில், பாதையில் இருந்து, புல்வெளிக்குள் டயர்த் தடம் சென்றது. ஜெர்ரி உற்சாகமாக, அதில் செலுத்தினார். இங்கே இன்னொரு வேட்டை நடந்ததாகச் சொன்னார்கள் என. புல்வெளியினுள் சில நூறு மீட்டர்கள் சென்றும் ஒன்றும் தென்படவில்லை. மீண்டும் பாதைக்கு வந்து தென் திசை நோக்கி வாகனம் செல்லத் துவங்கியது. நீண்ட புல்வெளி. ஒன்றிரண்டு வேலா மரம். தட தட.. ஒரு மணி நேரம் இவ்வாறு வாகனம் சென்ற பிறகு, ஒரு மலைத்தடம் தென்பட்டது. ஓடை கடந்தது. ஓடையினூடே, வழி இரண்டாகப் பிரிந்தது. இங்கே பெரும் மரங்கள். ஆல மரங்கள் போல இருந்தன. தொலைவில், ஒரு மரத்தின் அருகில் சஃபாரி வாகனம் ஒன்று நின்றிருந்தது. அருகில் சென்றோம். ஆகா… மீண்டும் மரத்தின் மேல் சிங்கங்கள். அவை எங்களைக் கண்டு கொள்ளாமல், “போங்கடா வேலையத்த பசங்களா” எனப் படுத்திருந்தன. அவரவர் பாடு அவரவர்களுக்கு.\nஇரு��்டத் துவங்கியது. வண்டியை விடுதியை நோக்கித் திருப்பினோம். இன்றையப் பொழுதுக்கு, கொடுத்த பணம் ஜீரணித்து விட்டது என்ற நிம்மதியோடு.\nNext Next post: அகதிக் கடத்தல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவ���தை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸே��்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீ��ா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வே��்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/market-update/nifty-closes-at-record-high-sensex-surges-284-points-012381.html", "date_download": "2019-05-21T10:37:51Z", "digest": "sha1:BGGJCCJHGKIROWLVUDLSU2BMWHWLADQX", "length": 5971, "nlines": 44, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு! | Nifty closes at record high, Sensex surges 284 points - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் » தமிழ் » market update\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nசர்வதேச சந்தையில் இன்று நிலவிய சாதகமான முடிவுகளால் சென்செக்ஸ், நிபி இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன. ஜூன் மாதத்திற்குப் பிறகு துருக்கி மீதான பொருளாதாரத் தடை குறித்துப் பேச்சுவார்த்தைக்கு முடிவு செய்துள்ள அமெரிக்கா போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தை உயர்வைச் சந்தித்துள்ளது..\nசந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 284.32 புள்ளிகள் என 0.75 சதவீதம் உயர்ந்து 37,978.88 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 85.0 புள்ளிகள் என 0.75 சதவீதம் உயர்ந்து 11,470.75 புள்ளியாகவும் வர்த்தகமானது.\nமும்பை பங்கு சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகளைத் தவிற அடிப்படை பொருட்கள், எப்எம்சிஜி, மெட்டல், வங்கி மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் அனைத்தும் லாபம் அளித்துள்ளன.\nயெஸ் வங்கி, எஸ்பிஐ, வேதாந்தா, இந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐடிசி பங்குகள் லாபம் அளித்துள்ளன.\nஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, மாருதி, கோல் இந்தியா, பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ பங்குகள் நட்டம் அளித்துள்ளன.\nபட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. ஏன்னா... எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nசிம்பொனியில பத்து வருஷத்துக்கு முன்னாடி பணத்தை போட்டவங்க இப்போ கோடீஸ்வரர்கள்- எப்படி தெரியுமா\nஇந்திய பங்குச் சந்தைகள் சரிய ஐந்து முக்கியக் காரணங்கள்..\nஃபிளாட்டாக முடிந்த இந்திய பங்கு சந்தைகள்.. நிதானத்துடன் செயல்படுங்கள்.. ரிசல்ட் வரட்டும்\nஇந்திய பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீடு - கடந்த 4 மாதத்தில் ரூ.73,103 கோடியாக அதிகரிப்பு\n39000-க்கு வலு சேர்க்கும் Sensex.. 11735-க்கு உரம் போடும் நிஃப்டி Nifty..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nRead more about: நிப்டி சென்செக்ஸ் சரிவு nifty\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/21/no-more-railway-budget-india-this-is-reason-behind-it-006059.html", "date_download": "2019-05-21T10:57:58Z", "digest": "sha1:SWYAUFE5QQVBNPC4SJWCUGOTFAVPKBXR", "length": 31951, "nlines": 251, "source_domain": "tamil.goodreturns.in", "title": "92 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த 'ரயில்வே பட்ஜெட்' ரத்து.. என்ன காரணம்..? | No more railway budget in India.. this is reason behind it? - Tamil Goodreturns", "raw_content": "\n» 92 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த 'ரயில்வே பட்ஜெட்' ரத்து.. என்ன காரணம்..\n92 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த 'ரயில்வே பட்ஜெட்' ரத்து.. என்ன காரணம்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n38 min ago குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\n1 hr ago Dhoni-தோனி ஓவியத்தில் வரும் காசை வைத்து சமூக சேவையா..\n2 hrs ago அதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\n3 hrs ago மூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு.. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவிப்பு\nNews நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n1924 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரயில்வே பட்ஜெட் வழக்கம் இன்றோடு வைவிடப்போகிறது. இனி வரும் நிதியாண்டுகளில் மத்திய அரசு, பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைக்க உள்ளது.\nஇப்புதிய மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தில் முழுமையான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளையர்கள் விட்டுச்சென்ற மற்றொரு பழக்கத்திற்கும் மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nபுதன்கிழமை நாடாளுமன்றம் கூட்டம் முடித்த உடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18ஆம் நிதியாண்டு முதல் பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும். இதன் மூலம் இனி மத்திய அரசு ஒன்றை பட்ஜெட் தாக்கல் முறையே நடைமுறைப்படுத்த உள்ளது.\nஇதனால் ரயில்வே துறை செயல்முறையில் எவ்விதமான மற்றமும் இருக்காது என்பதையும் குறிப்பிட்டார் அருண் ஜேட்லி.\n1996ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் அமைந்து வரும் தொடர் கூட்டணி ஆட்சியின் பின்னர் மத்திய அரசுகள் தொடர்ந்து பொதுப் பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்-ஐ இணைக்க வலியுறுத்தி வருகிறது.\nநாடாளுமன்றத்தில் தனியாகத் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் அறிக்கையின் மூலம் மக்களுக்கு அதிகளவிலான சலுகை மற்றும் நல்ல திட்டங்களை அறிவித்து ஆளும் கட்சிகள் தங்களை மேன்படுத்திக் காட்டிக்கொள்ளப் பயன்படுத்தியது.\nமேலும் ரயில்வே பட்ஜெட் மூலம் கட்சியின் பிராந்தியத்தைச் செல்வாக்கு மற்றும் ஆதிக்கத்தை மேம்படுத்திக்கொள்ள அதிகளவிலான திட்டங்கள் இப்பகுதிகளில் செயல்படுத்தவும் இந்த ரயில்வே பட்ஜெட் அறிக்கையைப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 20 வருடங்களாகத் தொடர்ந்து விவாதம் செய்யப்படும் வரும் இத்திட்டத்தைத் தற்போதைய ரயில்வே துறை சுரேஷ் பிரபு எதிர்கொண்டு, லோக் சபாவில் ஆதிக்கம் பொருந்திய பிஜேபி அரசு தலைமையில் 92 வருடமாகப் புழக்கத்தில் இருந்த ரயில்வே பட்ஜெட் தாக்கலை முழுமையாக ரத்து செய்துள்ளது.\nஇது தற்போது ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசுக்கு மிகவும் சாகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.\nமோடி தலைமையிலான ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட நிட்டி அயோக் உறுப்பினர்கள் பிபெக் டிப்ராய் மற்றும் கிஷோர் தேசாய் அவர்களின் பரிந்துரையின் படி ரயில் பட்ஜெட் ரத்துக்குத் துரிதமான முறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மொத்தமாகப் பட்ஜெட் தாக்கலில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு மூலம் ரயில்வே துறையை மேம்படுத்தவும் முடியும் என்பதே நிட்டி அயோக் அமைப்பின் கருத்து.\nமத்திய அரசு வழக்கமாகப் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும், அதன் பின்னர்ப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகளை மே மாத முதல் செலவிடத் துவங்கும் இதுவே இந்திய அரசு காலங்காலமாகப் பயன்பாட்டில் வைத்துள்ளது.\nபிப்ரவரி மாத கடைசி நாள் பட்ஜெட் தாக்கல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. 2017ஆம் ஆண்டு முதல் ஜனவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் என்ன லாபம்..\nஜனவரி மாதம் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்ஜெட் அமலாக்கத்திற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக முடிவடைந்துவிட்டால் அரசு நிறுவனங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்தின் முதலே பயன்படுத்த துவங்கலாம்.\nதற்போது நடைமுறையில் இருக்கும் முறையில், மே மாதத்தில் தான் அரசு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறுகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி முதலே பட்ஜெட் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் துவக்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால் அக்டோபர் மாதம் துவக்கத்திலேயே பட்ஜெட் பணிகளைத் துவக்க வேண்டும். இதன் முடிவுகள் அனைத்தும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி முடிக்க வேண்டும் என்பது மத்திய அரசு திட்டம்.\nரயில்வே பட்ஜெட் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் அடுத்தச் சில நாட்களில் பொதுப் பட்ஜெட் ���ாக்கல், இதர பணிகளின் துவக்கம் என அனைத்துப் பணிகளுக்கான தேதிகள் முடிவு செய்யப்படும்.\nஒவ்வொரு நிதியாண்டின் மே மாதத்தின் 2வது வாரத்திற்குள் மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி நிதி சார்ந்த அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் பெற்றப்படும்.\nபுதிய நடைமுறையில் இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதனால் அனைத்து அரசு நிறுவனங்களும் துறைகளும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் (புதிய நிதியாண்டின் துவக்கம்) தங்களுக்கான நிதியைப் பயன்படுத்த முடியும்.\nபுதிய பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்\nமத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாகப் புதிய பட்ஜெட் தாக்கல் முறை வடிவமைத்துள்ள நிலையில் வளர்ச்சி திட்டங்களின் வெற்றிக்குச் சந்தையில் சிறப்பான சூழ்நிலையை உருவாக்கும்.\n1999ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயேர் ஆட்சி பாணியில் நாடாளுமன்றத்தில் மாலை 5 மணிக்குப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1999ஆம் ஆண்டு முதல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசே பட்ஜெட் தாக்கல் நேரத்தை மாலை 5 மணியில் இருந்து காலை 11 மணியாக மாற்றியது.\nதற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிப்ரவரி மாதத்தை ஜனவரியாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.\nஇந்த மாற்றம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்குமா..\n10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகண்ணில் பயம் தெரியுதே.. ஆனால் யார் கண்ணில் என்று சொல்லாம விட்டுட்டீங்களே ராஜா சார்\nபட்ஜெட் 2019: பட்ஜெட்டின் பாசிட்டிவ், நெகட்டிவ் இதுதாங்க\nமத்திய பட்ஜெட்டில் அதிரடி.. மாதச்சம்பளதாரர்கள், விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. பியூஷ் கோயல் சலுகை மழை\nபட்ஜெட் 2019: மோடி செம குஷி .. மேசைகளை தட்டித் தட்டி ரசித்தார்\nகருப்பு சட்டை அணிந்து பட்ஜெட்டை எதிர்க்கும் எம்பிக்கள்..\nபியுஷ் கோயலின் பட்ஜெட் 2019-ஐ வடிவமைத்த அவர்கள்... இவர்கள் தான்..\nBudget 2019: இந்த பட்ஜெட்டில், வருமான வரி சார்ந்த ஐந்து முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாமாம்..\nநடுத்தர மக்கள் பட்ஜெட் 2019-ல் என்ன எதிர்பார்க்கிறார்கள்..\nஜிஎஸ்டி குழுவின் முடிவால் சிறு தொழில்கள் என்ன ஆகும்..\nபட்ஜெட்டைப் பற்றிய இந்த 7 விஷயங்கள் தெரியுமா..\nபட்ஜெட் 2019-20: வணிகர்கள், முதியோர், பெண்கள், ஒட்டுக்களை கவர சலுகைகளை அறிவிக்க பாஜக அரசு திட்டம்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nமுத்ரா யோஜனவின் முக்கியத்துவம் : சிறிய நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மோடி அரசு\nஎன்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/28/software.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T11:38:47Z", "digest": "sha1:LUUM7PVQKRLDQAKXPYD52Q3GHZGN555O", "length": 18352, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | indian software export to touch 50 billion dollors - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\n2 min ago நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\n19 min ago மோடி அலையா சுனாமியா... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்\n23 min ago ஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்\n30 min ago திருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nFinance Dhoni-ன் புதிய அவதாரம்.. இந்திய கிரிக்கெட் காவியம் எழுதிய கைகள் இனி ஓவியம் வரையுமாம்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nMovies 68 வயது நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 26 வயது பிரபல நடிகை... ஷாக்கில் ரசிகர்கள்\nTravel சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports உலக கோப���பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nAutomobiles யாரும் எதிர்பாராத மலிவு விலையில் களமிறங்கிய இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கனெக்ட் கார்: முழுமையான தகவல்\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஇந்-தி-ய சாஃப்ட்-வேர் ஏற்-று-ம-தி 50 பில்-லி-யன் டா-ல-ரை எட்-டும்\nஅடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் சாஃப்ட்வேர் ஏற்றுமதி 50 பில்லியன் டாலரை எட்டும் என சென்னையில் உள்ள இந்தியசாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்தார்.\nகோவை மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடீசியா) மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் இணைந்து -நடத்தியகருத்தரங்கு துவக்க விழாவில் இந்திய சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்கு-னர் ராஜலட்சுமி பேசியதாவது:\nசர்வதேச அளவிலும், இந்தியாவிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) தான். இ-தில்ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலத் திற-மை-யும், தகவல் தொழில்நுட்ப திறமை-யும் உள்-ள-வர்-க-ளுக்-கு மிகப் பெரி-யவாய்ப்புகள் கிடைத்-து வ-ரு-கின்-ற-ன.\nஇதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக அளவில் எளிதான வர்த்தகத் தொடர்புக்கு ஆங்கிலம்அவசியமாகிறது.\nஇந்தியாவில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தில் கவனம்செலுத்தினால், வரும் 2008ம் ஆண்டிற்குள் சாஃப்ட்வேர் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலராக உயர்த்த முடியும். தற்போதுசாஃப்ட்வேர் ஏற்றுமதி 50 மில்லியன் டால-ரில் இருந்து 5.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் மட்டுமல்ல, இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பும் சர்வதேச அளவில் அதி-க-ரித்-துள்-ள-து. இந்திய சாஃப்ட்வேர்பூங்காவிலிருந்து கடந்த 1992 -93ம் ஆண்டுகளில் ஏற்றுமதி வெறும் 675 கோடியாக மட்டுமே இருந்து வந்தது.கோவையிலிருந்து கடந்த 1996-97ம் ஆண்டில் சாஃப்ட்வேர் ஏற்றுமதியின் அளவு ரூ.51 லட்சமாக இருந்தது. தற்போது இது 22கோடியாக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் சொந்தமாக கம்ப்யூட்டருடன் இன்டர்நெட் இ-ணைப்-பு வைத்துள்ளோர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டுஆண்டுகளில் 55 லட்சமாக உயரும். தகவல் தொழில்நுட்பத்தை சிறுதொழில் முனைவோர் ச-ரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மெடிக்கல் டிரான்ஸ்கி-ரிப்ஷன், லீகல் டிரன்ஸ்கி-ரிப��ஷன், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் சேவைகள்ஆகியவற்-றால் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிக அளவில் உருவாகி வருகிறது.\nஇது சிறு தொழில் முனைவோரை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. வளர்ந்து வரும் உலக சூழ்-நிலையை கருத்தில் கொண்டு,தகவல் தொழில்நுட்பக் கல்வியை பள்ளிகளிலிருந்தே கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டங்களில் தகவல்தொழில்நுட்பம் இடம் பெறவில்லை என்றாலும், இதனை கற்பிக்க கல்வி நறுவனங்கள் யற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறுராஜலட்சுமி பேசினார்.\nவிழாவில் டான்சியா சேர்மன் ரபிந்திரநாத், கொடீசியா தலைவர் காந்திக்குமார், கொடீசியாவின் -முன்னாள் தலைவர் சுந்தர்ராஜூலுஆகியோர் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டின் ஏற்றுமதி 0.8% சரிவு - வர்த்தகப் பற்றாக்குறை 16.67 பில்லியன் டாலர்\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு.. பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை\nஇந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி 220% அதிகரிப்பு - தங்கக்கட்டிகள் இறக்குமதியும் உயர்ந்தது\nஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் - வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்வு\nகரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு\nஉலகப் பார்வை: சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி\nதேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு... லண்டன் விமான நிலையம் மூடல்\nதிருப்பதியில் உஷார் நிலை... வெடிபொருள் பறிமுதலால் பக்தர்களுக்கு எச்சரிக்கை\nகாளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பிய பந்து கண்டெடுப்பு... திட்டமிட்ட சதியா\nபள்ளிவாசலில் வெடிபொருள் கண்டெடுப்பு.. தொழுகைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி\nஅடடே.. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-edappadi-palanisami-hoisted-the-national-flag-chennai-sec-327482.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T11:13:27Z", "digest": "sha1:E5DTGFXTCRM7ICRTCABD42C2S34MN6JN", "length": 23921, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை.. சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு! | CM Edappadi Palanisami hoisted the national flag in Chennai secretariate Fort - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி\n10 min ago இரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\n17 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n28 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n31 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\nSports இந்த விஷயத்தில் சச்சினை விட கோலி தான் பெஸ்ட்.. அதுக்கு காரணம் தோனி.. ஆச்சரிய தகவல் சொன்ன ஆஸி. வீரர்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஜெ. வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை.. சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nகோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி- வீடியோ\nசென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியேற்றினார்.\nநாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.\nமுன்னதாக திறந்த வெளி ஜீப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினர் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.\nஇதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பேசியதாவது, 2வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதை பெருமையாக கருதுகிறேன்.\nநாட்டுக்காக போராடிய வீரர்களை புகழ வேண்டும். சுதந்திரத்திற்காக எண்ணற்ற தமிழர்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற தலைவர்கள், பொதுமக்கள் தியாகம் செய்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தின் முதல் வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது.\nஜெயலலிதா வழி வந்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுகிறது. தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் தீர்வு கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதென் மேற்குப் பருவ மழை காரணமாக மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது. மழை வரவால் 2 முறை முழுக் கொள்ளளவை அணை எட்டியுள்ளது. ஜெயலலிதா வழி வந்த அரசு அனைவருக்கும் கல்வி தருவதில் அரசு உறுதியாக உள்ளது. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது விவசாயிகள் நலனுக்கான அரசு. தமிழகத்தில் 2ம் பசுமைப் புரட்சியை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளோம். டெல்டா விவசாயிகள் நலனைப் பாதுகாக்க குறுவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவிவசாயியாக இருப்பதில் பெருமையடைகிறேன். கூட்டுப் பண்ணை முறையை ஊக்குவிக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னையிலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது ஏரிகளில் படிந்துள்ள மண்ணை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக தருகிறோம்.\nஅத்திக்கடவு அவிநாசி திட்டம் மாநில நிதியிலேயே செயல்படுத்தப்படவுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படவுள்ளது. மதசார்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.\nதமிழகத்தில் அனைவரும் குடும்பம் போல வாழ்ந்து வருக��ன்றனர். ஜாதி, மதம் மறந்து அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் இஸ்லாமிய பெண்கள் வசதிக்காக மகளிர் விடுதி கட்டப்படுகிறது. ஜெருசேலம் செல்லும் கிறிஸ்தவ பயணிகளின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்தப்படுகிறது.\nபிளாஸ்டிக்கை தடை செய்யும் திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் குறுகிய காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 13,000லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படும். வீடில்லாத ஏழைகளுக்கு ரூ. 20 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும். தமிழகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.\nஉள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே 2வது இடத்தில் உள்ளது தமிழகம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. எரிசக்தித் துறையில் புதிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது.\nநாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது.\nஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023ஐ விரைவில் எட்டுவோம். 2019 ஜனவரியில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும்.\n11 அரசுத் துறைகளிலிருந்து தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான சேவை எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே 2வது சிறந்த பொருளாதாரமாக திகழ்கிறது. 2017-18ல் 56% கூடுதல் நேரடி அந்நிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.\nநாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றிட தொடர்ந்து உழைப்போம். தமிழகம் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார். ஜெயலலிதா பெயரை கூறி உரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது பெயருடனே உரையை நிறைவு செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்கள்... மோடி சொல்கிறார்\nஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் ஏற்பட போகும் போர்.. சீனா அமெரிக்கா இடையே வெடித்த மோதல்\nதொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்\nஅமெரிக்காவுடன் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை.. சுஷ்ம���வுடன் சந்திப்பு\nதமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஈஸ்டர் தாக்குதல்கள்- இந்தியாவில் இருந்தே சதி: இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்\nஅதுமட்டும் நடந்தால் சீனா அவ்வளவுதான்.. எச்சரிக்கை டிரம்ப்.. கோபத்தில் அமெரிக்கா\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: பிரான்ஸ் ஆதரவு\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nமீண்டு(ம்) வந்தார் அபிநந்தன்.. சக விமான படை வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia independence day tamilnadu govt இந்தியா சுதந்திரதினம் தியாகிகள் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/we-did-election-politics-cauvery-issue-tamilisai-319406.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T10:38:50Z", "digest": "sha1:PCA4OPJ23LEAIVVYJ7TEIYS7V63LBZ5G", "length": 15446, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆமாம்.. காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்.. தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம் | We did election politics in Cauvery issue: Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\n20 min ago திட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா\n25 min ago நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\n26 min ago ராஜராஜ.. ராஜ மார்த்தாண்ட.. சுசீந்திரம் பள்ளிச் சுவரை சுரண்டியபோது.. கண்டெடுக்கப்பட்ட ராஜ முத்திரை\n41 min ago மோடி அலையா சுனாமியா... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nAutomobiles மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஆமாம்.. காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்.. தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்\nகாவிரி விவகாரத்தில் உண்மையைக் கூறிய தமிழிசை -வீடியோ\nதிருச்சி: காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டது. பிரதமர் கர்நாடாக தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.\nஇதையடுத்து இதுதொடர்பான வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம். கர்நாடக தேர்தலுக்காக உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம்.\nஇதுபோன்ற அரசியலை அனைத்து கட்சிகளும் செய்கிறது.\nகர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலுக்காக அவகாசம் கேட்டோம், அரசியல் செய்தோம் என தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nபிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\nஅது கிடக்கட்டும்.. நீங்க எப்போ சரணடை�� போறீங்க\nரஜினிகாந்த் சொன்னது போல் மோடிதான் வலிமையான தலைவர்.. தமிழிசை பேச்சு\nஉங்களுடைய திகார் பயம் புரிகிறது.. ப.சிதம்பரத்துக்கு தமிழிசை பதிலடி\nகமலுக்கு பக்குவம் பத்தலை.. தமிழிசை தடாலடி\nசட்டை கலையாமல் கமல்ஹாசனை மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.. சொல்கிறார் தமிழிசை\nதீவிரவாதத்துக்கு மதம் கிடையாது...தீவிரவாதின்னு சொல்லாதீங்க.. கமலுக்கு தமிழிசை அட்வைஸ்\nகுமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nகலைஞரின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும்... ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை.. பொய் சொல்றதுல்ல மோடியை மிஞ்சிவிட்டார்.. ஆர் எஸ் பாரதி\nசந்திரசேகர ராவ்- ஸ்டாலின் சந்திப்பு... திமுகவுக்கு நிறம் மாறும் தன்மை இருக்கு.. தமிழிசை கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai bjp cauvery issue supreme court தமிழிசை பாஜக காவிரி விவகாரம் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/madhya-pradesh", "date_download": "2019-05-21T11:03:56Z", "digest": "sha1:UA4ZGXCVS4DBVHGZF5IPHK5FSZERPJ5I", "length": 13173, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "Madhya Pradesh News in Tamil, ம.பி. செய்திகள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nMP News: மத்தியப் பிரதேச லேட்டஸ்ட் டெய்சிகள் தமிழில். போபாலில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் ம.பியின் பிற நகரச் செய்திகளை தமிழில் படியுங்கள்.\nநாங்கள் ரெடி.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nபோபால்: மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்று அம்மாநில...\nதேர்தல் நேரத்தில் இணையத்தை கலக்கும் இரண்டு பெண்கள்-வீடியோ\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட தேர்தல் பணியாளர் ஒருவர் இணையம் முழுக்க வைரலாகி...\nகேம் ஆரம்பம்.. மத்திய பிரதேச அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரும் பாஜக- ஆளுநருக்கு கடிதம்\nபோபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம், தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட உத...\nLok sabha elections 2019: ம.பியில் திசை மாறும் பாஜக கவலையில் காங்கிரஸ்\nமத்தி�� பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் ஜாதி வாக்குகள் பாஜக கட்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று...\nம.பி.யில் 7-ம் கட்ட வாக்குப் பதிவு: 8 தொகுதிகளையும் பாஜக வெல்வது கடினமாம்\nதேவாஸ்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 8 லோக்சபா தொகுதி...\nராஜஸ்தான், ம.பி வாக்கு வங்கி .. அமித்ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்.. அமித்ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்\nஇதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட லோக்சபா தேர்தலில் பதிவாகி உள்ள வாக்குப்பதிவு சதவிகிதம் பாஜக கட்சிக்கு...\nகொடூரன்... கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியின் அந்தரங்க உறுப்பில் பைக் கைப்பிடி செருகிய கணவன்\nஇந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மனைவியின் அந்தரங்க உறுப்புக்குள் பைக்கின் கைப்...\nகோயிலிலிருந்து கடத்தி சென்று, சிறுமி கொலை.. பழி வாங்கப்போவதாக பிரக்யா ஆவேசம்-வீடியோ\n12 வயது சிறுமியை சமண கோயிலில் இருந்து கடத்திச் சென்று, பலாத்காரம் செய்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 18...\nநீல உடையில் வந்த பெண் யார் ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரலான தேர்தல் பணியாளர்.. ஏன் தெரியுமா\nபோபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட தேர்தல் பணியாளர் ஒருவர் இண...\nகள்ளக்காதல் மோகம்.. கொடூரமாக கொலை செய்த டாக்டர்-வீடியோ\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது கார் டிரைவரை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்துள்ளார்...\nஎனக்கு பயம் இல்லை.. தடுப்பு சுவரை அசால்ட்டாக எகிறி குதித்த பிரியங்கா காந்தி.. வைரல் வீடியோ\nபோபால்: தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தடுப்பு சுவ...\nபேருந்தில் வாந்தி எடுக்க தலையை நீட்டிய பெண்ணின் தலை துண்டானது- வீடியோ\nமத்தியப் பிரதேசத்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டியுள்ளார் ஒரு பெண். அப்போது மின் கம்பத்தில் தலை...\nஜாதி அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக.. ம.பியில் திசை மாறும் காற்று.. கவலையில் காங்கிரஸ்\nபோபால்: மத்திய பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் ஜாதி வாக்குகள் பாஜக கட்சிக்கு பெரிய அளவில் உத...\nநிலத்தில் கிடைத்த பெரிய வைரம்... கோடீஸ்வரனான ஏழை முதியவர்\nமத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் நிலத்தில் எடுத்த வைரத்தை 2.56 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_779.html", "date_download": "2019-05-21T10:28:46Z", "digest": "sha1:US3ORBOOEHNKXMMZM2AM4AAF65S2RVAI", "length": 16065, "nlines": 190, "source_domain": "www.padasalai.net", "title": "மதுரை கல்லூரி மாணவி குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மதுரை கல்லூரி மாணவி குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு\nமதுரை கல்லூரி மாணவி குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு\nகல்லூரி மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் படிப்பதற்கே நேரம் ஒதுக்குவது அதிசயமாக உள்ள காலகட்டம் இது. விளையாட்டு, பொழுதுபோக்கு என ஜாலியாக காலம் கழிப்பதில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அம்மாதிரியான மாணவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் நர்மதா.\nகல்லூரி என்.எஸ்.எஸ்-ன் மாணவ பிரதிநிதியான நர்மதா, தான் வசிக்கும் வண்டியூர் மற்றும் சுற்றுபுறங்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுகள், ரத்ததானம், ஏழை குழந்தைகளுக்கு மாலைநேரப் பயிற்சி வகுப்பு என சுகாதாரம், சமூகம் மற்றும் கல்வி சார்ந்த சேவைகளை தனியாகவும், குழுவாகவும் தன்னால் இயன்றவற்றை கடந்த இரண்டு வருடங்களாக செய்துவருகிறார். நர்மதாவின் சமூக செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில் 2019 ஜனவரி 26ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசமூக சேவைகளில் எப்படி நாட்டம் உண்டானது எப்போதிருந்து இதுபோன்ற செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டீர்கள் என்று நர்மதாவிடம் கேட்டபோது, ‘‘என் அம்மா எப்போதும் சொல்வார்கள் ‘பிறருக்கு உதவும் குணம் உன்னோடு பிறந்தது. அதை மறந்திடாதே’ என்று எனக்கு சொல்லி வளர்த்தார். அப்போதிலிருந்தே சமூக பணிகள் மீது ஆர்வம் அதிகம் ஆனது.\nபள்ளியில் படிக்கும்போது, நேரு யுவகேந்திராவின் துணை இயக்குநர் சாடாச்சரவேல் எங்கள் பள்ளிக்கு வந்து சமூக சேவைகள் செய்வதும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மாணவர்களின் கடமை என்றார். அவரின் அன்றைய பேச்சும், என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்ததும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஒரு நாள் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவை என ��ண்பர்கள் மூலம் செய்தி\nகேட்டு ரத்தம் கொடுத்தேன். அந்த கணம் எனக்கு மிகப்பெரிய மன திருப்தியைக் கொடுத்தது. அடுத்தவர் உயிர் காக்கும் இது போன்ற உன்னத பணியை நாம் ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது மற்றவர்களையும் ஏன் செய்ய வைக்கக்கூடாது மற்றவர்களையும் ஏன் செய்ய வைக்கக்கூடாது என முடிவெடுத்து, சக மாணவிகளை வாட்ஸ்-அப் குழு மூலம் ஒன்றிணைத்தேன். மொத்தம் எட்டு வகையான ரத்த வகைகளுக்கும் தனித் தனியாக குரூப் ஆரம்பித்து அட்மினாக செயல்பட்டு எனக்கு வரும் செய்தியை உறுப்பினர்களுக்கு உடனடியாக பகிர்ந்துவந்தேன்.\nரத்த தானம் செய்பவர்களை அடையாளம் கண்டு பயனாளிகளுக்கு தேவையான ரத்தவகை சென்றடைவதை உறுதி செய்துகொள்கிறேன். இதுவரை 237 யூனிட் ரத்ததானம் செய்யவைத்துள்ளேன். இப்பணிக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டி.மருதுபாண்டியன் என்னை அழைத்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் நர்மதா.\n‘‘நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யலாமே என்று தொடங்கிய பணியை நான் என் கிராமத்துக்கும் செய்ய ஆசைப்பட்டேன். அதன் முதல் கட்டமாக தினமும் கல்லூரிக்கு கிளம்பும் முன் காலையில் இரண்டு மணிநேரம் வண்டியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியின் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை வண்டியில் போட வைப்பேன்.\nமேலும் மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்வது பற்றியும் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்வேன்’’ என்று சொல்லும் நர்மதா ‘ஸ்ரீ நாராயணி’ என்ற பெயரில் இளைஞர் நற்பணி மன்றம் அமைத்து தூய்மை பாரதத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.\n‘‘பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலைநேர பயிற்சி வகுப்பு நடத்த ‘ஸ்ரீ நாராயணி’ இளைஞர் நற்பணி மன்றம் அமைத்து ஏற்பாடு செய்தோம். அதன் மூலம் சுமார் 25 மாணவர்களுக்கு தற்போது மாலைநேர பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nவார இறுதி நாட்களில் அவர்களுக்கு கலாசாரம், நீதி போதனைகள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கான செயல்பாடுகளைப் பார்த்து மதுரை கிழக்கு வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் நற்பணி மன்றத்திற்கு ஆறு சென்ட் நிலம் அன்பளிப்பாக கொடுத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது.\nஇந்த மாதிரியான சமூக செயல்பாடுகளுக்காகத் தான் என்னை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தேர்ந்தெடுத்துள்ளனர். என் அம்மா சிறு வயதில் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இப்போது செயல்படுத்துகிறேன். தனி ஆளாக எல்லா பணிகளையும் செயல்படுத்த முடியாது என்பதால் என் நண்பர்களையும் இணைத்துக்கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினேன். என் நண்பர்களின் உதவி என்னை மேலும் சேவைப் பணிகளில் ஊக்கப்படுத்துவதாக உள்ளது.\nகுடியரசு தின விழாவில் கலந்துகொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பை என் கல்லூரிக்கும், என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக எண்ணுகிறேன்’’ என்கிறார் நர்மதா.வீணாக பொழுதை கழிக்காமல் சமூக நல்லெண்ணத்தோடு செயல்படும் இதுபோன்ற இளைஞர்களின் உயர்ந்த உள்ளத்தை நாமும் வாழ்த்தி வரவேற்போம்\n1 Response to \"மதுரை கல்லூரி மாணவி குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489676", "date_download": "2019-05-21T12:15:39Z", "digest": "sha1:TVAMLQXC6DTACPOC2TZDSW4V5OHPAQ5T", "length": 8872, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி | Bangalore defeated Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\nபெங்களூரு: ஐபிஎல் லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்னை அனியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி பெற்றது. எம்.சின்னசாமி அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பார்திவ், கேப்டன் கோஹ்லி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கோஹ்லி 9 ரன் மட்டுமே எடுத்து தீபக் சாஹர் வேகத்தில் டோனியிடம் பிடிபட. ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பார்திவ் - டி வில்லியர்ஸ் 2வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தனர். டி வில்லியர்ஸ் 25 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), அக்‌ஷ்தீப் நாத் 24 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உற���தியுடன் விளையாடிய பார்திவ் அரை சதம் அடித்தார். அவர் 53 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பிராவோ வேகத்தில் வாட்சனிடம் பிடிபட்டார். ஸ்டாய்னிஸ் 14, மொயீன் அலி 26 ரன் (16 பந்து, 5 பவுண்டரி), நேகி 5 ரன்னில் வெளியேறினர். ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது.\nஇதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும் பிளிசிசும் களம் இறங்கினர். இந்நிலையில் வாட்சன் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து பிளிசிசுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா ரன் எதுவும் எடுக்காத நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து பிளிசிஸ் 5 ரன், ஜதாவ் 9 ரன், ராயுடு 29 ரன், ஜடேஜா 11 ரன், பிராவோ 5ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இந்த நிலையில் 7 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்களுடன் களத்தில் இருந்த டோனி கடைசி பந்தை எதிர்கொண்டார். அப்போது தாகூர் ரன் அவுட்டானார். இதனால் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது. பெங்களூர் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.\nகளத்தில் தனது முடிவுகள் தவறாகும் போதெல்லாம் தோனி தானாக முன்வந்து சரியான ஆலோசனை தருவார்: யுஸ்வேந்தர் சாஹல்\n24 முறை எவரெஸ்டில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்த நேபாள மலையேற்ற வீரர்\nபாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆதிக்கம்: 4-0 என தொடரை வென்றது\nதேசிய ஜூனியர் பேட்மின்டன் சென்னையில் இன்று தொடக்கம்\nகேரம் வீரர் ‘சீனியர்’ ராதாகிருஷ்ணன் மரணம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/53", "date_download": "2019-05-21T11:13:15Z", "digest": "sha1:KBZKOM2Q4R3KHNHJDDMR767IRG627GDZ", "length": 9846, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரகாஷ் ராஜ்", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவிரைவில் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த 20 பல்கலைக்கழகங்கள்... பிரகாஷ் ஜவடேகர்\nவிஜய்யை விடாமல் துரத்தும் ஜி.வி.பிரகாஷ்\nசாக்‌ஷி மகராஜின் சர்ச்சை பேச்சு...விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்\n100 ரூபாயில் வேட்டி... ராம்ராஜ் காட்டன் அதிரடி சலுகை\n யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள்\nநடிகர் ஆனந்தராஜ் அதிமுகவிலிருந்து விலகல்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுராஜ்\nநுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் 5.35 லட்சம் மனுக்களுக்கு தீர்வு.. அமைச்சர் காமராஜ் தகவல்\nஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளியீடு..\nகருணாநிதியை சந்திக்க வந்த நடிகர் சத்யராஜ்...\nமாற்றுத்திறனாளிகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஇனி சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு...\nசுஷ்மா சுவராஜ் விரைவில் வீடு திரும்புவார்... டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்\nமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை\nதமிழகத்தில் சட��டம் ஒழுங்கு பிரச்னை இல்லை.. உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் விளக்கம்\nவிரைவில் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த 20 பல்கலைக்கழகங்கள்... பிரகாஷ் ஜவடேகர்\nவிஜய்யை விடாமல் துரத்தும் ஜி.வி.பிரகாஷ்\nசாக்‌ஷி மகராஜின் சர்ச்சை பேச்சு...விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்\n100 ரூபாயில் வேட்டி... ராம்ராஜ் காட்டன் அதிரடி சலுகை\n யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள்\nநடிகர் ஆனந்தராஜ் அதிமுகவிலிருந்து விலகல்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுராஜ்\nநுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் 5.35 லட்சம் மனுக்களுக்கு தீர்வு.. அமைச்சர் காமராஜ் தகவல்\nஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளியீடு..\nகருணாநிதியை சந்திக்க வந்த நடிகர் சத்யராஜ்...\nமாற்றுத்திறனாளிகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஇனி சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு...\nசுஷ்மா சுவராஜ் விரைவில் வீடு திரும்புவார்... டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்\nமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை.. உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/10830-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-21T10:55:02Z", "digest": "sha1:C5EWF6SILT5O5M4FDAO3SRNT2QEZZ5LQ", "length": 15257, "nlines": 231, "source_domain": "www.topelearn.com", "title": "சீனாவின் ரோபோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசீனாவின் ரோபோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது\nசந்திரனுக்கு முதற்தடவையாக அனுப்பிய ரோபோ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.\nநிலவின் மறுபக்கத்தை ஆராயும் இலக்குடன், சாங் இ – 4 என்ற விண்கலம், சீனாவால் அனுப்பப்பட்டது.\nநிலவின் தொலைதூரப் பகுதியில் ரோபோ விண்கலம் ஒன்று தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும்.\nகுறித்த விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ள படுகையில் பீஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமண்ணியல் வகையை ஆராய்வதற்கும் உயிரியல் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கும் தேவையான கருவிகள் பொருத்தப்பட்டு, இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, நிலவுக்கு சென்ற விண்கலங்கள் அனைத்தும் நிலவின் புவியை நோக்கிய பகுதியிலேயே தரையிறங்கியதுடன், இதுவரை கண்டறியப்படாத நிலவின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கலம் தரையிறங்குவது இதுவே முதன்முறை என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 ல\nபூமியின் மீது விழப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்க\nஆரம்பப் பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக ரோபோ\nபின்­லாந்து ஆரம்பப் பாட­சா­லை­யொன்று மொழி ஆசி­ரி\nஊழல்களை கண்டுபிடிக்கும் ரோபோ தயாரிப்பு\nஉலகில் அனைத்து பணிகளையும் செய்ய எந்திர மனிதன் எனப்\nநிம்மதியான உறக்கத்திற்கு ரோபோ கண்டுபிடிப்பு\nநெதர்லாந்தைச் சேர்ந்த Robot பொறியியல் மாணவர்கள் வி\nவீட்டுப் பணிகளை செய்யக்கூடிய அதி நவீன ரோபோ\nபல மக்கள் மத்தியில் சிரமத்துக்குரிய விடயம் வீட்டு\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்ரோபோ ஸ்மார்ட்போன் சந\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதித்து\nதொடர்ந்தும் முன்னிலை வகிக்கும் சீனாவின் சுப்பர் கம்பியூட்டர்\nஉலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வரும் சுப்பர் கம்பியூ\n400 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் ரோபோ உதவியுடன் மீட்பு\nஇநதியா: வியக்க வைக்கும் செய்தி, நேற்று சங்கரன்கோவி\nசெல்லப்பிராணிகளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ரோபோ உருவாக்கம்\nசமகாலத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோ��்களின் பங்களி\nமுப்பரிமாண கமெராக்களுடன் அதிநவீன ரோபோ உருவாக்கம்\nபிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்குதம் Shadow எனப\nஇந்தியாவின் பெங்களூர் நகரிற்கு புறப்பட்ட மலேசிய வி\nநாஸா நிறுவனம் சந்திரனில் பயிர்ச் செய்கையில் ஈடுபடு\nஆஸ்திரேலியவில் மாடு மேய்க்கும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது\nஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தயாரித்துள்ள, மாடுகள் மேய்க\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\nசெவ்வாயில் தன்னிச்சையாக செயற்பட கூடிய விண்கலம்\nசெவ்வாய்க் கிரகத்தில் தனது 369 ஆவது செவ்வாய் தினத்\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் : 19 seconds ago\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nமீன் எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் 1 minute ago\nநீங்கள் பணிபுரியும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எவ்வாறு\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர் Real Hero\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nமுயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம் 2 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?start=136", "date_download": "2019-05-21T11:01:44Z", "digest": "sha1:5IEZ4KZIBREB7VJJBEH34PYG7VBOVG5I", "length": 9874, "nlines": 278, "source_domain": "www.topelearn.com", "title": "கவிதைகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇதயங்கள் பேசும் தேன் ரகமா\nதோரணை போடும் யாழ் இசையா\nவிருந்துகள் போட்டியிடும் வசந்த கானமா\nவீழ்வுகளை கடந்து வரும் போர்க்களமா\nதன் மனம் போன போக்கில் நடப்பவன் அல்ல மனிதன்\nபிறர் குடி கெடுப்பவன் அல்ல மனிதன்\nபிறருக்கு குடி கொடுப்பவனே மனிதன்\nஅதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே\nவானமும் பூமியும் இறைவணின் சொத்து,\nஇன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,\nநீயும் நானும் கடவுளின் படைப்பு,\nஎன்றும் பி���ிய கூடாது \"நம் நட்பு\"\nஏணியாய் நின்று உன்னை ...\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nadodigal-release-date-announced-pmtha9", "date_download": "2019-05-21T10:33:12Z", "digest": "sha1:77L3OHOKTFJVMP7IBI7UWKI5SXBXYWXE", "length": 11127, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'நாடோடிகள் 2 ' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!", "raw_content": "\n'நாடோடிகள் 2 ' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\nநடிகர் சசிகுமார் நடிப்பில், மீண்டும் சமுத்திரக்கனி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'நாடோடிகள் 2'. திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் சசிகுமார் நடிப்பில், மீண்டும் சமுத்திரக்கனி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'நாடோடிகள் 2'. திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nசசிகுமார், அனன்யா, பரணி, விஜய் வசந்த், அபிநயா ஆகியோர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாடோடிகள்'. காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள் மற்றும் அவர்கள் மனதில் உள்ள அழகிய காதல், அதன் தோல்வியால் வரும் வலி என உணர்வு பூர்வமான கதையை இயக்கி வெற்றி கண்டார் இயக்குனர் சமுத்திரக்கனி.\nதற்போது 11 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2 ' எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அதுல்யா ரவி, பிக்பாஸ் புகழ் பரணி, நமோ நாராயணா, ஞானம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஜஸ்டின் பிரபாகரன் இசையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இ���்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்த படம் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகார பூர்வா அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.\n'பேட்ட' படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nஜீவாவின் 'கீ' படம் பற்றி வெளியான முக்கிய தகவல்\nநயன்தாராவின் 'ஐரா' குறித்து வெளியான முக்கிய தகவல்\nதல '59 ' படம் பற்றி வெளியான முக்கிய தகவல்\nஇந்தியன் 2 குறித்த முக்கிய தகவல் இந்த முறையாவது சொன்னது நடக்குமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரஜினிக்கு முதல் வசனமே பிடிச்சுப்போச்சு.. மகிழ்ச்சிப் பொங்கக் கூறும் யோகி பாபு வீடியோ..\nஅரவக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வீடியோ..\nExclusive : அமமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காதா.. மனம் திறக்கும் தங்க தமிழ்ச்செல்வன்.. மனம் திறக்கும் தங்க தமிழ்ச்செல்வன்..\nமகளுடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா பச்சன்.. 72வது கேன்ஸ் திரைப்பட விழா வீடியோ..\nஅகில இந்திய அளவில் கட்சித்தலைவராக ஆசை வந்துருச்சோ.. கருத்துக்கணிப்புக்குப் பின் தெறிக்க விடும் எடப்பாடி வீடியோ..\nரஜினிக்கு முதல் வசனமே பிடிச்சுப்போச்சு.. மகிழ்ச்சிப் பொங்கக் கூறும் யோகி பாபு வீடியோ..\nஅரவக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வீடியோ..\nExclusive : அமமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காதா.. மனம் திறக்கும் தங்க தமிழ்ச்செல்வன்.. மனம் திறக்கும் தங்க தமிழ்ச்செல்வன்..\nமோடிக்கு எதிராக போராடத் தூண்டியது திமுகவா … தவறான தகவல் என்கிறார் அய்யா கண்ணு \n ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்தால் பரபரப்பு \n ஆளுநருக்கு பாஜக அதிரடி கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/sreesanth-abused-rahul-dravid-in-public-says-paddy-upton-in-his-book/", "date_download": "2019-05-21T11:56:15Z", "digest": "sha1:VB4TSFF26MBFRCBGW4R7AG5GSDLVQ2GD", "length": 13221, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sreesanth abused Rahul Dravid in public, says Paddy Upton in his book - டிராவிட்டை பொதுவெளியில் அவமானப்படுத்தினாரா ஸ்ரீசாந்த்? உப்டனின் புத்தகத்தால் பூதாகரம்", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nடிராவிட்டை பொதுவெளியில் அவமானப்படுத்தினாரா ஸ்ரீசாந்த்\nஉப்டன் எழுதியுள்ள The Barefoot Coach புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSreesanth abused Rahul Dravid : 2013 ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டை ஸ்ரீசாந்த் அவமானப்படுத்தியதாக, அணி பயிற்சியாளர் உப்டன் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். அணியின் பயிற்சியாளராக பேடி உப்டன் இருந்தார். சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் அணியில் இடம்பெற்றிருந்தார். ஸ்ரீசாந்தின் ஒழுங்கீன நடவடிக்கையால், அவர் போட்டிகளில் இடம்பெற இயலாமல் இருந்தது.\nஇதனிடையே, ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு, ஸ்ரீசாந்த், கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளரான தன்னை பொதுஇடத்தில் வைத்து அசிங்கப்படுத்தியதாக பேடி உப்டன் எழுதியுள்ள The Barefoot Coach புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார். உப்டன் பொய், கூறுவதாகவும், அவர் இவ்வாறு சொல்வார் என்று தான் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். தன்னுடன் இருப்பவர்கள் அனைவருக்கும் மரியாதை குடுத்துத்தான் தனக்கு பழக்கமே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் செயலை இதுவரை செய்ததில்லை; இனிமேலும் செய்யவும் போவதில்லை என்று ஸ்ரீசாந்த் கூறினார்.\nஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக, கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சாண்டிலா உள்ளிட்டோர், டில்லி சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரீயம் ( பிசிசிஐ) இவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் 2015ம் ஆண்டு இவர்கள் ட���ல்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். வாழ்நாள் தடையை எதிர்த்து, ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்ததை தொடர்ந்து, தடை விலக்கி கொள்ளப்பட்டது.குறிப்பிடத்தக்கது.\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nஇந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவரை கெளரப்படுத்திய ஐசிசி\n“எனக்கு மட்டும் அதிக பரிசுத் தொகை கொடுத்தது தவறு” – இதுதான் ராகுல் டிராவிட்\nநாடு திரும்பிய இந்திய U-19 அணி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு (வீடியோ)\nஇம்முறை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தானோ மணிக்கு 149 கி.மீ.வேகத்தில் ஒரு புயல்\nஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை தொடரும் என கேரள ஐகோர்ட் உத்தரவு… எனக்கு மட்டும் தனி சட்டமா என ஸ்ரீசாந்த் கேள்வி\nநினைத்ததை சாதித்த ரவி சாஸ்திரி: ஜாகீர்கான், டிராவிட்டை நீக்கியது பிசிசிஐ\nபுயல்களுக்கு இப்படித்தான் பெயர் வைப்பார்களா அடுத்து உருவாக இருக்கும் 7 புயல்களுக்கு பெயர் தயார் \nகாங்கிரஸ் முன்னாள் எம்.பி.-க்கு எதிராக பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nகடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Mr Local Full Movie To Free Download: இதே நாளில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேய���வின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-rajinikanth-cancel-the-srilanka-trip-278414.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-21T11:24:54Z", "digest": "sha1:ANJ2PRG4BP3HF2V7IO72IWQG73DQZ6U2", "length": 20621, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்! | Why Rajinikanth cancel the Srilanka Trip? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n1 min ago 1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு\n2 min ago வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\n4 min ago பாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\n14 min ago தமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nFinance ஹலோ ஒயின்ஷாப் ஓனருங்களா... ஊழியருக்கு எதிராக ட்விட்டிய வாடிக்கையாளர்\nAutomobiles ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTechnology வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nசென்னை: தமது இலங்கை பயணம் ரத்தானதற்கு தமிழக தலைவர்கள்தான் காரணம் என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் குற்றச்சாட்டு பொய்யானது.. உண்மையில் நடந்த சம்பவங்களே வேறு என்கின்ற யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள்.\nசர்ச்சைக்குரிய லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவதாக கூறுகிறது. இதில் 150 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ஏப்ரல் மாதம் வவுனியாவில் நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. லைக்காவின் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி இருந்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ரஜினியின் குடும்ப நண்பர் மூலம் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார்.\nஇதனிடையே ரஜினிகாந்த் திடீரென பொங்கி எழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் திருமாவளவன், வைகோ, வேல்முருகன் தம்மிடம் பல கருத்துகளை தெரிவித்தனர்; அதை ஏற்காவிட்டாலும் அவர்களது வேண்டுகோளை மதித்து இலங்கைக்கு செல்லவில்லை எனக் கூறியிருந்தார். மேலும் புனிதப் போர் நடந்த பூமி அதை பார்க்க ஆவலுடன் இருந்தேன் என்றெல்லாம் திடீரென தமிழீழப் பாசத்தை வெளிப்படுத்தியும் இருந்தார் ரஜினிகாந்த்.\nரஜினிகாந்தின் இந்த அறிவிப்பால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்தே யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலரை அழைத்து வைத்து ரஜினிக்கு ஆதரவாகவும் திருமாவளவன், வேல்முருகனை கண்டித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் விடுதலைப் புலிகளின் பெயரில் ஒரு பொய்யான அறிக்கை ஒன்றும் திருமாவளவனுக்கு எதிராக வெளியிடப்பட்டிருந்தது. மேலும் லைக்கா நிறுவனம் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியதாக வேல்முருகன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து ரூ10 கோடி நட்ட ஈடும் கோரப்பட்டது.\nஇதனிடையே ரஜினிகாந்த் உண்மையில் இலங்கை பயணம் செல்லாததற்கு தமிழக தலைவர்கள் காரணம் அல்ல எ��்கின்றன யாழ்ப்பாணத் தகவல்கள். அதாவது இலங்கை அரசின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதனால் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஒப்புதலைப் பெறாமலேயே அழைப்பிதழில் அவரது பெயரை அச்சிட்டனராம். இதை முன்வைத்தே ரஜினியிடமும் அவர்கள் எல்லாம் வருகிறார்கள் என கூறி அனுமதியும் பெற்றனராம்.\nஇந்த தகவல் விக்னேஸ்வரனுக்கு சென்றடைந்ததும் அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். நாங்களே இலங்கை மத்திய அரசுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம்; ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு இணக்கமான ஒரு நிகழ்வில் எப்படி நான் கலந்து கொள்வேன் என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறாராம் விக்னேஸ்வரன்.\nஅத்துடன் தாம் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டாராம். விக்னேஸ்வரன் கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற போது தாம் எப்படி கலந்து கொள்வது என்ற குழப்பத்தில்தான் ரஜினி இருந்தாராம். அதே நேரத்தில் தமிழக தலைவர்கள் மீது கோபத்தில் இருந்த கோஷ்டிதான், இப்படி ஒரு அறிக்கை வெளியிடுங்கள்... அவர்களை ஈழத் தமிழர்களுக்கு எதிரானதாக திசை திருப்பிவிட்டது போன்றும் இருக்கும்... உங்கள் இமேஜூம் கூடும் என கூறியுள்ளனராம். இதையடுத்து சரித்திரம் பேசும் ரஜினிகாந்தின் அந்த அறிக்கை வெளியானது என அதிரவைக்கின்றனர் யாழ்ப்பாண தமிழர் வட்டாரங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்ல���ர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nயாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழ். மாணவர்கள் கொலை: சென்னை இலங்கை தூதரகம் நாளை தமிழ் அமைப்புகளால் முற்றுகை- வேல்முருகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth jaffna thirumavalavan vaiko velmurugan ரஜினிகாந்த் இலங்கை யாழ்ப்பாணம் திருமாவளவன் வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/j?gender=215", "date_download": "2019-05-21T10:35:26Z", "digest": "sha1:N7HAOKHSSLT6LPBOWAWIFGPASVICMC5B", "length": 11384, "nlines": 283, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-21T11:38:55Z", "digest": "sha1:RQPQUH5A3CVJC5ALO7SHEEWC4U27JVAI", "length": 6170, "nlines": 158, "source_domain": "ithutamil.com", "title": "இயல்பிழந்த நிலை | இது தமிழ் இயல்பிழந்த நிலை – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை இயல்பிழந்த நிலை\nஊருக்கு பேசிவிட்டு உண்மையில் நடக்காத\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/book-review/857-karaiyeraatha-agathigal", "date_download": "2019-05-21T11:28:58Z", "digest": "sha1:SDBQGVHTWTJ6X62ZJ4XW4SXSDN75VZF6", "length": 14497, "nlines": 68, "source_domain": "makkalurimai.com", "title": "ரோஹிங்கியா முஸ்லிம்கள்: முடிவு பெறாத ரணங்க���ின் தொகுப்பு", "raw_content": "\nரோஹிங்கியா முஸ்லிம்கள்: முடிவு பெறாத ரணங்களின் தொகுப்பு\nPrevious Article வரலாற்றில் மரைக்கப்பட்ட மாவீரனின் தியாக வரலாறு\nNext Article தலாக்: சர்ச்சைகளுக்கு சீரிய விளக்கம்\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது. உண்மை திரிபும் கூடாது. நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும். நடுநிலை பிரளா மனம் வேண்டும். இத்தகைய சீரிய வரையறையோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து அபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூல் வெளிவந்துள்ளது.\nரோஹிங்கிய முஸ்லிம்கள் படும் இன்னல்கள் குறித்த பதிவுகள் ஊடகங்கள் வாயிலாக போதிய அளவில் உலகிற்கு கொண்டு செல்லப்படவில்லை. மியான்மாரில் அரக்கன் பகுதியில் வாழும் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மிய தேசியவாதிகளும் பவுத்த மதவெறியர்களும் இனப்படுகொலை செய்து குவிப்பதனையும், அவர்கள் அண்டை நாடுகளாலும் அலைகழிக்கப்படுவதையும் மிகுந்த கவலையோடு இந்நூல் பதிவு செய்துள்ளது.\n“உலகை உற்றுநோக்குவதன் மூலமும், கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்து வகைப் படுத்துவதன் மூலமும், அவற்றிலிருந்து பொது விதிகளை வகுத்துக் கொள்வதன் மூலமும் அறிவை விரிவாக்கிக்கொள்ளலாம்” என்பது அறிஞர் ஃபிரான்ஸிஸ் பேகனின் கூற்று. இந்நூல் வாயிலாக அறிவை விரிவாக்கிக் கொள்வதற்கு பதில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வாசகர்கள் எடுப்பதற்கு சகோதரர் அபூஷேக் முஹம்மத் அவர்களின் எழுத்து பெரிதும் உதவி இருக்கிறது.ஒரு நாட்டின் பூர்வ குடிமக்களாக வாழ்ந்து வரும் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அவர்களை அந்நியர்கள், வந்தேறிகள், தேசவிரோதிகள் என்ற புனைவுகள் வாயிலாக மக்களின் மனங்களில் விதைத்து தொடர்ச்சியான செயல்திட்டங்களின் வழியே அழித்தொழிப்பில் ஈடுபடுவது என்பதே பாசிசத்தின் கொள்கை ஆகும். மியான்மரிலும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது அதே செயல்திட்டமே கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.\n1300 ஆண்டு கால வரலாறு\nஅரக்கன் பகுதியின் புவியியல் அமைப்பு, முஸ்லிம்களின் வரலாற்று பாத்திரம் போன்றவற்றை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விவரிக்கிறது இந்நூல். 1300 ஆண்டுகால முஸ்லிம்களின் வ��ிப்பிடத்தை 11ம் நூற்றாண்டிலிருந்து காலூண்றிய பவுத்த சாம்ராஜியம்16-ம் நூற்றாண்டிலிருந்து வேட்டையாடத் தொடங்கி விட்டது. தொடர்ச்சியாக ஆங்கிலேய ஆட்சியிலும் பின்னர் வந்த சோஷலிச ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.\nபர்மிய மொழியில் அரக்கன் என்ற சொல்லுக்கு என்னப் பொருளோ தெரியவில்லை. ஆனால் தமிழில் அரக்கன் என்ற சொல்லிற்கு ஏற்றபடி முஸ்லிம்கள் அரக்கத்தனமாக பவுத்த இனவாத இராணுவத்தின் மூலமாக வேட்டையாடப்படுவதை உணர முடிகிறது.பர்மா பர்மியர்களுக்கே என்ற முழக்கம் வாயிலாக முஸ்லிம்கள் நாட்டின் வந்தேறிகள் என்ற பிரச்சாரம் வீரியப்படுத்தப்பட்டு லட்சக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்டும் 50,000 குடும்பங்கள் வீடிழந்த வரலாறை நூல் வழி அறியும் போது இதயம் கணக்கிறது.\nகுடியுரிமை மறுக்கப்படுதல், வியாபாரத்தை அழித்தல், கல்வி மறுத்தல், வழிபாட்டு உரிமை மறுத்தல், வழிபாட்டுத் தலங்களை அழித்தல், குடியிருப்புகளை கொளுத்துதல், அகதிகளாக மாற்றுதல், சிறையில் கொடுமைப் படுத்துதல், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், கடத்தலுக்கு ஆட்படுத்துதல், கலவரம் ஏற்படுத்தி அழித்தொழித்தல் என ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை இந்நூல் ஆவணப்படுத்தும் போது இலகிய நெஞ்சமுள்ள ஒவ்வொருவரின்கண்ணிலும் கண்ணீர் கசிவது இயல்பானதே. உலக இஸ்லாமிய நாடுகள் இவ்விஷயத்தில் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் உதவிகள், ஐநாவின் முயற்சி போன்றவை போதிய பலனளிக்கவில்லை என்பதையும் கவலையோடு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.\nமியான்மார் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்க்கப்படும் அத்துமீறல்கள் முடிவுபெறாத ரணங்களாக தொடர்ந்து கொண்டே இருப்பது மிகப்பெரும் அவலம்.பயங்கரவாதத்தை யாரும் எதிர்க்காமல் இருக்க இயலாது. எவ்வளவு உயரிய அரசியல் நோக்கமாக இருப்பினும் அப்பாவி மக்களை பலியாக்குவதை யாரும் அனுமதிக்க முடியாது. மக்களின் மிக அடிப்படையான உரிமையாகிய உயிர் வாழும் உரிமையை பறிக்கிறது பவுத்த அடிப்படைவாதம். மரங்கள் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுதில்லை. அநீதியை கண்டு அமைதியாக இருக்கமுடியுமாஇதனால்தான் தமிழகத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டியும், படுகொலையை கண்டித்தும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.\n“சுதந்திரமே எல்லாவற்றையும் விட உயர்ந்தது” என்கிறார் இங்கர்சால். தற்போது அகதிகள் முகாமில் வதைபட்டுகிடக்கும் முஸ்லிம்களின் சுதந்திரம் குறித்து கவலை நம் மனக்கண் முன்னே நிழலாடுகிறது. இந்நூலில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் சிறிது சிறிதாக இருப்பினும் அவை வரலாற்றில், ரோஹிங்கிய முஸ்லிம் சமூகம் வாழ்ந்த இருப்பையும் தெளிவாக சொல்லக்கூடியவை எளிய மொழிநடை, புகைப்படங்கள் போன்றவை வாசிப்புக்கு வலு சேர்த்துள்ளன. இது ஒரு இனத்தின் தகவல் பெட்டகம்.\nசமூக அக்கரையோடு உண்மை வரலாற்றை சேகரித்து தொகுத்து வழங்கி இருக்கும் அபூஷேக் முஹம்மத் அவர்களின் பணி பாராட்டுக்குறியது.\n“நம்பிக்கை கொண்டோரை உறுதியானகொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகின்றான். அல்லாஹ் நாடியதை செய்பவன்” (திருகுர்ஆன் - 14: 34)\nஆகையால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக இறைவனிடம் கரமேந்துவோம் களமாடுவோம் இன்ஷா அல்லாஹ்.\nPrevious Article வரலாற்றில் மரைக்கப்பட்ட மாவீரனின் தியாக வரலாறு\nNext Article தலாக்: சர்ச்சைகளுக்கு சீரிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/author/editor", "date_download": "2019-05-21T11:28:36Z", "digest": "sha1:R2W4GFNZXB36ODBTZBUSAB24MGYG7QZA", "length": 23682, "nlines": 125, "source_domain": "www.jaffnajournal.com", "title": ". Editor – Jaffna Journal", "raw_content": "\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nதென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில்...\tRead more »\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுத���ை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட...\tRead more »\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டிருந்த கூட்டமைப்பின் தலைவர்...\tRead more »\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\nயாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட அகதிகள் குடும்பம், மீண்டும் வவுனியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணத்தில் தங்க வைப்பதற்கு பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் மேற்கொண்ட நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலையிட்டு நிறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது....\tRead more »\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது\nமுல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை...\tRead more »\nவடக்கில் 81 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nவடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும்...\tRead more »\nதமிழ் ஈழம் சைபர் படையே இலங்கையின் வலைத்தங்களைத் தாக்கியது – பொலிஸ்\nதமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, இலங்கையில் 11 இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளிட்ட 10இற்கும் அதிகமான .com மற்றும் .lk ஆகிய முகவரிகளைக்...\tRead more »\nயாழ் தனியார் வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழந்தமைக்கு சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா\nயாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா என முழுமையான விசாரணையை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த...\tRead more »\nஐ.எஸ் அமைப்பின் இலக்கு இலங்கையாக இருக்கவில்லை: அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனின் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா...\tRead more »\nதொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மணி ஒலி எழுப்பி வடக்கில் அஞ்சலி\nபயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருமாதம் கடந்துள்ளமையை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மணி ஒலி எழுப்பி அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு...\tRead more »\n“நெருப்பில் குளித்த நினைவலையா பத்தாண்டுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடு\nமே 18 முள்ளிவாய்க்கால் 10 ஆவது ஆண்டு நினைவையொட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “நெருப்பில் குளித்த நினைவலையா பத்தாண்டுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடும் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிஞர்களுக்கான பரிசளிப்பும் “மரணம் முடிவல்ல” பாகம் 02 இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றன....\tRead more »\nஉச்ச பாதுகாப்புக்குள் நல்லூர் கந்தன்\nயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டும்...\tRead more »\nசிரியாவில் பயன்படுத்தப்படும் அதிபயங்கர ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிப்பு\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மிகவும் ஆபதான ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் செயற்பாட்டாளர் ஒருவரிடமிருந்து விசேட சென்டிநெல் (Sentinel) ரக ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த விசேட ட்ரோன் கமராவில் ஆபத்தான வெடி பொருட்களை வைத்து பாரிய...\tRead more »\nயாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது\nஇந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரையும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு இந்தியர்கள்...\tRead more »\nமிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: இராணுவ அதிகாரியின் தூக்கை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்\nயாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இராணுவ அதிகாரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்களில் சட்டவிரேதக் கூட்டம் ஒன்றைச்...\tRead more »\nநல்லூர் கோவிலை தாக்­கு­வ­தற்கு திட்­டமாம்\nயாழ். நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் நாளை சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அநா­ம­தேயக் கடி­தத்தை அனுப்­பி­ வைத்­தவர் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவரைக் கைது செய்­யு­மாறு வடக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன் பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார். தமிழர் தாய­கத்தில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு...\tRead more »\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு\nஇனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...\tRead more »\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nவவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர். வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,...\tRead more »\nதாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு 3 தடவைகள் ரிஷாட் கோரினார் – இராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3 தடவைகள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்றும் ஒன்றரை ஆண்டுகள்...\tRead more »\nதாக்குதல் சம்பவங்கள் – கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு நேரடி தொடர்பு\nகடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/03/blog-post_10.html", "date_download": "2019-05-21T10:45:56Z", "digest": "sha1:SBAX6QL4WTU3EJRIXYZAYL76NROX4WSL", "length": 19261, "nlines": 407, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மதவாத -இனவாத அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரு கட்டமைப்பை கொண்ட அரசியல் சாசனத்தை தாங்கி நிற்கும் தேசம் அல்ல இலங்கை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அ...\nசுவாமி ���ிபுலானந்தரின் 126ஆவது பிறந்த தினக் கொண்டாட...\nமாமேதை விபுலாந்தர் பிறந்த நாள்'\nதமிழ்ப் பெண்களின் போராட்ட ஆளுமையைக் கௌரவம் செய்த இ...\nசமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக ம...\nஇராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர...\nரஷ்யா: அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற...\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான ஆ...\nமலேசியா வல்லினம் இதழ் மீதான 'பன்முக வாசிப்பு' - பெ...\nடெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு...\nசிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல்...\nஎனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை\nஇனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…–மகேந்திரன் தி...\nதிருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு...\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விம...\nகோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ...\nமதவாத -இனவாத அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரு கட்டமைப்பை...\nஇலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்க...\nஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இல்லை\nசந்தி சிரிக்கும் நல்லாட்சி-நாடு முழுவதும் அவசர நி...\nபாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல்...\nநல்லாட்சியில் ஜனாதிபதி செய்த முதலாவது சாதனை\nஉள்ளூராட்சி மன்ற-புதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம...\nசட்டீஸ்கர் என்கவுன்டர் : 10 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்...\nமதவாத -இனவாத அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரு கட்டமைப்பை கொண்ட அரசியல் சாசனத்தை தாங்கி நிற்கும் தேசம் அல்ல இலங்கை\nஇலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி –பிரான்ஸ்\nஇலங்கையின் தற்போதைய இஸ்லாமிய சிங்கள சமூகங்களுக்கிடையே ‘தோற்றுவிக்கப்பட்ட’ முரண்பாடுகளும் அதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறை நடவடிக்கைகளும் தற்செயலான ஒரு சம்பவமாக எ வரும் கருதிவிடமுடியாது.\nசிங்கள மக்கள் தவிர்ந்த இலங்கையில் வாழும் பிற இனமக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையிலேயே இலங்கையின் அரசியல் நிர்ணய அதிகாரம் பேணப்பட்டு வருகிறது. இந்த மத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலங்கையின் அதிகார பாதுகாப்பை விமர்சிப்பதும் கண்டிப்பதன் ஊடாகவும், சாதாரண சிங்கள மக்கள் மீது நாம் விரோதம் பாராட்டமுடியாது. இந்த இஸ்லாமிய சிங்கள இனவாத வன்முறை செயல்பாடுகளால் பாதிக்ப்படுபவர்கள் சாதாரண சிங்கள மக்களாகவும் இருப்பதை நாம் அவதானிக்கவேண்டும்.\nதற்போதைய இந்த நெருக்கடியான சூழலுக்கு ஆளும்தரப்பின் மீது மட்டுமே நாம் குற்றம் சாட்டும் ஆதாரங்களை குவித்துவிட்டு கடந்துவிடமுடியாது. சிங்கள கட்சிகள் சார்ந்த எந்த தரப்பினர் வந்தாலும் இந்த இனவாத, மதவாத அடிப்படைக் கருத்து நிலையில் தோன்றும் வன்முறைகளை முன்கூட்டியோ, உடனடியாகவோ தடுத்துவிடும் ஆற்றல் இருக்கமுடியாது. எல்லாம் எரிந்து கொன்று குவித்து நாசமாக்கிய பின்புதான் உலக அரங்கத்திற்கு தனது ‘அரிதாரம் பூசிய’ முகத்தை காட்டும்.\nஇவ்வாறான இந்த இஸ்லாமிய இன விரோத நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் இலங்கை அரசியலில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்பிரும் முன்வந்து இணைந்து செயல்படவேண்டும்.\nஇவை ஒருபுறம் இருக்க இலங்கையின் தற்போதைய இஸ்லாமிய சிங்கள நெருக்கடி நிலையை எமது ‘தமிழ் தேசிய பொதுப்புத்தி’ தாம் கண்குளிரக் காண்பதாக கொண்டாடி மகிழ்வதையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஇந்த இனவாத வன்முறையினால் பாதிக்கப்பட்டுவரும் இஸ்லாமி, சிங்கள மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதொடர்ந்து நடைபெற்று வரும் இவ்வாறான இன-மத அடிப்படைவாத வன்முறை நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nபரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அ...\nசுவாமி விபுலானந்தரின் 126ஆவது பிறந்த தினக் கொண்டாட...\nமாமேதை விபுலாந்தர் பிறந்த நாள்'\nதமிழ்ப் பெண்களின் போராட்ட ஆளுமையைக் கௌரவம் செய்த இ...\nசமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக ம...\nஇராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர...\nரஷ்யா: அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற...\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான ஆ...\nமலேசியா வல்லினம் இதழ் மீதான 'பன்முக வாசிப்பு' - பெ...\nடெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு...\nசிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல்...\nஎனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை\nஇனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…–மகேந்திரன் தி...\nதிருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு...\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விம...\nகோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வ���ையில் ...\nமதவாத -இனவாத அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரு கட்டமைப்பை...\nஇலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்க...\nஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இல்லை\nசந்தி சிரிக்கும் நல்லாட்சி-நாடு முழுவதும் அவசர நி...\nபாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல்...\nநல்லாட்சியில் ஜனாதிபதி செய்த முதலாவது சாதனை\nஉள்ளூராட்சி மன்ற-புதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம...\nசட்டீஸ்கர் என்கவுன்டர் : 10 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/feb/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3094212.html", "date_download": "2019-05-21T10:34:16Z", "digest": "sha1:AHJ6PGLY4CNY3KHZMDINOTI5YZC6PQUF", "length": 6483, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சுமை ஆட்டோ மோதி முதியவர் சாவு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nசுமை ஆட்டோ மோதி முதியவர் சாவு\nBy DIN | Published on : 12th February 2019 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் அருகே சுமை ஆட்டோ மோதி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.\nபெரம்பலூர் அருகிலுள்ள கவுள்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (75). இவர், கடந்த 9 ஆம் தேதி இரவு அப்பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது.\nஇதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரான, சித்தளி கிராமம், காலனி தெருவைச் சேர்ந்த ரவிக்குமாரை (32) கைது செய்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழி���ள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143651", "date_download": "2019-05-21T11:37:45Z", "digest": "sha1:DS4RBQ6MYXWJIH7QYBG5K4E5DZLSMR23", "length": 5137, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் வாள்களுடன் இருவர் கைது! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் வாள்களுடன் இருவர் கைது\nவவுனியாவில் வாள்களுடன் இருவர் கைது\nவவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஓருவர் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஒன்று இராணுவத்தினரால் இரண்டு மணித்தியாலம் சோதனையிடப்பட்டது. இதன்போது குறித்த ஹொட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.\nஇதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleநாடு முழுவதும் இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் ஊரடங்குச்சட்டம் அமுல்\nNext articleவன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தவும் தயங்க மாட்டோம் – இராணுவ தளபதி கடும் எச்சரிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில் – வவுனியாவில் மௌன அஞ்சலி\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீண்டும் வவுனியாவிற்கே அனுப்பிவைப்பு\nவவுனியாவில் இளைஞறொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antinukekovai.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2019-05-21T10:55:08Z", "digest": "sha1:B23AAGX4T5XITBSBE56CAN5GPIAA3APX", "length": 12839, "nlines": 44, "source_domain": "antinukekovai.blogspot.com", "title": "அணு உலை! உயிருக்கு உலை!!: போராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்", "raw_content": "\nகோவை அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் குரல்; VOICE OF THE ANTI NUKE COLLECTIVE,COIMBATORE.\nபோராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்\nதொழில் அமைப்புகள் கூடங்குளம் அணு உலைய��\nஎன அறிவித்துள்ளப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்து\nகூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணா நிலைப் போராட்டம்\nநாள்: 15.12.2011. காலை 9மணி முதல் 5மணி வரை,\nகாந்திபுரம் தமிழ் நாடு ஹோட்டல் அருகில்\nபல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோவையிலிருந்து கூடங்குளம்வரை மோட்டார் வாகனப் பரப்புரை செய்து போராடும் மக்களுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளனர்.\nபோராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பினர் கூடங்குளம் சென்றிருந்த நேரத்தில் கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் மின்பற்றாக்குறையைத் தீர்க்க கூடங்குளம் அணு உலையை உடனே திறக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி அறிவித்துள்ளப் போராட்டச் செய்தியைக் கேட்டு கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.\nமின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அணு உலைகளை நிறுவுவதற்காக கைகொள்ளப்படவேண்டிய தேச, சர்வதேச அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் சட்ட மரபுகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளால் எவ்வாறு பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதை கோவை தொழில் அமைப்புகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளார்கள். ஜப்பானின் புக்குஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு பிரச்சினையை சமாளிக்க முதல் வாரத்தில் செலவிடப்பட்ட தொகை தமிழ்நாட்டின் தற்போதைய ஐந்தாண்டுகளுக்கான பட்ஜெட் தொகை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படப்போகும் தொழில் துறை பின்னடைவுகளில் தொழில்துறைகளுக்கான கூடுதல் வரி என்பது உலகளவில் நடந்துள்ள அனைத்து அணு உலை விபத்துகளும் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். மின்சாரம் வேண்டும் என்பதற்காக, அணு சக்தித் துறை அதிகாரிகளின் அசிரத்தை நடவடிக்கைகளால் தவறான இடத்தில் கட்டப்பட்டுவிட்ட இந்த அணு உலைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் சீரிய ஆய்வுகள் இன்று அவசியமாகிறது. அவ்வாய்வுகளின்றி அவற்றை உடனடியாகத் திறக்கச் சொல்வதென்பது எதிர்காலத்தில் நம்மால் அனைத்து விதங்களிலும் சமாளிக்க முடியாத பிரச்சினையாக அது மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கோவைத் தொழில்துறையினர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாய் அழிக்கும் அணு உலையை, பிற மாநிலங்கள் வேண்டாம் என் புறக்கணித்த அணு உலையை அபாயகரமான பகுதியான கூடங்குளத்தில் தொடங்குவது தென் தமிழகத்திற்கே ஆபத்தானதாகும்.\nமின்பற்றாக்குறையைப் போக்க தமிழகத்தில் தற்போதுள்ள மின் உற்பத்தியே தமிழகத்தின் அடிப்படைத் தொழில்/விவசாயத் தேவைகளுக்கு போதுமானது. மேலும், அதிக மின்தேவைகளுக்கு பாதுகாப்பான மாற்று வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறிருக்க, குறிப்பாக கூடங்குளம் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாக அழிக்ககூடியது அங்கு நிறுவப்படவுள்ள அணு உலையும் அதன் அமைவிடமும் என்பதை விளக்குவதற்கும் இக் காரணத்தினால் கோவைத் தொழில் அமைப்பினர் தம் போராட்டத்தினை மறுபரிசீலனை செய்து அப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மன்றாடியும் அப்பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள கோவை வருகின்றனர்.\n15.12.2011 அன்று நடக்கவிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமைத் தாங்கி நடத்திவைப்பார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரித்து திரளாகப் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கு பெறும் கூடங்குளம் பெண்களும் குழந்தைகளும் அணு உலை ஆபத்து பற்றிய விரிவான விளக்கங்களை தருவார்கள். இதில் பங்கு பெறும் பெண்களில் சிலர் தொழில் நிறுவனத் தலைவர்களைச் நேரடியாகச் சந்தித்து தம் துயரங்களைப் எடுத்துச் சொல்வார்கள்.\nஇப்போராட்டத்திற்கு பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை\n15, சரசுவதி குடியிருப்பு, 3வது தெரு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006\nஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன் (9443822256); பொன்.சந்திரன். (9443039630)\nஅணு உலையை மூடக்கோரி கூடங்குளம் பெண்கள் கோவையில் உண...\nபோராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்\nஅணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை; ANTI NUKE COLLECTIVE, KOVAI\nபல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள்,சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17854/", "date_download": "2019-05-21T11:24:24Z", "digest": "sha1:HVQKVOZBNGNCZ2TCXJPLMYXQZWHPKH5H", "length": 11878, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லிணக்க முனைப்புக்கள் வடக்கு கிழக்கு மக்களை சென்றடையவில்லை – ஜீ.எஸ்.பி. பிளஸ் ஒத்திவைப்பு விக்னேஸ்வரன் – GTN", "raw_content": "\nநல்லிணக்க முனைப்புக்கள் வடக்கு கிழக்கு மக்களை சென்றடையவில்லை – ஜீ.எஸ்.பி. பிளஸ் ஒத்திவைப்பு விக்னேஸ்வரன்\nநல்லிணக்க முனைப்புக்கள் வடக்கு கிழக்கு மக்களை சென்றடையவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை வடக்கு கிழக்கு மக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் நிறுவப்பட்ட போதிலும் இதுவரையில் அது இயங்க ஆரம்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு கிழக்கு வாழ் மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலைமையானது பாரதூரமான பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் யோசனையை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்துவைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாகவும் இதனை தாம் வரவேற்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்திக்கொள்ளப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீள வழங்குவதற்கு அண்மையில் தீர்மானித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய விரும்புகின்றது – மேல் மாகாண முதலமைச்சர்\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவு\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/house-sports-meet-2-day-events", "date_download": "2019-05-21T11:30:11Z", "digest": "sha1:6SI7NVXHKTLC2K4XI3TKXEV4KFT6X5L2", "length": 2793, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "இல்ல விளையாட்டுப் போட்டி இரண்டாம் நாள் நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஇல்ல விளையாட்டுப் போட்டி இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nவீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலையில் 2012 ஆம் ஆண்டின் இல்லங்களுக்கிடையான விளையாட்டுப் போட்டி நேற்று (27/02/2012) காலை பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. இரண்டாம் நாளான இன்று பரிதி வட்டம் வீசுதல் , ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்ற பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றது .இரண்டாம் நாள் நிறைவில் இளங்கோ மற்றும் வள்ளுவர் 217 புள்ளிகளையும் கம்பர் 183 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இறுதி நாள் நிகழ்வுகள் எதிர் வரும் வாரம் இடம்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/10-area-again-re-election/", "date_download": "2019-05-21T11:27:28Z", "digest": "sha1:Y2TUGLLH6Q7EBNQD3H52VRDRQODSAY2E", "length": 8539, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி அதிரடி.! எந்த ஊர் தெரியுமா இதோ விவரம் - tamil360newz", "raw_content": "\nHome Politics 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி அதிரடி. எந்த ஊர் தெரியுமா இதோ விவரம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி அதிரடி. எந்த ஊர் தெரியுமா இதோ விவரம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி அதிரடி. எந்த ஊர் தெரியுமா இதோ விவரம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பரிந்துரை செய்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த 18ந் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு மக்கள் வாக்களிக்க முடியாமல் போனது.\nசில இடங்களில் கட்சி நபர்கள் கள்ள ஓட்டு போட முயற்சித்த போது கையும் களவுமாக சிக்கினர். அதேபோல் பொன்னமராவதி, பொன்பரப்பி உள்ளிட்ட இடங்களில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இதனால் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.\nஇந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.\nபாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச்சாவடிகளிலும், பூந்தமல்லி, கடலூரில் தலா 1 வாக்குசாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleK.G.F ரசிகர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் செம்ம சர்பிரைஸ்.\nNext articleநான் ரொம்பவும் கியூட்டாக இருக்கேன் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைபடம்.\nகம்பீரமாக இருந்த விஜயகாந்தா இது. வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரச்சாரத்தில் குஷ்பு மீது கண்ட இடத்தில் கைவைத்த இளைஞன்.\nதிமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.\nமக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்.\nசீமானின் நாம் தமிழர் கட்ச்சிக்கு என்ன சின்னம் தெரியுமா.\nமெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி – பிரபல நகைச்சுவை நடிகர்\nஇவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nபாஜகவின் மூத்த தலைவரான பொன்.ராதகிருஷ்ணன்-க்கு இப்படி ஒரு நிலைமையா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/11359-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:52:50Z", "digest": "sha1:OTX3BC5W5O6SGVWROL2G6RXGLNXK2OP7", "length": 17677, "nlines": 232, "source_domain": "www.topelearn.com", "title": "ஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட���டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்\nஅமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார்.\nஉலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரம் உள்ளது. இப்பகுதியில் எல்சி எய்லர் (84) எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார்.\nஇது குறித்து எல்சி எய்லர் கூறியதாவது,\nஇப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனது பெற்றோர் இந்த நகரத்தை தாண்டி உள்ள விவசாய நிலப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள சென்றனர். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.\nஇருவரும் நான் இங்கு இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர். மேலும் 1971 முதல் காபி, டீ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த கடையை திறந்த போது , இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகை கடையும் மூடப்பட்டது. இந்தப்பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர்.\nமேலும் இப்பகுதி இயற்கையுடன் கூடிய அமைதியுடன் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இது தற்போது ஹப் போலாகி விட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nஇதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக எந்தவித போட்டியுமின்றி இந்த பகுதியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு 84 வயதாகிறது. இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்´ என அவர் கூறினார்.\nகலிபோர்னிய வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள வழிபாட்டு\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஆ��்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nபிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களின் கவனத்திற்கு\nபிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய ம\nஎனக்கு அருமையான சகோதர சகோதரியே\nநீச்சலடிக்க தெரிந்தால் மட்டுமே குடியுரிமை : சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சலடிக்க தெரியாத இரண்ட\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nநியூயார்க் இசை அரங்கில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\nநியூயார்க்,அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தின் தன\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூட\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nஉலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம்\nஇரும்பு, பலகை, சுவர்கள் என்பவற்றினை துளையிடுவதற்கு\nமடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம் அறிமுகம்\nஉலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செ\nஆடம்பரமான சிறிய ரக விமானத்தை வடிவமைத்தது ஹொண்டா\nமோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஜப்பா\nஅல்லாஹ் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம்\nமலேசியாவில் மலே மொழி பேசும் சிறுபான்மை கிறித்தவர்க\nஉலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்\nநம்பித்தான் ஆகவேண்டும். சீனாவைச்சேர்ந்த லீ “சிங் ய\nஉலகின் மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிட\n86 வயது முதியவர் ஒருவர் இராட்சத ஆமைகளுடன் தனிமையில் வாழ்கிறார் நம்புவீர்களா\nBrendon Grimshaw என்ற 86 வயது நிரம்பிய மனிதர் ஒருவ\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை 18 seconds ago\nஉலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் ��ருவாக்கம் 1 minute ago\nஆரோக்கிய வாழ்வு தரும் புளியம்பழம் 2 minutes ago\nஉலகக் கிண்ணப்போட்டியில் இலங்கையின் இலக்கு 332 2 minutes ago\nகணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா\nஒக்ஸ்போர்ட்டில் இணைக்கப்பட்ட \"ஐயோ\" எனும் வார்த்தை 4 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/12/blog-post_30.html", "date_download": "2019-05-21T10:36:16Z", "digest": "sha1:CM2JYLOSEJ4IOTI3CUJAI5JJBQ6THY2Z", "length": 49865, "nlines": 441, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதல...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம...\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nகிழக்கிலங்கையிலிருந்து அரைநூற்றாண்டு காலமாக அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி 'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன்\nநீலாவணனின் வேளாண்மை காவியத்தின் தொடர்ச்சியாக 'விளைச்சல்' வழங்கிய கலை, இலக்கிய சமூகப்பணியாளர்.\n'புதிர்' என்னும் சொல்லுக்கு, எமது தமிழர் வாழ்வில் இரண்டு அர்த்தங்கள். ஒன்று அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவோ, விளக்கிக்கூறவோ முடியாத மர்மம் (Mystery). மற்றது வயலில் அறுவடை முடிந்ததும் முதலில் பெறப்படும் நெல் (Newly harvested paddy).\nஇந்த இரண்டு அர்த்தங்களும் கலந்த வாழ்வின் விழுமியங்களை சந்தித்திருக்கும் இலக்கிய நண்பராகவே செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களை இனம்காண்கின்றேன்.\nஇவருடைய அண்மைய வெளியீடு விளைச்சல் (குறுங்காவியம்) நூலின் தொடக்கத்தில் தமது அன்னையார் திருமதி கனகம்மா தம்பியப்பா அவர்களுக்கு கவிதை வரிகளில் சமர்ப்பணம் செய்கையில் ஒரு புதிரான தகவலையும் பதிவுசெய்கிறார்.\nஅன்னையார் 14-11-2003 ஆம் திகதி மறைந்துவிடுகிறார் ( இம்மாதம் 14 ஆம் திகதியுடன் 14 வருடங்களாகின்றன.) எட்டாம்நாள் சடங்கின்போது ( எங்கள் ஊரில் இதனை எட்டுச்செலவு என்பார்கள்) உணர்வுரீதியாக செவிப்பறையை ரீங்காரித்துச்செல்லுகிறது மறைந்த அன்னையாரின் ஏவறைச்சத்தம். இத்தகைய பிரமையை நானும் கடந்து வந்திருக்கின்றேன் என்பதனால் அந்த உணர்வோடு கோபாலகிருஸ்ணன் தமது அன்னையாருக்காக பதிவுசெய்துள்ள இதய அஞ்சலி சமர்ப்பணத்தை இங்கு தருகின்றேன்.\n\" எட்டாம் நாள் சடங்கில் என்\nசெவிகளில் கேட்ட - உங்கள்\nபுதிய அனுபவமொன்றை - என்னுள்\nமரணம் இயற்கையென மனதை நான் தேற்றுகிறேன்.\nஎன்றோ ஒருநாள் என்னையும் தேடி\nஇதனை வாசிக்கும் உங்களில் பலருக்கு இதுபோன்று அல்லது வேறு வடிவத்தில் இந்த அனுபவம் கிட்டியிருக்கும். எனக்கும் இந்த வரிகளைப்படிக்கும்போது, பல நினைவுகள் மறைந்த எனது தாத்தா முதல் அம்மா வரையில் நெஞ்சை தழுவிச்செல்கின்றன.\nகோபாலகிருஸ்ணனின் இச்சமர்ப்பணம் இடம்பெற்றிருக்கும் விளைச்சலும் வயல்சார்ந்த முதல் அறுவடை பற்றியதுதான். அந்த நெல்லுக்கும் புதிர் என்றுதான் அர்த்தம்.\nஒரு காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளிருந்த காரைதீவில் தம்பியப்பா - கனகம்மா தம்பதியருக்கு 1950 ஆண்டில் பிறந்திருக்கும் கோபாலகிருஸ்ணன், இம்மாவட்டத்தின் தென்கோடிக்கிரமமான பொத்துவிலுக்கு பெற்றவர்களுடன் குடிபெயர்ந்து, ஆரம்பக்கல்வியை பொத்துவில் மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் பின்னர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரவகுப்பு வரையிலும் கற்றவர்.\nஇந்த வித்தியாலயம்தான் பின்னாளில் கிழக்குப் பல்கலைக்கழகமாகியது. வடக்கில் யாழ். பரமேஸ்வராக்கல்லூரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமாகியதுபோன்று கிழக்கிலும் ஒரு பாடசாலை இவ்வாறு மாறியிருக்கிறது.\n\"செங்கதிரோன்\" என்னும் புனைபெயருடனும் சமகால ஈழத்து கலை, இலக்கியப்பரப்பில் அறியப்படும் கோபாலகிருஸ்ணனின் ஆரம்பகால இலக்கியப்பிரவேசம் , பல தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களின் இளமைக்காலத்துடன் ஒப்பிடத்தக்கது.\nஏழாம்வகுப்பு பயிலும்போது கலையமுதம், உயர்தர வகுப்பில் தேமதுரம் ஆகிய கையெழுத்து இதழ்களின் ஆசிரியராக தனது ஆற்றல்களுக்கு ஆரம்பப்புள்ளிகள் இட்டு இலக்கிய கலைக்கோலம் வரைந்திருப்பவர்.\nஉயர்கல்வியைத்தொடர்ந்து கல்கமுவ நீர்ப்பாசன பயிற்சிக்கல்லூரியில் விவசாயப்பொறியியல் கற்றுத்தேறும்வேளையிலும் இவரது இலக்கியத்தாகம் தணிந்திருக்கவில்லை.\nஉள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் எங்குசென்றாலும் எத்திசையில் வாழநேரிட்டாலும் தமது ஆற்றலை வளர்த்துக்கொள்வது இயல்பு. குறிப்பிட்ட பயிற்சிக்கல்லூரியில் 1969 இல் அச்சுப்பிரதியாக வெளியான அருவி இதழில் இவரது முதல் கவிதை வெளியாகிறது. அதன் பெயர் நற்கவிதை வேண்டும்.\nகவிஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். தமிழ் உலகில் பாரதியின் வழித்தோன்றல்களிடம் இந்த இயல்புகளை காணமுடியும். இவரது நெருங்கிய உறவினர் காசி. ஆனந்தனை உணர்ச்சிக்கவிஞர் என்றே அழைக்கின்றனர்.\nஆனால், அவருக்கும் இவருக்கும் தமிழ் உணர்ச்சியானது வெவ்வேறு திசையில் என்பதனால் கோபாலகிருஸ்ணன் எனக்கு கருத்தியலில் நெருக்கமானவர்.\nஆரம்பகாலக்கவிதைகளில் தனது தீவிர தமிழ் உணர்ச்சியை காண்பிப்பதற்கு இவர் களமாக்கிக்கொண்டது தந்தை செல்வநாயகம் வெளியிட்ட சுதந்திரன் பத்திரிகைதான். இந்தப்பத்திரிகையில் செ. இராசதுரை, எஸ்.டி. சிவநாயகம், பிரேம்ஜி ஞானசுந்தரன், அ.ந. கந்தசாமி ஆகியோரும் பிற்காலத்தில் கோவை மகேசனும் பணியாற்றியிருக்கிறார்கள்.\nடானியல், டொமினிக்ஜீவா, எஸ். பொன்னுத்துரை, அ.செ. முருகானந்தன், செம்பியன் செல்வன், செங்கைஆழியான் உட்பட பல மூத்த எழுத்தாளர்களுக்கும் களம் வழங்கிய பத்திரிகைதான் சுதந்திரன். தமிழர் உரிமைப்போராட்ட அரசியலில் கோபாலகிருஸ்ணனுக்கு 1968 முதலே ஈடுபாடு தொடங்கியமையால் தமிழரசுக்கட்சியில் அக்காலப்பகுதியிலேயே இணைந்திருக்கிறார். நீர்ப்பாசன திணைக்களத்தில் உதவிப் பொறியியலாளராக இணைந்துகொண்டபின்னரும் இவரது இலக்கிய அரசியல் பணிகள் நிறுத்தப்படவில்லை.\nகலை இலக்கியத்தைய���ம் அரசியல் அறிவியல் துறைகளையும் நாடுபவர்கள் அவற்றை விட்டு மீளுவது அபூர்வம். தம்மை அறியாமலேயே Activist ஆகவும் மாறிவிடுவார்கள்.\nActivist களினால் Activist களுக்கும் பிரச்சினை மற்றவர்களுக்கும் பிரச்சினை என்று ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கும் அசோகமித்திரனின் கூற்று ஏற்புடையதுதான்.\nஅதனால் கெடுதி இல்லை. பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள்தான் இந்த Activist கள். அவர்களை விமர்சிப்பவர்களும் அதனை எதிர்கொள்வார்கள். பிரச்சினைகள் மலிந்ததுதானே வாழ்க்கை. தப்பிஓடவா முடியும்...\nஎழுத்தாளர்கள் எழுதுவதுடன் நின்றுவிடாமல் சமூகம், அரசியல், உரிமைப்போராட்டம் என தமது வாழ்வை விரிவுபடுத்திக்கொள்ளும்போது Activist ஆக மாறிவிடுகிறார்கள்.\nகோபாலகிருஸ்ணனின் வாழ்விலும் இதுதான் நடந்திருக்கிறது. 1983இல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவரும் கைதாகி சுமார் ஏழு மாத காலம் தடுப்புக்காவலில் இருந்திருக்கிறார்.\nஅதனால் வேலையை இழக்கநேர்ந்திருக்கிறது. பிணையில் வெளிவந்திருந்தாலும் இழந்த வேலையை மீளவும் பெறுவதற்கும் போராட வேண்டியிருந்திருக்கிறது இந்த எழுத்துப்போராளிக்கு. 1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட வேளையில் இழந்த வேலையை மீளப்பெற்றுக்கொள்கிறார்.\nஅரசியல் சித்தாந்த ரீதியாக தன்னை ஒரு இடதுசாரியாக வளர்த்துக்கொண்டவர், இலக்கியத்துடன் நிற்காமல் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கிறார்.\n1989 இல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அம்பாறையில் திகாமடுள்ள தேர்தல் தொகுதியில் போட்டியிடுகிறார். 1990 இல் இலங்கையில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோன்றியதும் குடும்பத்துடன் தமிழகம் செல்கிறார். மீண்டும் வந்து, இடையில் விட்டுச்சென்ற வேலையில் இணைகிறார். அத்துடன் நிற்கவில்லை.\nஎழுத்துத்துறைக்கு அப்பால் சமூகச்சிந்தனைமிக்கவராக இருந்தமையால் விட்டகுறை தொட்டகுறை எனச்சொல்லுமாப்போன்று மீண்டும் 1994 நடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேலையிலிருந்து ஓய்வுபெறுகிறார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளர் மாவை சேனாதிராஜாவை எதிர்த்து மீண்டும் அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்குகிறார். அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பா��ராக மாறிய கோபாலகிருஸ்ணன், அந்த அமைப்பின் இணைப்பாளராக இயங்குகிறார்.\n2000 ஆம் ஆண்டிலும் அதன்பின்னர் இறுதியாக 2015 இலும் இம்மாவட்டத்தில் தேர்தல் களம் கண்ட இவர் சார்ந்திருக்கும் இயக்கம் தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாகவும் பதிவுபெற்றுள்ளது.\nதமது அரசியல் அனுபவங்களின் தொடர்ச்சியாக ' தமிழர் அரசியலில் மாற்றுச்சிந்தனைகள் ' என்ற கட்டுரைத் தொடரை 14 வாரங்கள் கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரலில் எழுதினார். இலங்கைத்தமிழர்களின் அரசியல் இன்றும் ஒரு கேள்விக்குறியாகவே இருப்பதனால், அந்தத்தொடர் 2016 இல் நூலாகத்தொகுக்கப்பட்டு வெளியானபோது அதன் அட்டைப்படத்தையும் கேள்விக்குறியுடன் பதிவுசெய்துள்ளார்.\nசேர் பொன். இராமநாதன், சேர்பொன் அருணாசலம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் படங்கள்தான் அந்தக்கேள்விக்குறியில் இடம்பெற்றிருக்கின்றன.\nதமிழர் அரசியலின் எதிர்காலத்தை அங்கதமாகவே சுட்டுகிறது அந்தக்கேள்விக்குறி. இந்நூலில் கோபாலகிருஸ்ணனின் மாற்றுச்சிந்தனைகள் நூலிலுள்ள கட்டுரைகள், தமிழர் அரசியல் பொதுவெளியில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு ஊக்கந்தரக்கூடியதாகவே அமைந்திருக்கின்றன எனத்தெரிவிக்கிறார் முன்னர் தினக்குரலிலும் தற்போது வீரகேசரியிலும் பணியாற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம்.\nஇவ்வாறு செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுக்கு ஒரு பண்பட்ட அரசியல் முகம் இருக்கின்ற அதேசமயம், பள்ளிப்பருவத்திலிருந்து இவரிடம் ஊற்றெடுத்த கலை, இலக்கிய உணர்வும் வற்றாமல் இற்றைவரையில் ஜீவநதியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.\nஎனக்கு இவர் 2010 இல்தான் முதல் முதலில் அறிமுகமானார். அப்பொழுது நான் தரிசித்தது இவரது கலை, இலக்கிய முகம் மாத்திரம்தான். இவர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இலக்கியப்பகுதி செயலாளராக இருந்தவேளையில் எனது பறவைகள் நாவல் வெளியீடும் எனது சமுகம் இன்றியே அங்கு நடந்திருக்கிறது என்பதையும் தாமதமாகவே தெரிந்துகொண்டேன். புகலிடத்திலிருந்தமையால் இவரது அரசியல் முகம் தெரியாமலேயே உறவைத்தொடர்ந்திருந்தாலும், பின்னாளில் நெருங்கிப்பழகியதும் எனது கருத்தியலுடன் இணையக்கூடிய அரசியலில் இவரும் ஈடுபட்டிருந்தமையால் அந்த உறவு மேலும் நெருக்கமடைந்தது.\nகவிதை, கட���டுரை, சிறுகதை, விமர்சனம், பத்தி எழுத்து, ஆய்வு, இதழியல் முதலான துறைகளில் அயர்ச்சியின்றி தொடர்ந்து எழுதிவரும் கோபாலகிருஸ்ணன், மட்டுநகரிலிருந்து வெளியான வயல் இதழ், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஏடான ஓலை, தேசிய கலை இலக்கியப்பேரவையின் வெளியீடான தாயகம் முதலானவற்றின் ஆசிரியர் குழாமிலும் இருப்பவர். 2008 முதல் செங்கதிர் என்னும் இலக்கிய இதழையும் மட்டுநகரிலிருந்து வெளியிட்டுவருகிறார்.\nகொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பல்வேறு நிலைப்பதவிகளிலுமிருந்த அனுபவம் பெற்றிருக்கின்றமையால் இச்சங்கத்தின் 75 வருட வரலாற்றையும் எழுதும் பாரிய பொறுப்பினையும் ஏற்றுள்ளார்.\nசிற்றிதழ்கள் வெளியிட்ட அனுபவத்தினால், உலகத்தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் இலங்கைக்கான பொருளாளராகவும் இயங்கும் இவர், தமிழ்நாடு குற்றாலத்தில் 2010 இல் நடைபெற்ற உலகத்தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தின் 5 ஆவது தேசிய மாநாட்டிலும் கலந்துகொண்டவர். 2011 இல் கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இணைந்து, அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் இயங்கியவர். இம்மாநாட்டில் நடைபெற்ற சிற்றிதழ் அரங்கத்திற்கு பேராசிரியர் சபா. ஜெயராசாவுடன் இணைத்தலைவராகச் சேர்ந்து அரங்கை நெறிப்படுத்தினார்.\nஇலங்கை வானொலி இதய சங்கமம், ரூபவாஹினி களம், உதய தரிசனம், லண்டன் தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருப்பவர். இவை தவிர கிழக்கிலங்கையில் பல கலை இலக்கிய அமைப்புகளிலும் அர்ப்பணிப்புள்ள தொண்டனாக வலம்வருபவர்.\nகண்ணகி கலை இலக்கிய கூடல், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை, தமிழ்ச்சங்கம், நுண்கலைக்கழகம், கிழக்கிலங்கை சிற்றிதழ் சங்கம், சுவாமி விபுலானந்தர், தனிநாயகம் அடிகளார், அமரர் நல்லையா ஆகியோர் நினைவாக அமையப்பெற்ற நூற்றாண்டு விழாச்சபைகள், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், கருத்தாடல் களமான பொதுவெளி அமைப்பு, முதலானவற்றிலும் இணைந்திருக்கும் இவரது வாழ்வு எப்பொழுதும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கின்றமையால் ஓய்வு என்பது இவரைவிட்டு தூரத்தில் ஒதுங்கியிருக்கிறது.\nஇவ்வாறு ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டிருக்கும் இவரை சில வாரங்களாவது ஓய்வுபெற வாருங்கள் என்று அவுஸ்திரேலியாவுக்கு அழைத்திருக்கிறார்கள் இவரது ��றவினர்கள். அவர்களில் ஒருவர் கவிஞர் காசி. ஆனந்தனின் புதல்வி மருத்துவ கலாநிதி அமுதநிலா.\nகாசி. ஆனந்தனின் துணைவியாரின் தங்கையைத்தான் கோபாலகிருஸ்ணன் மணம்முடித்திருக்கிறார். அவர் ஆசிரியப்பணியிலிருந்தவர். இவ்வருட இலங்கைப்பயணத்தில் மட்டக்களப்பில் தங்கியிருந்த மூன்று நாட்களும் இவருடன்தான் பயணங்கள் மேற்கொண்டிருந்தேன். நீண்ட நெடிய நேரம் உரையாடியிருப்பதனால் இவரது இலக்கியம் மற்றும் சமூகம் அரசியல் சார்ந்த முகங்களையும் கூடுதலாகத் தரிசிக்க முடிந்தது.\nகலை, இலக்கியத்தில் பல தரப்பட்ட ஆளுமைகளையும் சந்தித்து உறவாடியிருக்கும் கோபாலகிருஸ்ணன், அரசியல் வாழ்வில் பல திகில் அனுபவங்களையும் கடந்து வந்திருப்பவர். கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பிரசித்தம். கண்ணகியை வழிபாட்டுச்சிமிழுக்குள் மாத்திரம் அடக்கிவிடாமல், கண்ணகி கலை, இலக்கிய விழாவை வருடந்தோறும் முன்னின்று நடத்திவருகிறார்கள் இவரும், இவருடன் இணைந்திருப்பவர்களும்.\nகூடல் என்ற சிறப்பு மலரையும் வெளியிட்டுவருகிறார்கள். கண்ணகி கலை இலக்கியக்கூடல் அமைப்பின் தலைவராகவும் கோபாலகிருஸ்ணன் இயங்கிவருகிறார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு ஓய்வுதேடி வந்திருக்கும் இவரை, மெல்பனில் நானும் நண்பர் மாவை நித்தியானந்தனும் சந்தித்தோம். இவர் எமக்கு காசி. ஆனந்தனின் புதல்வியையும் அறிமுகப்படுத்தினார். இவரது வருகை அறிந்து கல்குடா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நல்லையாவின் புதல்வி திருமதி நளினி காசிநாதனும் இவருடைய நீண்ட கால நண்பரான 'பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசாவும் தொடர்புகொண்டு உரையாடினர். இவருடனான சந்திப்பு கலந்துரையாடலை எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெல்பனிலும் சிட்னியிலும் ஏற்பாடு செய்துள்ளது.\nமெல்பன் - சிட்னி நிகழ்ச்சிகளில் கோபாலகிருஸ்ணன்\nமெல்பனில் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் நடைபெறும் இலக்கியசந்திப்பில் \"கிழக்கிலங்கையின் கலை, இலக்கிய செல்நெறி\" என்னும் தலைப்பில் கோபாலகிருஸ்ணன் உரையாற்றுவார்.\nசிட்னியில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு Sydwest Multicultural Services ( Level 1,125 Main Street, Blacktown NSW 2148) மண்டபத்தில் நடைபெறவிருக்கும் கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சியில் இவருடைய விளைச்சல் (குறுங்காவியம்) அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர் எழில்வேந்தன் இந்நூலை அறிமுகப்படுத்துவார்.\nகிழக்கிலங்கையில் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காள விரிகுடா கடலையும் மேற்கே ஊவா மலைக்குன்றுகளையும் எல்லைகளாகக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு பிரதேசத்தின் கலை, இலக்கிய சமூகப்பாரம்பரியங்களையும் விவாசாயத்தொழில் முறைகளையும் பின்னணியாகக்கொண்டு பல வருடங்களுக்கு முன்னர் கவிஞர் நீலாவணன் வேளாண்மை என்னும் காவியத்தை புனைந்திருக்கிறார். வேளாண்மையில் அதன் முற்றிய முழுவிளைச்சலையும் காணும் முன்பே 'கதிர்' பருவத்தில் விடைபெற்றுவிட்டார்.\nஇக்காவியம் பற்றி மூத்த எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் \" இக்காவியத்தின் மூலம் இயந்திர நாகரீகத்தாற் கற்பழிந்துவிடாத மட்டக்களப்பின் குமரியழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் வெளியுலகிற்கு காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிறார்\" என்று வேளாண்மை காவியத்தின் முதல் பதிப்பில் சொல்லியிருக்கிறார். அவரே இந்த நூலை முதலில் 1982 இல் பதிப்பித்தவர். பின்னர் எஸ்.பொன்னுத்துரை சென்னையில் தமது மித்ர வெளியீடாக மற்றும் ஒரு பதிப்பை கொண்டுவந்தார்.\nநீலாவணனின் புதல்வர் எழில்வேந்தன் உட்பட பலரும் முற்றுப்பெறாத அந்தக்காவியத்தை தொடர்ந்து எழுதுமாறு கோபாலகிருஸ்ணனை கேட்டிருக்கின்றனர்.\nஅதனால் தற்பொழுது எமது கைகளில் தவழ்கிறது வேளாண்மையின் தொடர்ச்சியான விளைச்சல் குறுங்காவியம். காசி. ஆனந்தன், சண்முகம் சிவலிங்கம், நுஃமான், மௌனகுரு, ஆகியோர் இந்நூலில் தமது விரிவான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். இலங்கை, தமிழக படைப்பாளிகள் சிலரும் விளைச்சல் குறுங்காவியம் தொடர்பாக தத்தமது குறிப்புகளை சொல்லியிருக்கிறார்கள்.\n\"பேச்சோசைப்பாங்கிலான நவீன கவிதைகளின் முன்னோடிகளாகக்கருதப்படும் அமரர்கள் மஹா கவி, நீலாவணன் வரிசையில் வைக்கப்படும் தகுதியைச் செங்கதிரோன் விளைச்சல் காவியத்தின் மூலம் அடைந்துவிட்டார். மட்டக்களப்பு மாநிலத்துக் கிராம மக்களின் குறிப்பாக படுவான்கரைப்பிரதேச மக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் விளைச்சல் குறுங்காவியம் ஈழத்து இலக்கியப்பரப்பில் நின்று நிலைக்கும் என்பது நிச்சயம்\" என்று தொல்லியல் மற்றும் இலக்கிய ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி தங்கேஸ்வரி விதந்து பாராட்டியுள்ளார்.\nசெங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் வாழ்வையும் பணிகளையும் இங்கு சுருக்கமாகவே பதிவுசெய்திருக்கின்றேன். இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடும் புதிர், வேளாண்மை விளைச்சலில் பெறப்படும் நெல்மணிகள். விவசாய பெருமக்கள் சேற்றில் கால் வைத்தமையால் நாம் சோற்றில் கைவைக்கின்றோம். அவர்களின் காவியத்தை எமக்குத்தந்திருக்கும் நீலாவணனையும் செங்கதிரோனையும் கொண்டாடுவோம். ---0---\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதல...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம...\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/plp5v", "date_download": "2019-05-21T11:48:59Z", "digest": "sha1:NWQUIO5IO756PUIO6B5K5ZPHTMRG4PL3", "length": 4246, "nlines": 125, "source_domain": "sharechat.com", "title": "Water Challenge 🥛 தண்ணீர் பந்தயம் ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🥛 தண்ணீர் பந்தயம் தண்ணீர் குடிக்கும் சவால்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🥛 தண்ணீர் பந்தயம் தண்ணீர் குடிக்கும் சவால்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🥛 தண்ணீர் பந்தயம் தண்ணீர் குடிக்கும் சவால்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🥛 தண்ணீர் பந்தயம் தண்ணீர் குடிக���கும் சவால் #🥛 தண்ணீர் பந்தயம் #🕴 என் தனிப்பட்ட திறமை\n#🥛 தண்ணீர் பந்தயம் தண்ணீர் குடிக்கும் சவால்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/05/30/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:29:55Z", "digest": "sha1:KTQF47MYNA6GKX4GWNO775P5BSMWKP7E", "length": 50335, "nlines": 55, "source_domain": "solvanam.com", "title": "ஆய்லர் – ஓர் அறிமுகம் – சொல்வனம்", "raw_content": "\nஆய்லர் – ஓர் அறிமுகம்\nபாஸ்கர் லக்ஷ்மன் மே 30, 2016\n2003 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலஸில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தும் விற்பகங்களில் நிறுத்தப்பட்ட கார்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதன் விளைவாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுக்கு மேல் சேதம் ஏற்பட்டது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியில் புலனாய்வுத்துறையினர் ஒரு மிட்சுபிட்ஷி காரில்\nஎன்ற சமன்பாடு எழுதியிருந்ததைக் கொண்டு கலிபோர்னியா இன்ஸ்டிடுட் ஆப் டெக்னாலஜியில் கொள்கைநிலை இயல்பியலில் (Theoretical Physics) முதுகலை பட்டத்திற்கு படித்துக் கொண்டிருந்த வில்லியம் காட்ரெல் என்ற மாணவனைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் இந்த சமன்பாடு ஆதாரமாகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த சமன்பாட்டை எழுதியது தான் என வில்லியமும் நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டான். அவனுக்கு ஐந்து வயதிலேயே இந்த ஆய்லரின் புகழ் பெற்ற சமன்பாடு தெரியும் எனவும் கூறினான். இது போல் வேறு எந்த கணித அல்லது அறிவியல் சமன்பாடும் பயன்பட்டதாகத் தெரியவில்லை. இந்த சமன்பாட்டுக்கு ஒரு iconic இடம் இருப்பதை மறுக்க முடியாததோடு, ஆச்சரியமாகவும் உள்ளது.\nஆய்லர் சுவிஸ் நாட்டிலுள்ள பேசல் என்ற நகரத்தில் பிறந்தார். அவர் தந்தையே இளமையில் அவருக்கு கணிதம் கற்பித்தார். கணிதத்தில் ஆய்லர் திறமை அசாதாரணமாக இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ பள்ளியில் கணிதம் கற்பிக்கப்படாததால்,,தனிப் பயிற்றாசிரியர் அமைத்து ஆய்லருக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. 14 ஆம் வயதில் பேசல் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை பேசல் பல்கலைகழகத்தில் பணிபுரிந்து வந்த புகழ்பெற்ற சுவிஸ் நாட்டு கணக்கியலார் ஜோஆன் பெர்னொலி ஆய்லருக்கு தனிப்பயிற்சி கொடுத்தார். டேகார்ட் (Descarte), லேபேநிட்ஸ் (Leibniz) மற்றும் நியூட்டன் காலங்கள்: – இவர்களின் சிந்தனைகள் மற்றும் அதிலிருந்த முரண்பாடுகள் விவாதிக்கப்பட்ட காலத்தில் தான் ஆய்லர் வரவு இருந்தது.\nதன் 16 வயதில் ஆய்லர் டேகார்ட் மற்றும் நியூட்டனின் தத்துவங்களை ஒப்பீடு செய்து தத்துவயியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆய்லரின் தந்தை அவரை மத போதகராக்க வேண்டும் என நினைத்தார். ஆனால். ஆய்லரின் அதிகபட்ச கணிதத் திறமையை ஆய்லரின் தந்தையிடம் பெர்னொலி எடுத்துக் கூறி அவர் மனதை மாற்றினார். அந்த காலத்தில் கணக்கியலார் வேலை மிகவும் அரிது. ஒரு சில ,அரச அகாடமிகளில் தான் கணக்கியலார்கள் அல்லது விஞ்ஞானிகள் வேலை இருந்தது.\nஅந்த சமயம் மறுமலர்ச்சி தம்பதிகள் என்றழைக்கப்பட்ட ருஷ்யாவின் ஒன்றாம் பீட்டர் மற்றும் கதரின் முயற்சியில் உருவான சைன்ட். பீட்டஸ்பர்க் அகாடமி ஆப் சயன்ஸில் டேனியல் பெர்னொலி மற்றும் ஜோஆன் பெர்னொலி சிபாரிசில் ஆய்லருக்கு வேலை கிடைத்தது. ஆனால் ஆய்லர் உடனே ருஷ்யா பயணிக்கவில்லை. அதே நேரம் பேசல் பல்கலைகழகத்தின் இயல்பியல் துறை தலைமைப் பதவியில் இருந்தவர் இறந்ததால் ஏற்பட்டவெற்றிடத்தை நிரப்பும் முயற்சி நடந்தது. அதற்கு ஆய்லர் ஒலியியல் கட்டுரை எழுதி சமர்பித்தார். அந்தக் கட்டுரை மிக அருமையானதாக இருந்தும், அவருக்கு 19 வயதே ஆனதால், தகுதி இருந்தும் அந்த பதவி கிடைக்கவில்லை.\nருஷ்யாவில், அகாடமியில் ருஷ்யவின் நிலப்படம் வரையும் பணி ஆய்லருக்குக் கொடுக்கப்பட்டது. ருஷ்யாவின் கடல்பகுதி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கப்பல் மற்றும் கப்பல் செலுத்துதல் குறித்து ஆராய்ந்து அறியுமாறு ஆய்லரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆய்லர் கண்டுபிடித்த டர்பைன் சமன்பாடு தான் 71% துல்லியம் கொண்ட முதல் டர்பைன் வடிவமைக்க உதவியது. அகாடமியில் கொடுத்த வேலையை செய்து கொண்டே இயக்கவியல், வானியல் மற்றும் கணிதத்தில் ஆய்லர் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.\nஅவர் ருஷ்யாவில் இருந்த காலத்தில் இயக்கவியல் பற்றிய “மெக்கானிகா” மற்றும் எண்கணிதம் குறித்த “அரித்மெடிகா” புத்தகங்களை எழுதினார். பொது வாசகர்களுக்காக பல அறிவியல் கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக நியூட்டனின் இயல்பியல் மற்றும் காபர்னிகஸின் கதிரவனை மையமாகக் கொண்ட வானியல் பற்றி எழுதி அவற்றை பிரபலப்படுத்தினார். பூமியின் வடிவம் குறித்த சர்ச்சையில், பூமி துருவங்களில் தட்டையாக ஆரஞ்சு போல் இருக்கும் என்ற நியூட்டனின் கருத்தை உறுதி செய்தார். நாட்காட்டிகளைக் குறித்து அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். இந்தியாவில் சூரிய நாட்காட்டி கிரிகேரியன் நாட்காட்டியை விட 23 நிமிடங்கள் அதிகம் இருந்ததையும் கண்டறிந்தார்.\nசிறு சிறு குடியிருப்புகள் எப்படி ஒரு நகரமாகிறதோ அது போல் தான் கணிதத்தின் வளர்ச்சியும். 18 ஆம் நூற்றாண்டில் கணிதத்தில் ஜியோமிதி (Geometry) மற்றும் இயற்கணிதம்(Algebra) என்ற இரண்டு பிரிவுகள் இருந்தன. ஜியோமிதி புள்ளிகள், கோடுகள், தளங்கள் மற்றும் இவைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவங்களின் தன்மைகள் குறித்தது. கி.மு 300 களிலேயே யூக்ளிட் “எலிமெண்ட்ஸ்” என்ற புத்தகத்தின் மூலம் ஜியோமிதியின் அடிப்படைகளை ஒழுங்கு படுத்தினார். முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்கள் மற்றும் கோணங்களின் தொடர்புகள் குறித்து அறிய உதவும் திரிகோணவியல் ஜியோமிதியின் ஓர் உட்பிரிவாகும். வானியலுக்கு ஒரு கருவியாகத்தான் திரிகோணவியல் முதலில் உருவாக்கப்பட்டது. விகிதமுறு எண்களை தீர்வாகக் கொண்ட சமன்பாடுகளை பற்றி அறியும் பிரிவாக இயற்கணிதம் இருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் பகுப்புக் கணிதம் (Analysis) என்ற பிரிவு உருவாகி வந்தது. முடிவிலிகளைக் கையாளும் உத்திகளைக் குறித்து படிப்பதே பகுப்புக் கணிதமாகும். உதாரணமாக, முடிவற்ற தொடர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதைக் கூறலாம். தொடர்ச்சியான முறைகளை (continuous processes) கண்டறியும் விதமாக லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டனால் உருவாக்கப்பட்ட நுண்கணிதத்திலிருந்து கிளைத்ததே பகுப்புக் கணிதம். விகிதமுறா எண்கள் மற்றும் கலவை எண்களைக் குறித்தும் பகுப்புக் கணிதத்தில் படிக்கப்பட்டது. ஆய்லர் தான் பகுப்புக் கணிதத்தை ஒழுங்குபடுத்தி, அதை ஒரு முன்னேறுகிற பிரிவாக நிறுவினார். ஆய்லருக்கு முந்திய கணக்கியலார்கள் முடிவற்ற தொடர்களின் கூட்டுத்தொகையை அறிவது மகிழ்ச்சியற்றதாகக் கருதினார்கள். ஆனால் ஆய்லர் முடிவற்ற தொடர்களின் கூட்டுத்தொகையைக் கண்டறியும் உபக���ணஙளை உண்டாக்கினார். சார்பு இன்று கணிதத்தில் இன்றியமையாதது. சார்புகள் குறித்து முறையாக முதலில் பகுத்தறிந்தது ஆய்லர் தான். ஆய்லர் பகுப்புக் கணிதம் குறித்து எழுதிய “intoductio” புத்தகம் பகுப்புக் கணீதத்தை கணித ஆராய்ச்சியின் மையமாக்கியது. ஆய்லரின் புகழ்பெற்ற சமன்பாடு ஒரு விகிதமுறு, விகிதமுறா, கலவை எண்களுடன் ஒன்று மற்றும் பூஜ்யத்தை இணைக்கிறது.\nஅந்த காலகட்டத்தில் கடினமாக கருதப்பட்ட பேசல் கணக்குக்கு 1740 ஆம் ஆண்டு ஆய்லர் கொடுத்த தீர்வு அவருக்கு பெரிய அளவில் புகழைத் தந்தது. ஆய்லர் மொழியில் பேசல் கணக்கு\n“ஒவ்வொரு இயல் எண்ணின் வர்க்கத்தின் தலைகீழ் கூட்டுத் தொகையின் 6 மடங்கு ஒரு அலகு கொண்ட வட்டத்தின் சுற்றளவின் வர்க்கத்திற்கு சமம் ஆகும்.\nஇதைத் தவிர ஆய்லர் எண்கணிதம்,இடவியல், போன்ற பல கணிதப் பிரிவுகளில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்.\nநியூட்டன், ஆய்லர் மற்றும் கௌஸ் உலகின் மிகச் சிறந்த முதல் மூன்று கணக்கியலார்களாக கருதப்படுகிறார்கள். கணிதத்தை முன்னகர்த்தியதில் இந்த மூவரின் பங்கும் அளவிட முடியாதது.\nNext Next post: அழிவற்ற வாழ்வுக்குத் தடை உயிரியில் காரணங்கள் அல்ல, இயற்பியலே\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 ��தழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அர���ணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. ��ிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்���ர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F/", "date_download": "2019-05-21T11:25:28Z", "digest": "sha1:CUBHYQ2L7NWKZBLTBOUI4TPE56Q6OQUP", "length": 11225, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "சாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வ��ண்டாம் (Post No.4591) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம் (Post No.4591)\nசாணக்கியன் மாபெரும் அறிவாளி; பெரிய அரசியல்வாதி; ராஜ தந்திரி; பொருளாதார நிபுணர்; நூல்லாசியரும் கூட\nஆயினும் அவர் சொல்லும் சில விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தும்; ஒருவேளை 2300 ஆண்டுகளுக்கு முன்னால் — அவர் காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் பொருள் விளங்கி இருக்கும்\nமதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்\nயஸ்மின் தேசே ந ஸம்மானோ ந வ்ருத்திர்ந ச பாந்தவாஹா\nந ச வித்யாகமஹ கஸ்சித்தம் தேசம் பரிவர்ஜயேத்\nமரியாதையோ வாழ்க்கைக்கான ஊதியமோ, சொந்த பந்தங்களோ, அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புக்களோ எந்த நாட்டில் இல்லையோ அந்த நாட்டில் வசிக்காதே.\nசாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 8\nடாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம்\nதனிகஹ ஸ்ரோத்ரியோ ராஜா நதீ வைத்யஸ்து பஞ்சமஹ\nபஞ்ச யத்ர ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்\nகீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது:\nபணக்காரர், வேத பண்டிதர், அரசன், நதீ, டாக்டர்\nசாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 9\nலோகயாத்ரா பயம் லஜ்ஜா தாக்ஷிண்யம் த்யாகசீலதா\nபஞ்ச யத்ர ந வித்யந்தே குர்யாத் தத்ர ஸம்ஸ்திதிம்\nசாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 10\nகீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் வசிக்கக் கூடாது:- வாழ்வதற்கான வழி/ வேலை, சட்டத்தைக் கண்டு அச்சம், அடக்கம், நாகரீகம், தர்ம சிந்தனை\nந விஸ்வஸேத் குமித்ரே ச மித்ரே சாதி ந விஸ்வஸேத்\nகதாசித் குபிதம் மித்ரம் ஸர்வம் குஹ்யாம் ப்ரகாசயேத்\nசாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 6\nகெட்ட நண்பனை நம்பாதே; நல்ல நண்பனையும் அதிகம் நம்பாதே; ஏனெனில் ஒரு நாள் கோபம் வந்தால் உன்னுடைய ரஹசியங்களை எல்லாம் பட்டவர்த்தனம் ஆக்கிவிடுவான்.\n— சுபம், சுபம் —\nPosted in தமிழ் பண்பாடு, பொன்மொழிகள்\nTagged இல்லாத, சாணக்கிய நீதி, டாக்டர், வசிக்கக் கூடாது\nகாதலில் எத்தனை விதம் சொல்லு 64 வகை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/dakshinamoorthy/", "date_download": "2019-05-21T10:58:18Z", "digest": "sha1:VH5V3TZ4VMR4C7QT7NJVPRCSSJX7WKTT", "length": 14255, "nlines": 172, "source_domain": "swasthiktv.com", "title": "Dakshinamoorthy Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nஸ்ரீ ருத்ரத்தின் மகிமை- ஸ்ரீ ருத்ரம் காட்டும் சிவ ஸ்வரூபம்\nஸ்ரீ ருத்ரத்தின் மகிமை- ஸ்ரீ ருத்ரம் காட்டும் சிவ ஸ்வரூபம் வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும். வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான். அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான்…\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nபௌர்ணமி பௌர்ணமியின் விசேஷம் - \"சந்திர மண்டல மத்யகா\" பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் மணித்வீபம், ஸ்ரீபுரம் உள்பட சில வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது. தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக…\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nஸ்ரீசனி பகவான் பற்றிய ஐம்பத்தி மூன்று அறிய தகவல்கள் 1. சனியானவர் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர்…\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு திருநள்ளாற்று கோவில்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு திருநள்ளாற்று கோவில் நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். ஈஸ்வரனுக்கு சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் இருக்கிறது. அதனாலேயே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார். சனீஸ்வர…\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கோவில் திருக்கண்டியூர்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கோவில், திருக்கண்டியூர் தலச்சிறப்பு : தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இத்தலம் 12���து தலம் ஆகும். இத்தலத்தின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டு மேற்கு நோக்கி…\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர் சந்திரன் வழிபட்ட சிவத்தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்திலுள்ள மஹேந்திரவாடியும் ஒன்று. சந்திரன் வழிபட்ட காரணத்தினால், இத்தலத்திலுள்ள ஈசனின் பெயர் ஸ்ரீ…\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஞீலிவனநாதர், கதலிவசந்தர், திருப்பைஞ்ஞீலி கோயில்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஞீலிவனநாதர், கதலிவசந்தர், திருப்பைஞ்ஞீலி கோயில் திருப்பைஞ்ஞீலி கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை, ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்ய விடங்கர், நீல கண்டேசுவரர், சோறுடை ஈசுவரர் என்று பல பெயர்களிட்டு அழைத்துப்…\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று திருஆலங்குடி கோவில்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு திருஆலங்குடி குருதட்சிணாமூர்த்தி கோவில் கோபுர தரிசனம் கோடி அருள்மிகு திருஆலங்குடி குருதட்சிணாமூர்த்தி கோவில் தலச்சிறப்பு : இக்கோவிலில் குருதட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருதோஷம் நிவர்த்தியாகும்.…\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு உத்தரகோசமங்கை கோவில்\nகோபுர தரிசனம் கோடி அருள்மிகு உத்தரகோசமங்கை கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்தரகோசமங்கை எனும் புண்ணிய திருத்தலம். இந்த மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் முதலான முக்கியமான தலங்களில் இந்தத் தலமும் குறிப்பிடத் தக்கது\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் பூவிருந்தவல்லி வைத்தியநாதசுவாமி திருக்கோவில்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் பூவிருந்தவல்லி வைத்தியநாதசுவாமி திருக்கோவில் பாடல் பெற்றதும் பிணிகளை தீர்க்கவல்லதுமான திருத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோவில். இதே போன்ற மகிமை உடைய ஒரு கோவில் சென்னையில் உள்ளது. அது தான் பூவிருந்தவல்லி அருள் மிகு…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 35)\nவைகாசி 07 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 06 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 35)\nவைகாசி 07 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 06 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாச��� 05 ஞாயிறுகிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 34)\nவைகாசி 04 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 33)\nவைகாசி 03 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 32)\nவைகாசி 02 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nசித்திரை 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nசித்திரை 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 31)\nசித்திரை 29 ஞாயிறுகிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 30)\nசித்திரை 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 29)\nசித்திரை 27 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 28)\nசித்திரை 26 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 27)\nசித்திரை 25 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/11/blog-post_655.html", "date_download": "2019-05-21T11:43:09Z", "digest": "sha1:3CSSITDLIAGSNFTKGLHDIPUFSWSQMT5P", "length": 12599, "nlines": 111, "source_domain": "www.ceylon24.com", "title": "நடாளுமன்ற நிலவரம்,கலவரமானது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் நீடித்தது.\nஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் திரிந்ததாக காட்டும் படங்கள் வெளியாயின. இத்தகைய படங்களுடன் ரிவிர என்ற இணைய தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குக் கூடிய போது, பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.\nசபையை சபாநாயகர் ஆரம்பித்தபோது, மகிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஸ் குணவர்தன எம்.பி உரையாற்ற முயற்சித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. சபாநாயகர் தினேஸ்குணவர்தனவை கடும��யாக விமர்சித்தார். இதனையடுத்து பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்சவை உரையாற்ற அனுமதிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇதனையடுத்து மகிந்த ராஜபக்ஷ உரையாற்ற ஆரம்பித்தார். மகிந்த ராஜபக்ஷவின் உரைக்கு ஆரம்பம் முதலே இடையூறு ஏற்படுத்தப்பட்டது. கூச்சலுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றி முடித்தார். இதன்பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.\nஇதன்போது எழுந்த லக்ஸ்மன் கிரியெல்ல, ''நாடாளுமன்ற உறுப்பனர் மகிந்த ராஜபக்ஷவின் உரையின் மீது நம்பிக்கையில்லை'' அதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனக் கோரினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அதனை தனக்கு தீர்மானிக்க முடியாது எனவும், சபையில் பெரும்பான்மையினர் தீர்மானித்தால் வாக்கெடுப்பை நடத்த முடியும் எனக் கூறினார்.\nமறுகணம் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி மகிந்த அணியினர் செல்ல ஆரம்பித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சென்று சபாநாயகரை பாதுகாப்பதற்காக சூழ்ந்து கொண்டனர். இதனையடுத்து வாக்குவாதங்கள் மோசமடைந்தன.\nஇரண்டு எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கும் ஏற்பட்டது. எனினும், சக எம்.பிக்கள் இவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த போது, திமுத் அமுனுகவின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டது. அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட திமுத் அமுனுகம எம்.பிக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.\nதொடர்ந்து சபையை அமைதிப்படுத்த சபாநாயகர் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தார். சுமார் 10 - 15 நிமிடங்கள் வரை சபாநாயகர் தொடர்ந்து முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றியளிக்காததை அடுத்து சபாநாயகர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார்.\nஇதன்பின்னர் மகிந்த ராஜபக்சவும், அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவும் சபையை விட்டு வெளியேறிச் சென்றனர்.\nமீண்டும் சபை எப்போது கூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாத நிலையில், சபையின் பணிகள் முடங்கியுள்ளன.\nஇறுதியாக கிடைத்த தகவலுக்கமைய, காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என நாடாளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nகடந்த 15 வருடங்களில் நேற்றும் இன்றுமே ஒழுங்குப்பத்திரம் இன்றி நாடாளுமன்றம் கூடியதாகவும் தனது 15 வருடகால நாடாளுமன்ற செய்தி சேகரிப்பு அனுபவத்தில் பதிவானது என நாடாளுமன்ற செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் நாட்டில் வெள்ளநிலை ஏற்பட்டபோது ஒரேயொரு முறை சபை ஒழுங்குபத்திரம் இன்றி கூடி, சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது மட்டுமே தனக்கு நினைவிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை நாடாளுமன்றம் கூடியபோது, வெளிநாட்டு தூதவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்றும் இன்றும் கூடியிருந்தனர்.\nநாடாளுமன்றம் நாளை 16ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. இன்று முற்பகல் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், நவம்பர் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக இதற்கு முன்னர் சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்தை நாளை 16ஆம் தேதி பிற்பகல் 1.30 இற்கு கூட்டுவதாக தீர்மானித்துள்ளனர்.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/16_58.html", "date_download": "2019-05-21T10:51:55Z", "digest": "sha1:FO57Z5A5N2S7D5ANNDNGFEBDHIRCYO6B", "length": 11257, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் பேரணியில் மீண்டும் தொப்பி பிரட்டி“மண்டையன் குழு” தொப்பியை அணிந்தது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / யாழ் பேரணியில் மீண்டும் தொப்பி பிரட்டி“மண்டையன் குழு” தொப்பியை அணிந்தது\nயாழ் பேரணியில் மீண்டும் தொப்பி பிரட்டி“மண்டையன் குழு” தொப்பியை அணிந்தது\nயாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று நடாத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியினா் என அறிந்திருந்த மற்றும் அ வா்களால் பிறருக்கு அணிய கொடுக்கப்பட்ட தொப்பியால் சா்ச்சை எழுந்துள்ளது.\nமேலும் ��ுறித்த தொப்பி தொடா்பாக சமூக வலைத்தளங்களில் தொடா்ச்சியாக பல் வேறு விமா்சனங்கள் தொப்பி பிரட்டி மண்டையன் குழு என கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த தொப்பி பிரட்டி ஆ ரம்ப காலங்களில் மண்டையன் குழு என அழைக்கப்பட்ட இந்திய, இலங்கை இராணுவங்களின் ஒட்டுக்குழுவுன் இணைந்து படுகொலையை மேற்கொண்டரர்கள். ஒட்டுக் குழுவில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இந்திய கைக் கூலி எனவும் சமூக வலைத்தளங்களில் அந்த விமா்சனங்கள் பாரிய சர்ச்சை எழுந்து வருகின்றது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவ�� ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489525", "date_download": "2019-05-21T12:01:22Z", "digest": "sha1:HSV5QDOUKVK7PW32QTCFYULUWG5ETYF6", "length": 7873, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "4 நாள் தொடர் விடுமுறை எதிரோலியால் சென்னை நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத சூழல் | Banking in the city of Chennai with a 4 day continuity holiday is a lack of money in ATMs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n4 நாள் தொடர் விடுமுறை எதிரோலியால் சென்னை நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத சூழல்\nசென்னை: 4 நாள் தொடர் விடுமுறை எதிரோலியால் சென்னை நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் போதிய பணம் நிரப்பாததால் பொதுமக்கள் அவதியுற்றதாக கூறப்படுகிறது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க முடியாத காரணத்தால் பொதுமக்கள் கடும் அவதியுற்றுள்ளனர்.\nவங்கி ஏ.டி.எம்.க���ில் பணம் இல்லாத சூழல்\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்: நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி\nவாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : டி.டி.வி. ஆதரவாளர் வெற்றிவேல் வலியுறுத்தல்\nகுறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம்\nமே 23 முதல் 31 வரை மதுரை-பழனி பயணிகள் ரயில் அரைமணி நேரம் முன்னதாக புறப்படும்\nஆர்.டி.சீதாபதி மறைவுக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் அஞ்சலி\nஒப்புகைச்சீட்டை முதலில் எண்ண வேண்டும் : எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nஎதிர்க்கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றதாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வந்த புகார் : தேர்தல் ஆணையம் மறுப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தயார்... விராட் கோலி பேட்டி\nவாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு : காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nடெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்\nவாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு... கவலை அளிக்கிறது; பிரணாப் முகர்ஜி அறிக்கை\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-42-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3093299.html", "date_download": "2019-05-21T10:31:32Z", "digest": "sha1:VTYOI2YAI54EUINKISFC27RPS5D7CMFH", "length": 9885, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு: 42 பேர் காயம்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nதிருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு: 42 பேர் காயம்\nBy DIN | Published on : 11th February 2019 01:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 4 போலீஸார் உள்பட 42 பேர் காயமடைந்தனர்.\nதிருக்கானூர்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.\nஇதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த ஏறத்தாழ 640 காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளைப் பிடிக்க மொத்தம் சுமார் 300 பேர் களமிறங்கினர்.\nஎல்லைக்கோடு வரை மாட்டைப் பிடித்து கொண்டு ஓடியவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்து, அவர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், சுவர் கடிகாரம், கைக்கடிகாரம், பட்டுச்சேலை போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கு அப்பரிசுகள் அளிக்கப்பட்டன.\nஇதனிடையே, வாடிவாசலில் இருந்து வெளியே வந்து ஓடி கடந்து சென்ற ஒரு காளை திடீரென திரும்பி வந்தது. அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் திராவிடமணி, செந்தில்வேலன், வினிதா, சுரேகா ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் தவிர, மாடு பிடிக்க முயன்ற வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என மொத்தம் 38 பேர் காயமடைந்தனர். இவர்களில் காவலர்கள் உள்பட 8 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.\nமுன்னதாக, மருத்துவக் குழுவினரின் பரிசோதனைகளுக்கு பிறகு தகுதியான மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, மாடுகளை கால்நடைத் துறையினர் பரிசோதனை செய்தனர்.\nகாலை 7.50 மணியளவில் தொடங்கிய இந்த போட்டி மாலை 4.45 மணியளவில் நிறைவடைந்தது. இதில், கோட்டாட்சியர் சி. சுரேஷ், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநிகழாண்டில் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/verdict-on-ponparappi-re-election-case.html", "date_download": "2019-05-21T11:45:11Z", "digest": "sha1:R7UFHHWFVQFR346ZLPE3E7OIN5YK27L7", "length": 7966, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பொன்பரப்பி மறுவாக்குப்பதிவு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்த���யாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nபொன்பரப்பி மறுவாக்குப்பதிவு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபொன்பரப்பி மறுவாக்குப்பதிவு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தொடர்பில் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகுமாறு மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nசிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பியில் தேர்தல் வாக்குப்பதிவு அன்று வன்முறை நிகழ்ந்தது. எனவே அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50382-topic", "date_download": "2019-05-21T11:56:04Z", "digest": "sha1:RQVV5URIAVYNRUISYX4WHPENZT7O2MAX", "length": 27561, "nlines": 266, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் த���ிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nமறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nமறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nநீங்க எல்லாத்தையும் மறந்தா போயிட்டிங்க.. நான் எதையுமே மறக்கலலியாக்கும்\nநெஞ்சில் ஈர நினைவுகளாய் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றது. இன்று பகல் சாப்பிடும் போதுபழைய சோறு,, வெங்காயம், பச்சைமிளகாய், கருவாடை நெருப்பில் சுட்டு சாப்பிடுவது பற்றி பேசினோம்னால் நம்பிரணும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nNisha wrote: நீங்க எல்லாத்தையும் மறந்தா போயிட்டிங்க.. நான் எதையுமே மறக்கலலியாக்கும்\nநெஞ்சில் ஈர நினைவுகளாய் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றது. இன்று பகல் சாப்பிடும் போதுபழைய சோறு,, வெங்காயம், பச்சைமிளகாய், கருவாடை நெருப்பில் சுட்டு சாப்பிடுவது பற்றி பேசினோம்னால் நம்பிரணும்.\n என்ன ஒரு கோ இன்சிடென்ட்\nநம்புறேன். நீங்க தேவையற்ற எதையும் சொல்வது கிடையாது என்பது எனக்கு தெரியும்.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nஇன்னிக்கு பகல் நெத்தலி கருவாடு பொரியல் செய்தோம். எங்கிட்ட வேலை செய்யும் ஒரு பையன் ஏற்காடு.. பெங்களூரில் வேலை செய்திட்டு இங்கே யூனிவசிட்டுக்கு படிக்க வந்திருக்கார். பார்டைமா எங்கிட்ட வேலைக்கு வரார்.. அவருக்கு கருவாட்டு பொரியல் மணம் ஒத்துக்கல்ல.. மூக���கை துணியாய் மூடிக்கிட்டே கேட்டார்.. இப்படி மீனை காயவைத்து பொரித்துல்லாம் சாப்பிடலாம்னு யார் கண்டு ப்டித்தார்கள் என..\nஅதுக்கு தான் சொன்னேன்.. பழஞ்சோறு.. கருவாடு சுட்டு சாப்பிடுவது போன சுவை எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத உணவுப்பா எனஅத்தோட நாங்கல்லாம் கடலோர வாசிகள் அல்லவோ.. மீனும் மீனோட சேர்ந்த உணவும் தானே பிரதானம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nஅருமை அருமை.. கருவாடும் பழையதும் சிறந்த மனம் விரும்பும் உணவு\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nஆஹா அந்த நாள் ஞாபகம் அருமை...\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nநான் சைக்கிளில் லைட் இல்லாமல் போலீசிடம் மாட்டிய அனுபவம் உண்டு.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசுறா wrote: நான் சைக்கிளில் லைட் இல்லாமல் போலீசிடம் மாட்டிய அனுபவம் உண்டு.\nஅப்படியா அது எத்தனையாம் ஆண்டு அண்ணா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசுறா wrote: நான் சைக்கிளில் லைட் இல்லாமல் போலீசிடம் மாட்டிய அனுபவம் உண்டு.\nஅப்படியா அது எத்தனையாம் ஆண்டு அண்ணா\nஅது இருக்கும் ஒரு 20 வருடங்கள் முன்பு..\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்��ளின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-person-who-stole-money-at-the-barrage-the-betrayal-of-cctv-119051500072_1.html", "date_download": "2019-05-21T11:42:49Z", "digest": "sha1:2TVWE6K2VFFBMYAOS2QC5PQKBIXSSFTI", "length": 11543, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "பர்தா அணிந்து திருடிய நபரைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபர்தா அணிந்து திருடிய நபரைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி \nநாமக்கல் மணிக்கூண்டு அருகே ஒரு இண்டர்நெட் சென்டரை நடத்திவந்தவர் ராஜகோபால். கடந்த 13 ஆம் தேதி அன்று இவரது சென்டரில் ரு. 5 லட்சம் ரூபாயை வைத்துவிட்டுச் சென்���ார்.\nஆனால் அன்று இரவில் இவரது சென்டருக்குள் நுழைந்த மர்ம நபர் அப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து நாமக்கல் போலிஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடிவந்தனர்.\nஅப்போது இன்டர்நெட் சென்டரில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் அங்கு வேலை பார்த்து வந்த உதயா என்பவர் கருப்பு நிற பர்தா அணிந்து வந்து பணத்தை திருடிச் செல்வது தெரிந்தது.\nபின்னர் உதயாவை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வேலை செய்த நபரே சென்டரில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமழைக்காக யாகம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் மரணம் \nசென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில்... வெதர் ரிபோர்ட் விவரம் உள்ளே\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சென்னை வீரர் விபத்தில் பலி\nபுதுப்பிள்ளையை கொலை செய்த மாமனார் : திடுக்கிடும் சம்பவம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nரூ 5 லட்சம் கொள்ளை\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=3064", "date_download": "2019-05-21T11:38:01Z", "digest": "sha1:2ZJP5WMUHH3OW6RBR6M6HSNYGB7XOOD7", "length": 13391, "nlines": 80, "source_domain": "theneeweb.net", "title": "விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை: அனைத்தும் பழைய விடியோக்கள்: இந்திய விமானப் படை – Thenee", "raw_content": "\nவிமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை: அனைத்தும் பழைய விடியோக்கள்: இந்திய விமானப் படை\nபுது தில்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எந்த விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.\nமேலும், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் விடியோக்களும், புகைப்படங்களும் பழைய புகைப்படங்கள் என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப் படையைச் சேர்ந்த சு30-எம்கேஐ ரக விமானங்க���் வழிமறித்து விரட்டி அடித்தன. அப்போது ஒரு பாகிஸ்தான் போர் விமானம் மட்டும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய விமானப் படையின் அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத பாகிஸ்தானின் மற்ற போர் விமானங்கள் இந்திய எல்லையில் இருந்து வேகமாக வெளியேறின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முழு உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வழியாக இயக்கப்படும் விமானங்களை மாற்றுப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஎல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் லாகூர், முல்தான், பைசலாபாத், சியால்கோட், இஸ்லாமாபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதோடு பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் அமிருதசரஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nசிங்கப்பூர்: சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு\n17ல் தே.மு.தி.க., தலைவர் , விஜயகாந்துக்கு சிறுநீரகச்சிகிச்சை\nபாலியல் குற்றச்சாட்டு: மெக்சிகோவில் 152 பாதிரியார் நீக்கம்\nமனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை மோப்பம் பிடித்து கண்டு பிடிக்கும் நாய்கள்\nசர்வதேச பொருளாதார வழித்தடம் எந்த நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானதல்ல-சீனா\nபிரெக்ஸிட் தொடர்பான 8 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தோல்வி\n14-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: இந்தோனேஷியாவில் கண்ணீர் அஞ்சலி\nவெனிசுலாவை சிரியாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் – ரஷ்யா\nஇஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம்\nஒப்பந்தம் இல்லாமலேயே முடிவடைந்தது டிரம்ப்-கிம் சந்திப்பு\nமஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை: பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு – போலீஸ் தடியடி\nஇலங்கையையும், துருக்கியையும் மையப்படுத்தி சட்டவிரோத சிறுநீரகத் தொகுதி வர்த்தகம்\nபிரான்ஸ்: 10-ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்\n10,000 பொதுமக்கள் படுகொலை: மன்னி��்பு கேட்டது தென் கொரிய காவல்துறை\nஅதிநவீன ஆயுதங்களுடன் சீன ராணுவம் – பென்டகன்\n← வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ஐவருக்கு விளக்கமறியல்\nஇலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லவிருந்த விமானங்கள் இரத்து →\nஒரு இலக்கியனின் பருதிப்பார்வை — அங்கம் 03 ( பகுதி 02 ) காந்தீயவாதியாக வளர்ந்து – மார்க்ஸீய மனிதநேயவாதியாக மாறிய செ. கணேசலிங்கன் 20th May 2019\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல், 20th May 2019\nஅல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 1 20th May 2019\nரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….\nஆசிரியர் ஜெயராசா தர்ஸ்சனின் உலகப்பட புவியியல் நூல் வெளியீடு 20th May 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஇனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )\n2019-05-20 Comments Off on இனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )\nகடந்த சித்திரை மாதம் கிறித்து மக்களின் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பிலும்...\nவாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான். – கருணாகரன்\n2019-05-18 Comments Off on வாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான். – கருணாகரன்\nட்சி 01 ------------ 17 மே 2019 இரவு ஒரு தொலைபேசி அழைப்பு....\nமுத்தையன்கட்டு – மீட்பர்களைத் தேடும் நிலம் – கருணாகரன்\n2019-05-17 Comments Off on முத்தையன்கட்டு – மீட்பர்களைத் தேடும் நிலம் – கருணாகரன்\nஇன்னும் கொஞ்ச நேரம் இப்படியே போனால், தலையிலே நெருப்புப் பிடித்துவிடுமோ என்னுமளவுக்கு அடித்துக்...\nஸ்ரீலங்கா கரையை விட்டு படித்த இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்: இது மூளையின் வடிகாலா அல்லது மூளையின் ஆதாயமா\n2019-05-15 Comments Off on ஸ்ரீலங்கா கரையை விட்டு படித்த இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்: இது மூளையின் வடிகாலா அல்லது மூளையின் ஆதாயமா\nடபிள்யு.ஏ.விஜேவர்தன --- வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைத்தேடி நாட்டை விட்டு வெளியேறும் கல்விமான்களான இளைஞர்களின்...\nவெளிச்சம் வேண்டாம் என்பது ஏன்\n2019-05-13 Comments Off on வெளிச்சம் வேண்டாம் என்பது ஏன்\n“குண்டு வெடிப்புக்களைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு பதிவையும் முஸ்லிம், தமிழ் புலமையாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3093797.html", "date_download": "2019-05-21T10:34:11Z", "digest": "sha1:244OBOQRN26JXFOTDJ2W4GVY3NDYHBX7", "length": 11294, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள்: மத்திய அரசு மீது தம்பிதுரை காரசார தாக்கு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nபிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள்: மத்திய அரசு மீது தம்பிதுரை காரசார தாக்கு\nBy DIN | Published on : 11th February 2019 01:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: ஜிஎஸ்டி வசூலில் தங்களது பங்கை மத்திய அரசிடம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள் உள்ளன என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த வாரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.\nஇந்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தம்பிதுரை, மத்திய அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் குறைபாடுகள் குறித்து காரசாரமாக தனது உரையை முன் வைத்தார்.\nஅதாவது, மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்கள் முற்றிலும் நாசமாயின.\nமாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரூ10 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியுதவி தர வேண்டியது உள்ளது. தானே, வர்தா, ஒஹி, கஜா உள்ளிட்ட புயல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியுதவியைக் கூட நிலுவையில் வைத்துள்ளது.\nஜிஎஸ்டி வசூலில் தங்களது பங்கை மத்திய அரசிடம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள் உள்ளன.\nமக்களுக்கு மோடி அரசு அளித்த உறுதி மொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவித் தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தலுக்குகாக விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவித் தொகை அளித்துள்ளது.\nவிவசாயிகள் மீது கரிசனம் இருந்தால் கடந்த பட்ஜெட்டிலேயே விவசாயிகளுக்கு ஏன் உதவித் தொகை வழங்கப்படவில்லை. கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். 100 நாள் வேலை திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. நூறு நாள் வேலை திட்டக் குளறுபடியால் கிராமங்களுக்குச் செல்லும் போது கிராம மக்கள் என்னை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள்.\nகிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும் கழிவறைகள் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே மத்திய அரசு கட்டிய கழிப்பறைகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.\nமேக் இன் இந்தியா திட்டம் என்று திட்டத்துக்குப் பெயர் வைக்கிறீர்கள். ஆனால் சீனப் பட்டாசு இந்தியாவுக்குள் இறக்குமதியாவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதால், சிவகாசி பட்டாசுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஜிஎஸ்டியால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் குறையவில்லை. 10 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/15122.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2019-05-21T10:34:45Z", "digest": "sha1:MFSM2RBWY7OORQZF2KYT62C4SIDY4RHZ", "length": 20604, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "ஆனைமலை காப்பகத்தில், புலிகள் கணக்கெடுப்பு துவக்கம் | kovai, thiruppur, Anaimalai, Tigers, Archive, Account acquisition, work", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:27 (21/05/2013)\nஆனைமலை காப்பகத்தில், புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்\nகோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 5 நாள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பானது இன்று துவங்கியுள்ளது. 958 சதுர கீ.மீ. வனப்பகுதியில் 71 குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பானது இன்று துவங்கியுள்ளது. 958 சதுர கீ.மீ. பரப்பளவு கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகம், 6 வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உடுமலை, வால்பாறை, அமராவதி, மானம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய 6 வனசரகங்களில் இந்த கணக்கெடுப்பானது நடத்தப்படுகிறது.\nஇந்த வனப்பகுதி 71 நேர்கோட்டு பாதைகளாக பிரிக்கப்பட்டு, புலிகள் கணெக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் 71 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குழுவிற்கு மூன்று பேர் வீதம் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்த புலிகளின் காலடி தடம், எச்சம் ஆகியவற்றை கொண்டு எடுக்கப்படும் கணக்கெடுப்பு துல்லியமானதாக இல்லை என வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்ததை தொடர்ந்து, தற்போது புதிய முறையில் கணெக்கெடுப்பு நடத்தப்படுகிறது.\n''புதிய கணெக்கெடுப்பு முறையில் முதல்கட்டமாக நேர்கோட்டு பாதையிலும், வனப்பகுதியில் நடந்தும் கணக்கடுப்பு நடத்தப்படும் என்றும், அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, கேமராக்கள் மூலம் புலிகளை பதிவு செய்து அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் துல்லியமாக புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க முடியும்'' எனவும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும், ''கடந்த முறை நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஓருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பின் போது 1,706 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பழைய முறையை தவிர்த்து தற்போது புதிய முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் விரைவில் நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுக்க முடியும்'' என்றும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇன்று துவங்கிய முதல்கட்ட கணக்கெடுப்பு பணி வரும் 25ஆம் தேதி வரை 5 நாட்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெறுகிறது.\nகோவை திருப்பூர் ஆனைமலை புலிகள் கணெக்கெடுப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nகணவருடன் விவாகரத்து; டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\n - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #V\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்\n``விடுதலைப் புலிகளுக்கு தோள்கொடுத்தது திராவிட இயக்கமும் பெரியாரிஸ்ட்களு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.blogspot.com/2013/11/", "date_download": "2019-05-21T10:48:25Z", "digest": "sha1:X3CCA6JKAZ5R5J6LPX4WFMXZBLEC6WVC", "length": 76132, "nlines": 799, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: November 2013", "raw_content": "\nவேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு அற்ற தன்மையே மக்களை ஆஸிக்கு செல்ல தூண்டுகிறது: சி.வி.விக்னேஸ்வரன்\nவேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு அற்ற தன்மையே மக்களை ஆஸிக்கு செல்ல தூண்டுகிறது: சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கை கடற் படையினருக்கு பயிற்சி அளிக்க விருப்பம்:இந்திய கடற்படைத் தளபதி பி.கே.ஜோஷி\nஇலங்கை கடற் படையினருக்கு பயிற்சி அளிக்க விருப்பம்:இந்திய கடற்படைத் தளபதி பி.கே.ஜோஷி\nதமிழகம், புதுவையில் இன்று இரவு முதல் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுவையில் இன்று இரவு முதல் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை சந்திக்க வாய்ப்பு மறுப்பு: ராஜித சேனாரத்ன\nதமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை சந்திக்க வாய்ப்பு மறுப்பு: ராஜித சேனாரத்ன\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிப்பு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிப்பு\nதனி தெலுங்கானா மசோதா தயாரிப்பது குறித்து வருகிற 3ம் திகதி அமைச்சரவை குழு ஆலோசனை\nதனி தெலுங்கானா மசோதா தயாரிப்பது குறித்து வருகிற 3ம் திகதி அமைச்சரவை குழு ஆலோசனை\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பயணத்திற்கு இராணுவம் இடையூறு: த.தே.கூ விசனம்\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பயணத்திற்கு இராணுவம் இடையூறு: த.தே.கூ விசனம்\nஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம் ஆகாது\nஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம் ஆகாது\nதனது உள்விவகாரங்களை கையாளும் வல்லமை இலங்கையிடம் உண்டு: சீனா\nதனது உள்விவகாரங்களை கையாளும் வல்லமை இலங்கையிடம் உண்டு: சீனா\nஉணவு சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் 13 ஆயிரத்து 300 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகும் நிலை\nஉணவு சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் 13 ஆயிரத்து 300 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகும் நிலை\nமோதல் இழப்புக்கள் தொடர்பிலான அரசின் தொகை மதிப்பீட்டை அவதானிக்கின்றோம்: த.தே.கூ\nமோதல் இழ��்புக்கள் தொடர்பிலான அரசின் தொகை மதிப்பீட்டை அவதானிக்கின்றோம்: த.தே.கூ\nதொடர்ந்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை படும்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை படும்\nவலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் செல்ல சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுமதி மறுப்பு\nவலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் செல்ல சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுமதி மறுப்பு\nசிம்புவின் வாலு படத்திற்கு இயற்கையும் இடைஞ்சல்\nசிம்புவின் வாலு படத்திற்கு இயற்கையும் இடைஞ்சல்\nஇராணுவ பலத்தினூடு மக்களின் உணர்ச்சிகளை அடக்க முற்பட்டால் விளைவு மோசமாகும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇராணுவ பலத்தினூடு மக்களின் உணர்ச்சிகளை அடக்க முற்பட்டால் விளைவு மோசமாகும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஆந்திராவை நோக்கி ஹெலன் புயல்\nஆந்திராவை நோக்கி ஹெலன் புயல்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தமிழக அரசின் மனு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தமிழக அரசின் மனு\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் தனி தெலுங்கானா வரைவு அறிக்கை\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் தனி தெலுங்கானா வரைவு அறிக்கை\nசச்சின் மும்பையை சேர்ந்தவர் என்பதால் பாராட்ட கூடாது; தலிபான்கள்\nசச்சின் மும்பையை சேர்ந்தவர் என்பதால் பாராட்ட கூடாது; தலிபான்கள்\nஆர்யாவை பெட்டிக்குள் வைத்து மூடி...\nஆர்யாவை பெட்டிக்குள் வைத்து மூடி...\nஇலங்கை தமிழர்களின் படுகொலை தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் அவசியம்: டேவிட் கமரூன்\nஇலங்கை தமிழர்களின் படுகொலை தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் அவசியம்: டேவிட் கமரூன்\n\"நான் செய்து வைத்து இருந்த தமது சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்\" : சிற்பி அல்போன்ஸ்\n\"நான் செய்து வைத்து இருந்த தமது சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்\" : சிற்பி அல்போன்ஸ்\nயாழ்ப்பாணத்தில் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் வீடுகள் மீது தாக்குதல்\nயாழ்ப்பாணத்தில் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் வீடுகள் மீது தாக்குதல்\nசட்ட அங்கீகாரம் பெறாமல் ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது\nசட்ட அங்கீகாரம் பெறாமல் ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது\nதமிழ் மக்களின் விருப்பங்களை சிங்கள மக்களின் வாக்குகளினால் தீர்மானிக்க முடியாது: சி.சிறீதரன்\nதமிழ் மக்களின் விருப்பங்களை சிங்கள மக்களின் வாக்குகளினால் தீர்மானிக்க முடியாது: சி.சிறீதரன்\nஆல் ரவுண்டர் தர வரிசைப் பட்டியலில் தமிழக வீரர் அஷ்வின் தொடர்ந்து முதலிடம்\nஆல் ரவுண்டர் தர வரிசைப் பட்டியலில் தமிழக வீரர் அஷ்வின் தொடர்ந்து முதலிடம்\nநண்பனுக்காகதான் நடிக்கிறேன் - ஜி.வி.பிரகாஷ்\nநண்பனுக்காகதான் நடிக்கிறேன் - ஜி.வி.பிரகாஷ்\nஉலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3 வது இடம்\nஉலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3 வது இடம்\nமும்பையில் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஜகன் மோகன் ரெட்டி\nமும்பையில் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஜகன் மோகன் ரெட்டி\nசிபிஐ அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு\nசிபிஐ அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு\nபேரறிவாளன் வாக்கு மூலம் திருத்தி எழுதப்பட்டது, தூக்கு தண்டனை ரத்துச் செய்ய வைகோ கோரிக்கை\nபேரறிவாளன் வாக்கு மூலம் திருத்தி எழுதப்பட்டது, தூக்கு தண்டனை ரத்துச் செய்ய வைகோ கோரிக்கை\nபயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச ஒருங்கிணைப்பு அவசியம்: கோத்தபாய ராஜபக்ஷ\nபயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச ஒருங்கிணைப்பு அவசியம்: கோத்தபாய ராஜபக்ஷ\nஇன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்\nஇன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்\nவடக்கின் அதிகாரம் யாருக்கு என்பதை தீர்மானித்தும் தருணம் இது: த.தே.கூ\nவடக்கின் அதிகாரம் யாருக்கு என்பதை தீர்மானித்தும் தருணம் இது: த.தே.கூ\nபிரச்சனையை போர்த்திக் கொள்ளும் டைரக்டர்\nபிரச்சனையை போர்த்திக் கொள்ளும் டைரக்டர்\nஇரண்டாம் உலகம் - விமர்சனம் #IrandamUlagam\nஇரண்டாம் உலகம் - விமர்சனம் #IrandamUlagam\nவிஜய் சேதுபதியின் நியாயமான கோபம்\nவிஜய் சேதுபதியின் நியாயமான கோபம்\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்யக் கூடும்\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்���ளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்யக் கூடும்\nஅச்சுறுத்தல்கள் தொடர்வதாக அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅச்சுறுத்தல்கள் தொடர்வதாக அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nபொருளாதார சீர்திருத்தத்தை மேம்படுத்த ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்\nபொருளாதார சீர்திருத்தத்தை மேம்படுத்த ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் 3000 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் அபகரிப்பு: த.தே.கூ\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் 3000 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் அபகரிப்பு: த.தே.கூ\nதமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இலங்கை நிறுத்த வேண்டும்:நாராயணசாமி\nதமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இலங்கை நிறுத்த வேண்டும்:நாராயணசாமி\nநாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நீதிமன்றம்: பி.சதாசிவம் துவக்கி வைத்தார்\nநாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நீதிமன்றம்: பி.சதாசிவம் துவக்கி வைத்தார்\nபிரபல நடிகையான ஸ்ருதிஹாசன் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டது ஏன்\nபிரபல நடிகையான ஸ்ருதிஹாசன் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டது ஏன்\nஆம் ஆத்மி கட்சிக்கு சொந்த வீட்டுக்குள்ளேயே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய நிலை\nஆம் ஆத்மி கட்சிக்கு சொந்த வீட்டுக்குள்ளேயே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய நிலை\nஅதிகாரத்தினை பகிர்வதற்கு மத்திய அரசாங்கம் தயாராக இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nஅதிகாரத்தினை பகிர்வதற்கு மத்திய அரசாங்கம் தயாராக இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nதனி தெலுங்கானா குறித்த வரைவு அறிக்கை வரும் 27ம் திகதிக்குள் தயாராகிவிடும்\nதனி தெலுங்கானா குறித்த வரைவு அறிக்கை வரும் 27ம் திகதிக்குள் தயாராகிவிடும்\nசபாஷ்:ஆட்டோ ஓட்டுனர்கள் விழிப்புணர்வு பேரணி\nசபாஷ்:ஆட்டோ ஓட்டுனர்கள் விழிப்புணர்வு பேரணி\nபொதுநலவாய மாநாடு 2013: இலங்கையை பொறுப்புக்கூற பணித்த களம்\nஒட்டுமொத்த கவனமும், அதீத ஆர்ப்பரிப்பும், நிலை கொள்ளா பரபரப்பும் நீடித்த உதைபந்தாட்ட போட்டியொன்று நிறைவுற்ற மைதானத்திற்குள் நின்று நாலா பக்கமும் சுற்றிப் பார்க்கிற உணர்வு எனக்கு. போட்டியை நடத்தியவர்கள் ஒரு அணியாகவும், அழைப்பாளர்களாக வந்தவர்கள் சிலர் இன்னொரு அணியாக��ும் சிறப்பாக(\nபிரேஷிலும்- இத்தாலியும் மோதும் இறுதிப்போட்டிக்கு ஒப்பான ஆட்டம் என்று ஊடக நண்பரொருவர் கூறுகின்றார். ஓரளவுக்கு உண்மைதான். ஏனெனில், அந்த பரபரப்பு ஊடக சூழலில் அடங்கிவிடவில்லை......\nபொதுநலவாய மாநாடு 2013 தொடர்பில் 4தமிழ்மீடியாவின் எழுதிய சிறப்புக் கட்டுரை (தொடர்ந்து வாசிக்க..) http://ow.ly/r2qQE\nLabels: இலங்கை, காமன்வெல்த் 2013, சேனல் 4, மன்மோகன் சிங்\nமும்பையில் நடிகை ஸ்ருதி ஹாசன் மீது மர்ம நபர் தாக்குதல்\nமும்பையில் நடிகை ஸ்ருதி ஹாசன் மீது மர்ம நபர் தாக்குதல்\nநீதிபதிகளை அவமதிப்பாக பேசிய விவகாரத்தில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மன்னிப்பு\nநீதிபதிகளை அவமதிப்பாக பேசிய விவகாரத்தில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மன்னிப்பு\nதமிழகத்தில் 499 பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதில் சிக்கல்\nதமிழகத்தில் 499 பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதில் சிக்கல்\nதமிழகம் முழுவதிலும் இருந்து சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே\nதமிழகம் முழுவதிலும் இருந்து சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே\nகாமன் வெல்த் மாநாட்டை இந்தியாவும் புறக்கணித்து இருந்தால் பிரதமரின் மரியாதை கூடி இருக்கும்\nகாமன் வெல்த் மாநாட்டை இந்தியாவும் புறக்கணித்து இருந்தால் பிரதமரின் மரியாதை கூடி இருக்கும்\nவங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாற்றம்\nவங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாற்றம்\nஇந்தியப் பிரதமர் வந்திருந்தால் மகிழ்ந்திருப்போம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇந்தியப் பிரதமர் வந்திருந்தால் மகிழ்ந்திருப்போம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nதன்னுடைய நாட்டின் நன்மதிப்பை முன்னிறுத்தும் உரிமை முரளிக்கு உண்டு: டேவிட் கமரூன்\nதன்னுடைய நாட்டின் நன்மதிப்பை முன்னிறுத்தும் உரிமை முரளிக்கு உண்டு: டேவிட் கமரூன்\nஇலங்கையில் நல்லிணக்கத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது: டேவிட் கமரூன்\nஇலங்கையில் நல்லிணக்கத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது: டேவிட் கமரூன்\nசச்சினுக்கு பாரத ரத்னா ஏன் : நீதிமன்றத்தில் எதிர் மனுத் தாக்கல்\nசச்சினுக்கு பாரத ரத்னா ஏன் : நீதிமன்றத்தில் எதிர் மனுத் தாக்கல்\nபந்துவீச்சு குற்றச்சாட்டின் போது கிரிக்கட் பற்றி தெரியாதவர்கள் ���ூறிய கருத்தைபோன்றது முரளியின் கருத்து: மனோ கணேசன்\nபந்துவீச்சு குற்றச்சாட்டின் போது கிரிக்கட் பற்றி தெரியாதவர்கள் கூறிய கருத்தைபோன்றது முரளியின் கருத்து: மனோ கணேசன்\nஇது விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக்\nஇது விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக்\nகொழும்பு பிரகடனம் : \"ஏற்றத்தாழ்வு இடைவெளியைக் குறைத்து அபிவிருத்தியை நோக்கி செல்தல்\"\nகொழும்பு பிரகடனம் : \"ஏற்றத்தாழ்வு இடைவெளியைக் குறைத்து அபிவிருத்தியை நோக்கி செல்தல்\"\nமிஷ்கின் மனசில் கௌதமா, சிம்புவா\nமிஷ்கின் மனசில் கௌதமா, சிம்புவா\nஸ்மார்ட் தொலைபேசிகளின் வரவால் உபயோகத்தில் இல்லாமல் போனவை : வீடியோ\nஸ்மார்ட் தொலைபேசிகளின் வரவால் உபயோகத்தில் இல்லாமல் போனவை : வீடியோ\nவெங்கட்பிரபு படத்தில் கெஸ்ட் ரோலில் அஜீத்\nவெங்கட்பிரபு படத்தில் கெஸ்ட் ரோலில் அஜீத்\nநீதியையும், சமாதானத்தையும் பொதுநலவாய நாடுகள் காக்க வேண்டும்: இளவரசர் சார்ள்ஸ்\nநீதியையும், சமாதானத்தையும் பொதுநலவாய நாடுகள் காக்க வேண்டும்: இளவரசர் சார்ள்ஸ்\nமோடியின் பெங்களூரு வருகையையொட்டி போலீசாருக்கும் அடையாள அட்டை\nமோடியின் பெங்களூரு வருகையையொட்டி போலீசாருக்கும் அடையாள அட்டை\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: பிரதான அமர்வு ஆரம்பம்\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: பிரதான அமர்வு ஆரம்பம்\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 9வது முறையாக இடிபாடுகள் விபத்து\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 9வது முறையாக இடிபாடுகள் விபத்து\nபொதுநலவாயம் தண்டனை வழங்கும் அமைப்பாக அல்லாமல்; மக்கள் நலன் சார் அமைப்பாக இயங்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\nபொதுநலவாயம் தண்டனை வழங்கும் அமைப்பாக அல்லாமல்; மக்கள் நலன் சார் அமைப்பாக இயங்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\nகாங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனம் எல்லை மீறி சென்று கொண்டு உள்ளது:மோடி\nகாங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனம் எல்லை மீறி சென்று கொண்டு உள்ளது:மோடி\nவங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக புதுவையில் கடல் சீற்றம்\nவங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக புதுவையில் கடல் சீற்றம்\nசச்சின் தமது 200வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார்:ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை\nசச்சின் தமது 200வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்களில் ��ட்டம் இழந்தார்:ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை\nசச்சின் தமது 200வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார்:ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை\nசச்சின் தமது 200வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார்:ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை\nசச்சினின் லட்சக் கணக்கான ரசிகர்களுடன் நானும் இணைகிறேன் : பிரணாப் முகர்ஜி\nசச்சினின் லட்சக் கணக்கான ரசிகர்களுடன் நானும் இணைகிறேன் : பிரணாப் முகர்ஜி\nமேற்கு தொடர்ச்சி மலையில் புதிதான வளர்ச்சித் திட்டங்கள் கூடாது : மத்திய அரசு\nமேற்கு தொடர்ச்சி மலையில் புதிதான வளர்ச்சித் திட்டங்கள் கூடாது : மத்திய அரசு\nபிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் இலங்கை காமன் வெல்த் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகிறார்\nபிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் இலங்கை காமன் வெல்த் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகிறார்\nபிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் இலங்கை காமன் வெல்த் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகிறார்\nபிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் இலங்கை காமன் வெல்த் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகிறார்\nசச்சின் தமது 200வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார்:ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை\nசச்சின் தமது 200வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார்:ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை\nமும்பை டெஸ்ட் சச்சின் ஆட்டமிழப்பின்றி 38 ரன்கள்\nமும்பை டெஸ்ட் சச்சின் ஆட்டமிழப்பின்றி 38 ரன்கள்\nசினேகன் மீது அம்மா கோபம்\nசினேகன் மீது அம்மா கோபம்\nபழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு\nபழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஇலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது: எம்.ஏ.சுமந்திரன்\nஇலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது: எம்.ஏ.சுமந்திரன்\nசச்சினின் கடைசி டெஸ்ட் போட்டி ஆரம்பித்துள்ளது\nசச்சினின் கடைசி டெஸ்ட் போட்டி ஆரம்பித்துள்ளது\nபண்டிட் ஜவஹர்லால் நேருவின் 125 வது பிறந்தநாள் நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது\nபண்டிட் ஜவஹர்லால் நேருவின் 125 வது பிறந்தநாள் நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது\n3 ஆண்டு மருத்துவ படிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்\n3 ஆண்டு மருத்துவ படிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்\n : சென்னையில் இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு\n : சென்னையில் இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு\nஇன்று உலக சர்க்கரை நோயாளிகள் தினம்\nஇன்று உலக சர்க்கரை நோயாளிகள் தினம்\n13000 மக்கள் நல பணியாளர்களுக்கு திரும்பவும் வேலையளிக்க வேண்டும்\n13000 மக்கள் நல பணியாளர்களுக்கு திரும்பவும் வேலையளிக்க வேண்டும்\nஇலங்கையிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒரு நாள் பயணமாக இந்திய வந்துள்ளார்\nஇங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒரு நாள் பயணமாக இந்திய வந்துள்ளார்\nஇங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒரு நாள் பயணமாக இந்திய வந்துள்ளார்\nஇங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒரு நாள் பயணமாக இந்திய வந்துள்ளார்\nஅரசு ஒன்றின் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஊடகவியலாளர் அதே நாட்டிற்கு சென்றால்\nஅரசு ஒன்றின் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஊடகவியலாளர் அதே நாட்டிற்கு சென்றால்\nஇலங்கையை காப்பாற்றும் செயற்பாடுகளில் கமலேஷ் சர்மா ஈடுபடுக்கூடாது: மனோ கணேசன்\nஇலங்கையை காப்பாற்றும் செயற்பாடுகளில் கமலேஷ் சர்மா ஈடுபடுக்கூடாது: மனோ கணேசன்\nஇன்று மாலை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது\nஇன்று மாலை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது\nடிசம்பர் 4ம் திகதி இந்திய கடற்படை தினம்: வீரர்கள் சாகச நிகழ்ச்சி\nடிசம்பர் 4ம் திகதி இந்திய கடற்படை தினம்: வீரர்கள் சாகச நிகழ்ச்சி\nபண்ணை வீடுகள் கட்டித் தந்த வகையில் மாயாவதி குற்றமற்றவர்\nபண்ணை வீடுகள் கட்டித் தந்த வகையில் மாயாவதி குற்றமற்றவர்\nமனித உரிமை நிகழ்விற்கு வடக்கிலிருந்து சென்றவர்கள் தடுப்பு: யாழ் போராட்டதிலும் மக்கள் பங்களிப்புக்கு இடையூறு\nமனித உரிமை நிகழ்விற்கு வடக்கிலிருந்து சென்றவர்கள் தடுப்பு: யாழ் போராட்டதிலும் மக்கள் பங்களிப்புக்கு இடையூறு\nமும்பையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க தடை:உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nமும்பையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க தடை:உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nசெல்போன்தான் காதலியாம் : கர்நாடக இயக்குனரின் தமிழ் பெயர்\nச���ல்போன்தான் காதலியாம் : கர்நாடக இயக்குனரின் தமிழ் பெயர்\nயூடியூப் கமெண்ட்ஸ் மாற்றங்களுக்கு இணையத்தில் எதிர்ப்பு\nயூடியூப் கமெண்ட்ஸ் மாற்றங்களுக்கு இணையத்தில் எதிர்ப்பு\nயூடியூப் கமெண்ட்ஸ் மாற்றங்களுக்கு இணையத்தில் எதிர்ப்பு\nயூடியூப் கமெண்ட்ஸ் மாற்றங்களுக்கு இணையத்தில் எதிர்ப்பு\nபொதுநலவாய மாநாடு தொடர்பில் அறிக்கையிடுவதற்காகவே இலங்கை வந்துள்ளேன்: கெலம் மக்ரே\nபொதுநலவாய மாநாடு தொடர்பில் அறிக்கையிடுவதற்காகவே இலங்கை வந்துள்ளேன்: கெலம் மக்ரே\nஈழத்தமிழர்கள் குறித்த எந்த தீர்மானம் என்றாலும் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும்:கருணாநிதி\nஈழத்தமிழர்கள் குறித்த எந்த தீர்மானம் என்றாலும் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும்:கருணாநிதி\nகிரிஷ் தமிழகத்திலும் வசூல் : நன்றிக்கடனாக தமிழில் நடிப்பேன் என்கிறார் ஹிருத்திக் ரோஷன்\nகிரிஷ் தமிழகத்திலும் வசூல் : நன்றிக்கடனாக தமிழில் நடிப்பேன் என்கிறார் ஹிருத்திக் ரோஷன்\nமுட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு\nமுட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு\nபுகார் கொடுத்த உடனே FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nபுகார் கொடுத்த உடனே FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nமாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தலையும் மீறி சட்டீஸ்கரில் 65 சதவிகித வாக்குப் பதிவு\nமாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தலையும் மீறி சட்டீஸ்கரில் 65 சதவிகித வாக்குப் பதிவு\nடெல்லியில் ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவாலுடன் மோதுகிறார் ஷீலா தீட்சித்\nடெல்லியில் ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவாலுடன் மோதுகிறார் ஷீலா தீட்சித்\nசிபிஐ என்பது பொதுத்துறையில் அங்கம் வகிப்பதால் அரரசியல் நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது : ப.சிதம்பரம்\nசிபிஐ என்பது பொதுத்துறையில் அங்கம் வகிப்பதால் அரரசியல் நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது : ப.சிதம்பரம்\nயாழ் வலிகாமம் வடக்கில் மீளக்குடியேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம்\nயாழ் வலிகாமம் வடக்கில் மீளக்குடியேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம்\nசச்சினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியது மும்பை கிரிக்கெட் வாரியம்\nசச்சினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியது மும்பை கிரிக்கெட் வாரியம்\nஇலங்கைக்கு ஆத���வான மனநிலையோடு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை: ஜோன் கீ\nஇலங்கைக்கு ஆதரவான மனநிலையோடு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை: ஜோன் கீ\nமங்கள்யான் விண்கலம் சிக்கல் சரிசெய்யப்பட்டது\nமங்கள்யான் விண்கலம் சிக்கல் சரிசெய்யப்பட்டது\nஇந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாதது இலங்கைக்கு இழப்பு: ஐ.தே.க\nஇந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாதது இலங்கைக்கு இழப்பு: ஐ.தே.க\nசிபிஐ சட்டப்பூர்வமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவது குறித்து உறுதி செய்யப்படும்\nசிபிஐ சட்டப்பூர்வமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவது குறித்து உறுதி செய்யப்படும்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாக மேலும் தாமதம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாக மேலும் தாமதம்\nமக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்கிற சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்\nமக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்கிற சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்\nசம்பா பயிருக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8ஆயிரத்து 500 கன அடிநீர் திறந்துவிடப் பட்டுள்ளது\nசம்பா பயிருக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8ஆயிரத்து 500 கன அடிநீர் திறந்துவிடப் பட்டுள்ளது\nஇலங்கை வந்த கெலம் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடக குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇலங்கை வந்த கெலம் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடக குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவாழ்வை இலகுவாக்க சில Life Hacks குறிப்புக்கள் : வீடியோ\nவாழ்வை இலகுவாக்க சில Life Hacks குறிப்புக்கள் : வீடியோ\nகூகிளின் புதிய காணொளி ஆலோசனை சேவை ஹெல்ப் அவுட்ஸ்\nகூகிளின் புதிய காணொளி ஆலோசனை சேவை ஹெல்ப் அவுட்ஸ்\nஆக்ஷன் படத்தில் மட்டும் நடிங்க... விஷாலுக்கு அட்வைஸ்\nஆக்ஷன் படத்தில் மட்டும் நடிங்க... விஷாலுக்கு அட்வைஸ்\nதமிழக ஹஜ் கமிட்டி மூலமாக புனிதப் பயணம் சென்று இருந்த இஸ்லாமியர்கள் நாடு திரும்பினர்\nதமிழக ஹஜ் கமிட்டி மூலமாக புனிதப் பயணம் சென்று இருந்த இஸ்லாமியர்கள் நாடு திரும்பினர்\nமத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்கவில்லை என்றால் நாளை காங்கிரஸ் உயர் மட்டக் குழுக் கூடும்\nமத்திய அமைச��சரவை இன்று முடிவு எடுக்கவில்லை என்றால் நாளை காங்கிரஸ் உயர் மட்டக் குழுக் கூடும்\nமங்கள்யான் விண்கலத்தின் புவிவட்ட பாதையின் உயரத்தை மேலும் அதிகரிக்க திட்டம்\nமங்கள்யான் விண்கலத்தின் புவிவட்ட பாதையின் உயரத்தை மேலும் அதிகரிக்க திட்டம்\nஅதிரடிப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன:சுஷில்குமார் ஷிண்டே\nஅதிரடிப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன:சுஷில்குமார் ஷிண்டே\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓட்டங்களில் சச்சின்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓட்டங்களில் சச்சின்\nஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து த.தே.கூ முன்னாள் வேட்பாளர் யாழில் உண்ணாவிரதம்\nஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து த.தே.கூ முன்னாள் வேட்பாளர் யாழில் உண்ணாவிரதம்\nநேரு விளையாட்டரங்கில் உலக செஸ் சேம்பியன் போட்டியின் துவக்க விழா நிகழ்வுகள்\nநேரு விளையாட்டரங்கில் உலக செஸ் சேம்பியன் போட்டியின் துவக்க விழா நிகழ்வுகள்\nஇலங்கை மீது பிரதமர் டேவிட் கமரூன் அழுத்தங்களை பிரயோகிப்பார்: பிரித்தானியா\nஇலங்கை மீது பிரதமர் டேவிட் கமரூன் அழுத்தங்களை பிரயோகிப்பார்: பிரித்தானியா\nகாமன் வெல்த் மாநாடு பிரதமர் பங்குபற்றுவது குறித்து அமைச்சரவைக் குழு இன்று முடிவு\nகாமன் வெல்த் மாநாடு பிரதமர் பங்குபற்றுவது குறித்து அமைச்சரவைக் குழு இன்று முடிவு\n:ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு\n:ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nமங்கலயான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது எப்படி\nமங்கலயான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது எப்படி\nஇசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் தேவை: இரா.சம்பந்தன்\nஇசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் தேவை: இரா.சம்பந்தன்\nவடக்கின் யதார்த்தத்தினை ஏ9 வீதியூடான பயணங்கள் உணர்த்தாது: ஜே.வி.பி\nவடக்கின் யதார்த்தத்தினை ஏ9 வீதியூடான பயணங்கள் உணர்த்தாது: ஜே.வி.பி\nமங்கல்யான் விண்கலம் இன்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது\nமங்கல்யான் விண்கலம் இன்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது\nகூடங்குளம் அணு உலையில் 3வது முறையாக மின் உற்பத்தி தொடங்கியுள்���து\nகூடங்குளம் அணு உலையில் 3வது முறையாக மின் உற்பத்தி தொடங்கியுள்ளது\nஏற்காடு தொகுதி தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க இரண்டு மத்திய அதிகாரிகள்\nஏற்காடு தொகுதி தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க இரண்டு மத்திய அதிகாரிகள்\nஉருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது\nஉருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது\nஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் தங்கும் விடுதியில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு\nஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் தங்கும் விடுதியில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு\nபிரதமர் மற்றும் சோனியாகாந்திக்கு இணையாக நரேந்திர மோடிக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு\nபிரதமர் மற்றும் சோனியாகாந்திக்கு இணையாக நரேந்திர மோடிக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு\nஅனைத்து பெட்ரோல் பங்குகளிலும் 5Kg சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்க அனுமதி:வீரப்ப மொய்லி\nஅனைத்து பெட்ரோல் பங்குகளிலும் 5Kg சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்க அனுமதி:வீரப்ப மொய்லி\nஉலகின் 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன் வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்:ஏ.கே.அந்தோணி\nஉலகின் 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன் வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்:ஏ.கே.அந்தோணி\nநாட்டை சீரழிக்கும் தலைவர்களினால் எந்தப்பயனும் இல்லை: சரத் பொன்சேகா\nநாட்டை சீரழிக்கும் தலைவர்களினால் எந்தப்பயனும் இல்லை: சரத் பொன்சேகா\nகூகிளின் நெக்சஸ் 5 அறிமுக வீடியோ\nகூகிளின் நெக்சஸ் 5 அறிமுக வீடியோ\nஇரண்டாம் உலகம் மறுபடியும் ஒரு தலைப்பு செய்தி\nஇரண்டாம் உலகம் மறுபடியும் ஒரு தலைப்பு செய்தி\nஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் இல் உள்ள வசதிகள் சில - 1\nஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் இல் உள்ள வசதிகள் சில - 1\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19017/", "date_download": "2019-05-21T10:52:34Z", "digest": "sha1:QZFZ3R44VTW5MNUPLQBW6WUBL4LRL2U3", "length": 9379, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மாணவர்கள் இடையறாது 13 ஆண்டுகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை – GTN", "raw_content": "\nமாணவர்கள் இடையறாது 13 ஆண்டுகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை\nமாணவர்கள் இடையறாது 13 ஆண்டுகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இ��்த ஆண்டின் நடுப்பகுதி முதல் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nமுதல் கட்டமாக 35 பாடசாலைகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அடுத்த ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி கற்பதற்காக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nTags13 ஆண்டுகள் இடையறாது கல்வி மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nபாலகனுக்கு மதுபானம் ஊட்டிய நபர் கைது\nதமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் – அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரிடம் சம்பந்தன்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்���ில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T11:58:40Z", "digest": "sha1:DJBRAVIMMRBPVLG35QEMU4EY2XHCASIR", "length": 7456, "nlines": 180, "source_domain": "keelakarai.com", "title": "சிரிப்போ சிரிப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome டைம் பாஸ் கவிதைகள் சிரிப்போ சிரிப்பு\nஅப்படி என்ன செய்து விட்டேன்\nஅந்த பிம்பமே வளைந்து நெளிந்து\nசிரி சிரி என்று சிரித்தது.\nஅதன் முணு முணுப்பு ஒலி\nஎனக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.\nஎன் கையால் அந்த கண்ணாடியை\nஓங்கி ஒரு குத்து விட்டேன்.\nராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு பேட்டரி வாகனங்கள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/interesting", "date_download": "2019-05-21T11:27:33Z", "digest": "sha1:DGAKX77WOTVRRNIZHDADJVXDYLDEVFC5", "length": 23751, "nlines": 105, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இப்படியும்.. – Jaffna Journal", "raw_content": "\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nதென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத��தில்...\tRead more »\nகுடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது\nமன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை ஒருவர் கைக்குண்டுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மன்னார் பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பத்தில்...\tRead more »\nவைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது...\tRead more »\nயாழ் போதனா வைத்தியசாலையில் நான்கு மாதக் குழந்தைக்கு மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தாளர்\nநான்கு மாதக் குழந்தை ஒன்றுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை விட வேறு மாத்திரைகளை மருத்துவர் மாற்றிக் கொடுத்துள்ளார். எனினும் பெற்றோரின் கவனத்தால் குழந்தை உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது. கிளினிக் சிகிச்சைக்குச் சென்ற 4 மாதக் குழந்தை...\tRead more »\nபிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூரம்\nவடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று (வெள்ளிக்கிழமை) உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ...\tRead more »\nஇலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சோதனை நட­வ­டிக்­கை­க­ளுக்­காகப் பாது­காப்பு படை­யினர் கொழும்பில் உள்ள வீடொன்­றுக்கு சென்­றி­ருந்­த­வேளை அந்தச் சம்­பவம் இடம்­பெற்­றது. அவ்­வேளை கதவை திறந்­தவர் பாத்­திமா இப்­ராஹிம். தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் ஒரு­வ­ரான இலாம் இப்­ரா­ஹிமின் மனைவி- கர்ப்­பிணி. பொலி­ஸாரைப் பார்த்­ததும் அவர் வீ���்­டிற்குள்...\tRead more »\nதாக்குதல் தொடர்பாக மஹிந்தவினால் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை – சுமந்திரன்\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும்...\tRead more »\nபொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஹோட்டலுக்குள் வெடிகுண்டுகள் வைத்திருந்த நபா்\nஉணவகத்திற்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜன்குளம் தாவூத் ஹோட்டல் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன...\tRead more »\nமது போதையில் காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்\nமது போதையில் அட்டகாசம் புரிந்ததுடன் , காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதடி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை மது போதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று அட்டகாசங்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அங்கிருந்தவர்கள் சாவகச்சேரி...\tRead more »\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம் – பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர்...\tRead more »\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு\nவல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப�� பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில்...\tRead more »\nமுகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு like: முன்னாள் போராளியிடம் விசாரணை\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே கடந்த வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்....\tRead more »\nவெட்டுக்காயங்களுடன் உதவிகோரி ஓடிய இளைஞன்\nகாதல் விவகாரத்தால திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியை சேர்ந்த தங்கத்துரை தனுசன் (21) என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். யுவதி ஒருவரை டானியல் என்ற இளைஞன் முன்னர் காதலித்ததாகவும், தற்போது அந்த யுவதியை கொல்லப்பட்ட தனுசன் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. காதலி ஏமாற்றிய கோபத்தில், தனுசனுடன்,...\tRead more »\nபெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்க வற்புறுத்திய கல்விப் பணிப்பாளர் விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மையில் தீவக...\tRead more »\nபாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை\nபகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக ​வெளியிட்டுள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும்...\tRead more »\nதிறமையான தமிழ் பொலிஸ் அலுவலகர் பழிவாங்கப்பட்டுள்ளார்\nயாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 200 கிலோ கிராமுக்கு...\tRead more »\nமானிப்பாயில் பெண்களுடன் சேட்டை புரிந்த மாணவர்களைத் தண்டித்த ஆசிரியருக்கு மிரட்டல்\nவீதியில் பெண்கள் மீது சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்களை அழைத்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தண்டித்திருந்த நிலையில் மறுநாள் பாடசாலைக்குள் நுளைந்த மாணவன் ஒருவரின் தந்தை பெரும் குரல் எழுப்பி அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிபரை மன்னிப்புக் கோரவைத்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது....\tRead more »\nயாழ் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களின் கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள உத்தியோகத்தர்களின் வரவு மற்றும் மீள்செல்கை கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் மூன்று கழிவு ஒயில் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக பதிவாளர் காண்டீபன், கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு நேற்று (01) பதிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக...\tRead more »\nபோலி நிதி நிறுவனத்தை நடாத்தி மக்களின் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்\nகொடிகாமம் பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக W.S.D (work shop development) என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் மக்களுடைய வீ டுகளுக்குள சென்று சேகாிப்பு திட்டம் என்ப பெயாில் மோசடி வேலையை ஆரம்பித்திருந்தது. இதற்காக அந்த பகுதியை சோ்ந்த சில வறிய...\tRead more »\nநுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை\nநுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/07/blog-post_20.html", "date_download": "2019-05-21T10:38:22Z", "digest": "sha1:OSM5RCOAXS33AYDWBKKKWSV2BZ7A5CRP", "length": 5736, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமுகநூலில் கன்னட இனத்தவர்களையும், கன்னட மொழியையும் கொச்சைப்படுத்திய நபரை வேலையை விட்டு விரட்டிய கன்னடர்கள் \nசமூக வலைத்தலங்களின் பல வெளிமாநிலத்தவர்கள் மண்ணின் மொழியையும் மக்களையும் அவ்வப்போது கொச்சைப்படுத்துவதை நாம் காண முடியும். தமிழர்களை பல வடவர்களும் தெலுங்கர்களும், கன்னடர்களும் கொச்சைப்படுத்தி பதிவுகளை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். சில நேரங்களில் தமிழர்கள் இதற்கு பதிலடியும் கொடுக்கத் தான் செய்கிறார்கள்.\nஆனால் கன்னடர்கள் தங்களை கொச்சைப்படுத்தும் பதிவுகளை கண்டும் காணமல் விடுவதில்லை. யார் அவர்களை கொச்சைப்படுத்துகிறார்களோ அவர்களின் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கிறார்கள். அண்மையில் கன்னடர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த வடவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் கன்னடர்கள். அவரை வேலையை விட்டே விரட்டி அடித்து சரியான பாடம் புகட்டி உள்ளனர் கன்னடர்கள். தமிழகத்தில் இவ்வாறு நாம் செய்தால் நம்மை இனவாதிகள் என்று திராவிடர்கள் முத்திரை குத்துவார்கள். கீழே உள்ள இணைப்பில் பாருங்கள் அவர்கள் என்ன செய்துள்ளனர் என்று.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/bBEp3", "date_download": "2019-05-21T11:49:30Z", "digest": "sha1:4BT4H7OGD46SQMRBB3O4U2EL3DFZZEJB", "length": 3880, "nlines": 118, "source_domain": "sharechat.com", "title": "thirupathi balaji in tamil 🕍 திருப்பதி பாலாஜி", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; ஸ்ரீ கண்ணனின் விஸ்வரூபதரிசணம் , இதில் அனைத்து தேவர்களும் அடாக்கம் ,உய்ய ஒரே வழி \nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/jVvXv", "date_download": "2019-05-21T11:49:21Z", "digest": "sha1:FJCY2JY4DSOSQ6QCVSTJEA7HTOG6ZPKT", "length": 4630, "nlines": 113, "source_domain": "sharechat.com", "title": "happy birthday\"adithi rao\" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\" ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"அதிதி ராவ்\"\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/mGAOp", "date_download": "2019-05-21T11:53:32Z", "digest": "sha1:NU4POCVJJPYADTQ7ZNKNRMBF75HP23JF", "length": 3948, "nlines": 117, "source_domain": "sharechat.com", "title": "தைப்பூச நல்வாழ்த்துக்கள் பக்தி - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஅழகென்ற சொல்லுக்கு முருகா 🙏\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்.\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட��� இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/11-paise-cut-petrol-price-diesel-sale-at-rs-69-41-per-litre-340284.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T11:02:39Z", "digest": "sha1:LYTR45DLZBGGEKIKEKCOIRBJETY4KEKA", "length": 14574, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் விலையில் 11 காசுகள் குறைப்பு... டீசல் விலையில் மாற்றம் இல்லை | 11 paise cut in petrol price, diesel sale at Rs.69.41 per litre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n18 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n21 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\n23 min ago என் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபெட்ரோல் விலையில் 11 காசுகள் குறைப்பு... டீசல் விலையில் மாற்றம் இல்லை\nசென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன\nநேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்தது, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.\nசர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.\nஇந்தநிலையில், நேற்று பேரலுக்கு 1.47 டாலர்கள் உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 55.26 டாலராக உள்ளது. அதன்படி, பெட்ரோல் விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.43 காசுகளாகவும், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் டீசல் லிட்டருக்கு ரூ.69.41-க்கு விற்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nபொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்\nமே 23ல் கவனமாக இருங்க.. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nபிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nகள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள சொன்ன சைக்காலஜி டாக்டர்... ட்வீட் போட்ட சின்மயி\n\"மக்களுக்கு உயிர் முக்கியம்\" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு\nநியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nமோசடிகளே மூலதனம்... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel chennai பெட்ரோல் டீசல் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-elections-2019-who-is-iuml-ramanathapuram-candidate-nawas-kani-344065.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T10:43:53Z", "digest": "sha1:WR3JMOD4KHUB2NWGXIEOLWLSYKOB2YNV", "length": 25474, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்.டி கொரியர் முதல் தேர்தல் பணிகள் வரை.. ஐயூஎம்எல் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி யார்? | Lok Sabha Elections 2019: Who is IUML Ramanathapuram candidate Nawas Kani? Here is the details - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\n4 min ago என் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\n4 min ago லோக்சபா தேர்தல்: புதிய ஆட்சியை தீர்மானிக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட 'கிங்மேக்கர்கள்'\n25 min ago திட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nAutomobiles மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஎஸ்.டி கொரியர் முதல் தேர்தல் பணிகள் வரை.. ஐயூஎம்எல் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி யார்\nசென்னை: தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக எஸ்.டி. கொரியர் நிர்வாக இயக்குநர் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள், மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி ��ருக்கிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை திமுக அளித்து இருக்கிறது.\nதற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து அறிவித்துள்ளார். அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.\nநவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர் ஏணி சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். இவர் கடந்த ஒரு மாதமாக அங்கு தேர்தல் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nEXCLUSIVE: மக்களின் உணர்வுகளை புரிந்தவன் நான்.. நிச்சயம் வெல்வேன்.. நவாஸ் கனி நம்பிக்கை\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பளராக எஸ்.டி. கொரியர் நிர்வாக இயக்குநர் கா. நவாஸ்கனி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.\nஇராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகில் உள்ள குருவாடி என்னும் ஊரில் காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு 14.05.1979 மகனாக பிறந்தவர் கா. நவாஸ்கனி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து நின்று எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விளங்குகின்றார்.\n20.01.2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான சென்னை , காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற \"தி டைம்ஸ் ஆப் லீக்\" என்ற ஆங்கில பத்திரிகை துவக்க விழாவில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் முன்னிலையில் கா. நவாஸ்கனி தனது 32 வது வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக்கொண்டார்.\n2011ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலராகவும் அதைத் தொடர்ந்து மாநில கௌரவ ஆலோசகராகவும் கடந்த 9 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகின்றார்.\nஎஸ்.டி. கூரியர்ஸ் கல்வி அறக்கட்டளையின் மூலமாக வருடந்தோறும் தமிழகத்தில் படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு 10, 12 ஆம் வகுப்புகள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதோடு அரசு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையும், இவர்களின் அண்ணலார் கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வறக்கட்டளையின் மூலமாக பலநூறு பொறியியல் பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர்.\nசில வருடங்களுக்கு முன்பு சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை சேர்ந்தவர்கள் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலை இலவசமாக ஒரு மாத காலத்திற்கு வழங்கி அனைத்து நிலைகளிலும் உதவி புரிந்தனர். இதன் மூலம் பல்லாயிரம் மக்கள் பயனடைந்தனர்.\nஅதே போன்று கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சுமார் 6 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் எஸ்.டி. கூரியர்ஸ் மூலமாக இலவசமாக கேரளாவுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. கஜா புயலால் டெல்டா மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளான போது எஸ்.டி. கூரியர்ஸ் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சேர்க்கப்பட்டதோடு தன்னார்வ தொண்டர்களும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nதமிழகத்தை தலைமையிடமாக உழைப்பையே மூலதனமாக கொண்டு துவங்கப்பட்ட எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனங்கள் இன்று 1946 கிளைகளையும், 350 இணைப்பு மையங்களோடு விரிவடைந்து இந்நிறுவனத்தின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 13,000 (பதிமூன்றாயிரம்) துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதிலும் கிளைகளை விரிவுபடுத்தி சாதனை படைக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றது.\nAcademy of Universal Global Peace பல்கலைக் கழகம் கே. நவாஸ்கனிக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், கல்விப்ப���ி, சன்மார்க்க சேவையில் ஈடுபாடு கொண்டு சேவையாற்றி வரும் கே. நவாஸ்கனி அரசியல் பொது வாழ்விலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழிநின்று தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அன்பைப் பெற்று வருகிறார், என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nபொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்\nமே 23ல் கவனமாக இருங்க.. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nபிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nகள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள சொன்ன சைக்காலஜி டாக்டர்... ட்வீட் போட்ட சின்மயி\n\"மக்களுக்கு உயிர் முக்கியம்\" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு\nநியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nமோசடிகளே மூலதனம்... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன்\n28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-3093821.html", "date_download": "2019-05-21T10:37:22Z", "digest": "sha1:HHY5YLYJOJXJRWWTFVF6BAL66N2Z4MKE", "length": 13465, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்திடக் கூடாது: மார்க்சிஸ்ட்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்திடக் கூடாது: மார்க்சிஸ்ட் கட்சி\nBy DIN | Published on : 11th February 2019 04:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் முடிவெடுத்து விடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nதங்களது ஊழல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் அவைகளுக்கு துணை போகும் மோடி அரசிடம் தமிழக நலன்களை காவு கொடுத்து அதிமுக அரசு சரணாகதி அடைந்துள்ளது மட்டுமன்றி, பாஜகவுடன் தேர்தல் உறவு கொள்ளவும் முனைந்துள்ளது.\nநாடு முழுவதும் மக்கள் விரோத கொள்கைகளாலும், இமாலய ஊழல்களாலும் தோல்வி பயத்தில் மூழ்கியுள்ள பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு பிரதமர் மோடியிடம் அதிமுக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு கடந்த 15 மாதங்களாக காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ளதாகவும், அதை பிரதமர் பரிசீலிப்பதாகவும் அதிர்ச்சியான செய்திகள் தெரிவிக்கின்றன.\nதேர்தல் என்றாலே அதிமுக பயந்து நடுங்கி வருகிறது. தேர்தல்கள் நடந்தால் தங்களது வண்டவாளம் பகிரங்கமாகி விடும் என்பதால், உள்ளாட்சி மன்றத்தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரழிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆலாய் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதற்போது 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அனைத்திலும் படுதோல்வி அடைவதுடன், அதன் மூலம் பதவி இழக்க நேரிடும் என்பதாலும், தொடர்ந்து பதவியைப் பயன்பட���த்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதாலும் தேர்தலை ஒத்திப்போட எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது என்பது தெளிவாகும். இதற்காகவே, மோடியை தமிழகத்திற்கு அழைத்து வந்து அதிமுக அரசு விழா எடுத்துள்ளது போலும்.\nதமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டு அரசு நிர்வாகம் நடத்துவது வரலாற்றிலேயே முதன் முறை என்பது மட்டுமன்றி அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். இத்தொகுதிகளில் உள்ள மக்களது பிரச்சனைகளை கவனிப்பதற்கு சட்டமன்றப்பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளப்பெருமக்களும் கோரி வருகின்றனர். ஆனால், எடப்பாடி அரசின் வற்புறுத்தல் காரணமாக மோடி அரசும் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த மறுத்து வருகின்றன.\nஇந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற இடைத்தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து கட்டாயம் நடத்திட வேண்டும். மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தால் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமன்றி தேர்தல் ஆணையத்தின் மீதான வரலாற்றுக்கரும்புள்ளியாக பதிவாகும் என்பது திண்ணம்.\nஅரசியல் நெறிமுறைகளை தொடர்ந்து காலில் போட்டு மிதித்து வரும் மோடி அரசு, அரசியல் கூட்டணி லாபத்திற்காக இடைத்தேர்தல்களை தள்ளி வைக்க முயலுமானால் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரிய���ரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6393", "date_download": "2019-05-21T10:45:31Z", "digest": "sha1:NEXRVG2V7OOJPXRDYJH7E6PF6GXXVPKX", "length": 7913, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தாலியில் பூச்சூடியவர்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேத���ணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionமக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட,மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா.செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு.அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும்,பேசும் மொழியும் அதில் வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடுகிறது\nமக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட,மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா.செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு.அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும்,பேசும் மொழியும் அதில் வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடுகிறதுஇதெல்லாம் பா.செயப்பிரகாசம் போன்ற கலைப் படைப்பாளிகளுக்குத்தான் சாத்தியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/global-tamil-news", "date_download": "2019-05-21T10:26:18Z", "digest": "sha1:XYCSPVCCGFHURYOQBKZ6COPLS7KGVPGO", "length": 12263, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "சர்வதேச செய்தி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nஅமெரிக்க தூதரகம் அருகில் விழுந்தது எறிகணை\nமத்தியகிழக்கு கடல் பகுதியில் ஈரானுடன் முறுகல் நிலையை அடுத்து போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான பகுதிக்குள் எறிகணைத் தாக்குதல்...\nஜேர்மனின் பவேரியா பகுதியில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் மேல் சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம்\nஜேர்மனின் பவேரியா பகுதியில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டதில் 3 மாடி கட்டிடம் தரையில் சரிந்துள்ளது. இதில் இடர்பாடுகளில் சிக்கியிருக்கும் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக...\nநிலைதடுமாறி கடலுக்குள் விழுந்த வ���மானம்,உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பலி வெளியான பகீர் புகைப்பங்கள்\nHonduras நாட்டில் கடலுக்குள் விமானம் விழுந்த நிலையில் உள்ளே இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Honduras தலைநகர் Tegucigalpaவில் இருந்து Trujillo நகர் நோக்கி ஒரு சிறிய விமானம் நேற்று கிளம்பியது. கிளம்பிய சிறிது...\nஈரான் – அமெரிக்க போர் பதற்றம்: நாட்டு மக்களுக்கு பகீர் எச்சரிக்கை\nஈரான் - அமெரிக்க போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பஹ்ரைன் நாடு சொந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது. அமெரிக்கா -...\nஇறந்த தாயின் தலையை பிளேடால் சிறு துண்டுகளாக நறுக்கிய சைக்கோ மகன் \nஅமெரிக்காவில் இறந்த தாயின் தலையை பிளேடால் சிறு துண்டுகளாக நறுக்கிய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர், விசித்திரமாக நடந்துகொள்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ...\nயேர்மனியில் பாவமன்னிப்பு கேட்க வந்த கன்னியாஸ்திரீயை முத்தமிட முயன்ற பாதிரியார்\nஜேர்மனியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாவ மன்னிப்பு கேட்கும்போது அவரிடம் தவறாக நடக்க முயன்ற ஒரு பாதிரியாரை வாட்டிகன் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றம் தீவிர விசாரணைக்குப்பின்னும் அந்த கன்னியாஸ்திரீயின்...\nமனைவி மற்றும் 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து புதைத்த சைக்கோ அரக்கன்\nஜேர்மனில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை குத்தி கொலை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனை சேர்ந்த ஜார்ஜ் (31) என்கிற தன்னுடைய கணவர்,...\nகர்ப்பிணி பெண்ணை கொலை செய்து, அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கும்பல்\nநிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து, அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் (19) என்கிற ஒன்பது மாத கர்ப்பிணி பெண்,...\n9 ஆண்டுகளில் 23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொடூரமாக கொலைசெய்த தொடர் கொலைக்காரன்\nஅமெரிக்காவில் தொடர் கொலைக்காரன் ஒருவன் 9 ஆண்டுகளில் 23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திறகு வந்துள்ளது. 55 வயதான ரொனால்ட் டொமினிக் என்ற நபரே இக்கொடூர கொலைகளை செய்துள்ளான். 2006 ஆம்...\nபதிலடி கொடுக்கும் விதமாக முழு ராணுவமும் எங்களிடம் தயாராக உள்ளது – அமெரிக்காவிற்கு ஈரான் சவால்\nதங்கள் நாட்டின் முழு ராணுவமும் தயார் நிலையில் இருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இப்படி தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுப்பட்டு வருகிறது. அதன்...\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/pollachi-girls-sp-suba-veerapandiyan-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:49:36Z", "digest": "sha1:B57JSGOZYVARN4HY7UEZHHUPFNA7JQDJ", "length": 6030, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "பொள்ளாச்சி பெண்கள் விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்,பி மற்றும் அமைச்சர்களை வெளுத்துவாங்கிய சுப.வீ ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்கள் விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்,பி மற்றும் அமைச்சர்களை வெளுத்துவாங்கிய சுப.வீ \nபொள்ளாச்சி பெண்கள் விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்,பி மற்றும் அமைச்சர்களை வெளுத்துவாங்கிய சுப.வீ \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி March 14, 2019 9:20 PM IST\nபொள்ளாச்சி பெண்கள் விவகாரம் தொடர்பாக கர்ஜித்த வைகோ \nசட்டத்தை மீறி செயல்படும் இ.பி.எஸ் அரசு மற்றும் போலீஸ் சீப்பான மிரட்டல் வேலைகளில் ஈடுபடுவதாக கொந்தளிக்கும் தமிழகம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்��கோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=444329", "date_download": "2019-05-21T12:17:50Z", "digest": "sha1:OTCSLTHMN62LK56I4TY6ZUZN333UJXV6", "length": 14076, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "வீடுகளுக்கு சுத்தம் செய்ய அட்வைஸ் தெருக்களைக் கண்டு கொள்ளாத காரைக்குடி நகராட்சி நிர்வாகம் | Karaikudi Muncipality Not cleaning the wastages in roads and advices people to clean the house - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவீடுகளுக்கு சுத்தம் செய்ய அட்வைஸ் தெருக்களைக் கண்டு கொள்ளாத காரைக்குடி நகராட்சி நிர்வாகம்\nகாரைக்குடி : வீடுகளைச் சுத்தமாக வைக்க வேண்டும் என அட்வைஸ் செய்யும் காரைக்கு நகராட்சி நிர்வாகம் தெருக்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பை, புதர்கள் கொசு உற்பத்தி மையங்களாக மாறி வருகிறது. காரைக்குடி நகராட்சி உட்பட்ட 36 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதிகளில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தினமும் 48 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.\nநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தினமும் குப்பை வாங்குவதற்கு என நகராட்சி சார்பில் 170க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். குப்பை வாங்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் 120க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களைக் கொண்டு குப்பை வாங்கும் பணியை செய்து வருகின்றனர்.\nஇந்த நிறுவனத்துக்கு மாதத்திற்கு ரூ. 16 லட்சத்துக்கு மேல் நகராட்சி மூலம் தரப்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மட்டுமே வாங்குகின்றனர். ஆனால், தெருக்களைச் சுத்தம் செய்வது இல்லை. இதனால் தெருக்கள் முழுவதும் புதர் மண்டியும், குப்பைகள் குவிந்தும் காணப்படுகிறது. காரைக்குடி நகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் பரவி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெரு குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வீடு. வீடாக வரும் அதிகாரிகள் வீட்டில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என மக்களுக்கு அறிவுரை கூறுகின்றனர்.\nஆனால், தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பை, புதர்களில் கொசு உற்பத்தி அமோகமாக நடந்து வருவதை கண்டு கொள்ளவில்லை. இவற்றை அப்புறப்படுத்தி தெருக்களை சுத்தமாக வைக்காத நகராட்சியின் மீது யார் நடவடிக்கை எடுப்பது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` துப்புரவு பணியாளர்கள் முன்பு காலை நேரங்களில் ஒவ்வொரு டிவிஷனுக்கு என ஒதுக்கப்பட்ட தெருக்களை சுத்தப்படுத்தி, குப்பையை வாங்கவேண்டும். பின்பு மதிய நேரங்களில் அனைத்து துப்புரவு பணியாளர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு வார்டு பகுதியை சுத்தம் (மாஸ் கிளினிங்) செய்வார்கள்.\nஇது போன்று ஒவ்வொரு வார்டு பகுதியாக சுத்தப்படுத்தப்படும். இதில் தெருக்களில் உள்ள கால்வாய்கள், சாலையோரங்களில் உள்ள செடிகளை அகற்றுவது, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது மற்றும் கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தெருக்களின் இடையே உள்ள சிறிய சத்துகளையும் சுத்தப்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்த வார்டு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணப்படும். இதுபோன்று ஒவ்வொரு வார்டாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஆனால், இப்பணி கடந்த பல வருடங்களாக இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் தெருக்கள் முழுவதும் செடிகள், முட்புதர்கள் மற்றும் குப்பை மண்டி கிடக்கிறது. இதுஅதிகாரிகளின் பார்வையில் பட்ட���ம் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் அதிகாரிகள் பாராமுகமாகவே செயல்படுகின்றனர். தெருக்களை சுத்தம் செய்யாமல் டெங்குவை கட்டுப்படுத்துவது எப்படி என தெரியவில்லை. நகராட்சி துப்புரவு பணிகளை கண்காணிக்க சப்கலெக்டர் தலைமையில் தனி டீம் இருந்தும் பயனற்ற நிலையே உள்ளது. எனவே, கிடப்பில் போடப்பட்ட மாஸ் கிளினிக் பணியைமீண்டும் செயல்படுத்த வேண்டும். இதனை ஒவ்வொரு மாதமும் நடைமுறை படுத்த வேண்டும்’’ என்றனர்.\nகாரைக்குடி காரைக்கு நகராட்சி சுத்தம் குப்பைகள் தேவகோட்டை ரஸ்தா\nஅரக்கோணம் அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: பயணிகள் ரயில்கள் 90 நிமிடம் தாமதம்\nமயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை\nதிருப்புறம்பியத்தில் மின்மாற்றி பழுது தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 200 ஏக்கரில் கருகும் நெற்பயிர்\nஆம்னி, டாக்ஸிதான் அதிகம் நிற்கின்றன கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட் தனியாருக்கு தாரை வார்ப்பா\nபட்டப்பகலில் ஆட்டுக் குடில்கள் தீக்கிரை பேட்டையில் 48 ஆட்டுக்குட்டிகள் கருகி சாவு\nவிடுமுறை கொண்டாட்டம் மாட்டுப்பட்டி அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490760", "date_download": "2019-05-21T12:11:27Z", "digest": "sha1:JTJL6J5NW5EKHIWYO2KEDTRKOJNAFQYM", "length": 7770, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சுங்கச்சாவடியை சூறையாடிய விவகாரம் 5 பேர் சிறையில் அடைப்பு | Case of the looting of customs duty was imprisoned in five persons - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசுங்கச்சாவடியை சூறையாடிய விவகாரம் 5 பேர் சிறையில் அடைப்பு\nபுழல்: செங்குன்றம் அடுத்த நல்லூரில் உள்ள சுங்கச்சாவடியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், புழலில் இருந்து நேற்று முன்தினம் காலை கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் நல்லூர் சுங்கச்சாவடிக்கு வந்தது.\nஅப்போது அதிக கட்டணம் வசூலித்ததால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வேனில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வேன் டிரைவர் பன்னீர் (34), உரிமையாளர் ஜேம்ஸ் (40) ஆகிய இருவரையும், சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர்.\nஒருசிலர் சுங்கச்சாவடியின் கண்ணாடி அறைகளை உடைத்தனர். இருதரப்பு புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர்களை தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சமீர் கோஸ் (25), ராஜேஷ் சாவ் (21) ஆகிய இருவரையும், சுங்கச்சாவடியை சூறையாடியதாக சோழவரம் அடுத்த ஆத்தூரை சேர்ந்த பாபு (25), காரனோடை சண்முகா நகரை சேர்ந்த சலீம் (32), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா (36) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசுங்கச்சாவடி சூறை சிறையில் அடைப்பு\nகோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை....ஒருவர் கைது\nமனைவியின் முதல் கணவனுக்கு பிறந்ததால் டார்ச்சர் 5 வயது குழந்தை அடித்துக்கொலை: ஆசிரியர் வெறிச்செயல்\nகோயில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு: நகை பட்டறை ஊழியர் கைது\nசேலத்தில் இருந்து சென்னைக்கு கடத்திய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nரயிலில் சிக்கியதால் வலது கால் துண்டிப்பு செயற்கை காலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் அதிரடி கைது\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:52:29Z", "digest": "sha1:HJ3S4VQ6PE25USXRCK7IBXNIW5R6JPY4", "length": 23365, "nlines": 105, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வன்னி – Jaffna Journal", "raw_content": "\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட...\tRead more »\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nவவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர். வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,...\tRead more »\nவைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது...\tRead more »\nமுல்லைத்தீவில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம்\nமுல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு அவ்விடத்தில் வீடமைப்புத�� திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கள மக்கள்,நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட மக்கள், 1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து...\tRead more »\nமுல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது\nமுல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை...\tRead more »\nபொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஹோட்டலுக்குள் வெடிகுண்டுகள் வைத்திருந்த நபா்\nஉணவகத்திற்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜன்குளம் தாவூத் ஹோட்டல் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன...\tRead more »\nகிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nகிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புலனாய்வுப்...\tRead more »\nகிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் மீட்பு ; பொலிசார் விசாரணை\nகிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் குறித்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பளை பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில்...\tRead more »\nமுல்லைத்தீவில் கடும் க��ற்றுடன் மழை – வீடுகள் சேதம்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற மரங்களும் முறிவடைந்துள்ளன. இதன்போது,...\tRead more »\nவெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்\nமுள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி எடுத்துவந்த வேளை மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது....\tRead more »\nமுல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று (புதன்கிழமை) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த...\tRead more »\nதமிழ் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் வழங்கி வைப்பு\nவன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தால் வறிய நிலையில் உள்ள இரண்டு தமிழ் குடும்பத்திற்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. குறித்த வீடுகள் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரெராவின் ஆலோசனை வழிகாட்டலில் இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. குருநாகலைச்...\tRead more »\nகிளிநொச்சி உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத்தண்டணை\nகிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின்...\tRead more »\nமைதானத்தில் விளையாடிக் கொண��டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு\nகரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயக்கமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த்த் துயரச் சம்பவம் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக வீரரான இராசேந்திரம் நிதர்சன் (வயது -25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று...\tRead more »\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது\nமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின்...\tRead more »\nகிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி முன்னிலையாகுமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா நேற்று 29.03.2019 வெள்ளிக்கிழமை அறிவித்தல் வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு...\tRead more »\nசுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு ஆளுநர் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்\nபாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு காணப்பட்டுள்ளது....\tRead more »\n6 மாதங்களில் கிளிநொச்சி மைதானம் சுகததாச போன்று மாறும் – அமைச்சர் உறுதி\n6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார். இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட....\tRead more »\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் இளம் தாயார் தற்கொலை முயற்சி\nபெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது குழந்தையையும் அழைத்துச் சென்று அடர்ந்த பற்றைக்குள் இவ்வாறு தனக்குத் தானே...\tRead more »\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை\nமுல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டில் நேற்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பன...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/TN%20Police%20department", "date_download": "2019-05-21T10:34:51Z", "digest": "sha1:JAOV7CP5V5HCIAGCJOZYTERZX6BI5AQM", "length": 7585, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN Police department", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇன்று இவர் - இளையராஜா, மணிரத்னம் - 02/06/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 03/04/2018\nஇன்றைய தினம் - 03/04/2018\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 3\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 2\nரோபோ லீக்ஸ் - 13/01/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 09/01/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/12/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/12/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 01/12/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/11/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 15/11/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 12/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 12/10/2017\nஇன்று இவர் - இளையராஜா, மணிரத்னம் - 02/06/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 03/04/2018\nஇன்றைய தினம் - 03/04/2018\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 3\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 2\nரோபோ லீக்ஸ் - 13/01/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 09/01/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/12/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/12/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 01/12/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/11/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 15/11/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 12/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 12/10/2017\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/vikatan-india-news/", "date_download": "2019-05-21T11:07:02Z", "digest": "sha1:TF7WUCWIGH4SURU54CBHKNSJ5PWAT3WZ", "length": 19803, "nlines": 271, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Vikatan India News – KrishnagiriDistrict.com", "raw_content": "\n' - மாட்டுச் சாணத்தால் காரை மெழுகிய `பலே' ஓனர்\nவெயில் கொடுமையில் இருந்து தப்புவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காரை மாட்டுச் சாணத்தால் மெழுகிய சம்பவம் நடந்திருக்கிறது […]\nகம்பீரமான ஆயி மண்டபம்.. ஆச்சர்யப்படுத்தும் கல் மரங்கள்\nபுதுச்சேரி அரசின் சின்னமாக விளங்கும் ஆயி மண்டபம் சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்கா நடுவில் அமைந்துள்ளது […]\n”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்”- புதுச்சேரி தேர்தல் அ���ிகாரி சொல்லும் புதுக்கணக்கு\n”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்” என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அருண் தெரிவித்திருக்கிறார். […]\n - 11 புலிக்குட்டிகளைப் பாதுகாக்கும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்\nகடந்த வார இறுதியில், பன்னா புலிகள் காப்பகத்தில் ஐந்து புலிக்குட்டிகளும், 9-ம் தேதி நௌரதேஹி மற்றும் ராதபனி சரணாலயங்களில் தலா மூன்று புலிக்குட்டிகளும் பிறந்துள்ளன. […]\n‘விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செய்கிறார்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக பிரணாப் கருத்து\n'இதுவரை நடந்துமுடிந்த அனைத்து தேர்தல்களும், தேர்தல் ஆணையர்களால் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது' என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார் […]\nஇந்திய தக்காளிச் செடிகளைத் தாக்க கடல் கடந்து வந்துள்ள தென் அமெரிக்கப் பூச்சி\nTuta absoluta பூச்சிக்கென இனக்கவர்ச்சி பொறி சந்தையில் கிடைக்கிறது. பூச்சிகளின் மீது Matarhizium anisopliae பூஞ்சாணை தொளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்த முடியும். […]\n`2004, 2009ல் 90% பொய்யாகியுள்ளது'- கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுக்கும் நாராயணசாமி\n”வாக்கு எண்ணிக்கைக்குப் பின் கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போகும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார். […]\nடிராஃபிக் நெரிசலில் நடந்த துப்பாக்கிச் சண்டை - டெல்லியில் சினிமா பாணியில் என்கவுன்டர்\nடெல்லியில் நேற்று இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் மற்றொருவர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பன்டார் […]\nஅன்று காங்கிரஸ், இன்று பி.ஜே.பி; தேர்தல் ஆணையர்கள் தகராறு... 10 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புச் சட்ட அதிகாரம் கொண்ட உயர் அமைப்பு ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் இரண்டு கமிஷனர்களைக் கொண்டது […]\n11,755 அடி உயரத்தில் மலை ஏற்றம் - மோடி தியானம் செய்த குகையில் என்ன விஷேசம்\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு பிரதமர் மோடி உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு நேற்று சென்று வழிபடு 15 மணி நேரம் தியானம் செய்தார் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/", "date_download": "2019-05-21T11:45:13Z", "digest": "sha1:G632JCXJBLS5ZNWSI7MF4MMU2QSKI7VO", "length": 15222, "nlines": 237, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 360° செய்திகள் | 360° News | nakkheeran", "raw_content": "\nமருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...போக்சோ சட்டத்தில் கைது...\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- எதிர்க்கட்சி…\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை…\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக…\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nதடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோனி வந்தாலே பிரச்சனை தான்- நியூஸிலாந்து வீரர் மெக்கல்லம்...\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nஇன்றைய ராசிப்பலன் - 20.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.05.2019\nபயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால் தோனி கொடுக்கும் வினோத தண்டனை\nஇன்றைய ராசிப்பலன் - 16.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 1.05.2019\nதடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\n\"தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள்\"- ஹர்பஜன் ட்வீட்...\nமோசமான நிலைக்கு வந்துவிட்டோம்- கோலி வேதனை...\nகடைசி ஓவர் வீசுவதை விட இதுதான் கடினம்- சாஹலுக்கு பேட்டி கொடுத்த விஜய் சங்கர்...\n146 கிமீ வேகப்பந்தை பின்னங்கழுத்தில் வாங்கிய இலங்கை வீரர்\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nடாஸை வென்ற இந்தியா... பேட்டிங் ஆடும் ஆஸ்திரேலியா- முதல் டி20 போட்டி...\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\nசிலிர்ப்பு மிக்க செயல்திட்டம்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 15\nகுழப்பத்தில் இருந்த எம்.ஜி.ஆர்... தனிக்கட்சி ஆரம்பிக்கச் சொன்ன கம்யூனிஸ்ட்\nதென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா -கொரியாவின் கதை #19\nமருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...போக்சோ சட்டத்தில் கைது...\nபிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு...\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதோனி வந்தாலே பிரச்சனை தான்- நியூஸிலாந்து வீரர் மெக்கல்லம்...\nவங்கதேச பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் இந்திய தொடக்க வீரர்...\nதடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nஇன்றைய ராசிப்பலன் - 20.05.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/cinekuthoo-20112018", "date_download": "2019-05-21T11:34:03Z", "digest": "sha1:T252HFGA3BEGHFMM4K6UTYTI5K5AP5Z4", "length": 7869, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "சினிக்கூத்து 20.11.2018 | Cinekuthoo 20.11.2018 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்\nபார்த்திபன் - சீதா \"ரகசிய' சங்கதிகள்\nநன்றியுடன் இருப்போம் -டைக்டர் உருக்கம்\nபின்பக்கமா கட்டிப்பிடிச்சு -அலறிய ஹீரோயின்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம�� எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/10/blog-post_29.html", "date_download": "2019-05-21T11:58:42Z", "digest": "sha1:QEPC5A3I2QQKIZD7XV6YBV77TWOFM6Z6", "length": 59404, "nlines": 313, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "பொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nபொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 29, 2016 | ஆமினா முஹம்மத் , இஸ்லாமியப் பெண்மணி , பெண்களின் கருத்தென்ன , பொது சிவில்\nபொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில் குறித்த கேள்வியை இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பில் மொழிந்து இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்களை திரட்டினோம். ஒவ்வொருவரின் பதிலிலும் தீர்க்கமான பார்வைகள் இருந்தன. அவை அனைத்துக்கூறுகளையும் அலசிய கருத்துக்களாக அமைந்தன. பொதுச்சிவில் எதிர்க்கும் அதே வேளையில் நடுநிலையுடன் இன்றைய குழப்பங்களின் காரணங்களையும் விவரித்துள்ளனர். அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.\nஜெ.பானு ஹாரூன் ( வடகரை) - நாவல் எழுத்தாளர்\nஇஸ்லாமியர்கள் திட்டவட்டமாக எக்காலமும் ஏற்றுக்கொள்வது ஷரியாவை மட்டுமே ஆடு நனைகிறதே என்று அழுது ஊளையிடாமல் கீழ் மட்டத்திலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்விக்கும் ,வேலை வாய்ப்பிற்குமான சட்டத்திருத்தங்கள் செய்யுங்கள் ; உணவுத்தேவைக்கான வழிகளை காட்டுங்கள்; தினம் இடைக்காலத்தடை போடுபவர்களுக்கு அடைக்கலமளிக்காதீர்கள்-இதுவே இஸ்லாமியர்களுக்கு அரசு செய்யும் பேருதவி\nஒருவருக்கொருவர் அநியாயம் செய்து இறைவனுக்கும் மாறு செய்து துணையை விட்டுவிட்டு ஓடி ஒளிவதை விட, உடனிருந்துகொண்டே பிடிக்காத இணையை கொடுமை படுத்தி நச்சு உணர்வுடன் நெறுக்கிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பதை விட இஸ்லாமிய சட்டப்ப��ி செய்து கொள்ளப்படும் ''தலாக் '' -- க்கில் எவ்வித குறையுமில்லை.\nமனநோய் , தாம்பத்யத்தில் ஒத்துழையாமை , குடும்பத்தில் நெருக்கமின்மை ,கடமைகளை புறக்கணித்தல் ,துணைக்கு மாறு செய்தல் ,சொத்துக்களை அபகரித்தல் ,குழந்தைகளை பிரித்துவைத்தல் போன்ற பல காரணங்கள் சிலவை வெளியே சொல்லாமல் பெண்களின் நலன் கருதி மறைக்கப்பட்டும் விடும் . தலாக்கினால் ஆண்களின் நடைமுறை வாழ்க்கையும் , பொது வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது . மனைவியை தவிர வேறு எந்த பெண் உறவுகளும் ஒரு ஆண்மகனுக்கு நெருக்கமான பணிவிடைகள் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை . அதனால் இன்னொரு திருமண வாழ்க்கையின் தேவையும் ஏற்படுகிறது.\nவெறுமனே கேட்பவருக்கெல்லாம் ''தலாக் ''-கை அனுமதித்து விடுவதில்லை . சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைக்குரிய காரணங்கள் ,பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் , குழந்தைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்று அலசி ஆராய்ந்த பின்னரே வேறு வழியில்லாத நிலையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . தம்பதியரிடையே பிரச்சனை நிகழ்ந்தால் சமாதானம் செய்துவைக்க மற்றவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது, இணக்கம் ஏற்பட வேண்டி பொய் சொல்லவும் இச்சமயத்தில் அனுமதி அளிக்கிறது. இத்தகு கட்டங்களைத் தாண்டியே பயனற்ற நிலையில் தலாக் கொடுக்கப்பட , இஸ்லாத்தை புரியாதவர்கள் தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர்.\nஹுசைனம்மா (அபுதாபி) - எழுத்தாளர், இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :\nபொது சிவில் சட்டம் எதிர்க்கப் படவேண்டியதே. அடிமை இந்தியாவில், தம்மை எதிர்ப்பதில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்தபோதும், ஷரிஆ சட்டத்திற்குத் தடையில்லை. சுதந்திர இந்தியாதான் அந்தச் சுதந்திரத்தை மறுக்கிறது.\nசிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து எழும் இஸ்லாமிய சமூகம், சலசலப்பு அடங்கியதும் மீண்டும் தனது கூண்டுக்குள் பதுங்கி விடுகிறது. சிவில் சட்டத்தைவிட, நம் இஸ்லாமியச் சட்டம் சிறப்பானது என்பதை நிரூபிக்குமளவு நம் சமூகத்தின் நிலை உள்ளதா என்ற பரிசீலனையோ, உரிய நடவடிக்கைகளோ எதுவும் எடுக்காமல் அதே நிலையைத் தொடர்ந்தால், நம் உரிமைப் போராட்டம் வீழ்வதற்கு நாமே காரணமாவதைத் தடுக்க ��ுடியாது.\nதலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.\nபலதார மணத்தை நபிவழியெனும் நாம், விவாகரத்தின்போது குழந்தைகளைப் பெண்களின்மீது சுமையாக்கி அவர்களின் மறுமணத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறோம்.\nபர்தா அணிவதில் பெண்களுக்கு நரகத்தைச் சொல்லிப் பயமுறுத்தும் நாமேதான், நரகத்தின் அச்சமின்றி அவர்களின் சொத்துரிமையில் கைவைக்கின்றோம்.\nஇறைவனே வடிவமைத்துத் தந்த நம் சட்டம் எத்தனை சிறப்பானது ஆனால், குர் ஆனில் இறைவன் முந்தைய “அஹ்லே கிதாப்” மக்களை எதற்காகச் சபித்தானே, அதே தவற்றை - சாதகமானவற்றைப் பின்பற்றுவதும், பாதகமானதை ஒதுக்குவதும், திரிப்பதும் ஆன அதே பாவத்தை அல்லவா நாம் செய்கிறோம் என்ற உண்மையை என்று உணர்வோம் நாம்\nஅந்நாளில்தான் சிவில் சட்டத்தை நம்மீது திணிப்பதற்கு அஞ்சுவார்கள்\n13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;\nமலிக்கா (முத்துப்பேட்டை) - கவிதாயினி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :\nபொதுசிவில் சட்டம்குறித்து காட்டுத்தீபோல் இஸ்லாமிய நெஞ்சங்களில் பற்றிக்கொண்டுள்ளது. இது ஜனநாயகநாடு/ இதில் பல்வேறு சமயத்தினர் வாழ்கிறார்கள். இந்தியச்சட்டத்திலும் அந்தந்த மதங்களுக்கு உண்டான தனிப்பட்ட சட்டங்களிலும் மதநம்பிகைகளிலும் அவரவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும்போது இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் அந்த உரிமையை பறிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்\nஅதேசமயம், இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாய் இஸ்லாமியவாதியென தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்\nசரிவர அதன் சட்டங்களை புரியாது அல்லது பின்பற்றத்தெரியாது சிலபல குழப்பங்களை செய்து அதனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை நிச்சயமாய் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே\nஷாபானு வழக்கைப்போல் மேலும் சிலர் தொடுத்த வழக்குகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பேற்காது, பொறுப்பற்று இதுபோன்ற அநீதிகளை கண்டும் காணாமலும் விட்ட அந்தந்த மாநில மற்றும் ஊர் ஜமாத்தார்கள் , சிலபல பெரிய அறிவாளிகள் பொடுபோக்கு நிலையே இதுபோன்ற பெண்களின் அநீதிகளுக்கு காரணமாக இருக்கும். அதனை உரியமுறையில் களையெடுத்து களையவேண்டுமே தவிர எங்களின் வாழ்வியல் பாடங்களான இஸ்லாமிய சட்டமே தவறானதென்ற குற்றச்சாட்டை எப்படி ஏற்கமுடியும் ஆனால் அதனை சரிவர நடைமுறைக்குகொண்டுவராது செயல்படுத்தாதன் விளைவே விஷ்வரூபமாய் இன்று\nமேலும் எந்த சமயத்தில்தான் இல்லை இதுபோன்ற உட்பூசல்கள் இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள் நாங்கள் உடன்படுகிறோம். மத உணர்வுகளில் தலையிட வேண்டாம் \nபெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி :\nபொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.\nசபிதா காதர�� (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :\nபொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில் அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன் இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு.\nஎங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை\nசித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி :\nபெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.\nயாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்\nபொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.\nஇருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா\nஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”\nஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :\nநாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் செய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.\nஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.\nஇஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.\nநூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.\nஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க மு��ியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.\nஅதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப்புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை \nபொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.\nகர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.\nமட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விச���ம்தான் பொதுசிவில் சட்டம்.\nஇந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவாளித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமைகளுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்\nநமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.\nஇந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள், ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒ��ுமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.\nசெயலாளர் - இக்றா பயிற்சி மையம்\nநிறுவனர் - இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்\n//இந்தப் பிரச்சனையின் வீரியம்குறைந்ததும் பிரிந்து விடாமல் அனைவரும் ஓர் அணியில் நில்லுங்கள்.//சகோதரி பர்வீன் அனஸ்சொன்னது. அத்தைக்கு மீசை முலைக்கட்டும்.\nReply சனி, அக்டோபர் 29, 2016 1:21:00 பிற்பகல்\n//தலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.//\nஅது மட்டுமல்ல, அதற்கும் மாறாக மாற்றார் கடைப்பிடிக்கும் வரதட்சணையை வீடாகவும் நகையாகவும் சீர் சீராட்டாகவும் நிலமாகவும் சொத்தாகவும் வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் பேரம் பேசி வாங்குகிறோமே. நமக்கு மார்க்கத்தைப் பற்றிப் பேச தகுதி இருக்கிறதா\nReply ஞாயிறு, அக்டோபர் 30, 2016 10:42:00 முற்பகல்\nஇதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், //பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள்//\nஒவ்வொரு கிராமத்திலும் வெளியே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து அல்லல்படும் பெண்களின் துயர் துடைக்க உள்ளூர் ஜமாத்துகள் நியாயமாக முன்வராதவரை இந்தப் பிரச்னைகள் மாற்றார் கைகளுக்குப் போவதை தடுக்க இயலாது.\nReply ஞாயிறு, அக்டோபர் 30, 2016 10:47:00 முற்பகல்\n//பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.//\nஆம். முத்தலாக் பற்றியும் இன்னும் பெண்ணுரிமை சார்ந்த பல விஷயங்கள் பற்றி பிற மத சகோதரர்களிடம் நிலவும் தவறான புரிந்துணர்வைப் போக்கும் வகையில் அவர்களும் கலந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக பலதார மனம் பற்றி பரவலான தவறான புரிந்துணர்வு நிலவுகிறது. இந்ததவறான புரிதலை நீக்கி விளங்கச் செய்வதும் நமது கடமை.\n நமது மக்கள் வாழும் பகுதியில் ஒரு மவுலானா அல்லது பேராசிரியரை பேசவைத்துக் கூட்டம் நடத்திக் கலைகிறோம். அவர்கள் பெரும்பாலும் நமக்குத் தெரிந்த வரலாறுகளையே சொல்கிறார்கள். நாம் மட்டும் விளங்கினால் மட்டும் போதுமா அடுத்தவர்களும் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள வழி செய்யுங்கள். அதுவரை இவ்வாறான நச்சுக் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவர்களால் விதைக்கப்பட்டவாறே இருக்கும். வேறுபாடுகள் விஸ்வரூபம் எடுக்கும்.\nசகோதரியின் இந்தப் பதிவுக்கு மிகுந்த பாராட்டுக்கள். கருத்துரைத்த சகோதரிகளுக்கும் ஜசாக்கல்லாஹ் ஹைரன்.\nReply ஞாயிறு, அக்டோபர் 30, 2016 10:59:00 முற்பகல்\nமுஸ்லிம்களான நாம்இந்தியாவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.\nதிருக் குர் ஆனின் மொழிபெயர்ப்பு, நபி மொழிகள், அண்ணலார் (ஸல்) அவர்களின் வாழ்வு, ஆகியவற்றை இந்த நாட்டின் எத்தனை மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் கடமையை நிறைவேற்றி இருக்கிறோம் இல்லை என்பதுதானே நமது பதில்\nஅந்த மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இஸ்லாத்தின் உண்மைகளை அவர்களுக்கு சரியாக புரியவைத்தோமா\nசரி இது ஒரு பக்கம் போகட்டும்.\nநாமாவது நமது வாழ்வின் ஒவ்வொரு செயல்களையும் திருமறை, நபி மொழியின் வழியில் வார்த்து எடுத்து வாழ்கிறோமா அப்படி செய்து இருந்தாலாவது இங்கு வாழும் கோடிக்கணக்கான மற்றவர்கள் நம்மைப் பார்த்தாவது நமது மார்க்கத்தைப் புரிந்து கொள்வார்களே அப்படி செய்து இருந்தாலாவது இங்கு வாழும் கோடிக்கணக்கான மற்றவர்கள் நம்மைப் பார்த்தாவது நமது மார்க்கத்தைப் புரிந்து கொள்வார்களே நாம் இதைச் செய்யவும் தவறி விட்டோமே\nஇத்தகைய தவறுகளை நாம் செய்ததால் அதன் விளவுகளை நாம் பார்க்கிறோம். இந்தநாட்டின் பெரும்பகுதி மக்கள் இஸ்லாத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் யார்\n( Courtesy: மெளலானா M.A. ஜமீல் அஹமத் - அழைப்புப் பணி ஏன்\nReply ஞாயிறு, அக்டோபர் 30, 2016 11:17:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போத��� சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஉளத்தூய்மை : (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்)\nபொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060\nஸ்டெடி ரெடி அப்புறம் புடி \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059\nபடித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று \nதொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம் - அதிராம்பட்டின...\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 14\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 058\nகவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-9\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 057\nஇஸ்லாம் மார்கத்திற்கு ஐரோப்பாவின் கடன்\n’என் பெயர் இஸ்லாம்’ - காணொளி உரை\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/goddess-names/baby-girl-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%88-0?page=2", "date_download": "2019-05-21T11:08:00Z", "digest": "sha1:TSTIF5U6WABS3JXSTDIDG57WIYHELJYP", "length": 13737, "nlines": 316, "source_domain": "babynames.tamilgod.org", "title": " வனசை Baby Girl. குழந்தை பெயர்கள் Baby names list - Goddess Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/24984-2/", "date_download": "2019-05-21T11:38:33Z", "digest": "sha1:CKI7VJFTCRTE4RDFWQLG752O656R2VWL", "length": 8615, "nlines": 172, "source_domain": "expressnews.asia", "title": "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி – Expressnews", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nHome / District-News / மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nகோவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 51 – வது, வார்டு கிளைகழக அலுவலகம் முன்பு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 51 -வார்டு செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.அசோக்குமார் தலைமையில் முன்னாள் மறைந்த முதலமைசர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம், காந்திபுரம் மகளிர் அணி செயலாளர் ராஜசுந்தரி, குயிலி, சரோஜினி, வனிதா, சூர்யா பாசறை, அமுதா, வித்யா, அண்ணாதுரை, வெங்கட ராமன், தினேஷ், மாணிகவாசகம் , கலில்பாய் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nவைகோ சென்னை விமான நிலையத்தில் பேட்டி…\nசென்னை வானூர்தி நிலையத்தில் தலைவர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள்… தேர்தலில் பாஜக தோல்வியை அடையும். மத்தியில் கூட்டணி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://nekalvukal.blogspot.com/2012/10/blog-post_24.html", "date_download": "2019-05-21T10:42:41Z", "digest": "sha1:3YPKGEGFRBDHEH6NT2CNV5SDRLQJK5ST", "length": 10091, "nlines": 208, "source_domain": "nekalvukal.blogspot.com", "title": "நிகழ்வுகள்: இவள்!", "raw_content": "\nபுயல் கொண்ட பின் ஒரு\nசாயல் அழிந்த பின் ஒரு\nஇவள் விட்டுச்சென்ற படிமம் எங்கனம்\nஇச் சமூகத்தின் சிறு புள்ளியாய்....\nமனதை உருக்கும் கவிதை. :(\nவாழுகிற அபலைகளை நினைவுறுத்திப் போகும்\nயார் இவள் உண்மையிலேயே நோகவைக்கும் ஒரு கேள்வி.எத்தனை மென்மையான உள்ளங்களை தொலைத்துவிட்டோம் .....................\nகாலங்கள் எண்களின் இனத்துக்கு மட்டும் துரோகம் இழைத்துவிட்டதா \nஎன்னய்யா ரொம்பநாளா ஆளையே காணோம்...\nமனதில் கனம் உண்டாக்கும் கவிதை...\nவணக்கம் கந்து சார்... :)))\nரெம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க.... வரவு நல வரவாக வாழ்த்துக்கள்....\nமறுபடியும் ஓடிப்போயிராமா தொடர்ந்து கலக்குங்க பாஸ் :)))))\nமனசை கனக்க வைக்கும் கவிதை பாஸ் :((\nஇப்படியான \"அவள்\" கள் நம்ம ஊர்களில் தான் அதிகம் பாஸ், அதற்க்கு நம்ம நாட்டின் யுத்தமும் பிரதான காரணம்...\nசில மாதங்கள் முன் இலங்கை சென்று என் சொந்த ஊருக்கு போன போது இப்படியான \"அவள்\"களை அதிகம் கண்டேன் :(( மனசுக்கு ரெம்ப வேதனையா இருந்திச்சு... இப்போது உங்கள் கவிதையை படித்த பின் மறுபடியும் \"அவள்\"கள் நினைவு ...... அவர்கள் மீது இறக்கப்படுவதை விட வேறு என்ன செய்ய முடியும் நம்மால்... :((\nதிண்டுக்கல் தனபாலன் 26 October 2012 at 10:09\nஉள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...\nவயிற்று பசிக்கு படகேறி கடல் வலை வீசி சென்றவன் வருகிறான் பிணமாக, சாகிறவன் இ(கி)ந்தியன் இல்லை செய்கையில் காட்டுகி...\n இலையுதிர் காலத்தால் சபிக்கப்பட்டவளாய் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறாளே.. புயல் கொண்ட பின் ஒரு நகரமாய் சாயல் அழிந்த பி...\nபொதுவாகவே மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை \"எல்லாம் இந்த ஒரு சான் வயிற்றுக்கு தானே..\" என்று ஒற்றை வர...\nஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பி...\nவிடை பெறும் நாயகன் -ராவிட்\nராவிட்டின் ஓய்வு - ஒரு ரசிகனாக.. அந்த வெண்ணிற ஆடையுடன் கிரிக்கெட் மைதானத்திலே அமைதியான சுபாவம் கொண்ட ராவிட்டை இனிமேல் காண முடியாது எ...\nபூனை குறுக்கால் போனாலும் எதிர்க்கட்சிகாரன் சதி - என சொல்லி அங்கலாய்க்கும் ஆளும் கட்சிகள் போல மக்கள் மனங்களில், நடைமுறைகளில் சில ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/10/blog-post_14.html", "date_download": "2019-05-21T11:15:43Z", "digest": "sha1:E2MBQQCQ2I3LSPQ6GMEO3MEK67QJRSQC", "length": 5865, "nlines": 47, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஒப்பந்த ஊழியர் போனஸ் - சேலம் மாவட்டம் சாதனை!", "raw_content": "\nஒப்பந்த ஊழியர் போனஸ் - சேலம் மாவட்டம் சாதனை\nஒப்பந்த ஊழியர்களுக்கு, நியாயமான போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, BSNLEU & TNTCWU, இரண்டு மாவட்ட சங்கங்களும், கடந்த இரண்டு மாதங்களாக பல விதமான முயற்சிகளை செய்து வந்தது. அதாவ��ு, நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதுவது, பேட்டி கான்பது, கோரிக்கையை வலியுறுத்துவது, ஒப்பந்ததாரரை அனுகுவது, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது என நமது பணி தொடர்ந்தது.\nஒரு கட்டத்தில், பிரச்சனை தீர்வு காணப்படவில்லையென்றால், 16.10.2017 முதல் ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என நிர்வாகத்திடம் கடுமையாக தெரிவித்தோம். அதற்காக, 12.10.2017 அன்று சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தி, நேரில் மகஜர் வழங்கினோம்.\nவிளைவு, ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வில், முதல் முறையாக, குறைந்தபட்ச போனஸ் ரூ. 7000 என்ற உன்னதமான கோரிக்கை, நமது சேலம் மாவட்டத்தில் உத்தரவாதப்படுத்தபட்டுள்ளது. ஆம், Manpower Tender-ல் Rajaa & CO, Salem என்ற ஒப்பந்ததாரர் வசம் வேலை செய்யும் ( நகர மற்றும் ஊரக பகுதிகளில்) 45 ஒப்பந்த தொழிலாளர்கள், 9 மாத காலத்திற்கு (01.01.2017 to 30.09.2017) 7000/- ரூபாய் கணக்கீட்டில், நேற்று, 13.10.2017, ரூ. 5274.00 போனஸ் பெற்றுள்ளனர்.\nஅதே போல், சேலம் நகர பகுதிகளில்,\nஸ்ரீ வாரி ஒப்பந்ததாரர் வசம் பணி புரியும், 24 ஒப்பந்த தொழிலாளர்கள் அக்டோபர் 2016 முதல் ஜூலை 2017 வரையிலான 10 மாதங்களுக்கு,சுமார் ரூ. 5624/- வரை போனஸ் பெற்றுள்ளனர்.\nஇதன்மூலம், நமது சேலம் மாவட்ட சங்கங்கள் மகத்தான ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலியே 7000/- ரூபாய் அடிப்படையில் போனஸ் பெற்ற முதல் மாவட்டம், நமது சேலம் மாவட்டம் தான் என்று TNTCWU தமிழ் மாநில சங்கம் நம்மை பாராட்டியுள்ளது.\nமீதமுள்ள மல்லி, பாலாஜி உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களும், 16.10.2017, திங்கள் அன்று பட்டுவாடா செய்வார்கள் என மாவட்ட நிர்வாகம் நமக்கு உறுதி அளித்துள்ளனர்.\nதொடர்ச்சியான, நேர்த்தியான, சக்திமிக்க, போராட்டங்கள் மட்டுமே தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதோற்றதில்லை, தோற்றதில்லை தொழிற்சங்கம் தோற்றதில்லை \nகேட்டதில்லை கேட்டதில்லை தோற்ற சரித்திரம் கேட்டதில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2019-05-21T11:15:38Z", "digest": "sha1:TDPA6O4MSWXN4YUMZDKMAWJ6G7WRS3TW", "length": 8896, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\nஅர்ஜுன் மீதான புகாரால் ஸ��ருதியின் ரகசியம் வெளியானது\nநிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.\nஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசியத்தை வெளியிட வேண்டியதாகிவிட்டது.\nபொதுவாக நடிகைகளுக்கு திருமணமானால் வாய்ப்புகள் குறைந்துவிடும். வாய்ப்புகளுக்காக ஸ்ருதி பொய் கூறியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\nசுருதி பொய் சொன்னது வெளிப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் சுருதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரியருக்காக பொய் சொன்னவரை இந்த வி‌ஷயத்தில் எப்படி நம்புவது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.\nNext articleசன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் ��ைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T11:37:33Z", "digest": "sha1:VJWEQSBROWANT53O2NUXSCG55B32FALL", "length": 8624, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் இடைத்தேர்தல் குறித்த தி.மு.க.வின் நிலைப்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது – தினகரன்\nஇடைத்தேர்தல் குறித்த தி.மு.க.வின் நிலைப்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது – தினகரன்\nதிருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த தி.மு.க.வின் நிலைப்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇது போன்ற செயல்பாடுகளால் தான் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து அங்கு கருத்து தெரிவிக்கும் போதே தினகரன் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n“இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே வழக்கு தொடுத்த ஸ்டாலின், இப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்.\nதிருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பாக நவம்பர் மாதத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைத்திருப்பது என்பது சரியான நடைமுறை இல்லை.\nமேலும், இவர்களுக்கு துணிவு இருந்தால் தேர்தலை நடத்தி வெற்றிபெற வேண்டுமே அன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.” என கூறினார்.\nPrevious articleகடன்கள் பற்றி தகவலை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் – மஹிந்த அணி\nNext articleதிராவிடம் என்பது இனம் அல்ல, அது ஓர் இடம்: எச்.ராஜா\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பத���ியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/98153.html", "date_download": "2019-05-21T10:50:58Z", "digest": "sha1:XTJCU42CQN3J7BGEWD4LQ5GWBS737U7D", "length": 4589, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கொக்குவிலில் வீடு முற்றுகை; வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது – Jaffna Journal", "raw_content": "\nகொக்குவிலில் வீடு முற்றுகை; வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது\nகொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர். அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சுற்றிவளைப்பு இன்று புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.\nஇந்தச் சோதனை நடவடிக்கை தொடர்பில் அந்தப் பகுதி மக்களுக்கு இராணுவத்தினரால் முன்னறிவித்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.\nவாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடே இவ்வாறு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அங்கு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் உரைப் பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போ��ாட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/saamy-2-motion-poster-released/", "date_download": "2019-05-21T11:39:15Z", "digest": "sha1:XY6ZGRBB7UYXOD2OR23AOCJCAD7IIDKS", "length": 8002, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடபோகும் சாமி-2 படக்குழு.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடபோகும் சாமி-2 படக்குழு.\nஇன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடபோகும் சாமி-2 படக்குழு.\nசாமி முதல் பாகம் விக்ரம் திரிஷா விவேக் மற்றும் பலர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.\nஇதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இப்படத்தை ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் சியானின் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் என கிசுகிசுக்கப்படுகிறது.\nPrevious articleஎனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி “மீட் பண்ணவா” “ஜாட் பண்ணவா”.\nNext articleஇணையதளத்தில் கலக்கும் விக்ரமின் சாமி 2 மோஷன் போஸ்டர்.\nகைதியாக ஜெயம் ரவி கோமாளி நான்காவது போஸ்டர் வெளியானது.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\nவிக்ரம் 58 அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் த்ரில்லர் இயக்குனர் படத்தில். அதுவும் த்ரில்லர் இயக்குனர் படத்தில்.\nவெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதோ.\nமாஸ் காட்டும் NGK படக்குழு. பார்த்து பார்த்து ரசிக்கும் சூர்யா ரசிகர்கள்.\nஆடை இல்லாமல் புலி தோலுடன் ஜெயம் ரவி. கோமாளி 3rd லுக் போஸ்டர்.\n13 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கும் சிம்பு.\nகைதியாக ஜெயம் ரவி கோமாளி நான்காவது போஸ்டர் வெளியானது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/idhu-kadala-29-07-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-05-21T11:59:10Z", "digest": "sha1:6E4YFG52PT323PPMLBMKXDEWII5QP2ZE", "length": 3139, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Idhu kadala 29-07-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஸ்ருதி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடுகிறாள். ஸ்ருதியை யாரோ முகம் தெரியாத நபர்கள் பின் தொடர்கிறார்கள். மனோரமா ஸ்ருதியை பற்றி துப்பறிய முயற்சி செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/VKE8R", "date_download": "2019-05-21T11:50:59Z", "digest": "sha1:DR42QGVL7W6WZ6K2QU4ESRIEBYYC5NQC", "length": 2563, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "vazhkai அன்பு - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n9 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\n22 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/360000024240-Q100421-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8-10-14-Mojave-%E0%AE%87%E0%AE%B2-OpenGL-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE-OpenCL-deprecating", "date_download": "2019-05-21T11:38:02Z", "digest": "sha1:RFX55HJH6NU75EYCBOJ26CZGKPEJFRIN", "length": 7687, "nlines": 77, "source_domain": "support.foundry.com", "title": "Q100421: ஆப்பிள் மைக்ரோஸ் 10.14 (Mojave) இல் OpenGL மற்றும் OpenCL deprecating – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nOpenGL மற்றும் OpenCL மற்றும் Apple ஆகியவற்றின் அறிவிப்பு எவ்வாறு ஃபவுண்டரி தயாரிப்புகள் பாதிக்கப்படும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.\nஆப்பிள் அவர்கள் OpenGL மற்றும் OpenCL ஆகியவற்றைக் குறைத்து வருவதாக அறிவித்துள்ளன , இருப்பினும், இருவரும் தங்கள் வரவிருக்கும் மேக்ஸ்கொஸ் பதிப்பில், 10.14 (Mojave) இல் தொடரும். அவர்கள் கூறியுள்ளனர்\nஎதிரிடையான ஏபிஐகள் இறுதியில் தங்கள் இயக்க முறைமையின் எதிர்கால பதிப்புகளிலிருந்து முற்றிலும் நீக்கப்படலாம்.\nMacOS 10.14 உடன் தொடங்கி, ஆப்பிள் விளையாட்டுகள் மற்றும் கிராபிக்ஸ் தீவிர பயன்பாடுகள் மெட்டல் பதிலாக தங்கள் சொந்த GPU செயலாக்க கட்டமைப்பை பரிந்துரைக்கிறோம்.\nதற்பொழுது, MacOS தங்கள் சமீபத்திய Mac கணினிகளில் OpenGL 4.1 க்கு ஆதரவளிக்கிறது, மேலும் எங்கள் ஒவ்வொரு தயாரிப்புகளின் OpenGL தேவைகள் கீழே காணலாம்:\nMari - OpenGL 3.2+ (அல்லது இடமாற்றம் மாதிரிக்காட்சிக்கான 4.0+)\nகுறிப்பு: கட்டா தற்போது மாகோஸுக்கு ஆதரவளிக்கவில்லை.\nமேக்ஓஓஎஸ் 10.14 இல் ஃபவுண்ட்ரி தயாரிப்புகள் இன்னும் வேலை செய்யுமா\nMacOS 10.14 க்கு Apple இன் நீக்கப்பட்ட எச்சரிக்கை எச்சரிக்கை, OpenGL மற்றும் OpenCL ஆகியவை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து குறைவாகவோ அல்லது மேம்பாட்டிலோ இல்லை, ஆனால் API கள் இன்னும் வரவிருக்கும் MacOS 10.14 பதிப்பில் இருக்கும்.\nஇந்த API கள் முழுமையாக அகற்றப்படும் போது அல்லது அவை எந்த மேக்மாஸ் 10.15 மற்றும் அதன்பிறகு கிடைக்கின்றன என்பதற்கான உறுதியான காலவரிசை இல்லை.\nஎங்கள் தயாரிப்பு குழுக்கள் ஏற்கனவே மாக்கஸ் 10.15 க்கும் அதற்கும் அப்பால் ஆதரவளிக்கும் வகையில் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதைத் தொடங்குகின்றன.\nபயன்பாட்டின் OpenGL / CL தேவைகளைப் பொறுத்து, OpenGL / CL இன் தரம் 10.14 மற்றும் தரத்தில் 10.15 மற்றும் அதற்கு அடுத்த நிலை ஆகியவற்றைப் பொறுத்து, OpenGL / OpenCL அடங்கிய MacOS ஆதரவுடன் கூடிய பதிப்பில் மீதமுள்ள பரிந்துரைகளை பரிந்துரை செய்வோம். எங்கள் தயாரிப்புகள் 10.15 மற்றும் அதற்கும் மேல்.\nஎதிர்கால சந்தையில் உலோகத்தை ஆதரிக்க ஃபவுண்ட்ரி தயாரிப்புகள் தயாரா\nOpenGL மற்றும் OpenCL ஆகியவை நீக்கப்பட்டன மற்றும் சில இடங்களில் MacOS இலிருந்து அகற்றப்படும், GPU கிராபிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங்கிற்கு ஆதரவாக மெட்டல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்த வேண்டும்.\nஇதற்கு தேவையான மாற்றங்கள் அற்பமானவை அல்ல, முன்னோக்கி சிறந்த வழிமுறைகளை நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்.\nOpenCL சார்புடைய எங்கள் தயாரிப்புகள் வெவ்வேறு அளவுகளில் இருப்பதை நினைவில் கொள்ளவும், அத்தகைய ஆதரவின் வளர்ச்சி காலக்கெடுவை எங்கள் தயாரிப்புகளுக்கு இடையில் மாறுபடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/every-minute-of-the-aiadmk-government-will-threaten-the-safety-of-women-stalin-complaint-348158.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-21T11:17:01Z", "digest": "sha1:GOYH7R3NICCZ7C46OWPTQUNZHO326QBV", "length": 18480, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..ஸ்டாலின் புகார் | Every minute of the AIADMK government will threaten the safety of women..Stalin complaint - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago இரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\n21 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n32 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n35 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\nEducation ஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nSports இந்த விஷயத்தில் சச்சினை விட கோலி தான் பெஸ்ட்.. அதுக்கு காரணம் தோனி.. ஆச்சரிய தகவல் சொன்ன ஆஸி. வீரர்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nஅதிமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..ஸ்டாலின் புகார்\nசென்னை: பெரம்பலூரில் நடைபெற்றுள்ள பாலியல் குற்றங்களில் தீவிர விசாரணை நடத்தி, உரிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு அடைந்த படுதோல்வி தற்போது பெரம்பலூர் விவகாரத்திலும் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளாா். பெரம்பலூர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்ற, தமிழக அரசு முயற்சிப்பதாகவும் சாடியுள்ளார்.\nபொள்ளாச்சி கொடுமைக்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், பெரம்பலூரில் பெண்களிடம் பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.\nபொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வை காப்பாற்றி விடலாம் என்றோ முதல்வர் பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅங்க எப்படி இருக்கு நிலவரம்.. காங்கிரஸ் ஜெயிச்சுரும்ல..லோக்சபா தேர்தலில் தீவிர ஆர்வம் காட்டும் திமுக\nபெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரர்களை தயவு தாட்சண்யமின்றி கைது செய்ய வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்\nமே 23-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி ,பெரம்பலூர் வழக்குகளை போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும்.\nஇரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பத���ியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nபொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்\nமே 23ல் கவனமாக இருங்க.. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nபிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nகள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள சொன்ன சைக்காலஜி டாக்டர்... ட்வீட் போட்ட சின்மயி\n\"மக்களுக்கு உயிர் முக்கியம்\" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு\nநியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin dmk பெண்கள் பாதுகாப்பு ஸ்டாலின் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ride-vadra-office", "date_download": "2019-05-21T10:51:09Z", "digest": "sha1:VAQPGDP4QKHNQOFLXPYLQNMEMHLVWQTJ", "length": 9128, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா வழக்கு; அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ride in vadra office | nakkheeran", "raw_content": "\nசோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா வழக்கு; அமலாக்கத்துறை அதிரடி சோதனை\nராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் 3 இடங்களின் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை அனுப்ப��ய 2 சம்மன்களுக்கு வதேரா பதிலளிக்காத நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது. இது குறித்து கூறிய வதேராவின் வழக்கறிஞர், நான்கரை ஆண்டுகளில் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை, அனால் இன்றே அனைத்தையும் கண்டுபிடித்துவிடுவது போல் அலுவலகத்தின் உள்ளே அனைவரையும் அடைத்து வைத்துள்ளனர். இது நாஜிக்கள் ஆட்சி போல உள்ளது என கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல் கொடுத்த பேட்டி\nஅமேதியில் ராகுல் வெற்றி பெறுவார்: 'இந்தியா டுடே' கணிப்பு\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஉ.பியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/09/lkg-2.html", "date_download": "2019-05-21T10:38:39Z", "digest": "sha1:SEN7QEAJB52NJWLQLTZL6C576633PPHC", "length": 4221, "nlines": 82, "source_domain": "www.tnschools.co.in", "title": "LKG முதல் + 2 வரை ஒரே பள்ளி தமிழக அரசு புதிய திட்டம் - TNSCHOOLS | SSLC, Plus One, Plus Two Question & Study materials", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nLKG முதல் + 2 வரை ஒரே பள்ளி தமிழக அரசு புதிய திட்டம்\nLKG முதல் + 2 வரை ஒரே பள்ளி தமிழக அரசு புதிய திட்டம்\nLKG முதல் + 2 வரை ஒரே பள்ளி தமிழக அரசு புதிய திட்டம்\nஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் எனமொத்தம் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.\nஇதில் 25 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 3,000 உயர்நிலைப்பள்ளிகளும், 2,800 மேல்நிலைப்பள்ளிகளும்செயல்பட்டு வருகின்றன. அரசு, அரசு நிதியுதவி மட்டுமின்றி சுயநிதி தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைகளும் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், 6ம்வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் 9ம் வகுப்புக்கு வேறு உயர்நிலைப்பள்ளிக்கோ, மேல்நிலைப்பள்ளிக்கோ மாற வேண்டிய கட்டாயம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/c?gender=215", "date_download": "2019-05-21T10:32:57Z", "digest": "sha1:5OJ5NLLJPZUMMB2ARSCKCSTCK2PNA6VK", "length": 11515, "nlines": 284, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை ���மிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2012/04/1412-5/", "date_download": "2019-05-21T11:54:13Z", "digest": "sha1:PFXIAPP72UPBN4RXV7L3HVV6B2JFWZLH", "length": 7426, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "வபாத்து அறிவிப்பு – வள்ளல் சீதக்காதி சாலை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome அறிவிப்பு இறப்பு செய்திகள் வபாத்து அறிவிப்பு – வள்ளல் சீதக்காதி சாலை\nவபாத்து அறிவிப்பு – வள்ளல�� சீதக்காதி சாலை\nகீழக்கரை ஏப்ரல் 01,2012,கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை சேர்ந்த முத்து ஆமினா அவர்களின் கணவரும்,A.K.S செய்யது இபுறாகீம் சாகிபு அவர்களின் மகனும், A.K.S வருசை முஹம்மது, மர்ஹூம். A.K.S பாரூக், A.K.S கவ்துள் ஹமீது, A.K.S அமானுல்லாகான், A.K.S ஹபீபு முஹம்மது சுல்தான் ஆகியோர்களின் சகோதரரும்,,ஜும்மா கான் அவர்களின் மாமனாரும் , முஹமது அஸரஃப் கான் ,பாத்திமா,ஸமீம் மூபாரக் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜனாப். AKS.லியாகத் அலி (Secretary of Kilakarai Welfare Association Trust (KWAT)) அவர்கள் (01.04.2012) இன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).\nஅவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்\n(06/04/12 )அஜ்மான் மண்டல தமுமுக நடத்தும் மாபெரும் \"இலவச மருத்துவ முகாம்\"\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/uk/", "date_download": "2019-05-21T10:33:25Z", "digest": "sha1:YXNZOGZBTZHAMFOKEUKKIEFSI4S6KMOD", "length": 4660, "nlines": 86, "source_domain": "villangaseithi.com", "title": "UK Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு …\nசிக்கனமாய் இங்கிலாந்தில் ஓர் இரவு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்�� சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3154", "date_download": "2019-05-21T12:02:04Z", "digest": "sha1:D7YKGENWJSZZRQ67L7OY3TD4NPDRH4ES", "length": 11851, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இவரைப் போல் ஒரு அண்ணன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nஇவரைப் போல் ஒரு அண்ணன்\nகாலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவல கத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்திலேயே தெரிந்தது. காலித்தைப் பார்த்ததும், “இது உங்கள் காரா அங்கிள்” என்று கேட்டான் அந்தச் சிறு,வன். ‘ஆமாம்’ என்று தலையசைத்த காலித், “என் அண்ணன் எனக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தது இது” என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.\n உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா இவ ரைப் போல ஒரு அண்ணன்...” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந் தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் காலித். ஆனால், அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது. “இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும் இவ ரைப் போல ஒரு அண்ணன்...” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந் தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான�� காலித். ஆனால், அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது. “இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் காலித்.\n“இந்தக் காரில் ஒரு ரவுண்டு போகலாம், வருகிறாயா” என்று காலித் கேட்டபோது சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய் விட்டு திரும்பியபோது, “அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா” என்று காலித் கேட்டபோது சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய் விட்டு திரும்பியபோது, “அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவ ன். காலித் புன்னகைத்துக் கொண்டான். ‘சின்னப் பையன் தானே. ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது தெருத் தோழர்களிடம் பெருமை யாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது’ என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவ ன். காலித் புன்னகைத்துக் கொண்டான். ‘சின்னப் பையன் தானே. ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது தெருத் தோழர்களிடம் பெருமை யாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது’ என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே” என்றான் காலித். மீண்டும் அவனது எண்ணம் தவறாகிப் போனது.\n“அதோ, அந்த வீட்டு வாசல் படிக்கருகில் காரை நிறுத்துங்கள் அங்கிள்” என்று சொன்ன அந்தச் சிறுவன், “கொஞ்ச நேரம் பொறுங்கள்.\nஇதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு காரை விட்டிறங்கி அந்த வீட்டிற்குள் ஓடிப்போனான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்தபோது அவனது முது கில் இன்னொரு சிறுவனை அவன் சுமந்து கொண்டிருந்தான். நடக்க இயலாத அந்தச் சிறுவனை வீட்டு வாசல் படியில் உட்கார வைத்த அவன், “தம்பி இதோ பார்த்தாயா, நான் சொன்ன கார் இதுதான் இதோ பார்த்தாயா, நான் சொன்ன கார் இதுதான் இந்த அங்கிளின் அண்ணன் அவருக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தாராம். ஒரு பைசா கூடச் செலவில்லாமல் இவருக்கு இந்தக் கார் கிடைத்திருக்கிறது. நான் வளர்ந்து பெரியவனானவுடன் இதே போல ஒரு காரை உனக்கு வாங்கித் தருவேன். கடைத்தெருவில் நான் பார்த்ததாகச் சொல்வேனே, அந்த அழகான பொருள்களையெல்லாம் நீ அந்தக் காரில் போய் நேரிலேய��� பார்க்கலாம்” என்று ஆவலாகச் சொன்னான்.\nகாரை விட்டிறங்கிய காலித் அந்தச் சிறுவனைத் தூக்கி காரின் முன் இருக்கையில் உட்கார வைத்தான். அவனது அண்ணனும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கண்கள் கலங்கியிருந்த அம்மூவரும் சந்தோஷமாக நகர்வலம் சென்றார்கள். “ஒரு இறைநம்பிக்கையாளர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையின் உண் மையான பொருளை அன்று புரிந்து கொண்டான் காலித்.\nநன்றி: இஸ்லாம் கல்வி டாட் காம்\nஇவரைப் போல் ஒரு அண்ணன்\nஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள்\nதிருஷ்டி படப்போகுதய்யா, எந்தன் கணவரே…\nகலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்\nமுக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்\nராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/03/blog-post_9.html", "date_download": "2019-05-21T10:37:57Z", "digest": "sha1:A2GK3HQ5MHWBXPCYIIJZ3ZEAOINZ7DUG", "length": 13333, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகௌரவக் கொலைகள் - தமிழர்களுக்கு அவமானம்\nதமிழர்கள் குறிப்பாக சாதியை முன்னிலைப்படுத்தும் தமிழர்கள் இந்தப் பதிவை அவசியம் படிக்கவும். அண்மையில் தமிழகத்தில் ஒரு கௌரவக் கொலை நடைபெற்றுள்ளது. மகள் வேறு சாதி ஆடவனை காதலித்து மணமுடிக்க இருக்கிற���ள் என்ற தகவலை அறிந்த தந்தை தன்னுடைய சொந்த மகளையே எரித்துக் கொன்றுள்ளார். இது படிப்பவர் எவரையும் நிச்சயம் உலுக்கும் செய்தியாகும். சாதி என்ற ஒற்றை காரணத்திற்காக பெற்றெடுத்த மகளை கொல்லத் துணிவது எந்த வகையிலும் மனித சமூகம் ஏற்காது. ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் ஐந்தரவு விலங்குகளுக்கு கூட இரக்கம் காட்டுகிறோம். ஆனால் மனிதர்களிடம் அன்பு காட்டுவதில்லை.\n'சாதி இரண்டொழிய வேறில்லை', 'சாதியும் மதமும் பொய்' , 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலக நீதியை போதித்த தமிழினத்தில் சாதியின் பெயரால் நிகழும் கொலைகள் தாங்க முடியாத துயரத்தை தருகிறது. ஒருக்காலும் இதை நாம் அனுமதிக்க முடியாததாக உள்ளது. தமிழ்ச் சாதிகளில் உள்ள எவரும் புரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் உள்ளன.\nவரலாற்றில் தமிழர்களுக்குள் இனக்குழுக்கள் இருந்துள்ளன. ஆனால் ஒரு நாளும் இனக் குழுக்கள் இடையே ஏற்றத் தாழ்வுகள் இருந்தது கிடையாது. அனைத்து சாதிகளும் சமம் என்ற நிலையே இருந்து வந்துள்ளது . தொழில் அடிப்படையில் மட்டுமே இனக் குழுக்கள் இருந்துள்ளன அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல. அதனால் தமிழ்ச் சாதிகள் அனைத்தும் ஒரே தன்மையையுடைய சம நிலை பொருந்திய சாதிகளே ஆகும். அந்நியர்கள் தமிழ்ச் சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி நம்மை பிரித்து ஆண்டனர். இங்கு தமிழ்ச் சமூகத்திற்கு சாதி என்பது இப்போது எந்த வகையிலும் தேவையற்றது என்பதை தமிழர்கள் உணர்தல் வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள் என்ற சகோதர உரிமை நமக்குள் ஏற்படுதல் வேண்டும்.\nநாம் நமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் யாருக்கு இலாபம் ஊர் இரண்டுபட்டால் யாருக்கு இலாபம் ஊர் இரண்டுபட்டால் யாருக்கு இலாபம் நம்மை ஏய்த்துப் பிழைக்கும் திராவிடர்களுக்கு தான் அது இலாபம் . தமிழர்கள் இன்னும் சாதி வெறியர்களாக உள்ளனர் அதனால் தமிழர்களுக்கான அரசு ஒன்று தேவையில்லை, தமிழர் ஆட்சி செய்யவும் தேவையில்லை , நாங்களே தமிழர்களை ஆட்சி செய்ய தகுதியானவர்கள் என்று திராவிடர்கள் ஓடோடி வருவார்கள். திராவிட இயக்கங்கள் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று எள்ளி நகையாடுவார்கள். தமிழ் சான்றோர்கள் கற்பித்த அற நூல்களை காலில் போட்டு மிதித்து தமிழினத்தை அவமானப்படுத்துவார்கள் திராவிடர்கள் . இப்படியான அவமானம் நமக்கு தேவையா என்பதை தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nசாதி மதம் என்னும் சழக்கை அவரவர் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் . அதை வெளியில் கொண்டு வர வேண்டாம். பிள்ளைகள் யாரை காதலித்தாலும் அவர்களிடம் கனிவாக பேசி அவர்கள் காதல் உண்மையானதென்றால் அதற்கு ஆதரவு தாருங்கள் . உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற பொய்யான பிம்பத்தை தூக்கி நிறுத்தாதீர்கள். நாம் அனைவரும் சமம் என்ற உண்மையை உணருங்கள் . நம்மை தாழ்ந்த சாதி என்று சொன்னவர்கள் அனைவரும் சொகுசாக வாழ்கிறார்கள். நம்மிடையே சாதிப் பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் அரசியல் இலாபம் அடைந்துள்ளனர். ஆனால் நாமோ அடித்துக் கொண்டு சாகிறோம். சூத்திரன் என்பதோ தலித் என்பதோ தாழ்ந்தவர்கள் என்பதோ எப்போதும் நமது மரபில் இருந்தது இல்லை. இடையில் வந்ததை இடையிலேயே நாம் விட்டொழிக்க வேண்டும். நமக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருப்பதால் நமது எதிரிகள் எளிதில் நமது ஒற்றுமையின்மையை பயன்படுத்து நம்மை உளவியல் ரீதியாக அடிமைப்படுத்துவார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nசாதியால் தமிழர்கள் பிரிவதும், சாதியை காரணம் காட்டி கௌரவக் கொலைகள் போன்ற கொடுமைகள் நடப்பதும் தமிழினத்திற்கு பெருத்த அவமானமாகும். உலக நீதி போதித்த வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த இந்த தமிழ் மண்ணுக்கு நாம் செய்யும் பெரும் கேடாகும். தமிழர்கள் இப்படியே சாதியை போற்றி வாழ்ந்து கொண்டிருத்தால் திராவிடம் மட்டுமே இம்மண்ணில் செழித்து வாழும். தமிழர்கள் நாம் அனைத்தும் இழந்த அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்க நேரிடும்.\nஆகவே சாதியை முன்னிருந்தும் தமிழர்கள் இனியாவது சாதி என்னும் பொய்யான கருத்தியலில் இருந்து மீண்டு வெளிவர வேண்டும். தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். தமிழ்த்தேசிய கட்டமைப்பை நமது ஒற்றுமையால் உருவாக்கிட வேண்டும். திராவிடர்களும் நம் இன எதிரிகளும் நம்மை எள்ளி நகையாட நாம் அனுமதிக்கக்கூடாது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1034-2013-10-04-04-54-45", "date_download": "2019-05-21T10:54:22Z", "digest": "sha1:ND2DNDNW64WYQDJWMQRULU7KADT3QCFB", "length": 24960, "nlines": 286, "source_domain": "www.topelearn.com", "title": "அமெரிக்க தலைநகரில் நேற்று திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅமெரிக்க தலைநகரில் நேற்று திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்\nஅமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக வளாகத்தின் கேட்டுகள் மீது பெண் வாகன ஓட்டி ஒருத்தி தனது வாகனத்தை மோதி,பின்னர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றபோது தொடங்கியது என்று போலிசார் கூறினர்.\nஇந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் இது பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்பு கொண்டது அல்ல என்றும் அதிகாரிகள் கூறினர். இந்த காரை போலிசார் விரட்டிய போது ஒரு போலிஸ்காரர் காயமடைந்தார்.\nஒரு சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று போலிசார் கூறினர். அவரது நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தகவல் ஏதும் தரப்படவில்லை. நாடாளுமன்ற வளாகம் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்தது தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனாலும் இந்தப் பகுதியில் பலத்த போலிஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருக்கிறது. அருகே இருக்கும் ஒரு கடற்படை தளத்தில் கடுமையான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் வருகிறது.\nதற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது\nலொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற\nஅமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது\nபறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nஅமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை\nஅமெரிக்காவில் அரச பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\nஇன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் தங்கள் பதவியை திடீர் ராஜினாமா\nஇன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் தங்கள் பதவியை திடீ\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nகொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nவட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும்\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமான விபத்து\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம்\nமனிதர்களுக்கு பதிலாக அமெரிக்க உளவுத்துறையில் பணியமர்த்தப்படவுள்ள ரோபோக்கள்\nஅமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intell\nபுகைப்படங்களை பகிர உதவும் பிரபல சமூக வலைத்தளமான\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nவிமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு: நடுவானில் அலறிய பயணிகள்\nசென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட விமானத்தில் ஏற்\n24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய அமெரிக்க நிறுவனம்\nமுடிவுக்கு வந்த பாதுகாப்பு ஒப்பந்தம்: 24 மோப்ப நாய\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\n“யூரோ 2016” நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பம்\nஉலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண்\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nபறக்கும் தட்டு ரகசியங்களை வெளிபடுத்த போகும் அமெரிக்க அதிபர் ஒபாம��\nவாஷிங்டன்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\nகணவன் மனைவிக்கிடையில் நடந்த சோகம் நிறைந்த சம்பவம், சிந்திக்க\nஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத்\nகணவன் மனைவி இடையில் நடந்த அருமையான சம்பவம்\nஒரு முறை பாத்திமா (ரலி) அவர்கள் உடல்நிலை சரியில்லா\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nஜெர்மனில் உளவுப் பார்த்த அமெரிக்க பிரஜை கைது\nஜேர்மனில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 31 வயத\nபஸ்ஸில் தீ விபத்து 30 குழந்தைகள் உயிரிழப்பு; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பியாவின் வடக்கு பகுதியில் பஸ் ஒன்று தீப்பற்றி\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததா அமெரிக்க\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததாக அமெரிக்க தூதர் ஜா\nஇராக் தலைநகரில் 8 கார்க் குண்டுகள்; 29 பேர் பலி, பலர் காயம்\nஇராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்துள்ள 8 கார்க்குண்ட\nஎபோலா; அவுஸ்திரேலியாவினால் 6.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்\nமேற்கு ஆபிரிக்காவில் வெகுவேகமாக பரவிவரும் எபோலா வை\nநைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு மர்ம நபரால் எபோலா ஏற்றம்\nமர்மமனிதன் ஒருவன் நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்\nகணவர் உட்பட 10 பேரினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்; இந்தியாவில் சம்பவம்\nஇந்தியாவில் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவமொன்று\nநிலக்கரி சுரங்க விபத்து; துருக்கியில் சம்பவம்\nதுருக்கியின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள நிலக்கரிச\nபாகிஸ்தானில் நேற்று குண்டுவெடிப்பு: 13 பேர் பலி\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ரயில் மீது தீ\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nதலிபான் துணை தலைவர் அமெரிக்க ராணுவத்தினால் பிடிக்கப்பட்டார்\nபாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் துணை த\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nமனைவிக்கு பயந்த‌ அமெரிக்க அதிபர் .\nதனது மனைவிக்கு பயந்து புகைப் பழக்கத்தை கைவிட்டதாக\nபாகிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபாகிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்\n1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா\nசாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்\nஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் நேற்று இஸ்லாமபாத் சென்றார்.\nதலிபான் அமைப்பினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவ\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nமீன் எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் 21 seconds ago\nநீங்கள் பணிபுரியும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எவ்வாறு\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர் Real Hero\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nமுயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம் 1 minute ago\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை 2 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2019-05-21T11:39:29Z", "digest": "sha1:VVIT442DPUWYEJVOSGEMOHSHCFNEI5ZB", "length": 8513, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "ஈழம் – Page 10 – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nசனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள மற்றும் ஒரு போர்க்குற்றக் காட்சிகள்…another evidence from channel 4 on SL warcrime….very distrubing video report\nதமிழ் திரை உலகத்திற்கு கவிஞர் தாமரையின் வேண்டுகோள்…Kavingar Thamarai : IIFA: Change the venue out of Colombo\nShareகுருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம் குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் ...\nகொழும்பு இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கப் போவதில்லை – மணிரத்னம்….Mani says “NO” to Srilanka\nShareஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். இந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தின் காட்சிக‌ள் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், விழாவில் மணிரத்னம் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நாம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர்களான சுஹாசினியு‌ம், இயக்குனர் மணிரத்னமும் ...\nஇனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா….இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம் – தொகுப்பு\nShareஇந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடத்த முற்பட்டிருப்பது, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க இந்தியாவும் இலங்கையும் இணைந்து செய்யும் கூட்டுச் சதி என்று தமிழின அமைப்புகள் குற்றம் சாற்றின. ஐஃபா என்றழைக்கப்படும் இந்தியா சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா வரும் ஜூன் 3 ...\nஇனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா….இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்\nShare மே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு – தமிழக தகவல் தொழில் ...\nஇனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா….இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்\nShareமே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு – தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொ���்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2019/04/blog-post_15.html?m=0", "date_download": "2019-05-21T11:50:46Z", "digest": "sha1:XBZM6KQOEJZHXFIIPJWKB73EM3WZMQBL", "length": 28812, "nlines": 297, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: மீன் கதை !!!!", "raw_content": "\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nஎங்கள் ஊரான தேவதானப்பட்டியில் அப்போதெல்லாம் கோழிக்கடை இருக்காது. விவசாயம் சார்ந்த ஊரானதால் பல வீடுகளிலும் கோழி வளர்ப்பார்கள். வான் கோழியும் வளர்ப்பார்கள். எனவே தேவைப்பட்டால் சேவலையோ விடைக்கோழியையோ அறுத்து சமைத்து விடுவார்கள். எனவே தனியாக கோழிக்கறிக்கடை இருக்காது. நாட்டுக் கோழிகளை வளர்ப்பவர்களிடமே வாங்கிக் கொள்ளலாம். எங்கம்மா அவ்வளவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆயா என்று நாங்கள் அழைக்கும் எங்கள் அம்மாவின் அம்மா எங்களோடுதான் இருந்தார்கள். மிக அருமையாக சமைப்பார்கள். அறுசுவை உணவை அரை மணியில் சமைத்துவிடுவார்கள். சைவம் அசைவம் இரண்டும் சூப்பராக இருக்கும். ஆட்டுக்கறிக்குழப்பு வைத்தால் கைமணக்க, வாய் மணக்க மிக அருமையாக இருக்கும். அவருக்கு மசாலா அரைத்துத் தருவது மட்டும்தான் என் அம்மாவின் வேலை. ஆட்டுக்கல் அம்மிக்கல் இரண்டும் இருக்கும், மசாலா தேங்காய் ஆகியவற்றை அம்மிக்கல்லிலும், ஆட்டுரலில் இட்லி தோசைக்கு மாவு மற்றும் தேங்காய் பொட்டுக்கடலை சட்னியும் அரைத்துக் கொடுப்பது அம்மாவின் வேலை. கோழிக்கறி வேண்டுமென்றால் பக்கத்து ஊர்களான பெரியகுளம் அல்லது வத்தலகுண்டு போய் எங்கப்பா வாங்கிவருவார்.\nஆயா இருக்கும்வரை சுவையான உணவுக்குப் பஞ்சமில்லை. அதன்பிறகு முழுப்பொறுப்பும் என் அம்மாவின் மேல் விழுந்தது. ஆரம்பத்தில் சோறு குழைந்துவிடும், காரம் / உப்பு அதிகமாகிவிடும். மிகுந்த நேரம் பிடிக்கும். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் படிப்படியாக முன்னேறி நன்றாக சமைக்கக் கற்றுக் கொண்டார். மட்டன் குழம்பு, குருமா, மட்டன் ஃபிரை, காரக் குழம்பு, மொச்சைக்குழம்பு, புளிக்குழம்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, சாம்பார் ஆகியவை கிட்டத்தட்ட எங்கள் ஆயாவின் கைப்பக்குவத்திற்கு இணையாக வந்துவிட்டது. ஆனால் சில சமையல் அம்மாவுக்கு வரவேயில்லை. பலகாரங்கள் செய்வது, பிரியாணி செய்வது, கோழி வெட்டுவது இதெல்லாம் அவர்களுக்கு கடைசிவரை வரவேயில்லை.\nஇன்னொன்று எங்கம்மா செய்வது மீன்குழம்பு, இது எப்பவும் இருக்காது எப்போதாவது விடுமுறை தினங்களில் செய்வார்கள். எங்கள் ஊரில் மீன்கடை என்று இல்லை. ஆனால் தெருக்களில் விற்றுக்கொண்டு வருவார்கள். அருகில் எந்தக் கடலும் இல்லாததால் ஆறு, குளம், கிணறு ஆகிய மீன்கள் மட்டும்தான் வரும். விரால் மீன், கெண்டை, கெளுத்தி, குரவை, ஜிலேபி கெண்டை, அயிரை ஆகியவைதான் வரும். இதில் எங்கம்மா அடிக்கடி செய்வது ஜிலேபிக்கண்டை மீன். இன்னொரு வகை மீன் குரவை. விரால் எப்போதாவது தான் கிடைக்கும்.\nஇந்த ஜிலேபிக்கெண்டை மீன் செய்கிற நாளும் அதன்பின் ஒருவாரம் மீன் கவிச்சி வீடுமுழுதும் நிறைந்து எரிச்சலைத்தரும். அதனாலேயே எனக்கு மிகுந்த ஐயரவு ஏற்பட்டது. (ஐயரவு என்பதற்கும் ஐயர் என்பதற்கும் எந்த சம்பந்தமும் நேரடியாக இல்லையென்பது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )\nஒரு சமயம் முதுகலை படிக்கும் சமயம் என்னுடைய வீட்டிற்கு என் வகுப்பு நண்பர்கள் வந்து ஒரு நான்கு நாள் தங்கியிருந்தனர். அவர்களை வைகை அணை, மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன் கோவில், கும்பக்கரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். கோடை விடுமுறை என்பதால் அம்மாவும் வீட்டில் தான் இருந்தார்கள். நான் கேட்காமலேயே அவர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவ வகை செய்து அசத்தினார்கள். ஒரு நாள் மட்டன் குழம்பு, மறுநாள் சிக்கன், இன்னொரு நாள் சாம்பார், மட்டன் ஃபிரை, கடைசி நாளில் மீன்குழம்பு செய்திருந்தார்கள். அந்த மீன் வழக்கமாகச் செய்யும் மீன் இல்லை. ஏதோ ஒன்றை தெருவில் விற்பவன் தலையில் கட்டிவிட்டான் என்று நினைக்கிறேன். ஆனால் சுவை நன்றாகத்தான் இருந்தது. வளவளவென்ற தோலுடன் குறுகலாக உருண்டையாக இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிண்டல் பிடித்த சேலம் ரவி, \"டேய் உங்கம்மா மீன் வாங்கறதுக்குப் பதிலா பாம்பு வாங்கிச் சமைச்சிருங்காங்கடா.ஆனால் அதுவும் நல்லாத்தான் இருக்கு\" என்று காதில் சொன்னான். ஏற்கனவே நாற்றமுடைத்த மீனை பிடிக்காமல் இருந்த மனதை இந்த பாம்பு உவமை பலமாகத்தாக்கியதால் அன்றிலிருந்து மீன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதன்பின் தொடர்ந்து ஹாஸ்டலிலும் தனியாகத்தங்கியும் இருந்ததால் மீனைத் தொடவில்லை. ஆ��ால் என் மனைவி ஒரு மீன் பிரியை, ஒவ்வொரு தடவை மீன் செய்யும்போதும் குற்ற உணர்ச்சியால் என்னைச்சாப்பிட வற்புறுத்துவாள். மதியம் கொடுத்தால் இரவு சாப்பிடுகிறேன் என்றும் இரவு கொடுத்தால், இரவில் வேண்டாம் என்றும் சொல்லித் தப்பித்துவிடுவேன்.\nஆனால் மீன் உணவு மிகவும் நல்லது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி, ஆகியவற்றில் கோழிக்கறி என்பது மற்றவற்றைவிட நல்லது என்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ரெட்மீட் என்று சொல்லப்படுகிற ஆட்டுக்கறி,பன்றிக்கறி, மாட்டுக்கறியை ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கோழிக்கறி இதில் சேராது. இவையெல்லாவற்றையும் விட மீன் உணவு நமது நாட்டிலேயே மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் சைவ உணவாக கருதப்படுவதோடு பிராமணர்களும் சகஜமாகச் சாப்பிடுகிறார்கள். அங்குள்ள ஐயர்களுக்கு எந்த ஐயரவும் இல்லை. அதோடு மற்ற அசைவ உணவுகளை விட மீன் விலை குறைவு என்பதால் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ்வருமான உள்ளவர்கள் மீன் அதிகம் சாப்பிடுவதால் உடல்நிலை திடமாக ஆரோக்யமானவர்களாக இருக்கிறார்கள்.\nஎன் அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ராஜசேகர் மதுரை சாரதா மெஸ்ஸின் கிளையை சென்னையில் ஆரம்பித்து நடத்தி வருகிறான். மதுரை சாரதா மெஸ்ஸின் இரண்டு சிறப்பம்சங்கள் என்னவென்றால் மண்பானை சமையல், மற்றும் அயிரைமீன் குழம்பு, இதற்காக தினமும் மதுரையில் இருந்து அயிரை மீன் வருவதோடு விரால் மீனை அவனே வளர்க்கிறான். நான் சென்னையில் இருந்தபோது சாரதா மெஸ்ஸீக்கு அடிக்கடி செல்வேன். முதல் காரணம் அங்கு கிடைக்கும் சீரக சம்பா பிரியாணி, பரோட்டா மற்றும் மட்டன் சுக்கா வருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதவிர 2வது காரணம் உடனே காசு கொடுக்கத்தேவையில்லை. அங்கு அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே MLA-க்கள் பலர் வருவார்கள் என்றாலும் நான் ஒரு நாள் கூட அயிரை மீனை அங்கு சாப்பிட்டதில்லை. ஆனால் மீன் வகைகளில் நெய்மீன் கருவாடும், நெத்திலிக்கருவாடும் எனக்கு இன்னும் பிடிக்கிறது. எந்தவித தயக்கமின்றி சாப்பிடுகிறேன்.\nபோனமாதம் டாக்டரிடம் சோதனை செய்யப்போயிருந்த போது, எல்லாம் முடிந்து ரிசல்ட்டைப் பார்த்த டாக்டர்,\n“உங்களுக்கு புரதச் சத்து கம்மியாக இருப்பதால் பால�� சாப்பிட வேண்டும்”,\n“அதோடு மீன் எண்ணெய் சத்து குறைவதாக இருப்பதால் மீன் சாப்பிடவேண்டும்”, “அய்யயோ மீனும் சாப்பிடமாட்டேன்”.\nஎன்னய்யா உன்னோட தொல்லையாகப்போச்சு என்று நினைத்தமாதிரி அவர்கள் முகம் சொல்லியது .கொஞ்சம் யோசித்துவிட்டு ஒருநாளைக்கு மூன்று வேளையும் ஒமேகா மாத்திரை 1000MG சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.\nLabels: .பயணக்கட்டுரை, தேவதானப்பட்டி, வேர்களைத்தேடி\nஎன்னத்தைச் சொல்ரது போங்க , 1000 MG தான் அதுவும் மூணு வேளை\nபசுமையான நினைவுகளை அசைபோட்டாலே உள்ளம் துள்ளுகிறது.ஆயாவின் ஆட்டுக்கறி குழம்பு சாப்பிடும் போதும் சாப்பிட்ட பிறகும் கைமணக்கும்.காலையில் இட்டிலிக்கு துவரம்பருப்பு சாம்பார் வைத்து(சாப்பாட்டு சாம்பார் போலில்லாமல்)அதில் கத்தரிக்காய் இருக்கும்.தக்காளிச் சட்டினி செய்தால் பத்து இட்டிலி சாப்பிடலாம்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஎன் அப்பாவின் பூரி டெக்னிக் \nபாட்டி இட்லி சுட்ட கதை \nகிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி \nஉலகின் மூத்த நாகரிகம் வைகை நதி நாகரிகம் \nசாதிக்கலவரத்தின் மூலம் நடந்த நன்மை \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே ச���டுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/free-for-metro-train-in-chennai-pmtp55", "date_download": "2019-05-21T10:49:37Z", "digest": "sha1:MGN3ZQ7MCQWRBJ6RZXOLIBYWZDGGWVNW", "length": 10543, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளையும் மெட்ரோ ரயிலில் இலவசமா போகலாம் !! பயணிகள் கொண்டாட்டம் !!", "raw_content": "\nநாளையும் மெட்ரோ ரயிலில் இலவசமா போகலாம் \nசென்னை மெட்ரோ ரயில்களில் நாளையும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசென்னை வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே புதிய பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவை முழுமை அடைந்துள்ளது.\nஇந்த 2 வழித்தடத்திலும் நேற்றும் இன்றும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nநேற்று முன்தினம் மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்தனர். புதிய சேவையை ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் இலவச பயண திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. பொதுமக்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nமெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில் பயணத்திற்கு இணைப்பு வசதியை அளித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் நாளையும் இலவச பயணம் செய்யலாம�� என மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது\nசென்னை மெட்ரோ ரயிலில் இலவச வை-பை சேவை டிஜிட்டல் மேப் விரைவில் அறிமுகம்…\nநாளையில் இருந்து அடுத்த மூனு நாளைக்கு மழை வெளுத்து வாங்கப் போகுது \nஇன்று கார்த்திகை 1... சபரிமலைக்கு மாலை போட்ட பக்தர்கள்… மகாலிங்கபுரம் கோவிலில் கொண்டாட்டம்…\nபயணிகளுக்கு தீபாவளி பரிசு…. ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகம் \nபிப் 10 ஆம் தேதி புதிய மெட்ரோ சேவை... சென்னையில்.. எங்கிருந்து எது வரை தெரியுமா.. எங்கிருந்து எது வரை தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nபிரபல வணிக நிறுவனத்தில் பயங்கர தீ.. திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட சம்பவம் வீடியோ..\nரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை..\n கூண்டு வைத்து பிடித்த வனத்துறை வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nபிரபல வணிக நிறுவனத்தில் பயங்கர தீ.. திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட சம்பவம் வீடியோ..\nவெற்றியை கொண்டாட இப்போதே தயாராகும் ஸ்வீட்... பாஜக.,வின் அதீத நம்பிக்கை..\nநிர்வாண போட்டோ கேட்ட ரசிகர்\nகள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த பெண்... தொல்லை செய்த மகனை அடித்தே கொன்ற கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-21T12:01:55Z", "digest": "sha1:IWIFPM4OGW5JKVSCZ72HCQZDII56FUBC", "length": 8727, "nlines": 82, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால் மோடிக்கு சிக்கல் ஏற்படும் – ராபர்ட் வதேரா | GNS News - Tamil", "raw_content": "\nHome national வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால் மோடிக்கு சிக்கல் ஏற்படும் – ராபர்ட் வதேரா\nவாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால் மோடிக்கு சிக்கல் ஏற்படும் – ராபர்ட் வதேரா\nபிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மே மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.\nவருகிற 26-ந்தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபிரியங்கா மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய பெண் மணி. அவரை மாற்றத்தின் சக்தியாக பொதுமக்கள் பார்க்கிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள்.\nபிரியங்காவை வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களம் இறக்கலாமா என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்கு பிரியங்கா மிக சிறந்த வேட்பாளராக இருப்பார்.\nவாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடும் பட்சத்தில் மோடிக்கு கடும் சிக்கல்கள் ஏற்படும். முடிவு எங்களுக்கு சாதகமாக அமையும்.\nநாடு முழுவதும் மோடி மீது மிக கோபத்தில் இருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை ராகுல்- பிரியங்காவால் கொடுக்க முடியும். எனவே வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால் அவர் மிக பெரும் சாவலாக இருப்பார்.\nவாரணாசி மக்களும் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பிரியங்கா நம்பிக்கை ஒளியாக வந்துள்ளார்.\nஇந்த நாட்டை ராகுல் வழி நடத்துவார். அவருக்கு துணையாக நானும், பிரியங்காவும் இருப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மே 23-ந் தேதி இதற்கெல்லாம் விடை கிடைக்கும்.\nநிச்சயமாக இந்த தேர்தலால் நாட்டில் மாற்றம் வரும். தேர்தல் முடிவு வரும்போது நீங்கள் அதை பார்க்கத்தான் போகிறீர்கள்.\nPrevious articleஇன்று கோலாகலமாக நடந்தது மீனாட்சி அம்மன்-சு���்தரேசுவரர் திருக்கல்யாணம்\nNext articleராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல் மழைக்கு 22 பேர் பலி\nகூட்டணி தலைவர்களுடன் அமித்ஷா – அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்\nமேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம்\nதனுஷின்அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/tnpsc-2-900-20.html", "date_download": "2019-05-21T10:50:05Z", "digest": "sha1:CZVBUXN5D6Y5B7LDNBLGEWK4OTBGR4BN", "length": 10042, "nlines": 180, "source_domain": "www.padasalai.net", "title": "TNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம்\nTNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம்\nகுரூப் 2 தேர்வுக்கான உத்தேச\nவிடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர். மேலும், இதற்கான கால அவகாசம் வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.\nதமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்குள்\nவினாத்தாள்களுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஒவ்வொரு முறையும் உத்தேச விடைகளை மறுக்கும் வாய்ப்பானது அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே வழங்கப்படும்.\nஅதாவது, உத்தேச விடைகளை மறுப்பதற்கான ஆதாரங்களை அஞ்சல், மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பி அவை பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.\nஇந்த நடைமுறைக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதுவரை எத்தனை பேர்: தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக இணையதள வசதியை (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ற்ங்ஸ்ரீட்) டி.என்.பி.எஸ்.சி. உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். (பெயர், பதிவெண���, விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வுப் பாடத்தின் பெயர், வினா எண்). இத்துடன், தேர்வர்கள் குறிப்பிடும் விடையையும், அதற்கான ஆதாரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாரமாகக் குறிப்பிடும் புத்தகத்தின் தலைப்பு, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பாளர் பெயர், புத்தகப் பதிப்பின் ஆண்டு, பதிப்பு எண், பக்க எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.\nகடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியைப் பயன்படுத்தி இதுவரை 900 பேர் வரை உத்தேச விடைகளை மறுத்து செய்துள்ளனர். உத்தேச விடைகளை மறுப்பதற்கான வாய்ப்புக்கு வரும் 20-ஆம் தேதி கடைசி என டி.என்.பி.எஸ்.சி., ஏற்கெனவே அறிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வினை 6 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் இதுவரை 900 பேர் மட்டுமே உத்தேச விடைகளை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாள்கள் அவகாசம் உள்ள நிலையில் மேலும் சிலர் உத்தேச விடைகளை மறுத்து ஆதாரங்களுடன் மனு செய்வார்கள் எனத் தெரிகிறது\n0 Comment to \"TNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-114021800018_1.htm", "date_download": "2019-05-21T11:05:59Z", "digest": "sha1:6PLVIDS2EXNLB6DFZ7E7VL3J3R3WILV7", "length": 9257, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "Us box Office | யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்ற வாரம் இப்படம் வெளியானது. ரொமான்டிக் படம். அதனால் காதலர் தினத்தில் படத்தை வெளியிட்டனர். முதல் வார இறுதியில் இதன் வசூல் 13.4 மில்லியன் டாலர்கள்.\nஇந்த மாதம் 28 ஆம் தேதி கோச்சடையான் பாடல்கள்\nஅதை மட்டும் சொல்ல மாட்டேன்\nரெட் ஜெயண்ட் வெளியிடும் நெடுஞ்சாலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/214811/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T11:09:30Z", "digest": "sha1:PTEO2IZ56FZA7Q62GTEMB43AVNFIFIQ6", "length": 6368, "nlines": 117, "source_domain": "www.hirunews.lk", "title": "'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி, சாந்தினி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'மன்னர் வகையறா' இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.\nகவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவிற்கு நேர்ந்த கதி\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான...\nவிபத்தை தடுத்து நிறுத்தி பலரை காப்பாற்றிய நடிகர் விஜய்\nசி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா வெளியீடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகௌதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும்...\nபலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்\nபிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்\n புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் திரையுலகம்\nபொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Election?utm_source=google_amp_article_related", "date_download": "2019-05-21T11:25:52Z", "digest": "sha1:V5HE5THSH5LJA2L6MOGRN32YLUBB7R3O", "length": 10454, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Election", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“அசோக் லவாசாவின் கோரிக்கை ஏற்பு” - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் \nசமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nதேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nஜனநாயக கடமையை நிறைவேற்றினார் இந்தியாவின் முதல் வாக்காளர்\n“அசோக் லவாசாவின் கோரிக்கை ஏற்பு” - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் \nசமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nதேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nஜனநாயக கடமையை நிறைவேற்றினார் இந்தியாவின் முதல் வாக்காளர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/dhoni-run-out-viral-video-yesterday-match/", "date_download": "2019-05-21T11:07:54Z", "digest": "sha1:XDZIV2ZVFE5S36YKI7UGL5N6DXOXO7V5", "length": 8616, "nlines": 122, "source_domain": "www.tamil360newz.com", "title": "தோனி ரன் அவுட் இல்லையா.? சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ.! ரசிகர்கள் ஃபீல் - tamil360newz", "raw_content": "\nHome Sports தோனி ரன் அவுட் இல்லையா. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ.\nதோனி ரன் அவுட் இல்லையா. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ.\ncsk : மும்பை அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதமாக சென்று கொண்டிருக்கிறது.\nஏனெனில் ஆட்டத்தின் 12-வது ஓவரின் 3-வது பந்தை ஹார்திக் பாண்ட்யா வீச, அதை எதிர்கொண்ட வாட்சன் லெக் திசையில் அடித்து விட்டு ஓடினார்.அப்போது அங்கு பீல்டிங் செய்த மலிங்கா ரன் அவுட்டிற்காக த்ரோ செய்ய, அப்போது அங்கு பீல்டர் இல்லாததால், டோனி மீண்டும் இரண்டாவது ரன்னிற்கு ஓடினார்.\nஆனால் அப்போது அந்த பந்தை பிடித்த இஷான் கிஷான் அற்புதமாக ஸ்டம்பை நோக்கி எறிந்ததால், அவுட் க்ளைம் செய்யப்பட்டது. இது மூன்றாவது நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது.அப்போது இதைக் கண்ட மூன்றாவது நடுவர் அவுட் என்று கூற, மும்பை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர்.\nஆனால் ஒரு ஆங்கிள் இருந்து பார்க்கும் போது, டோனி கிரிசின் உள்ளே வந்தது போன்று தான் இருந்ததாக கூறி, சென்னை ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.\nPrevious articleசென்னை அணி தோல்வி விரக்தியில் ட்வீட் செய்த சினிமா பிரபலங்கள்.\nNext articleஅப்போதாங்க ஷாருகான் இப்பலாம் அஜித் தான். ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகை பேட்டி\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nப்ராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட சச்சின்.\nஉங்களின் பேரன்புக்கு நன்றி வாட்சன் வெளியிட்ட வீடியோ.\nநீ Australian னாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டின் சிங்கமாகதான் திகழ்வாய்.\nசென்னை அணிக்காக ரத்தம் வழிய வழிய விளையாடிய வாட்சன்.\n3 வது நடுவர் தூக்குபோட்டு செத்துடுவான்.\nதோனியை 2008 ல் csk அணி எத்தனைகோடிக்கு ஏலத்தில் எடுத்தார்கள் தெரியுமா.\nசென்னை அணி தோல்வி விரக்தியில் ட்வீட் செய்த சினிமா பிரபலங்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அ���ிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:34:44Z", "digest": "sha1:SN6DDVX46SJTAXC6BRU276QGYIL2F3ET", "length": 9410, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடை வெயில் News in Tamil - கோடை வெயில் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொளுத்துது வெயிலு.. 6, 7 தேதிகளில் 11 மாவட்டங்களில் அனல் அடிக்குமாம்.. மண்டை பத்திரம்\nசென்னை: இன்னும் 2 நாளைக்கு தமிழகத்தில் வெயில் கொளுத்த போகிறதாம்.. குறிப்பாக வரும் 6, 7ம் தேதிகளில்...\nசென்னையில் மண்வாசனையோடு துவங்கிய கோடை மழை-வீடியோ\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல பகுதிகளில் கோடை மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில்...\nகோடைகாலத்துக்கு ஏற்ற சிறுதானிய உணவுகளை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nசென்னை: சுட்டெரிக்கும் கோடை வெயில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும், இவற்றை சமாளிக்க ஒரே வ...\nசுட்டெரித்த அக்னி நட்சத்திரம்... இன்றோடு நிறைவு\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: அக்னி பகவானுக்கு நன்றி கூறும் விதமாக இன்று அக்னி நக்ஷத்திர நிவர...\nசென்னையை விடாது துரத்தும் அனல் காற்று... மேலும் 2 நாட்கள் நீடிக்குமாம்\nசென்னை : சென்னையில் அடுத்த இரண்டு நாட்களும் கோடை மழை கருணை காட்டாது என்பதால் அனல் காற்று வாட...\nஆண்டாள் பாசுரம் படிங்க... வெப்பம் தணிந்து மழை பெய்யும்\n-அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் ...\nவருகிறது கோடை.. \"செமை\"யா இருக்குமாம் வெயில்.. மண்டை பத்திரம் மக்களே\nடெல்லி: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட மாநிலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானி...\nசுட்டெரிக்கும் கத்தரி வெயில்: வேலூரி்ல் 106 டிகிரி - 13 இடங்களில் சதமடித்தது\nசென்னை: தமிழகம், புதுவையில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 106 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18944/Yesuvin-Karangalai-Pattrikonden-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:43:57Z", "digest": "sha1:BM55WWUQUFZWQYETMUY5NAKOS4MU4QJB", "length": 4090, "nlines": 99, "source_domain": "waytochurch.com", "title": "Yesuvin Karangalai Pattrikonden இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்", "raw_content": "\nYesuvin Karangalai Pattrikonden இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்\nஇயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்\nஇனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4)\n1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்\nஅழிந்து போகும் பாராட்டு வேண்டாமே\n2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்\n3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்\n5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்\nஅவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்\nவறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே\n6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்\nவாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்\nவாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-173", "date_download": "2019-05-21T10:50:22Z", "digest": "sha1:2OV4AAVSE4PPMGHI37ES56B76FZ2AYM5", "length": 7525, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ரிச்சர்ட் ப்ரான்ஸன் டோண்ட் கேர் மாஸ்டர் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர��.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nரிச்சர்ட் ப்ரான்ஸன் டோண்ட் கேர் மாஸ்டர்\nரிச்சர்ட் ப்ரான்ஸன் டோண்ட் கேர் மாஸ்டர்\nDescriptionType a description for this product here...ஹலோ, நான் ரிச்சர்ட் ப்ரான்ஸன். நீங்கள் பயணம் செய்யும் இந்த விமான கம்பெனியின் முதலாளி’ என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, பயணிகள் ஒருமுறை ஏற இறங்க பார்த்தனர். மிக மிகச் சாதாரண சட்டை. கொஞ்சம் அழுக்கு படிந்த பேண்ட். ஷேவ்\nType a description for this product here...ஹலோ, நான் ரிச்சர்ட் ப்ரான்ஸன். நீங்கள் பயணம் செய்யும் இந்த விமான கம்பெனியின் முதலாளி’ என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, பயணிகள் ஒருமுறை ஏற இறங்க பார்த்தனர். மிக மிகச் சாதாரண சட்டை. கொஞ்சம் அழுக்கு படிந்த பேண்ட். ஷேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/geo-jakto-0", "date_download": "2019-05-21T11:24:26Z", "digest": "sha1:GMPRX5BWHGHYJVNUHKRVFWS35RP4WVMD", "length": 12782, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு | Geo-jakto | nakkheeran", "raw_content": "\nநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ ஒர���ங்கிணைப்பாளர் மு.அன்பரசு\nஅரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகின்ற டிச.10 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மு.அன்பரசு.\nபுயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை காந்திநகர், திருவரங்குளம் ஒன்றியம் தெற்குத் தோப்புப்பட்டி, ஆலடிக்கொல்லை உள்ளிட்ட இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநிலப் பொதுச் செயலாளர் மு.அன்பரசு, துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன், செயலாளர் ஏ.பெரியசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.ஜபாருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி, பொருளாளர் கே.குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிவாரணப் பணிகளுக்கிடையோ செய்தியாளர்களிடம் அன்பரசு பேசியது:\nமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் நாங்கள் எங்களின் ஒருநாள் ஊதியமான சுமார் நூறு கோடி ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளோம். மேலும், அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்களை சேகரித்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறோம்.\nகடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியமே தொடரும் என்ற அறிவிப்பு இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எங்கள் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால் நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம். நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.\nவரும் 10 தேதி நீதிமன்றத்தில் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் மீண்டும் எங்களது கால வரையற்ற போராட்டத்தைத் தொடருவோம். ஜெயலலிதா அறிவித்த எந்தத் திட்டத்தையும் அவரது மறைவுக்குப் பிறகு இந்த அரசு நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா\nநாங்கள் சம்பள உயர்வுக்கா போராடுகிறோம்...\nஜெ.வுக்கே பயப்பட��த நாங்கள் எடப்பாடியை கண்டா பயப்பட போறோம் - ஆசிரியர்கள் பேட்டி\nஅரசின் நிதிநிலை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது- உயர்நீதிமன்றம் கருத்து\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்; பேரா.ஜெயராமன் ஆவேசம்\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/04_84.html", "date_download": "2019-05-21T11:09:55Z", "digest": "sha1:AQUNK2DY22YVRFKL6LGEMYK2GJVL3LKB", "length": 12232, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதியின் யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜனாதிபதியின் யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்\nஜனாதிபதியின் யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமையைப் போன்றே நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.\nபோதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு விடுதலைப் புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த யோசனைக்கு கண்டனம் வெளியிட்டு சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள செய���தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இக்கருத்து அதிர்ச்சியளிக்கின்றது.\nபோதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளை தோற்கடித்த அதே முறையில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கியதான விசேட படையணியை அமைத்தல் என்பது சட்டச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கொலை என்றே அர்த்தப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் என” சுட்டிக்காட்டியுள்ளது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Arrest", "date_download": "2019-05-21T11:03:54Z", "digest": "sha1:CNU6FYX25LZ7M2QPPJUTUF4HOWBUICMC", "length": 15502, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n' - மாட்டுச் சாணத்தால் காரை மெழுகிய `பலே' ஓனர்\n`இந்த ஸ்பேர் பார்ட்ஸ் உன் பைக்குக்கு செட்ஆகாது'- திருட ஐடியா கொடுத்த மெக்கானிக்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n’ - விஜிலென்ஸில் சிக்கிய வாலாஜாபேட்டை மின்வாரிய அதிகாரி\nகணவனுக்கு 2-வது திரும���ம் செய்துவைத்த மனைவி - கொலை வழக்கில் சிக்கிய பின்னணி\nஏமாந்த 15,000 பேர்... ரூ.50 கோடி மோசடி - வீட்டுமனைப் பெயரில் வாரிச் சுருட்டிய மதுரைக் கும்பல்\n' சீனாவில் கைதான வாலிபர்\nகடந்த வருடம் காணாமல் போனவர் எலும்புக் கூடாகக் கண்டெடுப்பு - தலைமறைவான நண்பன் கைது\n`நீ என் கணவரை திருமணம் செய்துகொள்' - மனம்மாறி கர்ப்பிணியின் கழுத்தை அறுத்த முதல் மனைவி\n`உன்னால்தான் ஃபெயிலானேன், நீயே ஃபீஸ் கட்டு'- காதலியிடம் பணம் பறிக்க முயன்ற மருத்துவ மாணவன் கைது\nசினிமா பாணியில் பலே ப்ளான் - செங்கல்பட்டு சுங்கச்சாவடி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது\n`ஜாமீன் கிடைத்த மறுநாளே குண்டாஸ்'- பெரம்பலூர் வக்கீலுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி\nபொன்னமராவதி வீடியோ விவகாரம் - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nவேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_126.html", "date_download": "2019-05-21T10:42:56Z", "digest": "sha1:BJWVFXCSWDZBHFC5HOD72IVV4PM4ATPO", "length": 41820, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பணத்திற்கு அடிபணியாமல், நீதிபதிகள் நெஞ்சை நிமிர்த்தி தீர்ப்பு வழங்கினர் - ஹிருணிகா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபணத்திற்கு அடிபணியாமல், நீதிபதிகள் நெஞ்சை நிமிர்த்தி தீர்ப்பு வழங்கினர் - ஹிருணிகா\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு தீர்ப்புடன் நீதிமன்றத்தின் சுதந்திரம், நீதிமன்றத்தின் பலம் சம்பந்தமாக மிகப�� பெரிய பக்கம் புரட்டப்பட்டுள்ளதாகவும், எந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இந்தளவுக்கு நீதிமன்றத்தின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் இருக்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று -12- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த தீர்ப்புடன் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பங்களிப்பு வழங்கியமை குறித்து நான் மீண்டும், மீண்டும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஎனக்கு எதிராக அண்மையில் பல ஊடக செய்திகள் வெளியிடப்பட்டன. மகநெகும திட்டத்தில் நான் இரண்டு கோடி ரூபாய் பணத்தை பெற்றதாக செய்தி வெளியாகியது. அதற்கு நான் விளக்கமளித்திருந்தேன். நான் அப்படி பணம் எதனையும் பெறவில்லை. இந்த செய்தியை சில ஊடகங்கள் வெளியிடவில்லை.\nஎந்த அடிப்படையில் இந்த செய்திகள் புனைப்படுகின்றன என்பது எனக்கு தெரியவில்லை. ஊடகம் ஒரு செய்தியை வெளியிடும் போது சம்பந்தப்படுத்தப்பட்ட தரப்பின் விளக்கத்தையும் வெளியிட வேண்டும்.\nஇதனால், செய்திகளை கிடைத்தவுடன் ஒரு தரப்பு சார்பாக வெளியிடாது. உண்மையா பொய்யா என்பதை ஆராயுமாறு ஊடங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.\nஎனது தந்தையின் கொலை சம்பந்தமான தீர்ப்பு தொடர்பில் பௌத்தர் என்ற வகையில் நான் கவலையடைகிறேன். எனினும் நாட்டின் பிரஜை என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன்.\nசட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டிய நீதியரசர்கள் அமர்வை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.\nகடந்த வாரம் முழுவதும் இந்த நபர் விடுதலையடைந்து விடுவார் என பரவலாக பேசப்பட்டது. என்னிடமும் சில ஊடகங்கள் கேட்டன. வழக்கு நடவடிக்கை என்பதால், நான் பதிலளிக்கவில்லை.\nசில ஊடகங்கள், நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கி விட்டது போல், விடயங்ளை திரிபுப்படுத்தி செய்திகளை வெளியிட்டன.\nதுமிந்த சில்வாவின் சட்டத்தரணிகள் கூறுவதை நீதிபதிகளின் நிலைப்பாடு என்று மக்கள் நினைக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டன. இது ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பு.\nபோதைப் பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்திற்கு அடிப்பணியாமல் நீதிபதிகள் நெஞ்சை நிமிர்த்தி வழங்கிய இந்த தீர்பு குறித்து நான் மகிழ்ச்���ியடைகின்றேன்.\nசில ஊடகங்களுக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து பொய்யான செய்திகளை உருவாக்க இவர்கள் முயற்சித்தனர்.\nஇந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நேற்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க தினம். எனது தந்தை கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளன.\nஇந்த வழக்கின் தீர்ப்பு மாறி இருந்தால், எனது மகனின் பரம்பரைக்கு உங்களது தாத்தா தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்து போனார் என்று நான் கூற நேரிட்டிருக்கும் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியி...\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/category/others/?lang=ta", "date_download": "2019-05-21T11:40:04Z", "digest": "sha1:UNXBYYCMPDVQGHACAMZM4AZFDFDOPNGO", "length": 12389, "nlines": 72, "source_domain": "www.morehacks.net", "title": "மற்றவர்கள் - ஹேக் கருவிகள்", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஜி டி ஏ வி ஹேக் கருவி வரம்பற்ற பண\nவெளியிட்டது நிர்வாகம் 2 இனிய comments மீது ஜி டி ஏ வி ஹேக் கருவி வரம்பற்ற பண\nஜி டி ஏ வி பிசி ஹேக் கருவி ஜி டி ஏ வி பிசி ஹேக் கருவி வெளியிடப்பட்டது தயாரானதாக ஹேக்கர்கள் Morehacks அணி இந்த நீண்ட காத்திருந்தனர் ஹேக் வேலை முடிந்ததும். ஜி டி ஏ வி கணினிக்கு இறுதியில் கிடைக்கும் மற்றும் நீங்கள் அதை விளையாட பணம் தேவை. நாம் நீங்கள் சரியான கருவி வேண்டும். ஜி டி ஏ வி பிசி ஹேக் கருவி கொடுக்கும் […]\nஹேக் கருவி எந்த JAILBREAK பதிவிறக்கம் Snapchat\nவெளியிட்டது நிர்வாகம் இனிய comments மீது ஹேக் கருவி எந்த JAILBREAK பதிவிறக்கம் Snapchat\nஹேக் கருவி எந்த JAILBREAK பதிவிறக்கம் Snapchat நீங்கள் என்றால் ஒரு நொடியில் காணலாம் ஆச்சரியமாக மேலும் என்று விநாடிகள் என்று உங்கள் நண்பர் தொகுப்பு நீங்கள் ஒரு கிளிக்கில் உங்கள் நண்பர்கள் ஒரு படம் அனுப்ப முடியும் என்றால் ஆச்சரியமாக நீங்கள் ஒரு கிளிக்கில் உங்கள் நண்பர்கள் ஒரு படம் அனுப்ப முடியும் என்றால் ஆச்சரியமாக SnapChat வாசக வரம்புகளை உடையும் என்றால் நீங்கள் வியக்கலாம் SnapChat வாசக வரம்புகளை உடையும் என்றால் நீங்கள் வியக்கலாம் இந்த கேள்விகளுக்கு நாம் இப்போது அவர் பதில். ஆம், இப்போது நீங்கள் […]\nநீராவி கைப்பை ஹேக் பணம் ஒருவகை விஷப்பாம்பு\nவெளியிட்டது நிர்வாகம் 7 COMMENTS\nநீராவி கைப்பை ஹேக் பணம் ஒருவகை விஷப்பாம்பு நீங்கள் விவரத்தை நீராவி கைப்பை பணம் விரும்பினால் நாங்கள் கூறுவேன்.��ாங்கள் இந்த உருவாக்க மற்றும் ஒரு அழகை .Steam கைப்பை ஹேக் பணம் ஒருவகை விஷப்பாம்பு பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் சில உள்ளது போல வேலை கடினமாக வேலை ஒரு புதிய மற்றும் அற்புதமான ஹேக் கருவி வெறும் சில கிளிக்குகளில் நிமிடங்கள் நீங்கள் […]\nஐடியூன்ஸ் பரிசு அட்டை குறியீடுகள் ஜெனரேட்டர்\nவெளியிட்டது நிர்வாகம் ADD COMMENTS\nஐடியூன்ஸ் பரிசு அட்டை குறியீடுகள் ஜெனரேட்டர் Finnaly நாங்கள் morehacks.net குழுவால் relased சிறந்த கருவி ஜெனரேட்டர் .One பயன்படுத்த மற்றும் ஒரு charm.With ஐடியூன்ஸ் பரிசு அட்டை குறியீடுகள் போல இயங்கும்படி நீங்கள் ஜெனரேட்டர் அளவில்லா குறியீடுகளை உருவாக்க முடியும் அதை இங்கு எளிதானது relased ஐடியூன்ஸ் பரிசு அட்டை குறியீடுகள் வெறும் சில clicks.This கருவியாகும் விட சற்றே சில நிமிடங்கள் 100 % கண்டறிய மற்றும் safe.You வெறும் […]\nவெளியிட்டது நிர்வாகம் ADD COMMENTS\nIMVU உதவி ஹேக் வேலை சில நாட்களுக்கு பிறகு எங்கள் அணி எங்கள் team.IMVU மூலம் உருவாக்கப்பட்ட சிறந்த ஜெனரேட்டர் ஒரு புதிய Generator.One relased உதவி ஹேக் வெறும் சில clicks.Our IMVU வரவுகளை ஜெனரேட்டர் நீங்கள் சற்றுமுன் சில நொடிகளில் வரம்பற்ற வரவுகளை கொடுக்க முடியும் மிகவும் எளிதானது பயன்படுத்த . வெறும் பதிவிறக்க IMVU உதவி ஹேக் , ஜெனரேட்டர் இயக்க […]\nவெளியிட்டது நிர்வாகம் இனிய comments மீது விக்கிப்பீடியா கைப்பை ஹேக்\nநிண்டெண்டோ eShop கோட் ஜெனரேட்டர்\nவெளியிட்டது நிர்வாகம் ADD COMMENTS\nChaturbate ஹேக் டோக்கன் ஜெனரேட்டர்\nவெளியிட்டது நிர்வாகம் இனிய comments மீது Chaturbate ஹேக் டோக்கன் ஜெனரேட்டர்\nபக்கம் 1 என்ற 812345...»கடந்த »\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nபேபால் ஹேக் பணம் ஒருவகை விஷப்பாம்பு கருவி\nChaturbate ஹேக் டோக்கன் ஜெனரேட்டர்\nவரி ப்ளே ஹேக் கருவி வரம்பற்ற மணிக்கற்கள்\nமறைமுக 3D கொலையாளி ஹேக் கருவி கொல்ல சுட\nபதிப்புரிமை © 2019 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/7458806d5fc7e9/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA-eeuu/2018-10-10-213750.php", "date_download": "2019-05-21T10:51:58Z", "digest": "sha1:AV7NZVCFN6XINTCZELT3CWK4NUYE44IB", "length": 3611, "nlines": 59, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி கஃபே eeuu", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஎந்தவொரு இழப்புகளும் இல்லாமல் தானியங்கி அந்நிய வர்த்தகம்\nஅமெரிக்காவின் சிறந்த அந்நிய வர்த்தகர்கள்\nஅந்நிய செலாவணி கஃபே eeuu - Eeuu\nஇது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய. அன் னி ய செ லா வணி மே லா ண் மை சட் டம் ஜூ ன் இல் அமலு க் கு வந் தது.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\nசெ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது. அந்நிய செலாவணி கஃபே eeuu.\nகடந் த வா ரத் தி ன் படி. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த வா ரத் தி ல் 3357 கோ டி டா லர் அதி கரி த் து ள் ளது. 4 டி சம் பர்.\n10 செ ப் டம் பர். 23 அக் டோ பர்.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nதேர்வுகள் வர்த்தக தேர்வு கேள்விகள்\nஅந்நிய செலாவணி விளிம்பில் ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/07/24/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:59:59Z", "digest": "sha1:JKELRCXBEKQGBBBH4W3S2XNHQP6Q6UU6", "length": 40560, "nlines": 49, "source_domain": "solvanam.com", "title": "உங்களுக்காக சில புத்தகங்கள்… – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு ஜூலை 24, 2011\nஒரு வரலாற்று நாவல் காமிக்ஸ் புத்தக வடிவில் ஒரு வாசகனுக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் இப்படி ஒரு சிந்தனையே நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. Logicomix எனும் நூல் பெர்டராண்ட் ரஸ்ஸலின் வாழ்க்கை வரலாற்றை ஒரு காமிக்ஸ் வடிவில் அளிக்கிறது. பெரிதும் அறியப்படாத ரஸ்ஸலின் இளமைக் கால வாழ்க்கையிலிருந்து துவங்கும் நாவல், “உண்மை”யை தேடி அலையும் அவரது வாழ்க்கையை அற்புதமாக பதிவு செய்துள்ளது. ரஸ்ஸல் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர் வாழ்வின் அச்சம் படர்ந்த தருணங்கள், தன் சமகால அறிஞர்களுடனான அவரது புரிதல்கள் மற்றும் வேறுபாடுகளை தெளிவாக முன்வைக்கிறது. இந்நூல் இணையத்தில் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.\nஇந்நூல் குறித்த மேலதிக ���கவல்களை இங்கே பெறலாம் : http://www.logicomix.com/en/\n[stextbox id=”info” caption=”பாரதப் பொருளாதாரம் : அன்றும் இன்றும்”]\nஒரு நாட்டின் பொருளாதார வரலாறு என்பது பல்வேறு கூறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். அதிலும் இந்தியா போன்ற 5000 வருட உயிர்ப்புள்ள வரலாற்றை கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்வது சுலபமான காரியமல்ல. நில உடைமை, உபரி, சுரண்டல், சந்தை போன்ற சொற்களை வைத்து மட்டும் இந்தியாவின் பொருளாதார வரலாற்றை எழுதிவிட முடியாது. தொடர்ச்சியாக பல சித்தாந்த(அ)மத ரீதியான பொருளாதார படையெடுப்புகளை எதிர்கொண்ட-இன்றும் எதிர்கொண்டு வரும்-இந்திய சமூகம் மேற்கத்திய நாடுகளின் எந்தவித சொல்லாடலிலும் அடங்கி விடாது. இந்த கருத்தை மிக வலுவாக முன்வைக்கிறது இந்த நூல். கடந்த பொற்காலத்தை பற்றிய துதியை மட்டும் முன்வைத்தும், தற்கால நிலை குறித்து நிதர்சனத்தையும் அறியாமலும் இந்த நூல் பேசவில்லை. பொது யுகத்திற்கு முந்தைய இந்தியாவின் பொருளாதார நிலையை விரிவாக முன்வைத்து, அதிலிருந்து தொடங்கி 1750-ஆம் ஆண்டு(பொது யுகம்) வரையிலான அதன் உச்சத்தை மிகத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் இந்த நூலாசிரியர் முன்வைக்கிறார். அதற்கு பிறகான சரிவையும், அதற்கான காரணங்களையும் அலசுகிறார். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா, அதன் பொருளாதார போக்குகளை விரிவாக அலசுகிறார். இந்தியாவிற்கான வருங்கால திசை குறித்த சித்திரமும் நூலில் உண்டு.\nமேற்கத்திய நாடுகளின் பொருளாதார அளவைகள் இந்திய சூழலுக்கு எந்தளவிற்கு அந்நியமானவை என்பது குறித்தும், ஆசிய(குறிப்பாக இந்திய) சமூக சூழலுக்கும் மேற்கத்திய சமூக சூழலுக்கும், அதன் விழுமியங்களுக்கும், அதில் நிலவும் நுண்ணிய வேறுபாடுகளையும் தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர், இந்தியாவிற்கான பொருளாதார அளவைகளை அதன் சூழலிடமிருந்தே பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். இந்தியாவின் பொருளாதார வரலாறு முறையாக எழுதப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் இந்த நூல், அந்த முயற்சியில் நல்ல துவக்கமாகவும் அமைகிறது.\nஇந்தப் புத்தகம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு : https://www.nhm.in/shop/978-81-8493-213-3.html\nPrevious Previous post: தஞ்சம் புகுதலின் சுமை\nNext Next post: ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்ந��டக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்��ர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸ��� க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்���்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/after-27-years-santhosh-sivan-joins-with-rajini-pmsyre", "date_download": "2019-05-21T10:44:27Z", "digest": "sha1:KZLRXEOQMCJ4TKX5HZUC5K3WWCWHC7PP", "length": 10471, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம்’...ட்விட்டரில் சஸ்பென்சை உடைத்தார்...", "raw_content": "\n’27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம்’...ட்விட்டரில் சஸ்பென்சை உடைத்தார்...\n1991ம் ஆண்டு வெளியான ரஜினி, மணிரத்னம், இளையராஜா காம்பினேஷனின் சூப்பர் ஹிட் படமான ‘தளபதி’ படத்துக்குப் பின், அதாவது சரியாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.\n1991ம் ஆண்டு வெளியான ரஜினி, மணிரத்னம், இளையராஜா காம்பினேஷனின் சூப்பர் ஹிட் படமான ‘தளபதி’ படத்துக்குப் பின், அதாவது சரியாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.\n‘தளபதி’ படத்துக்குப் பின் ‘ரோஜா’, உயிரே’, ‘இராவணன்’, ‘செக்கச் சிவந்த வானம்’ என்று பல படங்களில் பணியாற்றியிருந்தாலும் ரஜினி படங்களில் குறிப்பாக கே.எஸ். ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள் அழைத்தபோதும் சந்தோஷ் சிவன் பணியாற்றவில்லை. ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியபடியே அவ்வப்போது சந்தோஷ் சிவன் சில படங்களை இயக்கிவந்ததும் அதற்கு ஒரு காரணம்.\nஇந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் தொடங்கவிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் ரஜினி காம்பினேஷனில் தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவிருப்பதை உறுதி செய்தார் சந்தோஷ் சிவன். தனத�� பதிவில் SantoshSivanASC. ISC...Finally 😃🤗 very excited to work with Rajini Sir after Thalapathy 😃 என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஎட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘வர்மா’வுக்காக ரீ எண்ட்ரி தரும் வி.வி.ஐ.பி... காரணம் இதுதானாம்...\nஅஜீத் ரசிகர்களை வெறுப்பேற்ற தனது அடுத்த படத்துக்கு ரஜினி யாரை ஹீரோயினா சிபாரிசு பண்ணியிருக்கார் பாருங்க...\n’என்னைப் பற்றி வெளியான அந்த செய்தி உண்மையானதல்ல’...மறுக்கும் நடிகை அதிதி பாலன்...\n2 வருடத்தில் 30 கதையை கேட்ட அதிதி பாலன்\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சோனாலிக்கு மீண்டும் இப்படி ஒரு சோதனையா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nபிரபல வணிக நிறுவனத்தில் பயங்கர தீ.. திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட சம்பவம் வீடியோ..\nரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை..\n கூண்டு வைத்து பிடித்த வனத்துறை வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nபிரபல வணிக நிறுவனத்தில் பயங்கர தீ.. திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட சம்பவம் வீடியோ..\nநிர்வாண போட்டோ கேட்ட ரசிகர்\nகள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த பெண்... தொல்லை செய்த மகனை அடித்தே கொன்ற கொடுமை\nமது பிரியர்களுக்கு ஷாக்... 23-ம் தேதி சரக்கு கிடையாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151613&cat=435", "date_download": "2019-05-21T11:49:57Z", "digest": "sha1:7RFPKTYAUCHR4WZIZMPFCJ7SWH3BUNNW", "length": 22762, "nlines": 555, "source_domain": "www.dinamalar.com", "title": "சீமராஜா பட டிரைலர் வெளியிட்டு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » சீமராஜா பட டிரை���ர் வெளியிட்டு விழா செப்டம்பர் 03,2018 16:30 IST\nசினிமா வீடியோ » சீமராஜா பட டிரைலர் வெளியிட்டு விழா செப்டம்பர் 03,2018 16:30 IST\nஎழுமின் இசை வெளியிட்டு விழா\n60 வயது மாநிறம் டிரைலர்\nஏகாந்தம் இசை வெளியீட்டு விழா\nகாரைக்கால் அம்மையார் அவதார விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோட���, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490611", "date_download": "2019-05-21T12:01:26Z", "digest": "sha1:FRZP5WNQKQCUKPBX46QLNLHPOAH63UHJ", "length": 10907, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு! | All party meeting led by President Sirisena in Sri Lanka: Ranil Wickramasinghe, Rajapaksa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு\nகொழும்பு : இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், சொகுசு உணவகங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை சுமார் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை ப��ற்று வருகின்றனர். இலங்கையில் அங்கங்கே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. இலங்கை முழுவதும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளில் இருந்து வரக்கூடிய உளவுத்துறை தகவல்களை பெற்று வெடிகுண்டுகள் உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.\nஉலகையே உலுக்கிய இக்கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அதிபர் சிறிசேனவின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஐக்கிய தேசிய கட்சி, விடுதலை முன்னனி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் மனோ கணேசன், ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nகுண்டுவெடிப்பிற்கு அரசியர் ரீதியில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு சர்ம மதத்தை சேர்ந்த தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும், மதங்களுக்கிடையே பிரிவுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்துகள் பரவி வருவதால் இதுகுறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதனிடையே இன்று காலை கொழும்புவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய பூகொட என்ற இடத்தில் நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.\nஇலங்கை குண்டு வெடிப்பு அதிபர் சிறிசேன அனைத்துக் கட்சி கூட்டம் ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பிறகு கத்தோலிக்க பள்ளிகள் திறப்பு\nநியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு\nபிரிட்டனில் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி போராட்டம்\nசோகைல் முகமது வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவுக்கான புதிய தூதராக மொயின் உல் ஹக் பொறுப்பேற்பு\nஇனி எடைக்கற்களுக்கு குட்-பை : எடைக்கற்கள் அளவீட்டு முறையை ரத்து செய்ய இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/841-2013-08-21-04-55-35", "date_download": "2019-05-21T10:55:28Z", "digest": "sha1:4M3YEKUEKVVBE5XJNZ47BXZPJ2O4CRH2", "length": 27522, "nlines": 309, "source_domain": "www.topelearn.com", "title": "ஆடுகளின் வருடாந்த ஓட்டப் போட்டி இந்த வருடமும் நடைபெற்றது", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆடுகளின் வருடாந்த ஓட்டப் போட்டி இந்த வருடமும் நடைபெற்றது\nஆடுகளுக்கான வருடாந்த ஓட்டப்போட்டி ஸ்கொட்லாந்தின் மொவ்வட் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.கோலாகலமாக இடம்பெற்ற இப்போட்டியில் பல உள்ளூர் இடையர்கள் பலரும் அவர்களது ஆடுகளைப் பந்தயத்தில் களமிறக்கினர்.\nஆடுகளின் முதுகில் அதனை ஒருவர் ஓட்டிச்செல்வது போல பொம்மைகளை இணைத்து ஓடுபாதையில் ஓடவிடப்பட்டது.\nஇதன்போது வீதியின் இருபுறமும் நின்று பார்வையாளர்கள் அவற்றை உற்சாகப்படுத்தினர்.\nஇந்த ஆடுகளின் ஓட்டப்போட்டியில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற “வீ ஆர்ச்சீ” எனும் ஆடு ஆண்டின் வேகமான ஆடாகத் தெரிவானது.ஆடுகளுக்கான ஓட்டப்பந்தயம் கடந்த வருடம் முதன் முறையாக நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர். அதேபோலவே இம்முறையும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதற்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய உள்ளூர் இடையர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\n12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற\nஇந்த மூலிகை நீரை தினமும் காலையில் குடிங்க சக்கரை நோயை அழித்து விடுமாம்\nமுருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம்\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\n இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க\nபெரும்பாலானவர்கள் தலைவலியால் அவதிப்படுவதுண்டு, மன\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையில\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nமுட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆர\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nதங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே\nபெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடை���ிலான 5 போட\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வத\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால்,\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nஎந்நேரமும் ரொம்ப களைப்பா இருக்கா\nசிலர் எந்நேரமும் மிகுதியான களைப்பை உணர்வார்கள்.\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nநீண்ட நாட்கள் இளமையுடன் இருப்பதோடு, மூட்டு பிரச்சனையே வராது தடுக்க இந்த உணவுகளை\nஇன்று ஏராளமானோர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப\nஇந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள iPhone X Plus\nஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்ப\nபெண்களே இந்த அறிகுறி எல்லாம் உங்களுக்கு இருக்கா\nபொதுவாகவே புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு தான் அதிகமாக\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nதூக்கமின்மையை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க\n\"தூக்கம்\" மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்ப\nகபாலிக்கு ஏன் இந்த வீண் விளம்பரம்\nஇந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம்\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்று\nகுளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்\nஉண���மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் 2017: போட்டி அட்டவணை வெளியானது\nசர்வதேச கிரிக்கெட் ஆணையம் (ICC) எதிர்வரும் 2017 ஆம\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்\n01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியா\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட\nபண்டாவெளி பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி\nமன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெள\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தி��ாலய வருடாந்த இல்ல வ\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 இறுதி போட்டி நிகழ்வு\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான மாபெரும்\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படலாம்\n7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 9ம்\nரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு இந்த ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசு\nரசாயன ஆயுத ஒழிப்புக்காக பாடுபட்டு வரும், ஓபிசிடபிள\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம் 14 seconds ago\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் : 45 seconds ago\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nமீன் எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் 1 minute ago\nநீங்கள் பணிபுரியும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எவ்வாறு\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர் Real Hero\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262905", "date_download": "2019-05-21T12:06:17Z", "digest": "sha1:3EBIVQYTDQIQE7ZK33GUXP6ZCHIIIRCB", "length": 19370, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் ...\n‛‛ஆப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று 2\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட���னால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 4\nசிறுமி கொலை: தாயார் கைது 6\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி 2\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 21\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 2\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 3\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 17\nசிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்\nபுதுடில்லி: நாராயண் ரானே இல்லாமல் மகாராஷ்டிர அரசியல் இல்லை. இவரது சுயசரிதை புத்தகம் சிவசேனாவுக்கும் காங்கிரசிற்கும் கிலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாராயண் ரானே, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சிஷ்யகோடி. பல ஆண்டுகளாக பால் தாக்கரேக்கு நெருக்கமாக இருந்த ரானேக்கு, திடீரென தாக்கரேயுடன் மனக்கசப்பு ஏற்பட்டது.\nதனிக்கட்சி ஆரம்பித்த ரானே, பின் கட்சியை பா.ஜ., உடன் இணைத்தார். இப்போது அவர் பா.ஜ., ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளா்ர. இப்போதும் கடும் இந்துத்வா தலைவரான இவர், சிவசேனாவுக்கு எதிராக இருக்கிறார்.\nஅவரது சுயசரிதைக்கு ‛இப்போது வேடிக்கை காத்திருக்கிறது: ஒவ்வொருவரையும் வெளிப்படுத்துவார்'' என்று பெயர். ரானேக்கு ரிதேஷ், நிதேஷ் என இரண்டு மகன்கள். இருவரும் தொழிற்சங்கவாதிகள். நிதேஷ் மும்பையில் உள்ள 60 ஆயிரம் ஆட்டோ டிரைவர்களைக் கொண்ட சங்கத்தை கையில் வைத்திருக்கிறார்.\nநிதேஷ் கூறியதாவது: காங்.,கில் இருந்தபோது என் தந்தை அமைச்சராக இருந்தார். 2008 மும்பை குண்டுவெடிப்பு நடந்த பிறகு அப்போது காங்., முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் நீக்கப்பட்டார். அப்போது தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று ரானே எதிர்பார்த்தார். ஆனால் அசோக் சவான் முதல்வராக்கப்பட்டார். இதையடுத்து சோனியா குடும்பத்ததை தாக்கிப் பேசிய ரானேவை, கட்சியில் இருந்து நீக்கினர்.\n2017 ல் காங்.,-யை விட்டு விலக்கிய ரானே சொந்தமாக கட்சி ஆரம்பித்து பின் பா.ஜ.,வில் சேர்ந்தார். இப்போது சுயசரிதை எழுதுகிறார். இது வெளியானால் சிவசேனா, காங்., பற்றிய பல ரகசியங்கள் வெளியாகி மகாராஷ்டிராவில் ரணகளத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.\nRelated Tags புத்தகம் Congress காங்கிரஸ்\nகோகோய் விவகாரம்: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம்(15)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த புத்தகத்தை மட்டும் வெளியிடலாமா தேர்தல் நேரத்தில்...இதற���கு காங்கிரஸ் ஏன் வாயை திறக்கவில்லை.\nபால் தாக்கரேக்கு நெருக்கமாக இருந்த ரானேக்கு, திடீரென தாக்கரேயுடன் மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த மனக்கசப்புதான் இத்தனை மதம் ,ஜாதி, ஏற்ப்பட காரணம் ஆகியது\nஇந்த ஆள் ஒரு நாடு மாரி...கட்சி தாவிய குரங்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோகோய் விவகாரம்: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158570&cat=33", "date_download": "2019-05-21T11:58:34Z", "digest": "sha1:J6C3LNJLITPI6PRSZBNSK6EXJG2UFX6M", "length": 29619, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "பேஸ்புக் காதல் அம்மா கொலை மகள் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பேஸ்புக் காதல் அம்மா கொலை மகள் கைது டிசம்பர் 25,2018 18:40 IST\nசம்பவம் » பேஸ்புக் காதல் அம்மா கொலை மகள் கைது டிசம்பர் 25,2018 18:40 IST\nருவள்ளூரை சேர்ந்த தேவிப்பிரியாவும், திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த சுரேஷும் முகமே பார்க்காமல், முகநூலில் காதலித்து வந்தனர். சுரேஷை திருமணம் செய்ய வீட்டை விட்டு ஓட முடிவு செய்த தேவி, செலவுக்கு வீட்டில் நகைகளை எடுத்த போது தாய் பானுமதியிடம் சிக்கிக் கொண்டார். தடையாக நிற்கும் தாயை என்ன செய்யலாம் என்று ஆந்திராவில் வேலை பார்க்கும் காதலனை கேட்டாள் தேவி. முடித்து விடுவோம் கதையை என்று கூறி 2 நண்பர்களை அனுப்பினான் சுரேஷ். மகள் உதவியுடன் தாயை கொன்ற இருவரும் தப்ப முயன்றபோது வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் வளைத்து பிடித்தனர். கைது செய்த போதும் திமிராக பேசிய தேவி தனது செல்போனை பறித்தவனை திட்டுவதை பாருங்கள். விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரையும் பிடித்து ஆந்திரா போலீஸ் விசாரிக்கிறது.\nவீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது\nமாணவன் தாயை சிறைப்படுத்திய தலைமையாசிரியர் கைது\nஇவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்கள்\nசிறுமியை வன்கொடுமை செய்த தாய்மாமன் கைது\nமறியல் செய்த 500 பேர் கைது\nமனைவி, மகள் கொலை கணவன் தற்கொலை\nகாதலனை தவிர்த்த காதலி குத்திக்கொலை : இன்ஜினியர் கைது\nகொலை செய்ய காரை கடத்தியவர்கள் கைது\nநிதியை செலவு செய்ய உத்தரவு\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nஅன்பாக அட்வைஸ் செய்த நாராயணசாமி\nமாவோயிஸ்ட் போஸ்டர்; பதறிய போலீஸ்\nஹொட்டல் தொழில��ளி அடித்து கொலை\nஇஸ்மாயில் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்\nகொள்ளைக்கும்பல் கொத்து கொத்தாக கைது\nசிறுமியைக் கடத்தி மிரட்டியவர் கைது\nஅம்மா ஆவி சும்மா விடாது\nபழங்குடிகள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nபோலீஸ் பாதுகாப்புடன் ஊர் நிர்வாக தேர்தல்\nகாதல் பரிதாபம் லவ் அண்ட் லவ் ஒன்லி\nகாதல் பரிதாபம் லவ் அண்ட் லவ் ஒன்லி\nஜாக்டோ ஜியோவுக்கு சபரிமலையில் என்ன வேலை\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nஓட, ஓட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு\nமாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nமசாஜ் மையத்தில் 'மஜா': 3பேர் கைது\nடீ கடன்களை தள்ளுபடி செய்த மகராசன்\nஅரிசி கடத்திய ஆறு பெண்கள் கைது\nசபரிமலையில JACTO GEO க்கு என்ன வேலை\n3 வயது மகளை கொன்ற கொடூர தாய்\nஜெ வீட்டை அரசு எடுக்க மக்கள் எதிர்ப்பு\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா\nவீட்டில் பதுக்கிய 6டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசிறுமிகள் பலாத்காரம் : தந்தை, வாலிபர் கைது\nதந்தங்களை விற்க முயன்ற 7 பேர் கைது\nராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்க என்ன காரணம்\nமயில் சிலை திருட்டு; கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\nபெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்\nபோலி மதுபான ஆலை : 3 பேர் கைது\nஅமெரிக்காவில் படிக்க செய்ய வேண்டியது என்ன\nஎய்ட்ஸ் நோயாளி தற்கொலை ஏரி நீரை காலி செய்த மக்கள்\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூர ஆட்டோ டிரைவர்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்கள���க்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை ���ெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/137767-inspection-at-tuticorin-sterlite-begins-today.html", "date_download": "2019-05-21T10:35:45Z", "digest": "sha1:DWEWAUHORSA7CUZCTFCLW45SXO7727B7", "length": 20449, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பணிகளை துவக்கியது பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழு! | Inspection at tuticorin Sterlite begins today", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:15 (23/09/2018)\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பணிகளை துவக்கியது பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் இன்று ஆய்வுப் பணிகளை துவக்கினர்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் தொடர் போராட்டத்தினால், கடந்த மே 28-ம் தேதி ஆலைக்கு சீல் வைக்கும் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மீண்டும் திறக்க கோரியும் ஆலைத்தரப்பினர், பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் பசுமைத்தீர்பாயம் அனுமதி அளித்தது.\nஇந்நிலையில், ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்ய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வசீப்தரை நியமனம் செய்தது தீர்ப்பாயம். ஆனால்,அவர் இக்குழுவில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காததால், மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அலுவலர் டாக்டர் சதீஸ் கார்கோர்டி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த சீனியர் சயிண்டிஸ்ட் வரலட்சுமி ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழுவை நியமித்தது.\nஇக்குழுவினர் நேற்று மாலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தனர். புதுக்கோட்டை கொம்பாற்று ஓடை அருகில் தாமிரக் கழிவு மண் கொட்டப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்தனர். இன்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வுப் பணியினைத் துவக்கினர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர��, மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.\nதொடர்ந்து, தூத்துக்குடியில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மக்களிடம் ஆலை குறித்து கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்துகின்றனர். இந்த ஆய்வு மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டத்தின் கருத்துகள், மனுக்களின் அடிப்படையிலான ஆய்வறிக்கை 6 வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆய்வினை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலைப்பகுதி, கருத்துக் கேட்புக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறை, அசம்பாவிங்களைத் தவிர்த்திடும் வகையில் 2 வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\n - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்���ு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/", "date_download": "2019-05-21T11:24:53Z", "digest": "sha1:3CUZKBEQKR6WN3MHZYAHPUNHN357KY2R", "length": 39923, "nlines": 395, "source_domain": "cpanel.ns7.tv", "title": "News7 Tamil | News7 | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஅம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n\"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை\nஅரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி\nகமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு\nதமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்\nமத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்\nநாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு\nராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nவாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...\nசேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...\nமணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி\n59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு\nமக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...\nஅரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை\nகோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...\n\"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்\" - ப்ரியங்கா காந்தி\nஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.\nதமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு\nசர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா\nமக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப��பாற இயலும் - பிரதமர் மோடி\nபாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி\nகோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி\n“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது” - முதல்வர் பழனிசாமி\nகமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு\nதேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு\nசட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை\nஅரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்\nமம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு\n7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது\n\"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது\nமதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்\nடீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்\nகோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\n“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்\" - மன்னார்குடி ஜீயர்\nகமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nமதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை\nகருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\n\"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்\" : பிரதமர் மோடி\nதமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்\nகமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்து தீவிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்\nமேற்குவங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nசாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.\nமக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.\nதிமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.\nகேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை\nமதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nமக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nமக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஅரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.\nஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி\nமக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி\nமக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.\nபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு\nநரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்\nபொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...\nராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...\nமொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்\nஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி\nஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி\n“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nசிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...\nபறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு\nEVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு\nமோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்\nமக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\n7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப���பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்\nதமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு\nவாய்ப்பளித்த zomato...வாழ்வு பெற்ற மாற்றுத்திறனாளி\nஇஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - காங்.தலைவர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்\nசிகரெட் புகையை விட ஆபத்தானதா அகர்பத்தி\nஅதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய suzuki Gixxer SF 250, SF 150 பைக்குகள் அறிமுகம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பலிக்குமா பலிக்காதா\nஇஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - காங்.தலைவர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்\nமுடியாத நிலையிலும் கடமையை செய்த தன்னம்பிக்கை நாயகி\nசிகரெட் புகையை விட ஆபத்தானதா அகர்பத்தி\nஅதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய suzuki Gixxer SF 250, SF 150 பைக்குகள் அறிமுகம்\n​அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் முக்கொம்பில் புதிய அணையின் கட்டுமானம் தொடங்கும் - ஆட்சியர்\n​ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை திமுகவினர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\n​தஞ்சை பெரிய கோவில் தெரியும்... ‘புதுச்சேரியின் பெரிய கோவில்’ பற்றி அறிவீர்களா\nவாக்கு எண்ணிக்கை குறித்து சத்யபிரதா சாஹூ முக்கிய அறிவிப்பு\nஅதிமுக முகவர்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தல்\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...சோக சம்பவம்..\nமக்கள் மத்தியில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது - கருணாஸ்\nஅரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குளத்தில் இறங்கி போராடிய விவசாயிகள்...\nமத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி ராமதாஸ்\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்க���ை எண்ணக் கோரிய மனு தள்ளுபடி\nவாய்ப்பளித்த zomato...வாழ்வு பெற்ற மாற்றுத்திறனாளி\nஇஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - காங்.தலைவர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்\nஐஸ்வர்யாராய் மீம்ஸை வெளியிட்ட விவகாரம்... ட்விட்டர் பதிவை நீக்கினார் விவேக் ஓபராய்....\nவிஜய், அஜித் இருவரில் யார் அரசியலுக்கு வந்தால் வெற்றி வாகை சூடுவார்கள்\nமுடிவுக்கு வந்தது சரித்திர தொடர்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மீது மர்ம நபர் தாக்குதல்; ரசிகர்கள் அதிர்ச்சி\nபெற்றோரை தவிக்கவிட்டதாக நடிகர் நாசர் மீது அவரது சகோதரர்கள் மீண்டும் புகார்\nஆர்யா நடிக்கும் “மகாமுனி” படத்தின் டீசர் வெளியீடு\nஒரே வாட்ஸ் அப் காலில் மொபைல் Hack செய்யப்படும் ஆபத்து: அம்பலமானது பாதுகாப்பு குளறுபடி\nஅதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்...\nவாட்ஸ் அப்பால் எங்களுக்கு எந்தவித லாபமும் இல்லை: மார்க் ஜூகர்பெர்க்\nஅமெரிக்காவில் கல்லூரியின் கணிப்பொறிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nதடை செய்யப்பட்ட நிலையிலும் Tik Tok ஆப் பதிவிறக்கம் 10 - 15 மடங்காக அதிகரிப்பு\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை...\nபங்குச் சந்தை முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு...\nஇங்கிலாந்தின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வம்சாவளியினர்\nபயணிகளுக்கு அதிரடி சலுகையை அறிவித்த ஏர் இந்தியா நிறுவனம்\nகாக்னிசன்ட் நிறுவன பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்\n\"ஓய்விற்குப் பின் ஓவியராக விரும்புகிறேன்\" : வைரலாகும் தோனியின் வீடியோ\nஅணியினை வெற்றி பெற வைக்க வாட்சனை மிஞ்சிய இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்\nஉலகக் கோப்பைக்கான வர்ணனையாளர்கள் 24பேரின் பெயர்களை வெளியிட்டது ஐசிசி\nசமூக வலைதளங்களிலும் சதம் அடித்த ‘கிங்’ கோலி\nதோனி தலைமையிலான அணியை விட, கோலி தலைமையிலான இந்திய அணியே சிறந்தது\nஅதிரடியாக ஆடும் சுதந்திரம் வேண்டும் : தோனிக்கு வழங்க ஹர்பஜன் கோரிக்கை\nநடுவர் ஸ்டீவ் பக்னரை மறைமுகமாக கிண்டலடித்த சச்சின்\nதொடர்ந்து 2 மணி நேரம் அம்பு எய்தி உலக சாதனை படைத்த 3 வயது குழந்தை\nபழங்குடியினருக்கு “அச்சே தின்” இல்லை... “ஐயகோ தின்”\nதுரோகத்தால் வீழ்த்தப்பட்டு பீனிக்ஸ் பறவையாய் எழுந்தவரின் கதை..\nபரிசுத்தொகையில் பாரபட���சம் காட்டும் தமிழக அரசு\nஉலகக்கோப்பையில் விராட்கோலிக்கு காத்திருக்கும் கேப்டன்சி சவால்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசூர்யாவிடம் கேள்வி கேட்ட சுரேஷ் ரெய்னா சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nஐஸ்வர்யாராய் மீம்ஸை வெளியிட்ட விவகாரம்... ட்விட்டர் பதிவை நீக்கினார் விவேக் ஓபராய்....\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...சோக சம்பவம்..\nநான் சொன்னதுல என்ன தப்பு - விவேக் ஓபராயின் திமிர் பதில்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்...\nமெக்கா நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை தகர்த்தது சவுதி ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/11/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-05-21T12:04:12Z", "digest": "sha1:PV2RZCCLFP2N65RBSSR56A4TIBAHPZDN", "length": 12006, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "கஜா புரல் நிவாரணம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – அமைச்சர்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome முகவை செய்திகள் கஜா புரல் நிவாரணம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – அமைச்சர்\nகஜா புரல் நிவாரணம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – அமைச்சர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அமைச்சர் டாக்ட���் மணிகண்டன் கொடிஅசைத்து அனுப்பி வைத்தார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்களிப்போடு சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டது.\nஇதன் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40,45,510 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம், ரூ.6,08,090 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம் திருவாரூர் பகுதிக்கும், ரூ.4,05,720 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம் பட்டுக்கோட்டை பகுதிக்கும் என மொத்தம் ரூ.10,13,810 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வளர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளாகள்; (பொது) எஸ்.கண்ணபிரான், (வளர்ச்சி) நாகேஸ்வரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nகீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nமாநில அளவில் இரண்டாமிடம் பெற்று இராமநாதபுரம் சாதனை\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153866.html", "date_download": "2019-05-21T10:30:31Z", "digest": "sha1:QF2NFHTVRS6OTBYRQJ7ZQXV42N6GESJB", "length": 12853, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அக்கா சங்கீத் நிகழ்ச்சியில் அழகு தேவதைகளாக வந்த ஸ்ரீதேவியின் மகள்கள்..!! (வீடியோ & படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅக்கா சங்கீத் நிகழ்ச்சியில் அழகு தேவதைகளாக வந்த ஸ்ரீதேவியின் மகள்கள்..\nஅக்கா சங்கீத் நிகழ்ச்சியில் அழகு தேவதைகளாக வந்த ஸ்ரீதேவியின் மகள்கள்..\nநடிகை சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி மகளான நடிகை சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்திருந்தனர். Buy Tickets குஷி ஸ்ரீதேவி இறந்த பிறகு கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நல்ல காரியத்தில் அவரின் மகள்கள் அழகாக உடை அணிந்து வந்து சிரித்து மகிழ்ந்தது அங்கிருந்தவர்களுக்கு நிம்மதி அளித்தது. மகள்கள் ஸ்ரீதேவி இருந்தால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தனது மகள்களை எப்படி அலங்காரம் செய்து அழைத்துச் செல்வாரோ அதே போன்று நேற்று அவர்கள் தங்களை அலங்கரித்திருந்தனர்.\nபோனி கபூர் ஸ்ரீதேவி இறந்ததில் இருந்து நடிகர் அர்ஜுன் கபூர் தனது தந்தை போனி கபூர் மற்றும் தங்கைகள் ஜான்வி, குஷி மீது பாசமாக உள்ளார். அவர்களை அடிக்கடி தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுக்கிறார். கத்ரீனா சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சிக்கு நடிகைகள் கத்ரீனா கைஃப், ரேகா, ஜாக்குலின் பெர்ணான்டஸ், டான்ஸ் மாஸ்டர் ஃபரா கான் என்று ஏராளமானோர் வந்திருந்தனர்.\nராணி முகர்ஜி இயக்குனர் கரண் ஜோஹார், நடிகைகள் ராணி முகர்ஜி, ஷில்பா ஷெட்டி, கிரன் கேர் உள்ளிட்டோரும் சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வருண் நடிகை கரிஷ்மா கபூர் தனது மகளுடன் வந்திருந்தார். நடிகர் வருண் தவான் சோனம் வீட்டு நிகழ்ச்சியில் நடனம் ஆடினார்.\nவாழ்வை சீர்குலைப்பவர்களுக்கு பொலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nவவுனியாவில் கோழிவளர்ப்பிற்கு வரி செலுத்தும் பொதுமக்கள்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களு���்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/6770-2018-01-10-12-35-46", "date_download": "2019-05-21T11:06:31Z", "digest": "sha1:Z3AU52YB5IPZ3AEBIKO5P4BHHJYXKS2J", "length": 38164, "nlines": 398, "source_domain": "www.topelearn.com", "title": "கைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’ Samsung Notebook Spin’, மொடல் தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள��ளது. இம்மடிக்கணினி 256 ஜிபி எஸ்எஸ்டி டிரைவ் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை Login செய்ய விண்டோஸ் ஹெல்லோ மூலமாக கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது.\nSamsung Notebook Spin, 13.3 அங்குல HD plus தொடுதிரை கொண்ட Display வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. ஆனால், Samsung Notebook Spin-7 18.5mm தடிமனுடன், 1.53 கிலோ எடையும் கொண்டுள்ளது.\nஇச்சாதனம், 360 டிகிரி கோணத்தில் வளையக்ககூடிய தொடுதிரை வசதியை கொண்டதாகும். மேலும், 8ஆம் தலைமுறை Intel core i5 Processor மற்றும் 8 ஜிபி நினைவகம் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது.\nஇம்மடிக்கணினியில், ’Active Pen Support' வசதி இடம்பெற்றுள்ள போதிலும், இதற்கென தனியாக பணம் செலுத்த வேண்டும்\nஇச்சாதனத்தில் ‘Studio plus' எனும் வசதி இடம்பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு மிக எளிமையாக திரைப்படங்களை உருவாக்க முடியும்.\nUSB Type-c, USB 3.0ஒ1, USB 2.0ஒ1இ, HDMI போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் Samsung Notebook Spin-யில் இடம்பெற்றுள்ளன.\nதற்போது அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இச்சாதனம், விரைவில் ஏனைய நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nதற்போது இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய கே\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nபிரபல நிறுவனமான சாம்சங்கின் Galaxy S10 Series குறி\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மா���்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசத�� அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nவெடிப்பதில் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியான மொபைல் போன்\nசாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஉலகின் மெல்லிய மடிக்கணினி அறிமுகம்\nHP நிறுவனம் உலகின் மெல்லிய வடிவிலான HP Spectre 13\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nகணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nவீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்\nவீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nபுதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சு\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம்\nமுன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nHuawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\niOS சாதனங்களுக்கான Super Monkey Ball Bounce ஹேம் அறிமுகம்\nSega எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் அப்பிள் நிறுவன\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட�� கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nமின்னல் வேக மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nFeline One எனும் 170 குதிரை வலுக் கொண்ட அதிவேக மோட\nஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி அறிமுகம்\nஇணைய உலகில் அசைக்க முடியாத அரசனாக திகழும் கூகுள் ந\nடுவிட்டரில் இரு புதிய வசதிகள் அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிர\nProjector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்\nAiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம்\nபல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்\nமுன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP நிற\nஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்\nஅதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது\nசாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை ஸிராஸ் மீராசாஹிபினால் அறிமு\nசாய்தமருது “டஸ்கேர்ஸ்” விளையாட்டு கழகம் தனது 2 ஆம்\nViber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்\nஇணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், சட\nஅப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch) அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம்\nஉலக அப்பிள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக‌\nமின்கலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்கள் அறிமுகம்\nTesla நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு மின்கலத்தை பயன்ப\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம்\nStoreDot என்ற நிறுவனம் 30வினாடிகளில் சார்ஜ் ஆக கூட\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்\nநீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகி\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nஈஸியா நீங்களும் படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nஅன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்ப\nBlackberry Z3 மிக விரைவில் அறிமுகம்\nவழமைக்கு மாறான வடிவமைப்புடன் Blackberry Z3 எனும் ப\nXiaomi நிறுவனத்தின் Redmi Note Phablet அறிமுகம்\nXiaomi நிறுவனம் கடந்த மாதம் தனது Xiaomi Mi4 எனும்\nவளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம்\nLG நிறுவனம் 105 அங்குல அளவுடைய பெரிய தொலைக்காட்சி\nசமூகவலைத்தளங்களுக்கான புதிய கைப்பட்டி அறிமுகம்\nசமூகவலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் அவற்றின் செயற்\nMicromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்\nMicromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப\nஅதிநவீன 3D பிரிண்டிங் பேனா அறிமுகம்\nமுப்பரிமாண தொழில்நுட்ப பிரிண்டிங் அறிமுகம் செய்யப்\nமடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம் அறிமுகம்\nஉலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செ\nலீப் மோஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Keyboard அறிமுகம்\nகணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம்\nToshiba அறிமுகம் செய்யும் Windows 8.1 டேப்லட்\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்\nமுன்னனி சொப்ட்வெயார் நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப\nமைக்ரோசாப்ட்டினால் புதிய ஸ்மார்ட் கைகடிகாரம் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனமானது விரைவில் தமது புதிய ஸ்மார\niOS சாதனங்களில் செயற்படக்கூடிய TwoDots Game இன் புதிய பதிப்பு அறிமுகம்\nஅப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ச\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்\nஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ச\nToshiba பட்ஜட் விலையில் அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்\nToshiba நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்ட\nZTE Blade L2 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nZTE நிறுவனம் தனது புதிய கைப்பேசியான Blade L2 இனை ஐ\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nமாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன் 24 seconds ago\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள். 27 seconds ago\nசம்பியன் லீக்: கொல்கொத்தா முதலிடம் 42 seconds ago\nஉடல் எடை குறைய கல்யாண முருங்கை\nமெசன்ஜர் கிட்ஸ்யின் புது அப்டேட்\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் கிடக்கும் நன்மைகள் 3 minutes ago\nமுட்டை டயட் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/a-85-years-old-bonded-labour-going-to-cast-his-vote-for-first-time-346965.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-21T10:58:35Z", "digest": "sha1:RF6S3Z4YALNQRDUENEBNALSBJQPUKSBT", "length": 14793, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர்.. முதல்முறையாக வாக்களிப்பதால் நெகிழ்ச்சி | A 85 years old bonded labour going to cast his vote for first time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\n2 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n14 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n16 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\n19 min ago என் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர்.. முதல்முறையாக வாக்களிப்பதால் நெகிழ்ச்சி\nதிருவண்ணாமலை: சிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளதால் மகிழ்ச��சியில் உள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (85). இவர் சிறு வயது முதலே கொத்தடிமையாக இருந்து வருகிறார்.\nஒரே நாள் இரவில் வீடு வீடாக ரூ.120 கோடி பட்டுவாடா.. பரபரக்கும் தேனி\nஇதனால் இவர் பணியாற்றும் இடத்தை விட்டு வெளியே வந்ததேயில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டார்.\nஇந்த நிலையில் வரும் 18-ஆம் தேதி முதல் முறையாக வாக்களிக்கவுள்ளார். இவருக்கு மருதாடு அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கிறார்.\nஇவர் முதல்முறையாக வாக்களிப்பதை மாவட்ட ஆட்சியர் பார்வையிடவுள்ளார். கொத்தடிமைகள் எனப்படுவது குடும்பத்தில் ஏழ்மை நிலை காரணமாக அந்த ஊர் பணக்காரரிடம் பெற்ற கடனை அடைக்க முடியாமல் சந்ததி சந்ததியாக அவர்களுக்கு பணியாற்றி கடனை கழிப்பது ஆகும். இது சட்டவிரோதம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் உலுக்கிய மழை.. சென்னையில் வெறும் புழுக்கம் மட்டுமே\n2 ஏழைக் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துவிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்\nகிணற்றில் விழுந்துதான் தனநாராயணன் உயிரிழந்தார்.. தவறான தகவல் பரப்பக் கூடாது.. கலெக்டர் எச்சரிக்கை\nஜீவசமாதி.. ஆரணி சிறுவன் பிரேதப் பரிசோதனை.. மீண்டும் தியான நிலையில் உடல் அடக்கம்\nஅதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்\nசெங்கம் அருகே பரிதாபம்.. கிணறு வெட்டும் பணியின் போது விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி\nஓட்டு போட போன நீலாவதி.. ஓட்டும் போட்டாச்சு.. அப்பறம் என்ன ஆச்சு\n85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்.. மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்\nமீண்டும் லடாய்.. அன்புமணி பேச்சால் அதிமுகவினர் அதிருப்தி\nஅடுத்த பரபரப்பு.. விடாத வருமான வரித்துறை.. திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் ரெய்டு\nதகாத உறவின் போது தகராறு.. இளைஞரை கொன்ற பெண்.. போலீசில் சரண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvannamalai vote திருவண்ணாமலை வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=146&catid=3", "date_download": "2019-05-21T11:32:28Z", "digest": "sha1:CMSKB2BOLJY4ADGEZVFZSYAJRV3SCARM", "length": 10530, "nlines": 154, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் பெற்ற நன்றி: 14\nஏறக்குறைய 9 மாதங்கள் முன்பு #541 by PAYSON\nஎன் இரண்டாம் உலகப் போரும் கேரியர் எங்கே\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 18\nஏறக்குறைய 9 மாதங்கள் முன்பு #543 by Gh0stRider203\nநாம் இலக்கு பயிற்சி பயன்படுத்தவில்லை, அது மூழ்கடிக்கப்பட்ட கிடைத்தது ...\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.190 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/mukathil-ulla-thazumpai-pokka.html", "date_download": "2019-05-21T10:35:53Z", "digest": "sha1:GLLBHZXRTIIDZQCCDQRNUH2O2NWNH5CW", "length": 10697, "nlines": 73, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள்! - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள்\nமுகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள்\nசமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும். பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகி இருக்கும்.\nஇத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம். அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். தழும்பை போக்க சில இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.\n• பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும். அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.\n• பேக்கிங் பவுடரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளானது மறைந்துவிடும்.\n• தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள்.\n• மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும்.\n• பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.\n• அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.\nமுகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள்\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/05/1_31.html", "date_download": "2019-05-21T11:56:08Z", "digest": "sha1:KGXKTN435XMTGDLNMIENE7CCHWWTXO2D", "length": 36564, "nlines": 296, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 1] ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nரியல் எஸ்டேட் - சிந்திப்போம் \nUnknown | ஞாயிறு, மே 31, 2015 | ஆய்வுக் கட்டுரை , சிந்தனை அபு ஈசா , ரியல் எஸ்டேட் , real estate 1\nமனிதன் தன் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கான வாழ்வாதாரங்களை தேடி அலைகிறான். அதற்காக அவன் பல்வேறு வழி முறைகளை தெரிவு செய்கிறான். மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழி காட்டும் இஸ்லாம் மனிதன் தன்னுடைய வாழ்வாதாரங்களை எவ் வழியில் தேடிக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறையையும் சொல்லித் தறுகின்றது.\nபொதுவாகச் சொன்னால் இஸ்லாம் எதையெல்லாம் ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று சொல்கிறதோ அது போன்ற காரியங்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருள் ஈட்டுவதை இஸ்லாம் தடை செய்து ஏனைய வழிகளில் பொருள் ஈட்டுவதை அனுமதித்துள்ளது. சிலர் கேளியாகவோ அல்லது தர்க்க ரீதியாகவோ \"நாய் விற்ற காசு குறைக்குமா\" என்று கேட்பதுண்டு. நிச்சமாக நாய் விற்ற காசு நாளை மறுமையில் குறைக்கும்(தீவினையைப் பெற்றுத் தறும்) என்பதில் எந்த இறை நம்பிக்கையாளருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, அவ்வாறு சந்தேகம் கொள்பவர் இறை நம்பிக்கையாளராகவும் இருக்க முடியாது.\nமேலும் சில நேரங்களில் சில காரியங்களை இது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்று தீர்மானம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அது சமயம் செய்வதறியாது சிலர் திக்கு முக்காடிப் போவதுமுண்டு. இது போன்ற சூழ்நிலைக்கும் இஸ்லாம் மிகவும் எளிமையான முறையில் வழிகாட்டுகிறது. அதாவது \"ஹராமும் தெளிவு, ஹலாலும் தெளிவு இதற்கிடையில் சந்தேகமானதை தவிர்த்துவிடுங்கள்\". மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்.. அவர்கள் இதற்கு ஒரு அழகிய உதாரனத்தையும் சொன்னார்கள். அதாவது \"உங்களுடைய கால்நடைகளை வரப்பிலே மேய்க்காதீர்கள் என்று தீர்மானம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அது சமயம் செய்வதறியாது சிலர் திக்கு முக்காடிப் போவதுமுண்டு. இது போன்ற சூழ்நிலைக்கும் இஸ்லாம் மிகவும் எளிமையான முறையில் வழிகாட்டுகிறது. அதாவது \"ஹராமும் தெளிவு, ஹலாலும் தெளிவு இதற்கிடையில் சந்தேகமானதை தவிர்த்துவிடுங்கள்\". மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்.. அவர்கள் இதற்கு ஒரு அழகிய உதாரனத்தையும் சொன்னார்கள். அதாவது \"உங்களுடைய கால்நடைகளை வரப்பிலே மேய்க்காதீர்கள்\" ஏனெனில் அது வரப்பிற்கு உள்ளே மேய்ந்ததா அல்லது வரப்பிற்கு வெளியே மேய்ந்ததா\" ஏனெனில் அது வரப்பிற்கு உள்ளே மேய்ந்ததா அல்லது வரப்பிற்கு வெளியே மேய்ந்ததா என்று இனம் காண முடியாது என்பதற்காக. அதே போலத்தான் நாம் சந்தேகமான காரியங்களில் ஈடுபடும் போது நாம் அனுமதிக்கப்பட்டதை செய்தோமா அல்லது விலக்கப்பட்டதை செய்தோமா என்று இனம் காண முடியாது என்பதற்காக. அதே போலத்தான் நாம் சந்தேகமான காரியங்களில் ஈடுபடும் போது நாம் அனுமதிக்கப்பட்டதை செய்தோமா அல்லது விலக்கப்பட்டதை செய்தோமா என்று தெரியாது. ஒரு வேலை நாம் ஈடுபட்டது விலக்கப்பட்ட காரியமெனில் அது நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும் என்று தெரியாது. ஒரு வேலை நாம் ஈடுபட்டது விலக்கப்பட்ட காரியமெனில் அது நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்\nகால ஓட்டங்களுக்கேற்ப மனிதர்கள் பொருளீட்டுவதற்கான புதுப் புது வழிமுறைகளை கையாள்வதுண்டு. சில காலகட்டங்களில் சில வகையான தொழில்கள் கோலோச்சியிருக்கும். அந்த வரிசையில் சமீபகாலத்தில் உச்சத்தில் இருந்த தொழில்களில் ஒன்றுதான் ரியல் எஸ்டேட் தொழில்.\nஉலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தது இந்த ரியல் எச்டேட் தொழில் என்பது யாவரும் அறிந்ததே. உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகின் பல பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக நமதூரில் என்றும் ஏறு முகம்தான். எனவே தான் நம்தூரில் மட்டும் தோராயமாக வீட்டிற்கு ஒரு தரகர் இருப்பாரோ என்று எண்ணும் அளவிற்கு ஏராளமான ரியல் எஸ்டேட் தரகர்கள் இருக்கிறார்கள்.\nவிவசாய நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறிக்கொன்டிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரனம் நமதூரில் இருக்கும் வழக்கம். அதுதாங்க பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுப்பது. [இப்பழக்கம் பெரும்பாலோரால் விமர்சிக்கப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இதன் நிலை என்ன என்பதை அல்லாஹ் நாடினால் வேறொரு பதிவில் பார்க்கலாம்]. இதனால் ஏறிக்கொன்டே இருக்கும் வீட்டுமனைகளின் விலையும் கூடிக்கொன்டே இருக்கும் தரக��்களின் எண்ணிக்கையும் ஏழைகளை பெரு முச்சு விட வைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரு இடம் வாங்கி வீடு கட்ட முடியுமா என்று நடுத்தர வர்க்கத்தினரையும் ஏங்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இத் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இத் தொழில் அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்\nஇந்த ரியல் எஸ்டேட் தொழிலின் மார்க்க அனுமதி பற்றி பார்ப்பதற்கு முன்னால் ஒரு விசயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம். மனித சமுதாயத்தின் சுபிட்சமான வாழ்க்கைக்குத் தேவையான தீர்க்கமான சட்டங்களையும், தெளிவான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது. இருப்பினும் மனித சமுதாயத்தின் பெரும்பகுதி இஸ்லாமின் வழிகாட்டுதலை பின்பற்றாமையே இன்று மனித சமுதாயம் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரனம்.\nஅத்தியாவசியப் பொருட்களை தேக்கி வைத்து சந்தையில் அதற்கான தட்டுப்பாடு ஏற்படும் போது விற்பனை செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. மாறாக இதை பெருங்குற்றமென இஸ்லாம் பரை சாற்றுகிறது. பதுக்கல் இந்திய சட்டத்தின் படியும் குற்றமாகும். இங்கே பதுக்கலைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஐய்யம் ஏற்படலாம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இம்மூன்றும் இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். உணவுப் பொருட்களைப் பதுக்குவது கூடாது என்று விளங்கி வைத்திருக்கிற நாம் உறைவிடங்களைப் பதுக்குவதைப் பற்றி சிந்திக்கவில்லை.\nஒரு காரியத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் புரிந்து கொன்டோம் என்றால் பின் அது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்பதை விளங்குவது எளிமையாகிவிடும். பொதுவாக வர்த்தகத்தில் ஒரு பொருள் எத்தனை கை மாறுகிறதோ அந்த அளவிற்கு அதன் விலை உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நாம் என்ன செய்கிறோம் எதிர்காலத்தில் விலை ஏறும் போது விற்கலாம் என்று வீட்டு மனைகளை வாங்கி பதுக்கி வைக்கிறோம் நம்மிடத்தில் வருகிற தரகர் அப்படியான ஒரு திட்டத்தோடுதான் நம்மை அனுகுவார். இன்ன இடத்திலே இன்னார் மனை போட்டிருக்கிறர், நல்...ல இடம், இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இது சென்டராகி��ிடும், இப்பொழுது ஒரு இலட்சம் கொடுத்து வாங்கினால் ஒரிரு ஆண்டுகளில் 5, 6 இலட்சம் விலை போகும், அதற்கு முன்னால் இருக்கிற மனை இப்போ 3 இலட்சத்திற்கு கேட்கப்படுகிறது என்று நமக்கு பொடி வைப்பார். மேலும், 40 மனை போட்டார்கள் எல்லாம் போச்சு, அவர்களுக்காக முகப்பில் 4 மனை வைத்துக் கொன்டார்கள், இப்பொழுது ஒரு 7, 8 மனை தான் மீதி இருக்கிறது, நாம் தாமதித்தால் அதுவும் போய்விடும் என்று நம்மை அவசரப்படுத்துவார்.\nஇப்பொழுது நாம் அந்த மனைய வாங்கப்போகிறோம் இங்கே நம்மைத் தூண்டியது பண ஆசை இங்கே நம்மைத் தூண்டியது பண ஆசை சில ஆண்டுகள் இதைப் பதுக்கி வைத்து பின் விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற பண ஆசை சில ஆண்டுகள் இதைப் பதுக்கி வைத்து பின் விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற பண ஆசை பணம் சும்மா வங்கியில் தானே கிடக்கிறது அதை இதில் போட்டு முடக்குவோம் என்கிற முடிவுக்கும் நாம் வந்துவிடுகிறோம். நம்முடைய சக்திக்கேற்ப 1, 2, 3, 4 என்று வாங்கி பதுக்கிக் கொள்கிறோம். சில ஆண்டுகளில் நமக்கு பணத் தேவை ஏற்படும் போது வாங்கிய நிலத்தை விற்போம் பணம் சும்மா வங்கியில் தானே கிடக்கிறது அதை இதில் போட்டு முடக்குவோம் என்கிற முடிவுக்கும் நாம் வந்துவிடுகிறோம். நம்முடைய சக்திக்கேற்ப 1, 2, 3, 4 என்று வாங்கி பதுக்கிக் கொள்கிறோம். சில ஆண்டுகளில் நமக்கு பணத் தேவை ஏற்படும் போது வாங்கிய நிலத்தை விற்போம் அப்பொழுது தரகர் மற்றொருவரிடத்திலே போய் ஒரு வருசம் தான் ஆகிறது ஒரு இலட்சத்திற்கு நான் தான் வாங்கிக் கொடுத்தேன், இப்பொ 4 இலட்சத்திற்கு அந்த ஏரியாவிலேயே மனை கிடையாது, அவங்களுக்கு விற்க மனசு இல்லை, இருந்தாலும் அவசரத் தேவைக்காக கொடுக்கிறார்கள், நான் உங்களுக்கு 3 மனையையும் சேர்த்து 10 இலட்சத்திற்கு முடிச்சுத் தருகிறேன் இன்னும் 2 வருசம் போனா ஒரு மனை 10 இலட்சம் போகும் என்று பழைய சோப்பை மறுபடியும் அப்படியே போட்டு அந்த நிலத்தை வாங்க வைப்பார். இப்படியாக கை மாற்றி, கை மாற்றி அந்த நிலத்தின் விலையை அப்படியே ஏற்றி விடுவார்.\nஒன்றை நாம் உற்று கவனிக்க வேன்டும். அதாவது இங்கே நிலம் ஒரு வியாபாரச் சரக்காக பயன்படுத்தப் படுகிறது அப்படி என்றால் நீங்கள் விற்பனக்காக வைத்திருக்கிற ஒரு பொருளை விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைத்திருந்தால் அதற்குப் பெயர் பதுக்கல் அல்லாமல் வேறென்ன\nஅடுத்தாக, இப்படி பணம் இருப்பவர்கள் மாறி, மாறி நிலத்தைக் கைமாற்றி விலையை ஏற்றினால் அத்தியாவசியமுல்ல ஏழைகளுக்கு எவ்வாறு வீட்டுமனை கிடைக்கும் சாமானியர்கள் / ஏழ்மையிலிருப்பவர்கள் எவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்க சக்தி பெறுவார்கள் சாமானியர்கள் / ஏழ்மையிலிருப்பவர்கள் எவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்க சக்தி பெறுவார்கள்\nஅப்படியே சற்று இதையும் சிந்தித்துப் பாருங்களேன்\n வாங்கிப் பதுக்கி வைப்பது கூடாது என்று அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக எவரும் வாங்கவில்லை மனையின் விலையில் பெரிய ஏற்றம் ஒன்றும் இருக்காது மனையின் விலையில் பெரிய ஏற்றம் ஒன்றும் இருக்காது தேவையுடையவர்கள் தனக்குத் தேவையான அளவை தேவையான சமயத்தில் வாங்கிக் கொள்ளலாம் தேவையுடையவர்கள் தனக்குத் தேவையான அளவை தேவையான சமயத்தில் வாங்கிக் கொள்ளலாம் காலத்திற் கேற்ப, இருப்பிற்கேற்ப விலையில் சிறிய ஏற்ற இறக்கம் மட்டுமே காணப்படும் காலத்திற் கேற்ப, இருப்பிற்கேற்ப விலையில் சிறிய ஏற்ற இறக்கம் மட்டுமே காணப்படும் ஆனால் ஒவ்வொரு கையாக மாறுவதால் ஒவ்வொருவருக்கும் இலாபம், முத்திரைத் தாள் செலவு, பதிவருக்குக் கொடுத்த இலஞ்சம், தரகருக்குக் கொடுத்த தரவு(கமிஷன்), என்றும் எல்லாம் சேர்ந்து மனையின் விலையை அல்லவா உயர்த்திவிடுகிறது\nமேலும், அவரவர் பணம் இருக்கிறது என்று 4, 5 வாங்கி பதுக்கி வைக்காததால் எல்லா மனைகளும் விற்றுத் தீர்ந்துவிடாது. அதனால் அதை அடுத்துள்ள தோப்பும், வயலும் மனைகளாக மாறிவிடாது பேராசையால் இயற்கை அழிக்கப்படாது விவசாய நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் அதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும் அதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராது அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராது முத்திரைத் தாளுக்காக செலவளிக்கும் பணமும், பதிவருக்குக் கொடுக்கும் இலஞ்சமும், தரகருக்குக் கொடுக்கும் தரவும் மிச்சமாகும் முத்திரைத் தாளுக்காக செலவளிக்கும் பணமும், பதிவருக்குக் கொடுக்கும் இலஞ்சமும், தரகருக்குக் கொடுக்கும் தரவும் மிச்சமாகும் ஆனால் பேராசையின் காரனமாக மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான் ஆனால் பேராசையின் காரனமாக மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் ��ொள்கிறான்\nஇப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வர முடியும் அதாவது எது இஸ்லாம் அங்கீகரிக்கும் முறையாக இருக்கும் அதாவது எது இஸ்லாம் அங்கீகரிக்கும் முறையாக இருக்கும் எது மனித சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும் எது மனித சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும் எதை நாம் நடைமுறைப்படுத்த வேன்டும் எதை நாம் நடைமுறைப்படுத்த வேன்டும் என்ற முடிவுக்கு இன்ஷா அல்லாஹ் இப்போது நாம் வர முடியும் என்று நம்புகிறேன்.\nஇங்கே ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நடைமுறையில் இருக்கின்றவற்றையும் அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் நான் அறிந்தமாத்திரத்திலே உங்கள் முன் உங்கள் சிந்தனைக்காக விட்டு விடுகிறேன். இவ்விசயத்தில் என்னுடைய நிலைபாடு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவதும், விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைப்பதும் கூடாது, இஸ்லாத்தின் பார்வையில் அது தடுக்கப்பட்டது என்பதே\nமேலும் இங்கே மானுடன் சொத்துக்களை வாங்குவதும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவதும் கூடாதா என்ற கேள்வி எழும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.\nஇது என்னுடைய சிந்தனையில் உதித்தது மனிதன் என்ற அடிப்படையில் நானும் தவறிழைக்கக்கூடியவனே. மேலும் என்னுடைய கருத்தாடலே தவிர முடிவனதல்ல. அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய தூதரின் வழிகாட்டுதலுமே இறுதியானது. இஸ்லாத்தின் ஒளியில் மாற்றுக் கருத்து சொல்லப்பட்டால் அதை ஏற்காமல் மன முரன்டாக இருப்பதைவிட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக\nநிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்\nஇப்படியாகத் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...\nஒறு பொருளைப் பதுக்கினால் கூட அதே பொருளை வேறு கடைகளிலிருந்து கொண்டுவர முடியும். ஆனால் நிலம் அவ்வாறன்று. ஒரு நிலத்திற்கு மாற்றமாக அதே நிலத்தை வேறு எங்கிருந்தும் கொண்டுவர முடியாது\nஅவசியமான பேசு பொருள். அபு ஈசாவின் விளக்கமான கட்டுரை.\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nதங்கள் கருத்தைத் திரும்பப் பெற்று அதிரை நியூஸ் தளத்தில் கேட்கவும்.\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஇஸ்லாம் எப்படி சொல்கிறது என அறிய ஆவலாக உள்ளேன் .\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள��� உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nரியல் எஸ்டேட் - சிந்திப்போம் \nஅறிவுலக மேதை அலீ இப்னு அபீதாலிப் (ரலி)\n\"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்\"\nஅதிரையின் முத்திரை - (Version - 2)\nசெக்கடிக்குளம் நடைப் பயிற்சி தடம் - ஆவணப்படம் \nசாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா ...\nநிலவின் ஒளியில் சலங்கை ஒலிகள்\nபடிக்கிற வயசுல எதுக்குங்க இதெல்லாம்..\nஇது தான் இஸ்லாம். தமிழக ஊடகங்கள் திருந்தவே திருந்த...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927495", "date_download": "2019-05-21T12:13:10Z", "digest": "sha1:EP6T64C3MW6GMEIY44OH3QCRFJ6RETX7", "length": 8152, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nபெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை\nபுதுச்சேரி, ஏப். 22: படிப்புக்கு ஏற்ற வேலை, சம்பளம் கிடைக்காததால் எம்டெக் பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 12வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாரி ஜோசப் (70). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். அவ்வப்போது பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வருவார். இவரது ஒரே மகள் பிரியதர்ஷினி (25). எம்டெக் முடித்து விட்டு சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பளம் குறைவாக இருந்ததால் வேலையில் இருந்து நின்று விட்டார். அதன்பிறகு படிப்புக்கேற்ற அதிக சம்பளத்துடன் கூடிய வேலையை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இது பற்றி தனது தந்தையிடம் விரக்தியுடன் கூறி வந்துள்ளார். அப்போது மகளுக்கு தந்தை ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியதர்ஷினி திடீரென விஷத்தை குடித்து விட்டார்.\nஉறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விஷம் குடிப்பதற்கு முன்பாக பிரியதர்ஷினி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்ததாகவும், திடீரென தன்னை கீழ்மட்டத்தில் வேலை செய்யுமாறு நிர்வாகம் உத்தரவிட்டதால் வேலையை ராஜினாமா செய்ததாகவும், இதனால் மனஉளைச்சல் இருந்து வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். அந்த கடிதத்தை உருளையன்பேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், படிப்புக்கு ஏற்ற வேலை, ஊதியம் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது காதல் தோல்வி காரணமா அல்லது காதல் தோல்வி காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.\nபொதுஇடத்தில் மது அருந்திய 3 பேர் கைது\nமின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கும் அவலம்\nஇலவச சைக்கிளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசன்டே மார்க்கெட் வியாபாரி தற்கொலை\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_48.html", "date_download": "2019-05-21T11:47:51Z", "digest": "sha1:3MES7EVMZE727YUA5Z43VZIUJUAA4M46", "length": 41461, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாணய மதிப்பிறக்கம், மக்கள் பீதியடையக்கூடாது - மத்திய வங்கியின் ஆளுநர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாணய மதிப்பிறக்கம், மக்கள் பீதியடையக்கூடாது - மத்திய வங்கியின் ஆளுநர்\nநாட்டின் பொருளாதாரம் சீர்குலைகிறது என்பது ஒரு மாயத் தோற்றமேயாகும். எனவே பொது மக்கள் பீதியடையக்கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.\n“தற்போதுள்ள பணப் பரிமாற்று விகிதம் மற்றும் கடன் விவகாரம் ஆகியவற்றை தொழில்சார் முறையில் கையாள முடியும் என்று மத்திய வங்கி நம்புகிறது” என்று மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி நேற்று மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்க்கமான இடையீடுகள் மற்றும் சொகுசு இறக்குமதிகளை கட்டுப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் பணப்பரிமாற்ற விகித பிரச்சினையின் நெருக்கடி குறைந்துள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.\nஇப்போது நாம் உள்ள நிலையிலிருந்து வெளியேற போதுமான தொழில்நுட்பத் திறன் எம்மிடமுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கியைப் பொறுத்தவரை 2018 இல் பணப் பரிமாற்ற விகிதம் 9.7 சதவீதம் என்ற வேகமான வீதத்தில் குறைந்து வருகிறது. இதையடுத்து அரசாங்கம் மத்திய வங்கியின் நிதிச் சபையும் தங்கம் மற்றும் வாகன வரி மற்றும் அவசிய மில்லாத இறக்குமதிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் இடையீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாவின் வீழ்ச்சியை சமாளிக்க வேண்டியுள்ளது.\nஇவை தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமேயாகும். சந்தை நிலை சீரானதும் இவற்றை நிறுத்தி விடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.\n“2015 இல் ரூபாவின் வீழ்ச்சியை சமாளிக்க 3.2 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிட வேண்டியிருந்ததை நான் இங்கு நினைவுபடுத்த வேண்டும். எனினும் 9.5 சதவீதத்தால் ரூபா குறைந்தது. அதேபோல் 2011/2012 ஆம் ஆண்டுகளில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டும் 15 சதவீதத்தால் ரூபா குறைந்தது.\nஎப்போது நாம் சொகுசு பொருட்கள், அத்தி��ாவசிய பொருட்கள் இடைநிலை பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் ஆகியவற்றை மாற்றாமல் உச்ச கடன் கட்டுப்பாட்டை மேற்கொண்டிருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n2018 இல் 9.7 சதவீதத்தால் ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளது. எனினும் நாம் 184 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே விற்பனை செய்து எமது சேமிப்பை பாதுகாத்துக்கொள்வோம். இம்முறை நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் கவனமாக தெரிவு செய்யப்பட்டவை. இம்முறை நாம் மூலதன பொருட்களையோ, அத்தியாவசிய இறக்குமதிகளையோ அல்லது இடைநிலை பொருட்களையோ நாடவில்லை”\n“நிலைமை இப்போது சுமுகமாகும் என்று நாம் நம்புகிறோம். நான் 20 நாடுகளில் பணி புரிந்துள்ளேன். ஆனால் இந்த நாட்டின் பணப் பரிமாற்ற விகிதம் அபூர்வமாக உள்ளது. ரூபாவின் மதிப்பு குறைந்தால் எமது பொருளாதாரம் சீர்குலையும் என்று மக்கள் நினைக்கின்றனர்.\nஆனால், எமது சேமிப்பு, வளர்ச்சி, பண வீக்கம் அனைத்துமே சரியாக உள்ள நிலையில் எவ்வாறு பொருளாதாரம் சீர்குலைய முடியும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கேள்வி எழுப்பினார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேல�� செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியி...\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/hdfc-minimum-balance-rules-2/", "date_download": "2019-05-21T11:57:33Z", "digest": "sha1:OMHXFZPHYXHC2IAF7CVXLMKIBZG3IFKQ", "length": 13322, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "hdfc minimum balance rules -ரூ. 10,000 மினிமம் பேலன்ஸ் இருந்தே ஆக வேண்டும்.. எச்டிஎச்பி வங்கியில் ரூல்ஸ்!", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nரூ. 10,000 மினிமம் பேலன்ஸ் இருந்தே ஆக வேண்டும்.. எச்டிஎச்பி வங்கியில் ரூல்ஸ்\nகிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000 கட்டாயம்.\nhdfc minimum balance : வங்கிக் கணக்கில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் தங்களது இணையத்தில் தெரிவித்துள்ளன.\nஎஸ்பிஐ தனது இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும் என்றும், நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும் என்றும், கிராமங்களில் இருப்பவர்கள் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nமெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ஒரு காலாண்டுக்கு ரூ. 2,5000 இருப்பாக வைத்திருக்கலாம் அல்லது ஓராண்டுக்கும் சேர்த்து ரூ. 10,000 இருப்பாக வைத்துக் கொள்ளலாம் .\nமெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்ப்னைச் சேர்ந்தவர்கள் ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000மும், Gramin வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.\nசெக் டெபாசிட் செய்த 1 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்.. இந்த வங்கியில் மட்டுமே\nஇந்த சேமிப்புக் கணக்குகளில் மட்டுமே வங்கிக் கணக்குகளை திறக்க வேண்டும் என்பது இல்லை. சேமிப்பு கணக்கு என்ற பெயரில் வேறு பல திட்டங்களையும் இந்த வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன.\nஅந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை.\nஎக்ஸிட் போல் முடிவுகளால் அதிகரித்து வரும் பங்குச்சந்தை புள்ளிகள்… காரணம் என்ன\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. லோன் வேண்டுமென்றால் உடனே செல்லுங்கள்\n‘ஏர் இந்தியா’ வழங்கும் ஆகாய சலுகை\nவாடிக்கையாளர்கள் நலனுக்காவே இந்தியன் வங்கியில் இத்தனை திட்டங்கள்\nஎச்டிஎப்சி வங்கியில் ஈஸியாக பெர்சனல் லோன் வாங்க இதுதான் வழி\nசொந்த வீடு கட்ட கடன் வேண்டுமா நீங்கள் செல்ல வேண்டாம் வங்கியே உங்களை தேடி வந்து 2 லட்சம் கடன் தருகிறது.\nவங்கிகள் நமக்கு முதலில் வைக்கும் ஆப்பு மினிமம் பேலன்ஸ் தான்\nபெண்களுக்கு எந்த வங்கியில் ஈஸியாக கடன் கொடுப்பாங்க தெரியுமா\nடாய்லெட் சீட் கவரில் இந்து கடவுள் படம்… ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottAmazon\nசெக் டெபாசிட் செய்த 1 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்.. இந்த வங்கியில் மட்டுமே\nRasi Palan 10th May: இன்றைய ராசிபலன், உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. லோன் வேண்டுமென்றால் உடனே செல்லுங்கள்\n30 நிமிடத்தில் துரிதமாக கடனை அளிக்கும்\nசொந்த வீடு கட்ட கடன் வேண்டுமா நீங்கள் செல்ல வேண்டாம் வங்கியே உங்களை தேடி வந்து 2 லட்சம் கடன் தருகிறது.\n70 வயதுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் வயது வரம்பு\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-president-donald-trump-calls-pulwama-attack-horrible-situation-341840.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-21T10:58:19Z", "digest": "sha1:FCY4HYGP4EPOBUZK76YJ4LELYJLXQVMI", "length": 16671, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்கு டிரம்ப் அட்வைஸ் | Us president donald trump calls pulwama attack a horrible situation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும���.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n2 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n13 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n16 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\n18 min ago என் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபுல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்கு டிரம்ப் அட்வைஸ்\nஇந்தியா, பாகிஸ்தானிற்கு டிரம்ப் அட்வைஸ்- வீடியோ\nவாஷிங்டன்:புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய குற்றவாளிகளை கண்டுபிடித்து, பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nபிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.உலகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:புல்வாமா தாக்குதலால் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. நான் அங்குள்ள சூழ்நிலைகளை கவனித்து வருகிறேன்.\nஅது குறித்து நிறைய அறிக்கைகள் வந்துள்ளன. அந்த அறிக்கைகள் குறித்து சரியான நேரத்தில் கருத்து தெரிவிப்பேன். இந்த தாக்குதலில் தொடர்புடைவர்களை கண்டுபிடித்து பாகிஸ்தான் தண்டிக்கவேண்டும். அதே நேரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறினார்.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு அலோசகர் ஜான் போல்டன், செயலாலர் மைக் போம்பியோ மற்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா ஆகியோர் தனித்தனியாக பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். அதில் ஜெயிஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n உங்களுக்கு டைம் நெருங்கிடுச்சு.. அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅட்டாக் பண்ணுணா.. அன்றோடு ஈரான் நாட்டை மொத்தமாக அழிச்சிடுவோம்.. டிரம்ப் கடைசி வார்னிங்\nடீன் ஏஜ் கர்ப்பிணி பெண்ணை கொன்று வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்\nஅமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் 'எமர்ஜென்சி'.. ட்ரம்ப் அதிரடி.. சீனாவுக்கு குறி\nஉச்சக்கட்ட போர் பதற்றம்.. தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு\nவளைகுடாவுக்கு போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா.. ஈரானில் சூழும் போர் மேகம்\nபிளவுவாதிகளின் தலைவர் மோடி.. 'டைம்' இதழில் பரபரப்பு அட்டைப்பட கட்டுரை\nசீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தி டிரம்ப்: மீண்டும் வர்த்தக போர் அபாயம்\nவிண்டோஸ் போன்களில் வரும் டிசம்.31க்கு பிறகு வாட்ஸ்ஆப் வராது.. ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி\nநிலவில் கால் பதிக்கவுள்ள முதல் பெண்ணும் எங்கள் நாட்டுக்காரர்தான்.. சொல்கிறார் அமெரிக்க துணை அதிபர்\nஒதுக்கிவைத்த கோபத்தில் ஈரான்.. 'எங்கயாச்சும் தொட்ட... நீ கெட்ட' படையை அனுப்பி எச்சரிக்கும் அமெரிக்கா\n400 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்... அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு 180 வருடம் ஜெயில்\nஅடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npulwama attack trump america india pakistan புல்வாமா தாக்குதல் டிரம்ப் அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/2019/03/Jio-celebration-pack-free-data.html", "date_download": "2019-05-21T11:01:19Z", "digest": "sha1:5A3MDQFCXLTM534ARKDPVFD5EJKPWRRF", "length": 10061, "nlines": 168, "source_domain": "www.nixs.in", "title": "இலவச டேட்டா ஆஃபர் … மிஸ்டு கால் கொடுத்தா போதும்... | Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |தமிழ் நியூஸ்|Tamil seithigal", "raw_content": "\nஇலவச டேட்டா ஆஃபர் … மிஸ்டு கால் கொடுத்தா போதும்...\nஜியோ டெலிகம்யூனிகேஷன் தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி டேட்டா இலவசமாக வழங்க ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது...\nஇந்த செலபிரேஷன் பேக் மூலம் வாடிக்கையாளர்கள் தானம் ஒன்றுக்கு இரண்டு ஜிபி டேட்டா வீதம் 8 ஜிபி டேட்டா பெறமுடியும்\nபேக்கை தேர்வு செய்ய இரு வழிமுறைகள் உண்டு...\n1. வாடிக்கையாளர்கள் தனது மொபைலில் மை ஜியோ செயலியில் சென்று பார்க்க இயலும்.2.அல்லது 1299 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்ததும் ஜியோ செலபிரேஷன் பேக்கை பெறமுடியும்.\nஇதன்முலம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் தினமும் இரண்டு ஜிபி டேட்டா பெற இயலும்.\nஇன்றே முயற்சி செய்து பாருங்கள்\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உலகில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் நிற...\nஅடேங்கப்பா ஆண்ட்ராய்டு மொபைலில் இவ்வளவு வசதிகளோ\nபெரும்பாலும் நம்மில் பலர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள முழு அம்சங்களையும் அதன் வசதிகளையும் அறியாமலேயே உபயோகித்துக்கொண்டு இருக...\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சுமார் ரூ.58 ...\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nகிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள் இவர்கள்தான்...\nதந்தி டிவியில் இருந்து ரங்கராஜ் பாண்டே ராஜினாமா\nஅடேங்கப்பா ஆண்ட்ராய்டு மொபைலில் இவ்வளவு வசதிகளோ\nஇலவச டேட்டா ஆஃபர் … மிஸ்டு கால் கொடுத்தா போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/15.html", "date_download": "2019-05-21T11:05:05Z", "digest": "sha1:XIH7HJMZHSBWBZSC3CJVA27GORTULYHH", "length": 14955, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "விநோதமான தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு!! - Tamilarul.Net - 24மணி நே��ச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / இந்தியா / விநோதமான தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு\nவிநோதமான தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு\nஆரஞ்சு நிற வயிறு, பழுப்பு நிறப் பின்புறம், வானத்தில் விண்மீன்களைப் பார்ப்பது போல உடல் முழுக்கக் காணப்படும் சிறிய புள்ளிகள் என அந்தத் தவளையின் தோற்றமே மிக வித்தியாசமாக இருக்கிறது.\nகேரளாவின் வயநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையுச்சியில் உள்ள உதிர்ந்த இலைக் குப்பையில் இந்த விநோதமான தவளை கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் இன்று, நேற்று இல்லை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2010 ம் ஆண்டு ஜுன் மாதம் இதைக் கண்டுபிடித்தனர். தவளையைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் எஸ்.பி. உதயகுமார் மற்றும் அவரது குழுவினர் இதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். ``நான் நினைத்த மாதிரியே தவளைகளிலேயே இவை புதிய இனங்கள். வித்தியாசமான உடலமைப்பு, உருவம் மற்றும் நிறம் என இவற்றின் குணங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்ற எந்தத் தவளைகளிலும் இல்லை\" என்கிறார் இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science) சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான எஸ்.பி. விஜயகுமார். 2 செமீ - 3 செமீ நீளம் உடைய இந்தத் தவளைக்கு ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா (Astrobatrachus kurichiyana) எனப் பெயர் சூட்டியுள்ளனர். நட்சத்திரம் போன்ற புள்ளிகள் காணப்படுவதால் நட்சத்திரக் குள்ள தவளைகள் என்றும் அழைக்கின்றனர்.\nஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் (George Washington University) சேர்ந்தவர்களும் இணைந்து தவளையின் உடல், எலும்பு மற்றும் மரபணு பண்புகள் எனப் பல வழிகளில் ஆய்வுகள் நடத்தினர். வயநாட்டில் காணப்படும் மற்ற தவளைகளோடு இவை ஒத்துப் போகவில்லை என்பதால் இதே அளவுடைய உலகத்தில் உள்ள மற்ற பல்வேறு தவளைகளோடும் அருங்காட்சியகத்தில் உள்ள தவளை மாதிரிகளோடும் ஒப்பிட்டுப் பார்த்தனர். அவற்றில் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில தவளைகளின் சில உடற்கூறுகளோடு மட்டுமே ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளனர். இதன் மரபணு பண்புகள் ஆய்வுகள் இன்னும் சில ஆச்சர்யங்களைத் தருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த Nyctibatrachidae எனும் தவளை குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவை இந்த நட்சத்திரக் குள்ள தவளைகள். மேலும் இவையும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் பல்வேறு தவளைகளுக்கும் இந்தப் பண்டைய பாரம்பார்யம் உண்டு. ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலையானது மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மலை. மேலும் அதன் உயிர்ப் பல்வகைத்தன்மை என்பது இன்னும் மனிதர்களால் முழுமையாகக் கண்டறியப்படவில்லை.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்ட���ி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vijenderer-contesting-election.html", "date_download": "2019-05-21T12:00:32Z", "digest": "sha1:4X7ZVYAQESLW2LDXECJRJTK7A77XSDUJ", "length": 7311, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி!", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nகாங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி\nதெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களம் இறங்க உள்ளார். இந்த…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி\nதெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களம் இறங்க உள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார். 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றவர்.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47917-topic", "date_download": "2019-05-21T11:53:46Z", "digest": "sha1:E7B665DI66FVER2OD7JOIOI2PQBDK23U", "length": 25468, "nlines": 144, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவா���ி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nமுறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nமுறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்\nமாதவிலக்கு சுழற்சி என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 28 முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காவதுதான் சரியான சுழற்சி என்றாலும், சிலருக்கு அந்த சுழற்சி சில மாத இடைவெளி விட்டுக் கூட வரலாம். ‘‘திருமணமாகிற வரை இந்த முறையற்ற மாதவிலக்கு சுழற்சி பெண்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. திருமணமாகி, கருத்தரித்த பெண்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. மாதவிலக்கு சுழற்சி முறையற்று இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களையும் தெளிவாக்குகிறார் அவர்.\n‘‘பிரசவ தேதியைக் கணக்கிட கடைசி மாதவிலக்கு தேதியானது அவசியம். கடைசியாக மாதவிலக்கான தேதியுடன், 7 நாட்களைக் கூட்ட வேண்டும். பிறகு அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிக் கணக்கிட்டால் வருவதே பிரசவ தேதியாக சொல்லப் படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு கடைசியாக மாதவிலக்கு வந்தது ஜூன் 1ம் தேதி என வைத்துக் கொள்வோம். அத்துடன் 7 நாட்களைக் கூட்டினால் ஜூன் 8. அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிப் போனால், மார்ச் 8. எனவே மார்ச் 8 தான் அந்தப் பெண்ணுக்குப் பிரசவமாகும் என எதிர்பார்க்கப் படுகிற தேதி.\n28 நாட்கள் முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காகிற பெண்களுக்கு இந்தக் கணக்கு சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி முறையின்றி இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கு தப்பாகலாம். எனவே மாதவிலக்கு முறையற்று இருந்து கருத்தரித்த பெண்கள், சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்தவுடனேயே, 45 நாட்களில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த ஸ்கேனில் கருவானது, கர்ப்பப் பைக்குள்தான் வளர்கிறதா அல்லது வெளியில் வளர்கிறதா என்பது தெரியும். அந்த ஸ்கேனை குழந்தையின் இதயத் துடிப்பு வருவதற்கு முன் செய்வதன் மூலம், கருவின் வளர்ச்சியைக் கணித்து, பிரசவ தேதியைக் கணக்கிட முடியும்.\nகருத்தரித்த பெண்கள் பலரும் அத்தனை சீக்கிரம் செய்யப்படுகிற ஸ்கேன் அவசியம்தானா என நினைக்கலாம். எத்தனை சீக்கிரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை சீக்கிரத்தில் கரு தொடர்பான பிரச்னைகள் ஏதும் இருந்தால் கண்டுபிடித்து சரி செய்ய ஏதுவாக இருக்கும். குறிப்பாக ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு ஒரு குழந்தை கருக்குழாயிலும், இ��்னொன்று கர்ப்பப் பையிலும் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த ஸ்கேன் மிக மிக அவசியம்.குழந்தையின் இதயத் துடிப்பானது பொதுவாக 6 வாரங்களில் ஆரம்பமாகும். திறமைமிக்க ஒரு சோனாலஜிஸ்ட் (ஸ்கேன் நிபுணர்) அதை வைத்தே கருவின் வளர்ச்சியைக் கணித்து விடுவார்.\nபொதுவாக கர்ப்ப காலம் 280 நாட்கள். சரியான பிரசவ தேதி தெரியாமல், இந்த நாட்கள் கடக்கும் போதும் பிரச்னைதான். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் குழந்தையின் நஞ்சுக் கொடி செயல்படாது. குழந்தைக்கும், தாய்க்குமான தொடர்பே அந்த நஞ்சுக் கொடிதான். அது முதிர்ந்து, செயல்பாட்டை நிறுத்தினாலும் ஆபத்துதான். எனவே மாதவிலக்கு முறையற்ற பெண்கள், கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட நொடி முதல், எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற எந்த ஸ்கேனையும் அநாவசியம் என அலட்சியப்படுத்த வேண்டாம்...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.\nRe: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்\nகடைசியாக மாதவிலக்கான தேதியுடன், 7 நாட்களைக் கூட்ட வேண்டும். பிறகு அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிக் கணக்கிட்டால் வருவதே பிரசவ தேதியாக சொல்லப் படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு கடைசியாக மாதவிலக்கு வந்தது ஜூன் 1ம் தேதி என வைத்துக் கொள்வோம். அத்துடன் 7 நாட்களைக் கூட்டினால் ஜூன் 8. அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிப் போனால், மார்ச் 8. எனவே மார்ச் 8 தான் அந்தப் பெண்ணுக்குப் பிரசவமாகும் என எதிர்பார்க்கப் படுகிற தேதி.\nஅவசியம் தெரிந்து இருக்க வேண்டிய பதிவு\nஎனக்கு கொஞ்ச நாளா கொஞ்சம் டவுட். முஹைதீன் போடும் பதிவுகளையெல்லாம் தான் படித்து புரிந்து தான் போடுவாரான்னு அப்படி படித்து புரிந்து போட்டால் இத்தனை விடயங்கள் தெரிந்திடுவதில் ஆர்வம் காட்டும் முஹைதீனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஆனால் படித்து தான் இங்கே பதியிறாரா என எப்படி தெரிந்துப்பதாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்\nஎன் மனைவியிடம் கேளுங்க. நல்ல விஷயங்கள்\nமருத்துவ விஷயங்களை என் மனைவியிடம் சொல்லி இப்படி நடந்துக்கன்னு உபதேசம் செய்வேன்.\nRe: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்\n கேட்போம் கேட்போம். என்றாவது ஒரு நாள் கேட்போம் சார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2019-05-21T11:39:20Z", "digest": "sha1:GFSXTPU4S3JBPEJT25VN5T3Q2G7KBJND", "length": 5272, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "என் ஆளோட செருப்பக் காணோம் | இது தமிழ் என் ஆளோட செருப்பக் காணோம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged என் ஆளோட செருப்பக் காணோம்\nஎன் ஆளோட செருப்பக் காணோம் – போஸ்டர்\nநடிகர், பாடகர், பாடலாசிரியர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர்...\nஎன் ஆளோட செருப்பக் காணோம் – ஸ்டில்ஸ்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-114031400030_2.html", "date_download": "2019-05-21T11:07:11Z", "digest": "sha1:HZM52EJZGNHBTGE4FC7DXGICFYYFCM5K", "length": 19534, "nlines": 183, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் பல அரசுத் துறைகளும் - பொது நிறுவனங்களும் இந்த இட ஒதுக்கீட்டினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. மாற்றுத் திறாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.\nஅரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்க வேண்டும்.\nமண்டல் கமிஷன் அறிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்திட வேண்டுமென இந்திரா சவ்கானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டதைப் போல, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும்.\nமண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைளை மேற்கொள்ள மத்திய அரசை விலயுறுத்தும்.\nதாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளை எவ்விதத் தடைகளுமின்றி மேற���கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரிக் கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் உள்பட அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் உதவி தொகையளிக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கிய தனி இட ஒதுக்கீடு போன்று வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமத்திய அரசு வேலைகளுக்கான நேர்காணலுக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய பயணச் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்.\nகுடிசைகளிலே வாழ்ந்து வருகின்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அனைவருக்கும் அடுத்த 5 ஆண்டு காலத்திற்குள் தரமான வீடுகள் கட்டித் தருவதற்கு மத்திய அரசு, மாநில அரசின் நிதிப் பங்கேற்புடன் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும். இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு தற்போது ரூ.1 லட்சம் என்று உள்ளதை ரூ.3 லட்சம் வரை உயர்த்தி தந்திடுவதற்கான முயற்சி மேற்கொள்ளும்.\nசாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவ புரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்த வலியுறுத்துவோம்.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் போதுமான அளவில் இடம் பெறவில்லையெனில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் விதத்தில் தர வரிசையினை தவிர்த்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சமூக நீதி காத்திட வலியுறுத்தும்.\nசேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும். எரிபொருள் மீதமாகும். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே பெரிய அளவில் வளமும் நன்மையும் கிடைக்கும்.\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றிட இணைக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும்.\nஏவப்படும் செயற்கைக்கோளின் எடையின் அடிப்படையிலும், ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லும் தூரம் மற்றும் செலவினங்கள் அடிப்படையிலும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைவது விண்கலன்களை ஏவும் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் என்பதாலும், தென் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், குலசேகரப்பட்டினத்தில் \"இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்\" அமைத்திட வற்புறுத்தும்.\nதிருநெல்வேலி மாவட்டம் கேந்திரகிரியில் \"திரவ உந்துவிசை தொழில்நுட்ப மையம்\" அமைத்திட பாடுபடும்.\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைக் தடை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்திருப்பதை திரும்பப் பெறச் செய்து கச்சத்தீவினை மீட்கும் முயற்சியில் தீவிரமாக பாடுபடும்.\nஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும் - நடிகை சோனா\nகாங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்: நடிகை நக்மா மீரட் தொகுதியில் போட்டி\nசினிமா பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ.\nசிறிய பேருந்துகளில் உள்ளது இரட்டை இலை தான் - தேர்தல் ஆணையம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/07/9.html", "date_download": "2019-05-21T11:00:33Z", "digest": "sha1:AY3GPEMFKECG3OCOJYZC3G524OXZQD5T", "length": 6759, "nlines": 64, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome maruthuvam [மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள்\n[மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள்\nமலத்தின் மூலம் வெளியேற்றிய கழிவுகள் போக மீதம் இருக்கும் கழிவுகளை அல்லது மலத்தின் மூலம் வெளியேற்ற முடியாத கழிவுகளை உடல் திரவ நிலையில் வெளியேற்றுகிறது.,\nசிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் உடல் திரவக் கழிவுகள் வெளியேற்றுகிறது.,\nதிடக் கழிவுகளுக்கு நாம் உண்ணும் உணவு அடிப்படையாக இருப்பது போல்., திரவக் கழிவுகளுக்கு நாம் பருகும் தண்ணீர் அடிப்படையாக இருக்கிறது.,\ni) தாகம் இருந்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்:\nஎப்படி பசித்தால் மட்டுமே உண்ண வேண்டுமோ அதுபோல் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீரைக் குடிக்க வேண்டும்.,\nii) அமர்ந்து கொண்டு குடிக்க வேண்டும்:\nதிரவக் கழிவுகள் சரியான முறையில் பிரிவதற்கு நாம் தண்ணீரைக் கட்டாயம் அமர்ந்த நிலையில் தான் குடிக்க வேண்டும்.,\niii) கொப்பிளித்து விழுங்க வேண்டும்:\nதண்ணீரை அன்னாந்து குடிக்கக் கூடாது., மடமட வென்றும் குடிக்கக் கூடாது., பாத்திரத்தில் வாய் வைத்து சிறிது சிறிதாக, வாயில் வைத்து குறைந்தது மூன்று முறையாவது கொப்பிளித்து விழுங்க வேண்டும்.,\niv) நாட்டுச் சக்கரை நீர்:\nவாரத்தில் ஒரு நாள், தண்ணீரில் நாட்டுச் சக்கரையை உங்கள் நாவிற்கு இனிப்பு தெரியும் அளவிற்கு கலந்து., அந்த நாள் முழுக்க தண்ணீருக்கு பதில் அந்த நீரை குடிக்க வேண்டும்.,\nஇது திரவக் கழிவுகள் உடலில் தேங்காமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றவும், வெப்பக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.,\nசிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே சிறுநீர் கழித்து விடவேண்டும்., அடங்கிக் கொண்டு இருக்கக் கூடாது.,\nகட்டாயம் அமர்ந்த நிலையில் தான் சிறுநீர் கழிக்க வேண்டும்., நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது.,\nஇந்த ஐந்து வழிமுறைகளையும் முறையாக பின்பற்றும் போது உடலில் உள்ள திரவக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.,\nஇது குறித்த மேலதிகத் தகவல்கள், சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களுக்கு...................,\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[ஞானமார்க்கம் 1] ஞானமார்க்கம் முன்னுரை (Gnosticism in tamil)\n[இலுமினாட்டி 53] விபத்தும் அல்ல விதியும் அல்ல திட்டம் சதி ஆபிரகாம் லிங்கனும் ஜாண்கென்னடியும் (Abraham Lingan & Kennedy )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/94983.html", "date_download": "2019-05-21T10:52:32Z", "digest": "sha1:RO65MITO757TRRTRN54LFCM2IZNTAFNE", "length": 4109, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ரணிலை பிரதமராக்க முடியாது – திட்டவட்டமாக மீண்டும் அறிவித்தார் மைத்திரி! – Jaffna Journal", "raw_content": "\nரணிலை பிரதமராக்க முடியாது – திட்டவட்டமாக மீண்டும் அறிவித்தார் மைத்திரி\nநாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்ல�� என ஜனாதிபதி தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.\nகுறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-05-21T12:07:05Z", "digest": "sha1:EBE6ZI4BDSCL25PEGS7LOJZEMTRNAA6M", "length": 6651, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முதல் ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுதல் ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்\nமுதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு வீட்டில் தயாராகும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்த உணவை பழக்கலாம்.காலை 8 – 9 மணிக்குள் காலை உணவை கொடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு பால் தரலாம். மொத்தத்தில் பசியுடன் இருந்தால்தான் உணவு உணபதில் குழந்தை ஆர்வம் காட்டும்.\nமசித்த இட்லி, இடியாப்பம், மூடி வைக்கப்பட்ட ஆப்பம், மிருதுவான ஊத்தப்பம் போன்றவற்றை கைகளால் மசித்து சிறு சிறு கவளமாக தர வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் பயன்படுத்தி மசிக்கலாம். சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இனிப்பு சுவைதான் குழந்தைக்கு முதலில் புரியும்.\nஅதை ருசி பார்த்துவிட்���ால் பிறகு காரம், உப்பு வகைகளை விரும்பாது. பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். காலை 11 – 12 மணியளவில் புதிதாக வீட்டில் ஆப்பிள், திராட்சை, மாதுளை ஆகியவற்றிலிருந்து தயாரான பழச்சாறை கொடுக்கலாம். திட உணவு பழகும்போது படிப்படியாக நிதானமாக செயல்பட வேண்டும்.\nமுதலில் 2 – 3 வாரங்களுக்கு காலை உணவு, பிறகு 2 – 3 வாரங்களுக்கு மதிய உணவு, பின்னர் 2 – 3 வாரங்களுக்கு மாலை உணவு… கடைசியாக இரவு உணவு. ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்த உணவையே குழந்தைக்கு தர வேண்டும். ஆறிய உணவுகளை சுட வைத்து கொடுக்கக் கூடாது. மதிய உணவில் சாதத்தை கையால் மசித்து சிறிது உப்பு, ஆறிய வெந்நீர் சேர்த்து ஊட்டலாம்.\nபிறகு துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சாம்பார், ரசம், கீரைச் சாறு என மாற்றி மாற்றி ஊட்டலாம். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பரங்கி, பூசணி போன்றவற்றை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து கொடுக்கலாம். புளிக்காத தயிரும், மோரும் குழந்தைக்கு நல்ல பயனளிக்கும். கடையில் விற்கும் இணை உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள்.\nஅதே போல் பிஸ்கெட், ரொட்டி, கேக், சாக்லெட், நூடுல்ஸ், வறுவல்கள் (சிப்ஸ்) மாதிரியான ஜங்க் ஃபுட்டுக்கும் பழக்கப் படுத்தாதீர்கள். காரணம், அதிலுள்ள காரம் மற்றும் வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். உடல் எடை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaigaiv.in/2013/02/blog-post_8285.html", "date_download": "2019-05-21T11:35:43Z", "digest": "sha1:4NYI2EMRHURUA62CC3EXLHR5EKCCTTVF", "length": 13617, "nlines": 91, "source_domain": "www.vaigaiv.in", "title": "வைகை : ஸ்பெக்ட்ரமால் விளைந்த நன்மைகள்!", "raw_content": "\nஎன்னமாதிரியே எதையும் ப்ளான் பண்ணிப்ப் பண்ணனும்ம்ம்\nதிரும்பிய பக்கமெல்லாம் ஸ்பெக்ட்ரமால் இழப்பு என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய அதனால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு விளைந்த நன்மைகளை பற்றி யாருமே பேச மறுக்கிறார்கள். தமிழினத் தலைவர் இலங்கை தமிழர்களை காப்பாற்றும் வேலையில் பிசியாக இருப்பதால் அவரின் சார்பாக நானே என்னென்ன நன்மைகள் விளைந்தது என்று எடுத்துரைக்கிறேன்.\n1.ஆரியர்கள் மட்டுமே இமாலைய ஊழல் செய்ய முடியும் என்று இந்திய வரலாற்றில் பதிந்த போபர்ஸ் ஊழலையே பின்னுக்கு தள்ளி ஒரு திராவிடனாலும் சாதனை அளவு ஊழலை பண்ண முடியும் என்று இந்த இந்திய தேசத்திற்கு நிரூபித்த பெருமை தலைவரின் அன்புத் தம்பி ராசாவையே சேரும்.\n2.தலைவரின் துணைவியின் ஆங்கிலப் புலமையை இந்த செம்மொழியான தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. இதைவிட பெருமை தமிழனுக்கு வேறு என்ன வேண்டும்\n3.கைது செய்ததால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை என்ற அரிய தத்துவத்தை தலைவர் தமிழர்களுக்கு தாரை வார்க்க இந்த ஊழல்தான் காரணம் என்பதை இங்கே பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.\n4.குற்றமே செய்ய வில்லை என்று சொல்லும் ஒரு மத்திய மந்திரி ஒரு வருடமாக ஜாமீனே கோராமல் கைதியாக இருக்கும் அரிய காட்சியை இந்த உலக மக்கள் காணும் வாய்ப்பாக நாம் இதைக் கருதவேண்டும்.\n5.எந்த ஆதாரமும் இல்லாமல் ரூபாய் இருநூறு கோடி வரை கடன் கொடுக்கும் புண்ணியவான்களும் இந்த உலகத்தில் உண்டு என நிரூபித்ததை விடவா வேறு பெருமை வேண்டும்\n6.பிரதமர் மட்டுமே மந்திரிகளை நியமிப்பார் என்று நினைத்த இந்திய மடையர்களுக்கு காசு பணம் இருந்தா கழுதை கூட மந்திரியாகலாம் என்று மடையர்களுக்கு உண்மைய விளங்க வைத்த அரிய பொக்கிஷம் அல்லவா இந்த ஊழல்\n7.உங்களுக்கு ஒரு வயதான மனைவி இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி உங்கள் பெரும்பான்மை சொத்துக்களை உங்கள் மனைவி பேரில் வைத்துவிடுங்கள். உங்கள் மனைவிக்கு எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லத் தெரிவது முக்கியம். இந்த இளிச்சவாய் இந்திய தேசமும் இரக்கப்பட்டு விட்டுவிடும். இப்படி ஒரு வாழ்க்கைப் பாடத்தை இந்தியர்களுக்கு ஓங்கி உரைத்த ஒப்பற்ற ஊழல்தான் இது.\nஇப்படியெல்லாம் இந்திய தேசத்து சொத்துக்களை விமானத்தில் ஏற்றி ஸ்விஸ்க்கு அனுப்பி விட்டு, தமிழனின் மானத்தை கப்பலில் ஏற்றி விட்டு நீங்களும் கடலிலே கட்டுமரமாக மிதந்து கொண்டிருக்கலாம். இல்லாத தமிழனைக் காப்பாற்ற\nநீங்கதான் ஒரு மளிகை கடைக்கு முதலாளின்னு வச்சிக்கங்க... உங்க கடைக்கு அந்த ஊர்லே கிடைக்காத புது சரக்கு ஒரு நூறு பாக்கெட் இறக்குறீங்க. அதை நீங்க வாங்கிய விலை.. ஒரு பாக்கெட் ரூ.10 . அதை வாங்கி கடைல வச்சிட்டு கடைல வேலை பார்க்கிற பையன கூப்பிட்டு \"தம்பி..இது புது சரக்கு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அதனால் நீயே பார்த்து வித்துட்டு எனக்கு கணக்கு சொல்லுனு வெளில போறீங்க... திரும்பி வந்தவுடனே அந்த பையன் உங்ககிட்ட..\" ஐயா..எல்லா சரக்கையும் வித்திட்டேன்.. இந்தாங்க ரூ.1300. ஒரு பாக்கெ��் 13 ரூபாய்க்கு வித்தேன். பாக்கெட்டுக்கு 3 ரூபாய் லாபம்னு சொல்றான்.\nஉடனே நீங்களும் சந்தோசமா அவன தட்டி கொடுக்குறீங்க. கொஞ்ச நேரத்துல ஒருத்தர் உங்ககிட்ட வந்து.. \" ஐயா.. என்னய்யா உங்க கடை பையன் இப்படி பண்ணிட்டான் இந்த ஊர்ல கிடைக்காத சரக்குன்னு நான் வந்து ஒரு பாக்கெட் ரூ.20 க்கு கேட்டேன்.. ஆனா அவன் எனக்கு முன்னாடி வந்தவருக்கு ஒரு பாக்கெட் ரூ.13 க்கு கொடுத்துட்டான்..கேட்டா அவருதான் முதல்ல வந்தாரு அதான் கொடுத்தேன்னு சொல்றான்.. இப்ப வேற வழி இல்லாம நான் அவருகிட்ட ஒரு பாக்கெட் ரூ.20 க்கு வாங்கிட்டு போறேன்\" என்று சொல்லிவிட்டு போனார்.\nஉடனே நீங்க கடை பையன கூப்பிட்டு விசாரிக்கிறீங்க... அப்பத்தான் தெரியுது... அவன் முதல்ல வந்தவருக்கு ரூபாய் 13 க்கு விக்க இவன் ஒரு பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கமிஷன் வாங்கிருக்கான். இப்ப பார்த்தா உங்களுக்கு 300 ரூபாய்தான் லாபம் அதை வாங்கியவருக்கும் கணக்குப்படி 200 ரூபாய்தான் லாபம். ஆனா உங்க கடை பையனுக்கு 500 ரூபாய் லாபம். எப்படி பார்த்தாலும் உங்களுக்கு நட்டம் 700 ரூபாய். இப்ப.. அந்த பையன் உங்ககிட்ட வந்து.. \" முதலாளி எப்பிடி பார்த்தாலும் உங்களுக்கு 300 ரூபாய் லாபம்னு சொன்னா அவன தூக்கிப்போட்டு மிதிப்பீங்களா மாட்டீங்களா\nயார் சிறந்த அடுத்த முதல்வர்\nயார் சிறந்த அடுத்த முதல்வர்\nகதை சொல்ல நேரம் இல்லை\nதுப்பாக்கி படத்தின் கதை முதன் முறையாக\nOK..OK... ஒரு கல கல கண்ணாடி\nஇளைய த(ருமி)ளபதி விஜய்யின் திருவிளையாடல்\nரஜினி எதற்காக குரல் கொடுக்கவேண்டும்\nகுழந்தைகள் மீது திணிக்கப்படும் வன்முறை\n ( சவால் சிறுகதை 2011 )\nகாணாமல் போன வடிவேலு.... பொதிகையில் அறிவிப்பு\nஉச்ச நடிகர்களின் உண்மை முகங்கள்\nABT TRAVELS - இன் அராஜகம்\nகருணாநிதியின் பிரச்சாரம் எப்பிடி இருந்தது\nமனைவி பேசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் குழந்தைக்கு நீங்கள் தருவது என்ன\nமுதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-21T12:01:39Z", "digest": "sha1:KN2O7ZS4USOTBEZX4UWIXFMTSDJAA7WI", "length": 6659, "nlines": 75, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "பெண்கள் பாதுகாப்பு செயலி; ஏர்டெல், ஃபிக்கி அறிமுகம் | GNS News - Tamil", "raw_content": "\nHome Business பெண்கள் பாதுகாப்பு செயலி; ஏர்டெல், ஃபிக்கி அறிமுகம்\nபெண்கள் பாதுகாப்பு செயலி; ஏர்டெல், ஃபிக்கி அறிமுகம்\nஏர்டெல் மொபைல் சேவை நிறுவனம், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\n‘மை சர்க்கிள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி பெண்கள் எதிர்பாராத ஆபத்தான தருணங்களின் போது உதவிக்கு அழைக்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி ஏர்டெல் மட்டுமல்லாமல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவன நெட்வொர்க்கிலும் இயங்கக்கூடியது என ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் செயலி மூலம் பெண்கள் ஆபத்தான தருணங்களில் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஐந்து பேருக்கு எஸ்ஓஎஸ் அவசர செய்தியை அனுப்பலாம். 13 மொழிகளில்இது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 13 மொழிகளில் அனுப்பலாம். அவசர செய்தி அனுப்பப்படும் போது ஆபத்தில் இருப்பவரின் இடம் குறித்த தகவல்களும் சேர்த்து அனுப்பப்படும். செய்தியில் அனுப்பப்படும் லிங்க் மூலம் ஆபத்தில் இருப்பவரின் இருப்பிடத்தை ரியல்டைமில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஎலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கூட்டு தொழில் ஒப்பந்தத்துக்கு தயார்: நிறுவனங்களுக்கு அசோக் லேலண்ட் தலைவர் அழைப்பு\nNext articleசிஎஸ்கேவுக்கு வெற்றி மேல் வெற்றி: நம்பிக்கை நட்சத்திரம் ரெய்னா, ஜடேஜா: கொல்கத்தா தோல்விக்கு வித்திட்ட 19-வது ஓவர்\nஇந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம்\nஜி.டி.பி., மதிப்பீடுகள் தவறோ என்ற அச்சம், முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார அறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ. 134 கோடி\nதனுஷின்அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100427&Print=1", "date_download": "2019-05-21T12:00:28Z", "digest": "sha1:C6T4AA4RFZB4QA2UXBERJZTM5UPMSIGU", "length": 7267, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "குல்சும் நவாஸ் உடல் பாக்.,கிற்கு வருகிறது| Dinamalar\nகுல்சும் நவாஸ் உடல் பாக்.,கிற்கு வருகிறது\nலாகூர் : பிரிட்டனில் மரணமடைந்த, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மனைவி, குல்சும் நவாசின் உடலை, பாகிஸ்தானுக்கு எடுத்��ு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப். இவர், ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவரது மனைவி, குல்சும் நவாஸ், 68. தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள மருத்துவமனையில், நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில், மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, 'பரோல்' கேட்டு, நவாஸ் ஷெரீப் விண்ணப்பித்தார். இதை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு, 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது.ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்ட, நவாஸ் ஷெரிப், அவரது மகள், மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர், லாகூர் வந்தடைந்தனர்.நேற்று, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், நவாஸ் ஷெரீபின் சகோதரருமான, ஷெபஸ் ஷெரீப், குல்சும் நவாசின் உடலை, பாகிஸ்தானுக்கு எடுத்து வர, பிரிட்டனுக்கு புறப்பட்டார்.லாகூரில், குல்சும் நவாசின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இன்று, குல்சும் நவாசின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும், நாளை, உடல் அடக்கம் செய்யப்படும் என, நவாஸ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.நேற்று, 'பரோல்' காலத்தை ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கும்படி, நவாஸ் ஷெரீப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தரப்பில், நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், மேலும் மூன்று நாட்களுக்கு, பரோலை நீட்டித்துள்ளது. 'குல்சும் நவாசின் இறுதிச் சடங்கில் தாமதம் ஏற்பட்டால், அதற்கேற்றபடி, பரோல் மேலும் நீட்டிக்கப்படும்' என, நீதிமன்றம் கூறியுள்ளது.\nமல்லையாவை நாடு கடத்தும் வழக்கு; டிச., 10ம் தேதி தீர்ப்பு(24)\nநிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 9 தொழிலாளர்கள் பலி\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57240", "date_download": "2019-05-21T10:55:22Z", "digest": "sha1:S4ZQKZ3TFRQKSDYYW65EYPXZU2ARYETE", "length": 11780, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல் நகரங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம் »\nவண்ணக்கடல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பலமுறை வாசித்துக்கொண்டு செல்கிறேன். ஒருபக்கம் மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. ஆதார இச்சைகளின் விளையாட்டு. இதை வாசிக்கும்போது நவீனவாழ்க்கையை முன்வைத்து இப்படி அடிப்படை மானுட எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் எழுதிவிட முடியாதோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது. ஏனென்றால் இதில் மனிதர்கள் கூட மெடஃபர்களாக ஆகியிருக்கிறார்கள். துரோணர் ஒரு கேரக்டர் இல்லை ஒரு மெட்டஃபர். இதேமாதிரி நவீன வாழ்க்கையிலே என்றால் காந்தியோ பெரியாரோ டெண்டுல்கரோ தான் ஆகமுடியும். அவர்களை வைத்து நவீன படைப்பை எழுதமுடியாது. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை எல்லாருக்கும் தெரியும்.காந்தியையோ டெண்டுல்கரையோ ஐநூறு வருடம் கழித்து அன்று எஞ்சியிருக்கும் விஷயங்களை வைத்து நாவலெழுதினால் இது சாத்தியம். அவர்கள் மெடாஃபர்களாக ஆகியிருப்பார்கள் இல்லையா இத்தனை நுட்பமும் தீவிரமும் உருவாவதற்கு இன்னொரு காரணம் இதில் நேரடியான சமகாலத்தன்மை கிடையாது என்பதுதான் என்றும் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நீக்கிவிட்டு Id ஐ மட்டுமே முன்வைத்து எழுத வேறு தளமே இல்லை\nகூடவே இதிலுள்ள தகவல்களின் வெள்ளம். Novel is an art of manipulating data என்று சொன்னவன் வாழ்க. பண்டைய வாழ்க்கைமுறை, சாதியடுக்குகள், வியாபாரம், சாப்பாடு, சாலைகள், நகரங்கள், நதிகள்…நீங்கள் இந்த வண்ணக்கடலில் குறிப்பிடும் நகரங்களை அடையாளம் காண ஒரு நல்ல மேப் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது\nவரைபடம் கொடுப்பதில் ஒரு தயக்கம். அதைவைத்து ஒரு விவாதத்துக்கு நான் இப்போது தயாராக இல்லை. இருந்தாலும் இரு பிரபலமான வரைபடங்களை அளிக்கிறேன். பெரும்பாலும் ஊகத்தின் அடிப்படையில் போடப்பட்டவை. ஆனால் ஓர் எளிய சித்திரத்தை அளிப்பவை\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: வண்ணக்கடல் நகரங்கள், வரைபடம், வெண்முரசு தொடர்பானவை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 29\nஜானிஸ் பரியத் - கோவை விவாதம்\nபாரதி விவாதம் -6 - இறை,உரைநடை\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nகட்டுரை வகைகள் Select Category ��ஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran", "date_download": "2019-05-21T11:10:08Z", "digest": "sha1:A7LXHPNOZ6YGMUEB3UMQF5MAJSDJ6HUS", "length": 9556, "nlines": 201, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நக்கீரன் | Nakkheeran", "raw_content": "\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை…\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக…\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nதடை ச��ய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nமே 23 பிரியங்கா ப்ளான்\nஅடுத்த கட்டம் -பழ. கருப்பையா (38)\nஇன்றுவரை அடங்காத சிங்கள வெறி\nஇருளில் மூழ்கிய அகதி முகாம்கள் -நாலாந்தர குடிமக்களான தொப்புள்கொடி உறவுகள்\nகோடீஸ்வரனை பிச்சைக்காரராக்கினாரா பிரபல டாக்டர்\nமாநகராட்சி மைதானங்களில் ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பு ஆட்டம்\nஆதரவற்ற முதியோருக்கு வலியில்லா மரணம்\nபொள்ளாச்சி : CBI விசாரணைக்கு பிறகு நக்கீரன் கோபால் பேச்சு\nபாஜக தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட ஜெயிக்காது..\nவிடுதலை புலிகளை விட நீங்க யோக்கியமா\nஒற்றை வரியில் சீமானுக்கு பதிலடி..\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/142433-how-to-take-your-business-digital-presenting-simple-tips.html?artfrm=read_please", "date_download": "2019-05-21T10:30:53Z", "digest": "sha1:MQGS4LEGRX6U5HNSQ5MV4COGX6TUM34H", "length": 28468, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "கூகுள் முதல் வாட்ஸ்அப் வரை... ஆன்லைன் பிசினஸ் ஜெயிக்க இதெல்லாம் பண்ணுங்க! | How to take your business digital? Presenting simple tips!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:41 (17/11/2018)\nகூகுள் முதல் வாட்ஸ்அப் வரை... ஆன்லைன் பிசினஸ் ஜெயிக்க இதெல்லாம் பண்ணுங்க\nசிறு கடையோ அல்லது பெரும் ஸ்டார்ட்அப்போ... எதுவாக இருந்தாலும் இன்றைய காலத்தில் இணையத்தில் அதன் வீச்சு இல்லையெனில் வெற்றியடைவது கடினம்தான். எப்படி உங்கள் பிசினஸை இணையத்தில் பிரபலப்படுத்துவது என யோசிக்கிறீர்களா\nஇந்த டிஜிட்டல் உலகத்தில் முன்பு போல ஒரு தொழிலை பிரபலப்படுத்துவதற்கு வீதி வீதியாக போஸ்டர்கள், துண்டு சீட்டுகள் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. டிஜிட்டலிலேயே உங்கள் தொழிலை பற்றி மக்களிடம் எடுத்துச்செல்லலாம். இன்றைய காலகட்டத்தில் ஒரு தொழிலுக்கு இது ஆடம்பரமானது அல்ல; அத்தியாவசியமானது. உங்கள் தொழிலை எப்படியெல்லாம் மக்களிடம் எடுத்துச்செல்லலாம் என்பதற்கான சில டிஜிட்டல் மார்க்கெட்டிங் டிப்ஸ்.\nஉங்கள் தொழிலை இணையத்தில் பதிவுசெய்க\nமுதலில் நீங்கள் இப்பட��� ஒரு தொழில் செய்கிறீர்கள் என்பதைத் தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும். அதற்கு உங்கள் ஏரியாவில் இருக்கும் ஆன்லைன் பிசினஸ் டைரக்டரிகளில் உங்கள் தொழிலின் பெயர், தொடர்பு எண், முகவரி போன்றவற்றை பதிவுசெய்யுங்கள். பொதுவாக உங்கள் தொழில்தொடர்பாக தேடும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இருப்பது தெரிய இது ஓர் எளிய வழி. இதை Just-dial, Sulekha, yellow-pages போன்ற பிரபல தளங்களில் முதலில் செய்யுங்கள்.\nகூகுளில் ஒரு கடையை தேடினாலே, ஒரு தொழிலைத் தேடினாலோ வரும் பக்கத்தின் ஒரு புறத்தில் அதைப்பற்றிய தகவல்கள் மற்றும் மேப்பில் அது இருக்கும் இடம் ஆகியவை வருவதைப் பார்த்திருப்பீர்கள். இதை நீங்கள் தொடங்கியிருக்கும் தொழிலிற்கும் கொண்டுவரலாம். இதற்கு 'கூகுள் மை பிசினஸ்' என்ற தளத்தில் உங்கள் தொழிலை பதிவுசெய்யுங்கள். உங்கள் தகவல்களை கொடுங்கள், கூகுள் மேப்ஸில் உங்களது இடம் இல்லை என்றால் அதைச்சேருங்கள். வேலை நேரம், விடுமுறைகள் எனக் கேட்கப்படும் மற்ற அனைத்தையும் பதிவிடுங்கள். உங்களது தகவல்களின் உண்மைத்துவத்தை சோதனை செய்து உங்கள் தொழிலை சேர்த்துக்கொள்ளும் கூகுள். இதன்மூலம் கூகுள் தேடல்களில் உங்கள் தொழிலின் பெயரும் வரும். இதில் மாற்றங்களும் அவ்வப்போது நீங்களே செய்துகொள்ளமுடியும். இதற்கென்றே செயலி ஒன்றையும் வைத்திருக்கிறது கூகுள். அதையும் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஇன்று மக்களை எளிதாகச் சென்றுசேருவதற்கு சமூகவலைதளங்களை விடச் சிறந்த வழி எதுவுமே கிடையாது. உங்களது தொழிலின் பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் கணக்குகள் தொடங்குங்கள். தகவல்களைச் சரியாக கொடுக்கத் தவறாதீர்கள். உங்களது தொழில் தயாரிப்பு சார்ந்தது என்றால் அந்த பொருளின் படங்களையும், சேவையென்றால் உங்கள் இடத்தின் படங்களையும் பதிவுசெய்யுங்கள். இதற்காகப் பெரிய புகைப்படக்கலைஞர்களை அழைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையென்றாலும், நல்ல புகைப்படங்களாக எடுத்து பதிவுசெய்வது நல்லது. வீடியோவாக எடுக்கமுடிந்தால் கூடுதல் சிறப்பு. இந்தப் படங்கள், மற்றும் வீடியோக்களை கூகுள் மேப்ஸிலும் உங்கள் இடத்தின் கீழ் பதிவுசெய்யுங்கள். இப்போது 360 டிகிரியில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்கள் எடுத்துப் பதிவுசெய்யமுடியும். இவை வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தொழிலை பற்றி இன்னும் ஒரு தெளிவான பார்வையைக் கொடுக்கும். சமூகவலைதளங்களில் அவ்வப்போது சலுகைகள் மற்றும் சிறப்பு சேவைகளைப் பற்றி பதிவுசெய்யவும். வெறுமனே பெயருக்கென்று கணக்கு வைத்திருக்காமல் உங்கள் பதிவுகளில் மக்களை ஈடுபாட்டுடன் பங்குபெறச் செய்யுங்கள். மேலும் விளம்பரங்களையும் இந்தச் சமூகவலைதளங்களில் கொடுக்கமுடியும்.\nவாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கென்றே சிறப்பாக 'வாட்ஸ்அப் பிசினஸ்' என்ற செயலியை கொடுக்கிறது வாட்ஸ்அப். இதில் சாதாரண சாட்டிங்கை தாண்டிப் பல சிறப்பு பிசினஸ் வசதிகளையும் தருகிறது வாட்ஸ்அப். வாடிக்கையாளர்களிடம் சரியான தொடர்பை நிலைநிறுத்த இது மிகவும் உதவும். இந்த தொடர்பு நல்ல ஒரு நிறுவனத்திற்கு மிகவும் முக்கியம்.\nஇது மட்டும் போதாது அடுத்தகட்டம் போகவேண்டும் என்று எண்ணினால் இணையதளம் ஆரம்பிப்பதுதான் ஒரே வழி. இதை ஏதேனும் மென்பொருள் நிறுவனத்திடம் கொடுத்து உருவாக்கச் சொல்லலாம். இதில் தேவையான தகவல்கள், படங்கள், தொடர்பு வசதிகள் என அனைத்தையும் குறிப்பிட மறக்காதீர்கள். 'Contact us' பகுதி மிகமுக்கியம். SEO, SEM பற்றி நன்றாகத் தெரிந்தவர்களிடம் இதைக் கொடுப்பது நல்லது. அப்போது தான் உங்கள் தளம் கூகுள் போன்ற தளங்களில் தேடும்போது முதலில் வரும். இன்னும் ஒருபடி மேலே சென்றால் இணையதளம் கூடவே ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வசதியையும் செயலி ஒன்றையும் உருவாக்கலாம். ஒரு நல்ல feedback சிஸ்டமும் மிக முக்கியம். இதுதான் நீங்கள் செய்யும் தவறுகள் என்னவென்று உங்களிடமே எடுத்துக்கூறும். அப்போதுதான் அதைத் திருத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும் கூகுள் Adwords போன்ற தளங்களில் விளம்பரமும் செய்யலாம்.\nதொழில் தொடங்குபவர்கள் டிஜிட்டலில் என்னென்ன செய்யவேண்டும் என்பதை விளக்கும் 'Digital Unlocked' என்ற கோர்ஸ் ஒன்றையும் வைத்திருக்கிறது கூகுள். இதில் மேலே கூறப்பட்டவை இன்னும் தெளிவாகவும் மற்றும் பல விஷயங்கள் நல்ல உதாரணங்களுடன் கற்றுத்தரப்படும். வெற்றிகரமாகப் 26 பிரிவுகளையும் படித்து முடித்துவிட்டால் கூகுளின் சான்றிதழும் உங்களுக்குக் கிடைக்கும். நிஜத்தில் மட்டும் ரிப்பன் வெட்டிக் கடைதிறந்தால் போதாது; இப்படி டிஜிட்டலிலும் கடையைத் திறந்தாக வேண்டிய காலம் இது. எனவே அங்கும் உடனடியாக உங்கள் தொழிலை நிலைநிறுத்த�� வெற்றிகாணுங்கள்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nகணவருடன் விவாகரத்து; டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\n - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #V\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்\n``விடுதலைப் புலிகளுக்கு தோள்கொடுத்தது திராவிட இயக்கமும் பெரியாரிஸ்ட்களு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65893/", "date_download": "2019-05-21T11:03:55Z", "digest": "sha1:WVHAVWYTGKQYW4KI6JO3KU4FB2TCVY6R", "length": 10088, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பான கடற்படையினரின் தடுப்புக்காவல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 தமிழ் இளைஞர்கள் கடத��தப்பட்டு காணாமல் போனமை தொடர்பான கடற்படையினரின் தடுப்புக்காவல் நீடிப்பு\nகடந்த 2008ம் ஆண்டு கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 02 கடற்படை வீரர்களதும் தடுப்புக்காவல் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள கடற்படையின் கமாண்டர் பிரியாத் ஹெட்டியாரச்சி என்பவருக்கு வெளிநாடு செல்லவும் தடை வித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை விலக்கிக் கொள்ள உத்தரவிடுமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22ம் திகதி தீர்ப்பளிப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags11 தமிழ் இளைஞர்கள் tamil tamil news கடத்தப்பட்டு கடற்படையினரின் காணாமல் போனமை தடுப்புக்காவல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nஎதிர்வரும் 10ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=2921", "date_download": "2019-05-21T11:21:58Z", "digest": "sha1:DXDDRNSEDJQQQBFBOAKK5WSYGILTKLMV", "length": 22025, "nlines": 98, "source_domain": "theneeweb.net", "title": "கண்டபடி வீசி எறியாதீர்கள் – Thenee", "raw_content": "\nவ.சிவராசா – யேர்மனி —\nநாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களில் பல ரகங்கள் உண்டல்லவா. நமது வாழ்வியல் தேவைகளின் நாகரீக, கணனி, தொழில்நுட்ப வளர்ச்சியாலும் புதுப் புதுக் கண்டு பிடிப்புக்களாலும் நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களின் தொகையும் பன்மடங்காக அதிகரித்திருக்கின்றன. போத்தல், தகரடப்பா, பிளாஸ்ரிக், கடதாசி, பிளாஸ்ரிக்பை, நைலோன் நூல், பிளாஸ்ரிக் பெட்டி என நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களை நம்மில் பலர் கண்டபடி வெளியில் வீசி எறிவதால் நமக்குப் பல கேடுகள் வந்து சேர்கின்றன.\nஅதாவது நாம் பாவித்துவிட்டு இப்பொருட்களை வீதிகளிலும், நீர்நிலைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் போடுவதால் நமக்கு நாமே கெடுதல்களை வரவேற்றுக் கொள்ளுகின்றோம் என்பதை நாம் சிந்திக்கத் தவறுகின்றோம். நம் தாயகத்தில்தான் எதையும் எங்கேயும் எப்படியும் எறியலாம் என்று வாழ்ந்து பழக்கப்பட்ட நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இப்படிச் செய்வதனால் சுற்றாடலைப் பாழாக்குவதுடன் இந்த நாட்டு மக்களின் வெறுப��பையும் சம்பாதித்துக் கொள்ளுகின்றோம்.\nகுறிப்பாகப் பிளாஸ்ரிப் பொருட்களால் இன்று உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது. இந்தப் பொருட்களை நிலத்திலும் நீர் நிலைகளிலும் வீசி எறிவதனால் சுற்றுச்சூழலுக்கு அதிககெடுதல் ஏற்படுகின்றது. நீர்நிலைகளில் எறிவதால் நீர்நிலைவாழ் உயிரினங்களும் அழிந்து இறுதியில் மனிதரின் உணவுக்கே தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதனால்தான் அனைத்து நாடுகளும் உலகசுற்றுச்சூழல் அமைப்பும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவை முற்றுமுழுதாகப் பயன் அளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்\nஉதாரணத்திற்கு டீசலால் பெற்றோலால் உலகம் மாசுபடுகின்றது என்று தெரிந்தும் டீசல் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. விமானங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அப்படித்தான் இந்தப் பிளாஸ்ரிக் கொருட்களின் பாவனையை ஒழித்தோமா..இல்லவே இல்லை. முற்றுமுழுதாக ஒழிக்காவிடினும் இன்று உலகில் பல நாடுகளில் இப்பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.\nமனிதவாழ்வின் சூழலுக்கு மனிதனே பங்கம் விளைவிக்கின்றான். அதாவது வீட்டில் சேரும் குப்பை கூழங்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், போத்தல்கள், தகரடப்பாக்கள் போன்ற பொருட்களை அவைக்குரிய இடங்களில் போட்டுவிடாமல் கண்டபடி வெளியே வீசி எறிகின்றான் மனிதன். இச்செயலானது\nமனித வாழ்க்கைக்குக் கேடுவிளைவிக்கின்றது என்பதை உலக சுற்றாடல் தாபனம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றது.\nஉலகில் வருடாவருடம் 5.25 மில்லியன் தொன் அளவான பிளாஸ்ரிக் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் நைலோன் வகைகளை மனிதன் கடல்கள், குளங்கள், ஆறுகள், வாவிகள், நீர்ஓடைகளில் என வீசி எறிகின்றான் என்ற செய்தியும் கசப்பான விடையமாகும். இதனால் கோடிக்கணக்கான நீர் வாழ் உயிரினங்கள் தினமும் அழிந்து போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉதாரணத்திற்குச் சில பொருட்கள் எவ்வளவு காலம் நீர் நிலைகளில் அழியாமல் கிடக்கும் எனப் பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் வாசகர்களே.\n-நைலோன் வகைகள் – 600 வருடங்கள் தண்ணீரில் அழியாமல் இருக்கும்\n-பிளாஸ்ரிக் போத்தல் வகை- 450 “ “ “ “\n-பம்பஸ் மற்றும் றப்பர் – 450 “ “ “ “\n-பிளாஸ்ரிக் பெட்டி,குவளை – 50 “ “ “ “\n-பிளாஸ்ரிக் பை – 20 “ “ “ “\nஇப்படியாக இப்பொருட்கள் நீர் நிலைகளில் கிடப்பதால் நீர் வாழ் உயிரினங்கள் விரைவாகவே அழிந்துவிடுகின்றன. இப்பொருட்கள் நாம் வாழும் பூமியில்; வீசப்படுவதால் அவை மண்ணோடு சேர்ந்து புதையுண்டு கிடப்பதாலும் பெரும் கேடுகள் வந்து சேருகின்றன. விவசாய நிலங்கள் அழிகின்றன. காடுகள் அழிந்து மழை குறைவடைகின்றன. உற்பத்தியாகும் பயிரினங்கள் மரக்கறிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி நாம் உண்ணுக் உணவுக்கே பல கெடுதல்கள் வந்து சேருகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே எக்காரணம கொண்டும் இப்படிப்பட்ட பொருட்களை எங்கும் கண்டபடி வீசாதீர்கள்.\nஅடுத்து இந்த நூற்றண்டில் மனிதன் பிளாஸ்ரிக் பொருட்களோடு ஒன்றிணைந்துதான் வாழப் பழகிக்கொண்டான். இதிலிருந்து முற்றாக\nவிடுபடமுடியாமல் தவிக்கின்றான். உதாரணத்திற்கு உலக பிளாஸ்ரிக் உற்பத்தியைப் பார்த்தால் மலைபோல உயர்ந்திருப்பதையும் காணலாம்.\n-1950ம் ஆண்டில் உலக பிளாஸ்ரிக் உற்பத்தி – 01.7 மில்லியன் தொன்\nஆம் 1950 – 2018 அதாவது 68 வருடங்களில் உலக சனத்தொகைப் பெருக்கத்துடன் இந்தப் பிளாஸ்ரிக் உற்பத்தியும் எத்தனை மடங்கு அதிகரித்திருக்கின்றது என்பதைப் பாருங்கள். அந்தளவுக்கு மனிதன் இதன் பாவனையை அதிகரித்தபடியால்தான் உலக சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்து நெருங்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.\nஇதிலிருந்து நாம் விடபட வேண்டும். அதாவது எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வதுடன் பிற உயிரினங்களையும் பாதுகாத்து நீண்ட காலம் வாழ வைக்க வேண்டும். நாம் அன்றாடம் பாவிக்கும் கழிவுப் பொருட்களை அவை…அவை…உரிய இடங்களில் போட வேண்டும். சில பொருட்கள் மீழ் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதனால் பல நன்மைகள் உண்டு. எனவே அப்பொருட்களைப் பாதுகாப்பான இடங்களில்தான் போட வேண்டும்.\nஆகவே நாம் இந்தப் பிளாஸ்ரிக் பாவனைப் பொருட்களின் பாவனையைப் படிப்படியாகக் குறைத்து இல்லாமல் செய்தல் வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க மனித வளத்தையும் ஏனைய உயிரினங்களையும் வாழ வைக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் கவனமெடுத்தல் கட்டாய பணியாகும். எனவே கண்டபடி இப்பொருட்களை கண்ட..கண்ட இடங்களில் வீசி எறியாதீகள். தொடர்ந்து எறிவோமானால் அதன்கெடுதல்கள் நமக்கே திரும்பி வரும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். வீசாதீர்கள்…வீச���தீர்கள்..கண்டபடி வெளியே எதையும் வீசாதீர்கள் வாசகர்களே\nவ.சிவராசா – யேர்மனி – 02.02.2019\nதமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும் (2)\nநினைவில் நிற்கும் நாள்-10.4.2004: புலிகளால் மேற் கொள்ளப் பட்ட வாகரைப் படுகொலையும் பாலியற் கொடுமைகளும்\nஅகவை தொண்ணூறு காணும் கவிஞர் அம்பி.\nஇலங்கை மலையக தமிழர்கள் பகுதியில் தேசிய தவ்ஹித் ஜமாத் முகாம் சுற்றிவளைப்பு\nஎனது புலம்பெயர்வாழ்வின் முதலாவது அத்தியாயத்தில் இடம்பெற்ற ” சாம்” ஆறுமுகசாமி (1955 – 2019)\nவடக்கில் வெள்ளப்பெருக்கு: ஆயுதப்படைகளின் துரித நடவடிக்கை பல உயிர்களைக் காப்பாற்றுகிறது\nஇஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும் – புதிய மாக்சிஸ லெனினிஸ ஜனநாயகக் கட்சி\nபாகிஸ்தான் திட்டத்தை முறியடித்ததா இந்தியா\nகாத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் 25.04.2019 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை\n தமிழ் ஊடகத்துறை வாழ்வில் நாற்பது (1978 – 2018) ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\n”உரிமைக் குரல்” சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்\nமாகந்துர மதூஷின் மனு டுபாய் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nபடித்த இளைஞர்கள் ஏன் தீவிரவாதமான பயங்கரவாத இயக்கங்களில் இணைகிறார்கள்\n← விடுதலை புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ அதிகாரிக்கு அஞ்சலி செலுத்திய குடும்பம் \n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்கள் →\nஒரு இலக்கியனின் பருதிப்பார்வை — அங்கம் 03 ( பகுதி 02 ) காந்தீயவாதியாக வளர்ந்து – மார்க்ஸீய மனிதநேயவாதியாக மாறிய செ. கணேசலிங்கன் 20th May 2019\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல், 20th May 2019\nஅல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 1 20th May 2019\nரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….\nஆசிரியர் ஜெயராசா தர்ஸ்சனின் உலகப்பட புவியியல் நூல் வெளியீடு 20th May 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஇனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )\n2019-05-20 Comments Off on இனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அல�� ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )\nகடந்த சித்திரை மாதம் கிறித்து மக்களின் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பிலும்...\nவாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான். – கருணாகரன்\n2019-05-18 Comments Off on வாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான். – கருணாகரன்\nட்சி 01 ------------ 17 மே 2019 இரவு ஒரு தொலைபேசி அழைப்பு....\nமுத்தையன்கட்டு – மீட்பர்களைத் தேடும் நிலம் – கருணாகரன்\n2019-05-17 Comments Off on முத்தையன்கட்டு – மீட்பர்களைத் தேடும் நிலம் – கருணாகரன்\nஇன்னும் கொஞ்ச நேரம் இப்படியே போனால், தலையிலே நெருப்புப் பிடித்துவிடுமோ என்னுமளவுக்கு அடித்துக்...\nஸ்ரீலங்கா கரையை விட்டு படித்த இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்: இது மூளையின் வடிகாலா அல்லது மூளையின் ஆதாயமா\n2019-05-15 Comments Off on ஸ்ரீலங்கா கரையை விட்டு படித்த இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்: இது மூளையின் வடிகாலா அல்லது மூளையின் ஆதாயமா\nடபிள்யு.ஏ.விஜேவர்தன --- வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைத்தேடி நாட்டை விட்டு வெளியேறும் கல்விமான்களான இளைஞர்களின்...\nவெளிச்சம் வேண்டாம் என்பது ஏன்\n2019-05-13 Comments Off on வெளிச்சம் வேண்டாம் என்பது ஏன்\n“குண்டு வெடிப்புக்களைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு பதிவையும் முஸ்லிம், தமிழ் புலமையாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_149.html", "date_download": "2019-05-21T10:41:07Z", "digest": "sha1:BEJGM5BRHA6WJSNR6CJGYPQQ7BQ7RNKE", "length": 40033, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அதா - உதுமா நாளை முக்கிய பேச்சு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅதா - உதுமா நாளை முக்கிய பேச்சு\n- மூத்த ஊடகவியலாளர் Suaib Cassim-\nமுஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்கும் தனது நிலைப்பாட்டுக்கு தேசிய காங்கிரஸின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவே கட்சியின் பதவிகளை இராஜினாமாச் செய்ததாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம் எஸ் உதுமாலெவ்வை எம்மிடம் இன்று இரவு (22) தெரிவித்தார்.\nகொழும்பு புதுக்கடையில் எங்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது.\nதொடர்ந்து தேசிய காங்கிரஸில் எனது பயணம் தொடரும். நாளை தலைவர் அதாவுல்லாவுடன் நடத்தப்படவுள்ள சந்திப்பில் முஸ்லிம் கட்சிகளுடன் இணங்கிச் செல்லும் எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவேன்.\nஅம்பாரை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து செயற்படுவது பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாகிவிடும். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தத் தேர்தலிலும் விழிப்பாகவும்,விட்டுக் கொடுப்புடனும் பேரினவாதக் கட்சிகள் கூட்டாகச் செயற்படவுள்ளன.\nஇப்பின்னணியில் முஸ்லிம் சமூகக் கட்சிகள் பிரிந்து செயற்படுவதன் ஆபத்தை என்னால் உணர முடிகின்றது. இதன் ஆபத்தை தே.காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்தி வருகிறேன்.நாளைய சந்திப்பிலும் உணர்த்துவேன்.\nசமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு எனது கட்சித் தலைமையின் அங்கீகாரம் கிடைக்குமென நம்புகிறேன் .\"சமூகக் கட்சிகளின் கூட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது. அவருடன் இணங்க முடியாது. இவருடன் நெருங்க இயலாது\" எனத் தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் காலம் கடத்த முடியாது.\nசமூக ஒற்றுமையை ஏற்படுத்தி பேரினவாதம்.கடும்போக்குவாதங்களை அடியோடு வீழ்த்தும் எனது வியூகம் வெற்றியளிக்கும் வரை தேசிய காங்கிரஸின் தொண்டனாகவே உழைப்பேன். அக்கரைப்பற்றில் இடம் பெற்ற உங்கள் புத்தக (வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்) வெளியீட்டு விழாவில் இப்பரந்த நோக்கத்துடனே,தான் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.\nஉதுமாலெப்பை அவர்களின் நிலைப்பாடு இஃலாஸ் ஆனதாகவும் இதயசுத்தியுடனும் - முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி ஒற்றுமைக்கான அடிக்கல்லாக அமைய வேண்டும்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - ��ினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியி...\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1159-12453", "date_download": "2019-05-21T11:12:27Z", "digest": "sha1:D4I6XWEBFG4HAO3ZUW65UMDQMAUF4XIG", "length": 33782, "nlines": 354, "source_domain": "www.topelearn.com", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க துவங்கியிருப்பதால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை ஹயான் என்னும் சக்தி வாய்ந்த சூறாவளி தாக���குமென்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.\nஇதனையடுத்து இன்று மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க துவங்கியது. மணிக்கு 275 கி.மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த சூறாவளி காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன. பலத்த சூறாவளி காரணமாக கடல் அலைகளும் 4 முதல் 5 மீட்டர் உயரத்திற்கு சீற்றத்துடன் காணப்படுகின்றன. பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.\nசூறாவளியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ள நகரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலோரங்கள் மற்றும் ஆற்றுப்படுகையில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அதிபர் பெனிக்நோ அக்னோ ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனால் 20க்கும் மேற்பட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு முகாம்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nவிண்வெளியில் மிதக்கும் 2 லட்சம் டொலர் மதிப்புள்ள கார்... சிதைவுறும் வாய்ப்பு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப\nஇந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 20 பேர் பலி, 165 பேர் காயம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மி\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nதாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nநைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இட\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஉ���க கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னு\nவட இந்தியாவில் புழுதிப் புயல்; 74 பேர் உயிரிழப்பு\nவட இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்த\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\nதற்கொலை குண்டு தாக்குதல்; 31 பேர் பலி\nபல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்\nசிரியாவில் வான்வழி தாக்குதல்; 150 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயு\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nவிபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: விமானி உள்ளிட்ட 32 பேர் பலி\nசிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்கு\n10 நிமிடத்தில் முகக் கருமையை போக்கும் இயற்கை வீட்டு மருந்து\nகோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்ட\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nஇவ்வருடம் பல்கலைக்கு உள்வாங்கும் மாணவர்கள் தொகை 10 % அதிகரிப்பு\nஇம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வ\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nஉலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்\nமனைவியை மிரட்டி 10 குழந்தைகளுக்கு தாயாக்கிய குடிகார கணவன்\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது க\nமனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்\nஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dem\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nவீட்டு தோட்டத்தில் 10 ஆண்டுகளாக பயங்கர வெடிகுண்டை பாதுகாத்த நபர்\nபிரித்தானியாவில் போர் குறித்த ஆர்வலர் ஒருவர் இரண்ட\nவரலாற்றில் இன்று: ஜூன் 10\n1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பத\nசொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10\nகலைஞர்கள் கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்கிற சுகம்த\nயேமன் சண்டையில் 69 பேர் சாவு\nயேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\nசிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழ\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள விண்டோஸ் 10 லேப்டாப்\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மத\nஉடலில் மினரல் சத்து குறைபாட்டை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்\nநம் உடலில் எல்ல சத்துக்களும் சரிவிகிதம் இருந்தால்\nபிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை\nபிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை: 10 பேர் சுட\nசீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி\nபெய்ஜிங் - சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பல\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்\nபுகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\n10 லட்சம் டொலர் மதிப்புள்ள காரை புதைத்த கோடிஸ்வரர்: கைதட்ட வைக்கும் காரணம்\nபிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான\nநைஜீரிய தீவிரவாதிகள் மசூதியில் துப்பாக்கி சூடு: 44 பேர் பலி\nமெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்த\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 6 பேர் ப­லி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nமத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின: 200 பேர் பரிதாப பலி\nமத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப்\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nஜப்பானில் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி\nஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nசஹாரா பாலைவனத்தைக் கடக்கமுயன்ற 87 பேர�� பரிதாபமாக பலி\nநைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவ\nஆந்திராவில் பேருந்து தீ விபத்தில் 45 பேர் பலி\nபெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசுப்\n48 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிகட்டிடம்\nபஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெ\nஇராக் தலைநகரில் 8 கார்க் குண்டுகள்; 29 பேர் பலி, பலர் காயம்\nஇராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்துள்ள 8 கார்க்குண்ட\nஒட்டுனரின் பேஸ்புக் பாவனையால், ரயின் விபத்து\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்\nபோயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்\nமனித வெடிகுண்டான‌ சிறுமி: 5 பேர் பலி\nநைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் பொடிஸ்கும் என்ற ந\nதாய்வானில் விமான விபத்து; 19 பேர் மரணம்\nதாய்வானில் இன்று புதன்கிழமை காலை விமானமொன்று விபத்\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nபெருவில் நில அதிர்வு; 8 பேர் பலியாகினர்\nபெருவில் உணரப்பட்ட நில அதிர்வின் காரணமாக‌ 8 பேர் உ\nபூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்: நடக்கப்போவது என்ன\nபூமியை நோக்கி மணிக்கு 4.02 மில்லியன் கிலோ மீற்றர்\nஈரானில் பயணிகள் விமானம் விபத்து; குழந்தைகள் உள்பட 40 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில்\nஇந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ட\nகணவர் உட்பட 10 பேரினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்; இந்தியாவில் சம்பவம்\nஇந்தியாவில் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவமொன்று\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nஅசத்தலோடு வருகின்றது 5 லட்சம் ரூபாயில் 'ரெனோ கிவிட்'\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற ரெனோ கிவிட் என்\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nFIFA 2018 அரையிறுதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் 2 minutes ago\nஉலகக் கிண்ணம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம் 3 minutes ago\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ் 6 minutes ago\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம் 6 minutes ago\nமாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன் 6 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/138072", "date_download": "2019-05-21T11:23:04Z", "digest": "sha1:Z45D3ALWBAVQUGJHS4RPNHH5KJZOHIV7", "length": 5138, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 19-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம்\nஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம் மூவர் தலைமறைவு\nகணவரை விடுத்து வேறு ஒருவருடன் தொடர்பு.. நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் அதிர வைக்கும் சின்மயி-ன் ட்வீட்டுகள்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... வெளியான காரணம்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலால் அதிர்ந்துபோன அமெரிக்கா; திருமுருகன்காந்தி\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nபிகினி ஆடையில் மோசமாக ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..\nதம்பியால் தடம்மாறிய மனைவி... கணவன் கண்டித்தும் தொடர்ந்த தொடர்பு\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் விஜய்.. ஆனால் அஜித் பெயர் லிஸ்டிலேயே இல்லாமல் போனது எப்படி\nஅவெஞ்சர்ஸ் ப்ளாக் விடோ புகழ் ஸ்கார்லட் ஜான்ஸனுக்கு திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nநடன புயல் பிரபுதேவாவ��� அதிர்ச்சியில் உறைய வைத்த இளம் பெண்\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/ZbDgM", "date_download": "2019-05-21T11:52:11Z", "digest": "sha1:UJ5M3I7IDJEZHXKCPXUE5N6RZZRYIHRW", "length": 3635, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "song challenge 👀 காஜல் தினம் ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🎤 பாட்டு பாடும் சவால்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#👀 காஜல் தினம் #👀 காஜல் தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகொஞ்சம் திமிரு... கொஞ்சம் அமைதி...கொஞ்சம் கோபம்...கொஞ்சம் பிடிவாதம்...அளவில்லாத LOVE என் மாமாமேல மட்டும்...\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/nNVk7", "date_download": "2019-05-21T11:49:50Z", "digest": "sha1:ZNTP3V44QYXDLY3GEWAQEONEPJGIBFIH", "length": 3172, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "Saga சகா செய்திகள் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-05-21T12:00:59Z", "digest": "sha1:HGVOJ34JSDVWTHZYIYBZO3T2CNNSQB5Q", "length": 7782, "nlines": 83, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome national பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு\nபன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றி���்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்தியா முழுவதும் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 504 பேருக்கு பாதிப்பு அடைந்துள்ளனர்.\nராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்தில் 71 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதலைநகர் டெல்லியில் 7 பேர் இறந்துள்ளனர். 2 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டனர்.\nபஞ்சாப்பில் 31 பேரும், ம.பி.யில் 30 பேரும், இமாசலப்பிரதேசத்தில் 27 பேரும், ஜம்மு காஷ்மீரில் 22 பேரும், மகாராஷ்டிராவில் 17 பேரும், தலைநகர் டெல்லி மற்றும் அரியானாவில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரத்து 191 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nகடந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து 103 பேர் பலியானதாகவும், 14 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஹெச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nPrevious articleபுல்வாமா தாக்குதலில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான்-அதிர்ச்சி தகவல்\nNext articleஇந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது\nகூட்டணி தலைவர்களுடன் அமித்ஷா – அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்\nமேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம்\nதனுஷின்அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/general-election-2019-tamil-nadu-live-updates-ec-meeting-with-party-members/", "date_download": "2019-05-21T11:54:12Z", "digest": "sha1:CDU3YRLEWZGI3KAM7SWAO6M5LMAKS4VC", "length": 20028, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "General Election 2019 Tamil Nadu Live Updates : EC meeting with All party officials starts in Chennai today - தேர்தல் 2019 Live Update : இன்று நடைபெறுகிறது தேர்தல் ஆணையம் - அனைத்துக் கட்சி ஆலோசனை", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nதேர்தல் 2019 : துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட ஐ.டி. ரெய்ட் தொடர்பான அறிக்கைகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு\nவேலூரில் திமுக பிரமுகர்கள் வீடு மற்றும் கல்லூரி உட்பட 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அறிக்கைகள் சமர்பிப்பு\nGeneral Election 2019 Tamil Nadu Live Updates : வருகின்ற 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய தேர்தல் ஆணையம் இன்று காவல்த்துறையினர் மற்றும் அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.\nமேலும் படிக்க : வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஆகுமா\nGeneral Election 2019 Tamil Nadu Live Updates : மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம்\nஇன்று காலை 10 மணிக்கு அரசியல் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. நாளை காவல்த்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர், முதன்மை செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளது தேர்தல் ஆணையம்.\nடெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்களான அலோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தடைந்தனர்.\nவருமான வரி சோதனை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு\nதிமுக பொருளாளர் துரை முருகனுக்கு சொந்தமான இடங்களிலும், வேலூரில் இருக்கும் இதர திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் கடந்த ஞாயிறு துவங்கி வருமான வரியினர் சோதனை நடத்தி வந்தனர். 7 இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை குறித்த அனைத்து ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக இன்று தாக்கல் செய்தது வருமான வரித்துறை. இது தொடர்பான விசாரணை முடிவடைந்த பின்னர் வேலூர் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரிய வர��ம்.\nஅதிமுகவில் இணைந்த வைகோவின் சகோதரி மகன்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி மகன் கார்த்திகேயன் கோவில்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.\nமாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nதேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்பு.\nமாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nதேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்பு.\nரபேல் புத்தகம் பறிமுதல் - அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்து விடுவிப்பு\nநேற்று சென்னை பாரதி புத்தகாலயத்தில் வெளியிட இருந்த ரஃபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையமோ அப்படி எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூறி உத்தரவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் இன்று உதவி செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.\nரஃபேல் போர் விமானம் பேர ஒப்பந்தம் தொடர்பான முழுமையான தகவல்களையும் படிக்க\nதேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் கட்சிப் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றார்கள். திமுக சார்பில் பங்கேற்ற எம்.பி. ஆர்.எஸ். பாரதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பும் கூட காப்பீடு திட்டம் தொடர்பான தபால்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் நகல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தேர்தல் ஆணையர்கள்\nதேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்\nதேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்\nவிவசாயிகளின் 5 சவரன் வரையிலான தங்க நகைக் கடன் ரத்து - முக ஸ்���ாலின்\nகூட்டுறவு வங்கிகளில் சிறு குறு விவசாயிகள் வாங்கியுள்ள தங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முக ஸ்டாலின். 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றூம் இந்த தள்ளுபடி குறித்த உறுதியினை திமுக தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநமோ டிவி - விளக்கம் அளிக்க தொலைத் தொடர்பு அமைச்சரகத்திற்கு நோட்டீஸ்\n31ம் தேதி மாலை 5 மணிக்கு நமோ தொலைக்காட்சி பிரதமர் நரேந்திர மோடியால் “மெய்ன் பி சௌகிதார்” நிகழ்ச்சியின் போது துவங்கி வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் ஆணையத்தினரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரகத்திற்கு விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்\nபறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 80 கோடி ரூபாய் பணமும், 468 கிலோ தங்கமும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் வருமான வரி சோதனை குறித்து சத்யபிரதா சாஹூ\nதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹூ, வேலூரில் சோதனை இன்னும் முடியவைல்லை. அந்த சோதனை தொடர்பான முடிவுகள் எதுவும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. முழுமையான அளவில் சோதனைகள் முடிவுற்ற பின்னரே அறிக்கை எங்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். சோதனை நடக்கும் இடங்களை பார்வையிட செலவினப் பார்வையாளர்கள் உள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.\n10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு\nதேமுதிக சார்பில் சந்திரன், பாஜக சார்பில் திருமலைச்சாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கூட்டம் துவங்கியது\n7 தேசிய கட்சிகள் மற்றும் 3 மாநில கட்சிகளான அதிமுக, திமுக, மற்றும் தேமுதிக கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு.\nதலைமை தேர்தல் ஆணையர் பங்கேற்கவில்லை\nநே��்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக தேர்தல் ஆணையர்கள் அலோக் லவசா, சுஷீல் சந்திரா, திலீப் சர்மா, திரெந்திர ஒஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nநாளையும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம்\nநாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், டிஜிபிக்கள், காவல் கண்காணிப்பாளர்கள், முதன்மை செயலாளர், வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.\nகட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை முடிவுற்ற பின்னர் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்படும்.\n10 மணிக்கு கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை\nகாலை 10 மணிக்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது.\nதேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விவாதம் நடைபெற உள்ளது\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/youngsters-initiative-to-offer-best-shoot-at-reasonable-price/", "date_download": "2019-05-21T11:53:24Z", "digest": "sha1:3O6AWVFG76KPOQLTYKX3IISFZ4QWLFVO", "length": 24106, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கம்மி பட்ஜெட்டில் டக்கரான ஃபோட்டோ ஷூட்! களம் இறங்கியுள்ள இளைஞர்கள். Youngsters initiative to offer best shoot at reasonable price", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nகம்மி பட்ஜெட்டில் டக்கரான ஃபோட்டோ ஷூட்\nகுடும்பத்தின் சூழ்நிலைக்காக பலரின் கனவுகள் சிதைந்ததுண்டு.தனது குடும்பம் மற்றும் கனவையும் பாதிப்பின்றி கவனிப்பவர்களைப் பற்றித் தான் நாம் பார்க்கப் போகிறோம்.\nசென்னை புறநகர் பகுதியில் நளினி மற்றும் சூர்யா வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது தனியார் அல���வலகத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகின்றனர். என்னதான் ஐ.டி நிறுவனத்தில் வேலைப்பார்த்தாலும் இவர்களின் பேரார்வம் அனைத்தும் புகைப்படம் எடுப்பதில் தான் உள்ளது.\nசென்னை மீனாட்சி கல்லூரியில், கணிதம் பட்டம் பயின்றவர் நளினி மற்றும் சூர்யா என்ற மற்றொரு நிறுவனர் சாய் ராம் பொறியியல் கல்லூரியில் இஞ்சினியரிங் படித்தவர். இருவரும் பட்டப்படிப்பிற்கு பிறகு தனியார் அலுவகத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்தவர்கள். நீண்ட நாட்களாகப் புகைப்படம் சார்ந்த பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். புகைப்படம் கலையில் வாய்ப்புகள் தேடி வருவதற்கு முன்னர், இருவரும் இணைந்து குறும்படங்கள் தயாரிப்பில் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர். இந்தத் துறையில் மேலும் அறிவாற்றல் பெற இருவரும் இணைந்து பல்வேறு ஆன்லைன் பயிற்சிகளும் எடுத்துள்ளனர்.\nஇவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நடத்திய கலந்துரையாடல் உங்களுக்காக:\nஏன் புகைப்படத்துறையில் தொழில் துவங்கினீர்கள்\nசூர்யா மற்றும் எனக்கு என்றுமே புகைப்படம் எடுப்பதில் அளவு கடந்த ஆர்வம் உண்டு. தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் வேளையில், பார்ட் டைம்-ல் ஒரு பிராஜெக்ட் தொடங்க முடிவு செய்தோம். அப்போது என்ன வேலைத் தொடங்கலாம், எவ்வளவு முதலீடு போட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்களுக்கு ஃபோட்டோகிராபி பிஸினஸ் தொடங்குவது தான் சரி என்ற முடிவுக்கு வந்தோம். ஏனெனில், இருவருக்கும் ஃபோட்டோகிராபி என்றாலே கொள்ள பிரியம். முதலீட்டுக்குப் பெரிதாக ஒன்றும் தேவைப்படாது. எங்களிடமே கேமரா இருந்தது. எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே ஒரு முகநூல் பக்கம் தொடங்கினோம். அதற்கு “Ziddy Photography” என்று பெயர் சூட்டினோம். அதில் நாங்கள் 2016 வரை எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் அப்லோட் செய்தோம். அதன் மூலமே எங்கள் பிஸினஸ் அடுத்தகட்ட வேளைகளைப் பற்றி மக்களுக்குத் தெரிவித்தோம்.\nஉங்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு என்ன அதன் பிறகு எவ்வாறு உங்கள் தொழில் முன்னேறியது\nபிப்ரவரி 2016ல் நாங்கள் முகநூல் பக்கம் தொடங்கிய பின் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினோம். இதன் மூலம் எங்களின் நண்பர்கள் அனைவருக்கும் நாங்கள் “Ziddy Photography” என்று தொழில் துவங்கியது தெரிய வந்தது. இந்த விஷயம் தெரிந்தவுடன் எங்களின் நண்பர்கள் அனைவருமே எங்களுக்குத் துணையாக நின்றனர். நெருங்கிய நண்பர்கள் அனைவரும் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். இதன் மூலமாகத் தான் எங்களுக்கு முதல் பிராஜெக்ட் கிடைத்தது.\nஎங்களின் முதல் பிராஜெக்ட் ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளை புகைப்படம் பிடிப்பதில் துவங்கியது. எனது தோழி அவளின் குழந்தைக்கு ஒரு வயது ஆவதால் புகைப்படக் கலைஞர்களை தேடும் பணியில் இருந்தால். அப்போது எங்களின் நிறுவனம் பற்றி அறிந்து அவள் குழந்தை பிறந்தநாள் விழாவிற்கான ஃபோட்டோகிராபர் பிராஜெக்ட்டை எங்களுக்குக் கொடுத்தாள். அதுதான் முதன் முதலில் இந்தத் தொழிலில் கால் பதித்த நிகழ்வு.\nஅதன் பிறகு அதே நாள் ஒரு பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா படம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு பிராஜெக்ட்களும் எங்களின் மீதுள்ள முழு நம்பிக்கையில் கொடுத்தார்கள். பின்னர் நாங்கள் எடுத்த புகைப்படம், ஆல்பம் பார்த்து மிகுந்த திருப்தி அடைந்தனர். அதன் பிறகு எங்களுக்கு நிறைய பிராஜெக்டுகள் வரத் தொடங்கியது. 2016 முதல் இந்த ஆண்டு வரை 80க்கும் மேற்பட்ட பிராஜெக்டுகள் எடுத்து வெற்றியாக முடித்துள்ளோம்.\nஎன்னென்ன புகைப்பட ஷூட் எடுப்பீங்க எவ்வளவு தொகையில் இருந்து எடுப்பீங்க\nஇந்த பேபி ஷூட் என்பது குழந்தைகளை மட்டும் புகைப்படம் எடுப்பது. இந்த பிராஜெக்ட்டில் எங்களின் மாடல் அந்தக் குழந்தை தான். 5 ஆயிரம் முதல் இதன் பட்ஜெட் துவங்குகிறது. ஒரு நாள் அவுட்டோர் ஷூட்டில் பெற்றோர்களில் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் குழந்தைகளை ஃபோட்டோ எடுப்போம். குழந்தைகளை ஃபோட்டோ எடுப்பது எங்களுக்குப் பிடித்த ஒன்று. குழந்தைகள் குறும்பு செய்வது, அழுவது, சிரிப்பது என அனைத்து உணர்வுகளை ஃபோட்டோ எடுப்போம். பின்னர் கேக் ஸ்மேஷ் “cake smash” என்று ஒரு ஃபோட்டோ எடுப்போம். அதில் குழந்தைக்கு முன்பு ஒரு முழு கேக்கை வைத்து விடுவோம். குழந்தைகள் அந்த கேக் எடுத்துச் சாப்பிட்டு உடல் முழுவதும் அப்பிக்கொள்ளும் அனைத்தையும் ஃபோட்டோ எடுப்போம். பார்க்கவே கியூட்டாக இருக்கும்.\n2. மெடர்னிட்டி ஷூட் (கற்பக்கால ஷூட்)\nபேபி ஷூட் ஒருவகையில் ஸ்பெஷல் என்றால், மெடர்னிட்டி ஷூட் இன்னும் ஸ்பெஷல். ஒரு பெண் கற்ப நிலையில் இருக்கும் நேரம் அவர்கள் கடந்து வரும் பாதை எளிதல்ல. ஆனால் கருவ�� சுமப்பதில் இருக்கும் அழகை தற்போதுள்ள பெரும்பாலான பெண்கள் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர். இந்த மெடர்னிட்டி ஷூட்டில் கற்பமாக இருக்கும் பெண்கள் அழகாக மேக் அப் போட்டு ஃபோட்டோ எடுப்போம். இதில் எடுக்கும் ஒவ்வொரு ஃபோட்டோவும் பிற்காலத்தின் அழகான நினைவுச் சின்னமாக மாறும். இந்த ஃபோட்டோ ஷூட்டும் 5 ஆயிரத்தில் இருந்து அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொடங்குகிறது.\nமாடலிங்க் ஷூட் எல்லாம் எடுக்க இளம்பெண்களிடம் ஆசை அதிகமாக இருக்கும். ஆனால் செலவை நினைத்து மிகவும் அஞ்சுவார்கள். எங்களிடம் அந்த அச்சம் இருக்காது. பொதுவாக 10 ஆயிரத்திற்கும் மேல் செலவாகும் இந்த வகை ஷூட்டை நாங்கள் 5 ஆயிரத்தில் இருந்தே செய்கிறோம். பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த ஷூட்டிங் நாங்கள் நடத்துகிறோம். செலவைப் பற்றி கவலையில்லாமல் தங்களின் ஆசையைத் தீர்த்துக்கொள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையும் கூட.\nஇது மட்டுமின்றி கல்யாணத்திற்கு முன் ஜோடிகள் எடுத்துக்கொள்ள ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்துவோம். மேக் அப் உட்பட அனைத்து ஏற்பாடுகளுடன் 8 ஆயிரத்தில் தொடங்கும். இதே போல திருமணங்களை நாங்கள் ஃபோட்டோ விடியோ பிராஜெக்ட்டாக எடுத்து நடத்துகிறோம். 70 ஆயிரத்தில் இருந்து அதன் பட்ஜெட் துவங்குகிறது.\nஇது போன்று பிராஜெக்டுகளை நீங்கள் சிறப்பாக செய்து வருகிறீர்கள். எதிர்காலத்தில் மேலும் உங்கள் தொழிலை விரிவுபடுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்\nஇது வரை அனைத்து விதமான சூட்டிங்க் பிராஜெக்ட்டுகள் நடத்தி வருகிறோம். இனி வரும் காலத்தில் இதையே எப்படி வித்தியாசமாகச் செய்வது என்று யோசித்து முடிவெடுத்து வருகிறோம். மேலும் விரைவில் எங்களுக்கென்று ஒரு முறையான நிறுவன அலுவலகம் துவங்கி புகைப்படத்தில் ஆர்வம் அதிகம் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. வருங்காலத்தில் அது குறித்து தீவிரமாக யோசித்து களத்தில் இறங்க வேண்டும்.\nசென்னையில் ஃபோட்டோ ஷூட் என்றாலே பட்ஜெட்டை நினைத்து பதறிப் போகும் அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பை “Ziddy Photography” வழங்குகிறது. நளினி மற்றும் சூர்யா எடுத்திருக்கும் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nRamadan Iftar Recipes: இஃப்தார் விருந்தில் இந்த உணவுகள் கட்டாயம் அதிலும் நோன்பு கஞ்சி டாப் ஹைலைட் ரெசிபி.\nஅற்புதமான வாழ்க்கைக்கு தினம் 5 நிமிடம் யோகாசனம் போதும்\nகோடையின் தாக்கத்தில் இருந்து விடுபட மூலிகைக் குடிநீர்\nMother’s Day 2019: எதை மறந்தாலும் இதை மறக்கலாமா\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு அமிதாப் பச்சன் வெளியிட்ட உருக்கமான பாடல்\nமுக அழகை பேணுவது எப்படி \nகோடை காலத்தில் உதடுகள் வெடிக்கின்றனவா\nFood For Diabetics: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்\nSummer Trip 2019: இயற்கையை நேசிப்பவர்களின் உன்னத காதலன் – ஜிரோ\n#ஐபிஎல்2018 மேட்ச் 5: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Score Card\nசேப்பாக்கம் மைதானத்தில் பூட்டு போடும் போராட்டம்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/new-chief-secretariat-case-high-court-adjourned-verdict/", "date_download": "2019-05-21T11:52:26Z", "digest": "sha1:SESMUSRQZYNKUFCSJR2I3NQ6NNRCK746", "length": 17034, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "New chief secretariat case high court adjourned verdict - புதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nபுதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த 629 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.\nகடந்த 2006 – 11ம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து ரகுபதி ஆணையத்திடம் பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\nலஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கவும், அந்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை உறுதி செய்து இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளார் என வாதிட்டார்.\nதற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது விசாரணையில் யார் மீதும் குற்றம்சட்டவில்லை விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், புதிய தலைமை செயலகம் கட்டியதில் 629 கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் உள்ளது. எனவே அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட முடியாது என தெரிவித்தார்.\nதனி நீதிபதி குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட போதும், அரசு விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டு உள்ளது என்றும் இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.\nவிசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஅனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nலோக்சபா தேர்தல் 2019 – ஏழைகளின் பக்கம் நான் – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு\nTamil Nadu Assembly By Election 2019 Polling: நான்கு தொகுதி இடைத் தேர்தலில் 77.62% வாக்குகள் பதிவு\nTamilnadu news updates : ’30 நேரடி தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத பொறுப்பு’ – மாநகர போக்குவரத்து டிஜிபி ஜாங்கிட் கடிதம்\nமார்ட்டின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் : விசாரணையை சிபிசிஐடி’க்கு மாற்ற முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்\n‘நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த முடியாது’ – தேர்தல் ஆணையம்\nமக்களின் நலனுக்காகவே மழை வேண்டி யாகம் – மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்தக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு\nகாசாளர் பழனிச்சாமியின் மர்ம மரணம்: அடுக்கடுக்கான கேள்வியோடு விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\n‘பழ. நெடுமாறன் புத்தகங்களை அழித்து விடுங்கள்’ உயர்நீதிமன்றம் அதிரடி\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nLIC ADO Recruitment 2019: பட்டதாரிகள் ‘மிஸ்’ பண்ணாதீங்க… எல்.ஐ.சி.யில் 8581 வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்\nLIC ADO Recruitment 2019 Notification at licindia.in : எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான licindia.in என்கிற இணையதளத்தில் முழு தகவல்களும் இருக்கின்றன.\nவிளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் பணிவாய்ப்பு\nநீச்சல் பயிற்சியில் சான்றிதழ் விரும்பத்தக்கது. டைவிங் நீச்சலிலும் புலமை உயிர் பாதுகாப்பு குறித்த சிறப்புத்தகுதிகள் பெற்றவருக்கு முன்னுரிமை.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-post-no4587/", "date_download": "2019-05-21T11:37:14Z", "digest": "sha1:B7W4EYVZMF25FTKLY7GSHPULI7KISHNQ", "length": 23204, "nlines": 187, "source_domain": "tamilandvedas.com", "title": "கடலிடம் கற்போம்! (Post No4587) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை\n“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்\n2017ஆம் ஆண்டு முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.\nஅவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.\nஇந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்\nஅடு��்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ் (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன. பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே\nஅடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது. நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.\nஅடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).\nபோகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள் கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம் கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம் ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nகடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.\n2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள் தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.\nகடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.\nபிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது\nகடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nஅடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.\nசரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம்” என்றார்.\nக்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.\nஉலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.\nமக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.\nPosted in அறிவியல், இயற்கை\nTagged கடல், திமிங்கிலங்கள், மக்டவல் (McDowell)\nபாரதியார் நாமம் வாழ்க: பாரதிதாசன் (Post No.4586)\nவரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2012/01/vilangupannai/", "date_download": "2019-05-21T11:06:09Z", "digest": "sha1:JDURH7IFLEU7AEDFDOWRSIV2CSX2DWWV", "length": 10373, "nlines": 113, "source_domain": "venkatarangan.com", "title": "விலங்குப் பண்ணை | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஜார்ஜ் ஆர்வெல் 17 ஆகஸ்ட் 1945ல் வெளியிட்ட நூல் “அனிமல் ஃபார்ம்” (Animal Farm). 66 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் பி.வி.ராமஸ்வாமி மொழி பெயர்த்திருக்கிறார், கிழக்கு பதிப்பகத்தின் 2012ஆம் ஆண்டு வெளியீடு. நண்பர் பத்ரியின் வலையில் படித்துவிட்டு நேற்று தான் வாங்கினேன், கையில் எடுத்ததிலிருந்து படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை, அவ்வளவு சுவையாக இருந்தது. சில புத்தங்களை ஏன் தான் மொழிப் பெயர்ப்பை படித்தோம் என்று எண்ண வைக்கும், வெகு சில தான் (நம் நல்ல காலம்) தாய் மொழி தமிழில் படித்தோம் என்று தோன்றும். அப்படி எனக்குப்பட்டதில் இது இரண்டாவது புத்தகம் (முதலாவது: சீனா-விலகும் திரை).\nவிலங்குப் பண்ணை புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு சிரிப்பு, சிந்தனை என இரண்டு உணர்ச்சிகளும் இணைந்தே வருகிறது. வேறும் 140 பக்கங்களில் (ஆங்கிலப் பதிப்புக்கூட இதே அளவு தான்) ஒரு முழு கதையை நகைச்சுவையாகவும், அதே சமயம் ரஷ்ய ஸ்டாலினிஸத்தை நையாண்டி செய்துக் கொண்டே, ஆழமான கருத்தையும் சேர்த்து சொல்வது என்றால், அது ஒரு சிறந்த எழுத்தாளாரால் மட்டுமே முடியும், அதை திறம்பட செய்துள்ளார் திரு.ஜார்ஜ் ஆர்வெல். அதனால் தான் அவர் மறைந்து 65 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் புத்தகம் இன்றும் பலரால் வாசிக்கப்படுகிறது, ரசிக்கப்படுகிறது.\nமிக உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்படும் புரட்சிகள் கூட எப்படி சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் உருமாரி, சிதைந்துவிடுகிறது என்பதற்கு அனிமல் ஃபார்ம் ஒரு சிறந்த கையேடு. போன வருடம் நடந்த அரப் ஸ்பிரிங்க் இதன் இன்றைய கால அடையாளம். சர்வாதிகாரத்தின் கொடிய முகத்தை ஆசிரியர் உன்னிப்பாக சொன்னாலும், விலங்குகளை வைத்து கதைச் சொல்லி சொல்வதால் நமக்கு எளிதாகப் புரிகிறது. ரஷ்ய ஸ்டாலினை நெப்போலியன் என்கிற பன்றியும், ட்ராட்ஸ்கியை ஸ்நோபால் என்கிற பன்றியும், லெனினை ஓல்ட் மேஜர் என்கிற வெள்ளைப் பன்றியும் அப்படியே இயல்பாக நம் கண்முன்னார் கொண்டுவருகிறது.\nவிலங்குகளின் கீதமாக ஒரு பாடல் வருகிறது, அதை ஆங்கிலத்தில் படிப்பதை விட தமிழில் வரும் பாடல் எனக்கு புரிந்தது, பிடித்தும் இருக்கிறது. நீங்களே பாருங்களேன்,\nஉலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும்\nஒ��ிமயமான எதிர்காலம் பற்றி நான் சொல்வதைக்\nகொடுமைக்கார மனிதனை ஒழிக்கும் காலம் வரத்தான்\nநம் முக்கிலிருந்து வளையங்கள் போகும்,\nவாய்ப்பூணும் குத்துக் கம்பியும் துருப்பிடிக்கும்;\nமனத்தால் நினைக்கமுடியாத செல்வம், தானியம்,\nஇன்னும் பலப்பல உணவுகள் அனைத்தும் இனி நமதே\nஇங்கிலாந்தின் வயல்கள் ஜொலிக்கும், நீர் சுவையாய்\nநாம் சுதந்தரம் அடையும் அன்று காற்றும் இனிமையாய்\nஅந்நாளுக்காய் அனைவரும் உழைப்போம், உயிர்\nமாடும் குதிரையும் வாத்தும் கோழியும் உழைப்போம்\nஉலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும்\nஒளிமயமான எதிர்காலம் பற்றி நான் சொல்வதைக்\nஎன்ன அருமையான பாடல், என்ன அற்புதமான மொழிப் பெயர்ப்பு. தமிழ் மொழிப் பெயர்ப்பாளர் திரு.பி.வி.ராமஸ்வாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262909", "date_download": "2019-05-21T12:00:51Z", "digest": "sha1:L3QJ2Y5GHBTWA7BPS4GSB6PQUR7ZXKSD", "length": 20841, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்: ... 3\nஇந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு 6\nஇருப்பதை விடுத்து பறப்பதை தேடும் எதிர்க்கட்சிகள் 13\nஅருணாச்சல்லில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி 2\nதமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் ...\n‛‛ஆப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று 26\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ 1\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 7\nசிறுமி கொலை: தாயார் கைது 7\nவாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nவாரணாசி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது.\nநாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆத��வாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார்.\n2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது.\nபேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் நின்றவாறு பேரணியாக புறப்பட்டு சென்றார். பிரதமரை வரவேற்க இருபுறங்களிலும் மக்கள் திரளாக நின்றிருந்தனர்.\nதுணை முதல்வர் மற்றும் அவரது மகன் பங்கேற்பு\nவாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.தொரடர்ந்து அவர்கள் பா.ஜ.,தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினர்.\nRelated Tags வாரணாசி மோடி பேரணி மக்கள் வரவேற்பு\nசிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்(10)\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி(12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nலக்னோவில் இருக்கும் எனது சகோதரன் இந்த பேரணிக்காக வாரனாசி சென்று உள்ளான். கழுதைக்கு கற்பூரத்தின் நறுமணம் தெரியாது. எச்ச பிரியாணியின் நாத்தம்தான் அதுக்கு பிடிக்கும்.\nமோடிக்கு நிகர் மோடியேதான். இந்திய புனித மண்ணிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அசுரர்களை எதிர்க்க இறைவன் அனுப்பிய ஒரு தன்னலமற்ற தலைவன். இந்தியமண்ணில் ஊழல்வாதிகளையும் கொள்ளையர்களையும் ஒழித்துக்கட்ட வந்த இவரை நம்மக்கள் புரிந்து செயல்பட்டால் இந்தியா உலக நாடுகளில் கொடிகட்டி பறக்கும் வழிகாட்டி நாடாக திகளும் என்பதில் ஐயமில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறை���ில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157812&cat=33", "date_download": "2019-05-21T12:03:12Z", "digest": "sha1:Z2GEEXZWIJJ4YGRGDUC5TIC5J2POW53H", "length": 28263, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை டிசம்பர் 12,2018 17:49 IST\nசம்பவம் » ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை டிசம்பர் 12,2018 17:49 IST\nகோவை சின்ன தடாகத்தை சேர்ந்த மகேஷ்வரி - தனபால் தம்பதிக்கு யுவன் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தான் மகேஷ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. மனமுடைந்திருந்த மகேஷ்வரி, ரத்தினபுரி, புதுப்பாலம் அருகே ஒன்றரை வயது குழந்தையுடன், ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில் மோதியதில் பெண்ணின் உடல் துண்டானதுடன், வயிற்றில் இருந்த குழந்தையும் வெளியே வந்து உயிரிழந்தது. ஒன்றரை வயது மகனும் உடல்சிதறி உயிரிழந்தான். குழந்தையுடன், கர்ப்பிணி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nபோதையில் தந்தையை தாக்கிய மகன் தற்கொலை\nகார் முன் ஆளை தள்ளிவிட்ட டி.எஸ்.பி., தற்கொலை\nஎய்ட்ஸ் நோயாளி தற்கொலை ஏரி நீரை காலி செய்த மக்கள்\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூர ஆட்டோ டிரைவர்கள்\nகாடுவெட்டி குருவின் மகன் கதறல்\n2 வயது குழந்தை பலி\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nவாழைகளை 'காலி' செய்த 'கஜா'\nவாள்சண்டை: கோவை மாணவி மூன்றாமிடம்\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nவாய்ப்பு இல்லாததால் நடிகை தற்கொலை\nசாகுபடி பாதிப்பு :விவசாயி தற்கொலை\nவிபத்தில் தந்தை, மகன் பலி\n103 வயது மரத்துக்கு 'மறுவாழ்வு'\nராணுவ வீரர் உடல் அடக்கம்\nகுடும்ப சண்டையில் குழந்தைகள் கொலை\nநெல் ஜெயராமன் உடல் நல்லடக்கம்\nரஜினி ரீவைண்ட் - பகுதி-1\nரஜினி ரீவைண்ட் - பகுதி-2\nதிருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன்\nமனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nஇன்ஸ்பெக்டர் முன் விஷம் குடித்த காவலர்\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nசிறுமியை வன்கொடுமை செய்த தாய்மாமன் கைது\nவாடிய பயிரை கண்டு ���ிவசாயி தற்கொலை\nமறியல் செய்த 500 பேர் கைது\nகாரை யாரும் மறிக்கவில்லை - விஜயபாஸ்கர்\nமின்கம்பியை மிதித்த தாய், மகன் பலி\nஓ.பி.எஸ். மகனும் மணல் மாபியா கும்பலும்\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nஇறுதி அஞ்சலிக்கு சென்ற மனைவி, மகன் பலி\n3 வயது மகளை கொன்ற கொடூர தாய்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்\nGood Samaritan Law - நல்லன அறிவோம் நல்லன செய்வோம்\n - பணத்தை பறிகொடுத்த சி.இ.ஓ\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nமத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை\nஆமா யார் அந்த ஏழு பேர் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெ��்டு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/page/188/", "date_download": "2019-05-21T11:30:32Z", "digest": "sha1:MWTEJKGLBXJKW76QKDIX377G5FZFJES6", "length": 5918, "nlines": 94, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்த சன் பிச்சர்ஸ் – விவரம் உள்ளே\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ந...\nநடிகர் தனுஷ் வெளியிட்ட ராட்சசன் படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nதனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nஇயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோ...\nபிரஷாந்த் பாண்டியராஜ் -அஷோக் செல்வன் கூட்டணியில் உருவாகும் “JACK” படத்தின் ஒன் லைன்\nசென்னை: ஜிவி.பிரகாஷ்குமார் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் “புருஸ் லீ...\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ந...\nநடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு – விவரம் உள்ளே\nஇயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோ...\nஇந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை – ஸ்ரீகணேஷ்\nஎட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமே தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ...\nகதை எழுதும்போதே விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என முடிவு செய்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத...\nஇணையத்தில் வைரலாகும் நோட்டா படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nதெலுங்கில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூ...\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/semi-final-match-csk-won/", "date_download": "2019-05-21T11:09:34Z", "digest": "sha1:6OY2NAZEJ5GBOEXNFC2HJFGXVJANAOE5", "length": 6381, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "டெல்லியை பந்தாடிய CSK அணி.! அபார வெற்றி - tamil360newz", "raw_content": "\nHome Sports டெல்லியை பந்தாடிய CSK அணி.\nடெல்லியை பந்தாடிய CSK அணி.\nடெல்லி கேபிட்டல்ஸ் 147/9 (பாண்ட் 38; பிராவோ 2-19, சாஹர் 2-28)\nசி.எஸ்.கே 151/4 in 19 overs (டு ப்லேசீ 50, வாட்சன் 50) சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றுள்ளது.\nஅபாரமாக விளையாடி வந்த சி.எஸ்.கே அணி எதிர்பாராதவிதமாக மூன்று விக்கெட்டை இழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய தல தோனி 9பந்துகளில் 9ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக களமிறங்கிய பிராவோ வெற்றிக்கான நான்கு ரன்களை அடித்தார்.\nமுன்னதாக பிராவோ மற்றும் தாஹீர் ஆகியோர��ு பந்து வீச்சின் போது டெல்லி அணியின் ரன் கட்டுக்குள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜீவாவின் “கீ” திரைவிமர்சனம்.\nNext articleதனது ஆண் நண்பருடன் மிகவும் மோசமாக நடனம் ஆடிய வருத்தபடாத வாலிபர்சங்கம் பட சூரி காதலி.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nப்ராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட சச்சின்.\nஉங்களின் பேரன்புக்கு நன்றி வாட்சன் வெளியிட்ட வீடியோ.\nநீ Australian னாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டின் சிங்கமாகதான் திகழ்வாய்.\nசென்னை அணிக்காக ரத்தம் வழிய வழிய விளையாடிய வாட்சன்.\n3 வது நடுவர் தூக்குபோட்டு செத்துடுவான்.\nதோனியை 2008 ல் csk அணி எத்தனைகோடிக்கு ஏலத்தில் எடுத்தார்கள் தெரியுமா.\nதோனி ரன் அவுட் இல்லையா. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T11:59:07Z", "digest": "sha1:7RZRHHZGCBRZRAJO3EUMIV7WTTJH4N6E", "length": 4544, "nlines": 70, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "செட்டிநாடு கோழி குழம்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n​கோழி – 1 கிலோ\nசீரகத்தூள் – 1 ஸ்பூன்\nமிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன்\nமல்லித்தூள் – இரண்டு ஸ்பூன்\nமுந்திரிபருப்பு – நூறு கிராம்\nதேங்காய் – 1 மூடி\nஉப்பு – தேவையான அளவு\nஇஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 4\nதக்காளி – 250 கிராம்\nபெரியவெங்காயம் – 250 கிராம்\nஎண்ணெய் – 250 கிராம்\nமுதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்.\nமஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா, முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும். அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.\nஇப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய) கோழியை சேர்த்து வதக்கவும்.\nநன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பை குறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு கோழி குழம்பு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T11:36:10Z", "digest": "sha1:I5KHUY4SGQPTXZRMNSM6NPJHXUS7CYIH", "length": 2854, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "பொசல் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nShareநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியும் இந்நாளில் அதிலிருந்து வெளி வந்து நண்பர். கவிதா சொர்ணவள்ளியின் பொசல் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். முதல் இரு சிறு கதைகள் என்னை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தாமல் அமைதியாக சென்றன, ”கதவின் வழியே மற்றொரு காதல்” சிறுகதை பற்றி ஏற்கனவே அவர் சிலமுறை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/07/25/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-53/?shared=email&msg=fail", "date_download": "2019-05-21T10:59:08Z", "digest": "sha1:PBXT5KRABFQAOXA3AQRU4MS4WV7E3RVF", "length": 43286, "nlines": 59, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு ஜூலை 25, 2011\nசூரிய ஒளியிலிருந்து ஆற்றல் பெரும் முறையில் மரபுசார்ந்த முறைகளை விட கொஞ்சம் செலவு கூடுதலாகும். பிற பிரச்சனைகளும் உண்டு. அதில் ஒரு பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைக்கும் அறிகுறிகள் தோன்றயிருக்கின்றன. சூரிய ஒளி ஆற்றலை சேமிக்கும் கருவி ஒன்றை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்துள்ளனர். குறைந்த அளவு இழப்புடன் மின்சாரத்தை சேமிக்கமுடிவதும் ஒரு சிறப்பு. ஆராய்ச்சி நிலையில் உள்ள இந்த கருவி புழக்கத்திற்கு வர இன்னும் அதிக காலமாகலாம். இக்கருவி வெகுஜன உபயோகத்திற்கு வரும்பட்சத்தில் மின்சாரத்தை சேமித்துவைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பல மணிநேர தொடர் மின்வெட்டுக்கள் பற்றி கவலை குறையலாம்.\nசிறிய அளவிலான இம்முயற்சியை போல், பெரு அளவிலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மின்சார உற்பத்தி நிலையங்கள் மக்கள் வாழ்விடங்களிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால், மின்சாரம் கம்பிகள் மூலம் கடத்தப்படுகின்றன. இந்த முயற்சியில் அதிக மின் இழப்பு நேர்கிறது. இந்த இழப்பை குறைக்க பல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிகின்றன. ஆனால் ஒரு ஆராய்ச்சி குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றிருக்கிறது. மேலதிக தகவல் இங்கே :\n[stextbox id=”info” caption=”மனித இனத்தின் புதிய மூதாதை”]\nHome Erectus என்றழைக்கப்படும் நம் மூதாதைகள் குறித்த போதுமான தரவுகள் நம்மிடம் உள்ளன. Home Erectus-க்கும் மூதாதையர்களை “Lucy” என்று அழைக்கிறார்கள். இருவருக்குமிடையேயான தொடர்ச்சி குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. மனித குலத்தின் தோற்றம் முதன் முதலில் உருவானதாக நம்பப்படும் ஆப்பிரிக்காவில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் மேலே சொன்ன இரு உயிரினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினத்தின் எலும்பு சிதிலங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Malapa என்ற இடத்தில் கிடைத்துள்ள இந்த சிதிலங்கள் உண்மையில்யே ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தக் கட்டுரையில் நமக்கு மேலும் பல தகவல்கள் கிடைக்கின்றன.\n[stextbox id=”info” caption=”சூழலை பாதிக்காத நிலக்கரி தொழில்நுட்பம்”]\nநிலத்தடியிலிருந்து நிலக்கரியை வெளியே எடுத்து, அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை பெறுவது லாபகரமானதாக கருதப்பட்டாலும், அதன் உடன்விளைவுகள் அதிகம். குறிப்பாக இந்த பணியை மேற்கொள்ளும் போது சுற்றுச்சூழலுக்கு நேரும் கேடு அதிகம். சுற்றுச்சூழல் மாசு குறித்த குரல்கள் தற்போது அதிகம் கேட்கத்துவங்கியுள்ள காலகட்டத்தில் இத்தகைய பணியை மேற்கொள்வதில் உள்ள சிக்கலை சந்திக்க உலக நாடுகளின் அரசுகள் தயங்குகின்றன. ஆனால் ஐரோப்பிய நிறுவ���ம் ஒன்றின் தொழில்நுட்பம் இந்த தடைகளை களைய உதவும் என்று தோன்றுகிறது. நிலக்கரியை அது நிலத்தடியில் இருக்கும் போதே அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை பெறமுடியும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையாது. மேலும், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் பல்வேறு மனித உயிர்களுக்கும் சேதமில்லை. சீனா இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கியுள்ளது. சீனாவில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றியடையும்பட்சத்தில் உலக நாடுகளும் இதே வழியில் செல்ல முயலும் என்று எதிர்பார்க்கலாம். இது குறித்த மேலதிக தகவல் இங்கே :\n[stextbox id=”info” caption=”ஒரு முட்டாளும் நார்வே கொடூரமும்”]\nநார்வேயில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் துப்பாக்கி சூடும் பலரது உயிரை குடித்துள்ளது. இந்த நிகழ்த்திய அந்த மூடனின் 1500 பக்கங்களைக் கொண்டு கையேடு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கையேட்டின் ஒரு சில பகுதிகள் கீழே இருக்கும் பக்கத்தில் படிக்கக் கிடைக்கின்றன. மத அடிப்படைவாதம் நிரம்பிய, சக மனிதனை நேசிக்கத் தெரியாத ஒரு முட்டாளின் உளறல்கள் என்று இதைப் படிப்பவர்களால் நிச்சயம் சொல்லிவிட முடியும். உயிரிழந்த அந்த அப்பாவி உயிர்களை நினைக்கையில் நெஞ்சம் கனம் கொள்கிறது.\nPrevious Previous post: ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nNext Next post: கண்ணாடி வீடுகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நி���ழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் ��ுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெ��ந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/all-shows-in-theatre-cancelled-on-july-3-against-gst-tfcc-president-abirami-ramanathan/", "date_download": "2019-05-21T12:00:54Z", "digest": "sha1:Q5DEUVY5LZL24H3AK37IDZ5WEVTXAB66", "length": 12443, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு: திங்கள் கிழமை திரையரங்குகள் மூடல்! - All shows in theatre cancelled on July 3 against GST, TFCC President Abirami Ramanathan", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nதிங்கள் கிழமை முதல் திரையரங்குகள் மூடல்\nசினிமாத்துறை மீது விதிக்கப்படும் உள்ளாட்சி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள் கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது: ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் செய்ய வேண்டும் என்பது குறித்து புதுச்சேரி அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தமிழக அரசு உள்ளாட்சி வரி என 30 சதவீத வரி விதித்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன், உள்ளாட்சி வரியும் சேர்த்துக் கொண்டால் எங்களால் தொழில் நடத்துவது கடினம். சினிமாத்துறை வளர்ந்து வரும் வேளையில், இந்த வரி விதிப்பு மூலம் சினிமாத்துறை அழிவு நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திங்கள் கிழமை முதல், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளன என்று கூறினார்,.\nசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளில் தற்போதைய வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nலோக்சபா தேர்தல் 2019 – ஏழைகளின் பக்கம் நான் – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு\nபடுகொலை – தீவிரவாதம் : காயத்ரி ரகுராம் – குஷ்பூ டுவிட்டரில் விவாதம்\nWeather forecast today : இன்றும் தொடர்கிறது அனல்காற்று – மக்கள் கவனம் : வானிலை ஆய்வு மையம்\nமுன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திடீர் ராஜினாமா: அதிமுக பொறுப்பில் இருந்து விலகினார்\nபோலீஸ் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும்: கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழகத்தில் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nஅமர்நாத் யாத்திரைக்கு பின்பு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் திட்டம்\nஅமர்நாத் யாத்திரை சீசனும் தொடங்கி விட்டதால் அது முடிந்தவுடன்\nபொதுமக்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்… இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர் சாலைகள்\nஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரே நாளுக்குள் இந்த முடிவினை வெளியிட்டுள்ளது ஜம்மு & காஷ்மீரின் உள்த்துறை அமைச்சகம்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/friendship-actor-vishal-celebrating-at-secretariate/", "date_download": "2019-05-21T11:54:48Z", "digest": "sha1:RWZIPMBNU4GWJRIPQE2GHGOVBS7QZ3L5", "length": 15536, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "friendship: actor vishal celebrating at secretariate- நண்பேன்டா..! கோட்டையில் கொண்டாடிய விஷால்", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n கோட்டையில் கொண்டாடிய விஷால் -அன்பில் மகேஷ்\nகோட்டைக்கு வந்த நடிகர் விஷால், மகேஷ் பொய்யாமொழியுடன் தனது நட்பை கொண்டாடியது அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.\nகோட்டைக்கு வந்த நடிகர் விஷால், மகேஷ் பொய்யாமொழியுடன் தனது நட்பை கொண்டாடியது அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.\nதயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என இரு ஆடுகளங்களை பார்த்துவிட்ட நடிகர் விஷாலின் அடுத்த குறி அரசியல்தான் என கோடம்பாக்கமே ஜோதிடம் சொல்கிறது. நடிகர் சங்கத் தேர்தலின்போதே விஷால், தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. அதற்கு காரணம் பூச்சி முருகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் விஷாலுக்கு துணையாக நின்றதும், எதிரணியில் அப்போதைய அ.தி.மு.க. அபிமானிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் நின்றதும்தான்.\nதவிர, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதிக்கும் விஷாலுக்கும் நட்பு உண்டு. உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் தி.மு.க. இளைஞரணி துணை செயலாளரும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் விஷாலுடன் நல்ல அறிமுகம் உண்டு.\nஇந்தச் சூழலில் ஜூலை 13-ம் தேதி காலையில் சட்டமன்றம் கூடிய நேரத்தில் இயக்குனர் செல்வமணியும், நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷாலும் கோட்டைக்கு வந்தனர். சினிமாக்களுக்கான கேளிக்கை வரி ரத்து தொடர்பாக சினிமாத்துறை சார்பிலும் அரசு சார்பிலும் தலா ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் முடிவெடுக்கப்பட்டது. வருகிற 24-ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இது தொடர்பாக திரையுலக பிரமுகர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெர்வித்துவிட்டு, அரசுப் பிரதிநிதிகளுடன் பேசும் தேதியை முடிவு செய்வதுதான் விஷால் வருகையின் நோக்கம்\nஆனால் அவர் வந்த நேரத்தில் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கண்டதும் விஷால் குஷியானார். இருவரும், ‘நண்பேன்டா’ ஸ்டைலில் கட்டிப் பிடித்து குசலம் விசாரித்துக் கொண்டனர்.\nமுழுக்க இது நட்புக் கொண்டாட்டம்தான் என்றாலும், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் பொறாமை பொங்க இதை பார்த்துச் சென்றனர். அவர்களில் ஒருவர் உதிர்த்த வாசகம், ‘அம்மா இருந்தா, இந்த சினிமாக்காரங்களுக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்குமா\nஉடனே அருகிலிருந்த மீடியாக்காரர் ஒருவர் கேட்டார்… ‘அம்மா இருந்திருந்தால், எதிர்கட்சி துணைத்தலைவரான துரைமுருகனை, ‘இளம் துருக்கியர்’ என சட்டமன்றத்தில் வர்ணிக்கும் தைரியம் ஒரு அமைச்சருக்கு வந்திருக்குமா\nஎல்லாமே காலம் உருவாக்கிய மாற்றங்கள்தான்\nTamil Nadu Assembly By Election 2019 Polling: நான்கு தொகுதி இடைத் தேர்தலில் 77.62% வாக்குகள் பதிவு\nநேற்று தெலுங்கானா முதல்வர்.. இன்று ஆந்திரா முதல்வர்.. திமுக-வின் திட்டம் தான் என்ன\nமு. க ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை\nAyogya Tamil Movie: அயோக்யா படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபார்த்தீபன் படத்தை உல்டா செய்து…. அவரையே நடிக்க வைத்து… அடடே ‘அயோக்யா’\nஅயோக்யா – சம்மருக்கேத்த செம மாஸ் எண்டர்டெய்னர்\n கடைசி நேரத்தில் அயோக்யா படத்திற்கு தடை வாங்கியது யார்\nLatest Tamil News Live: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு\nLatest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால் கேவலமானது: கோபால கிருஷ்ணகாந்தி\nதிருமணம் குறித்து பேசச்சென்ற இடத்தில் மோடி குறித்து பேச்சு…. காரசார விவாதத்தால் கல்யாணம் நின்றது\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்��்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sheraton-hotels-roaring-music-kills-crocodile/", "date_download": "2019-05-21T11:53:51Z", "digest": "sha1:7NNOZRCCX2BO5YMXL5YQWMGAJ4ESDJ5T", "length": 15800, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai: Sheraton hotel's roaring music kills Crocodile - சென்னை: அதிர்ந்த இசையால் உயிரிழந்த பெண் முதலை", "raw_content": "\nலோக்சபா தேர்தல் 2019 – தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடியின் பேச்சு\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nசென்னை: ஹோட்டலில் ஒலித்த சத்தமான இசையால் உயிரிழந்த பெண் முதலை\nஅந்த ஹோட்டலில் ஒலித்த சத்தமான இசையால், ஒரு பெண் முதலை உயிரிழந்திருக்கிறது.\nChennai Crocodile Park: ஹோட்டல்கள் பற்றி புகார் வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல் மீது விலங்கு நல ஆர்வலர்கள் அதீத கோபத்தில் உள்ளனர்.\nகாரணம், அந்த ஹோட்டலில் ஒலித்த சத்தமான இசையால், ஒரு பெண் முதலை உயிரிழந்திருக்கிறது.\n சென்னை மகாபலிபுரம் சாலையில், குரோக்கடைல் பேங்கிற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது ஷெரட்டான் 5 நட்சத்திர ஹோட்டல்.\nஇந்த குரோக்கோடைல் பேங்கில் 2000 முதலைகள் இருக்கின்றன. இவற்றில் அழிந்துவரும் க்யூபன் முதலை இனங்களில் 4 பெண்களும், ஒரு ஆண் முதலையும் உள்ளன.\nஷெரட்டான் ஹோட்டலின் சுவர், இந்த முதலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. ஹோட்டலின் அந்த சுவரில் தான் ஸ்பீக்கர்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன.\nகடந்த செவ்வாய் அன்று, இங்கு ஒலித்த அதி சத்தமான இசையால் ஒரு பெண் முதலை இறந்திருப்பதாகக் கூறுகிறார், குரோக்கடைல் பார்க்கின் நிறுவனர் ரோம் விட்டேக்கர்.\nமெட்ராஸ் குரோக்கடைல் பார்க்கின் முகநூல் பக்கத்தில், விட்டேக்கர் எழுதிய பதிவில், “அழிந்து வரும் க்யூபன் இனத்தின் பெண் முதலை ஒன்று கடந்த மார்ச் 30-ம் தேதி இறந்து விட்டது. ஷெரட்டான் ஹோட்டலின் புல்வெளியில் படு பயங்கரமான ஒலி அளவில் இசை ஒலித்தது. ஒலி அளவைக் குறைக்க சொல்லி பலமுறை கோரிக்கை வைத்தும், அவர்கள் செவி சாய்க்கவில்லை. இந்த அதிர்வினால் குரோக்கடைல் பார்க்கின் அந்தப் பகுதியில் இருந்த க்யூபன் இன பெண் முதலைக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.\nஹோட்டலுக்கும் க்யூபன் இன முதலைகள் இருந்த இடத்திற்கும் வெறும் 15 மீட்டர் தொலைவு தான். ஹோட்டலின் அந்த சுவரில் தான் பெரிய பெரிய ஸ்பீக்கர்களை வைத்திருக்கிறார்கள்.\nசற்று நேரம் முன்புதான் அதற்கு உணவு கொடுக்கப்பட்டது. உடம்பில் காயங்களோ, உடல்நலக் குறைவோ இல்லாமல், மிகவும் ஆரோக்கியமாக இருந்தது அந்த முதலை.\nக்யூபன் இனமான இவைகளில் 1 ஆண், 4 பெண் (இப்போது 3) என மொத்தம் 5 முதலைகள் இருந்தன. இவை உலகிலேயே ஆபத்துள்ள விலங்குகளில் முக்கியமானதும், அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்ததும் ஆகும். ஆனால் நல்ல வேளை அந்த ஆண் முதலைக்கு எதுவும் ஆகவில்லை. இப்போது மீதமுள்ள 4 முதலைகளை காப்பாற்ற, நாங்கள் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுகிறோம். இது மிகவும் விலையுயர்ந்த மற்றும் கடினமான பராமரிப்பு.\nகுரோக்கடைல் பேங்கின் நிறுவனர்களில் ஒருவரான நான், இந்த முதலையின் இழப்பால் மிகவும் நொந்து போயுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதைத் தொடர்ந்து நாம் அவரை தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைக் கேட்டோம், “அந்த ஹோட்டலில் ஒலிக்கும் இசை நில நடுக்கம் வரும் அளவுக்கு அத்தனை அதிர்வாக உள்ளது. மனிதர்களாகிய நம்மாலேயே அவற்றை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கு இருக்கும் முதலைகள் அழிந்து வரும் இனங்களைச் சேர்ந்த வெளிநாட்டு முதலைகள். என்னை நம்பித்தான் வெளிநாட்டிலிருந்து அவற்றைக் கொடுக்கிறார்கள்.\nஇப்படி அவைகள் இறக்கும் போது, அவர்களிடம் போய் சத்தமான இசை தான் காரணம் என்பதை நான் எப்படி சொல்வேன், அப்படியே சொன்னாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா இனியாவது ஹோட்டல் நிர்வாகத்தினர், தங்களைச் சுற்றியிருக்கும் உயிர்களையும் மதிக்க வேண்டும்” என்றார்.\nமுதலையின் இந்த துயர சம்பவத்தைக் கேட்டு, விலங்கு நல ஆர்வலர்கள் மிகுந்த வருத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர்.\nகோவை, தேனியில் இன்று மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nசேலம், திருப்பூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nTamilnadu weather forecast today : கோவை, தேனிக்கு மழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி, தேனியில் மழை : சுட்டெரிக்கப்போகுது அனல்காற்று\nசென்னையில் 15 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி சொந்தக்காரங்க இந்த பக்கம் வந்துடாதீங்க\nLatest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ\nசென்னையில் நாளை (மே 7) மின்தடை : உங்கள் பகுதியிலுமா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்\nTamilnadu Weather: தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை\nதொடர்ந்து அதிகரிக்கும் சென்னையின் வெப்பநிலை… நாளை முதல் கத்திரி வெயில் ஆரம்பம்\nமோசடி வழக்கிற்கு பிறகும் கோடிகளில் புரளும் நீரவ் மோடி… விசாரணையில் வெள��யாகும் அதிர்ச்சி தகவல்கள் \nநீ வேற லெவல் தலைவா… ரசிகர்களை மதிக்கும் தோனி.இதை விட என்ன வேணும்\nலோக்சபா தேர்தல் 2019 – தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடியின் பேச்சு\nதேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை, கோவை, திருப்பூர் என 5 இடங்களில் தேர்தல் பிரசார உரையாற்றினார்.....\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nKanchana 3 Full Movie In Tamilrockers: அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nபடுகொலை – தீவிரவாதம் : காயத்ரி ரகுராம் – குஷ்பூ டுவிட்டரில் விவாதம்\nசிவகார்த்திகேயன் தோல்வியை கொண்டாடுவோர் கவனத்திற்கு…. எந்த ஹீரோவுக்கும் இல்லாத ‘Zero Movies’ அந்தஸ்து கொண்ட ஒரே நடிகர் இவரே\n96 Review: 96 விமர்சனம்- காதல் கவிதை\nலோக்சபா தேர்தல் 2019 – தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடியின் பேச்சு\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nபடுகொலை – தீவிரவாதம் : காயத்ரி ரகுராம் – குஷ்பூ டுவிட்டரில் விவாதம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nகோவை, தேனியில் இன்று மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம்… மலர் தூவி அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்…\nTamil News Live Updates : வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துங்கள் – திமுக மனு\nஇன்று நடைபெறுகிறது பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்\nலோக்சபா தேர்தல் 2019 – தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடியின் பேச்சு\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nபடுகொலை – தீவிரவாதம் : காயத்ரி ரகுராம் – குஷ்பூ டுவிட்டரில் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-has-crossed-various-steps-get-classical-language-tittle-321775.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T11:34:52Z", "digest": "sha1:VOILFDVBUOEZHJQPVLG2CVDEOHILCBZ2", "length": 16790, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்மொழி அந்தஸ்தை அடைவதற்கு தமிழ் மொழி கடந்து வந்த பாதை! | Tamil has crossed various steps to get Classical Language tittle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்.. ராகு���் காந்தி\n13 min ago உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\n21 min ago புதுசா வந்த டிவி சார்.. எங்கே போச்சுன்னே தெரியலை.. காணாமல் போன நமோ\n32 min ago இரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\n39 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nTechnology முதல் இடத்திலிருந்து 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.\nEducation ஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nSports இந்த விஷயத்தில் சச்சினை விட கோலி தான் பெஸ்ட்.. அதுக்கு காரணம் தோனி.. ஆச்சரிய தகவல் சொன்ன ஆஸி. வீரர்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nசெம்மொழி அந்தஸ்தை அடைவதற்கு தமிழ் மொழி கடந்து வந்த பாதை\nசென்னை : தமிழ் மொழி உலக செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் இன்று. 2004ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.\nதமிழ் மொழி உலகச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று. இந்த பெருமையை அடைய தமிழ் மொழி பல்வேறு பாதைகளில் பயணித்து வந்து இருக்கிறது.\nதமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை அடைய பல்வேறு தமிழ் அறிஞர்கள் குரல் கொடுத்துள்ளனர். அதே நேரம் பல்வேறு தமிழ் மாநாடுகளில் அதற்கான தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.\nகி.பி. 1856ல் தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிஞர் கால்டுவெல் பிரகடனம் செய்தார். அதே நேரம் ‘தமிழ் செம்மொழியே' என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மு.சு.பூரணலிங்கம் பிள்ளை உரையாற்றினார். 1902ல் தமிழ் செம்மொழி என்கிற கட்டுரையை பரிதிமாற் கலைஞர் எழுதினார்.\n1918ல் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி மறைமலை அடிகள் தலைமையில் தீர்மானம் இயற்றப்பட்டது. 1919-1920ல் கரந்தையில் நடந்த தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி கோரி��்கை தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு, 1988ல் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் தமிழை செம்மொழியாக்க அறிஞர்கள் தீர்மானம் இயற்றினர்.\n1995ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் தமிழை செம்மொழியாக்க அறிவிக்கக்கோரியும், 1998ல் தமிழை செம்மொழியாக்க ஏற்க வலியுறுத்தியும் சென்னை பல்கலைக்கழகத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அதேபோல், 1998 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த தமிழ் மாநாடுகளிலும் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.\nதமிழறிஞர்களின் தொடர் முன்னெடுப்புகளால், 2004ம் ஆண்டு ஜுன்ன் 6ம் தேதி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு அக்டோபர் 12ல் செம்மொழிக்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனால், அந்நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. 2010ம் ஆண்டு கோவையில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுள்ளிவாய்க்கால் சாட்சி..இறந்த தாயிடம் பால் குடித்த சிறுமி ஈகைச் சுடரேற்றினார்\nதமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை.. ஆனா படிக்கவிடுவதில்லை.. ராமதாஸ் பொளேர்\nமேல்நிலை கல்வியில் தமிழை விருப்ப மொழியாக மாற்றும் திட்டத்தின் பின்னணி என்ன\nதமிழுக்கு தீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் அதிரடி மாற்றம் தமிழ் மொழிப் பாடத்திற்கு காத்திருக்கும் ஆபத்து\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nபஹ்ரைனில் தமிழ் மங்கையர்கள் குழு 3-ஆவது ஆண்டு தொடக்க விழா.. கோலாகல கொண்டாட்டம்\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்… பஹ்ரைனில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டி\nகன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nஅடேங்கப்பா.. எந்த மொழிக்கும் இல்லாத பெருமை.. அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை\nஇது ரொம்ப கோவக்கார மாடா இருக்குமோ..\nஉண்மைச் சொல்லுங்க பாஸ்.. வொய்ப் கால்லுனு தெரிஞ்சுதான அடிச்சீங்க\nஅந்த 20 தொகுதி இடைத் தேர்தல் எப்பன்னு தெரியலையே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil classical language government reasons dravidian தமிழ் செம்மொழி அந்தஸ்து காரணம் தகுதி அரசு மொழி தீர்மானம் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_62.html", "date_download": "2019-05-21T10:37:04Z", "digest": "sha1:XLEXQZSJS3LPZRF6BXTWBRL6DQVMALSD", "length": 5088, "nlines": 100, "source_domain": "www.ceylon24.com", "title": "குளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகுளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்\nகுளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் இன்று (புதன்கிழமை) முதல் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, நுகேகொடை பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவுக்கு அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும் குளியாப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குளியாப்பிட்டிப் பொலிஸ் அத்தியட்சகர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2164224", "date_download": "2019-05-21T12:10:13Z", "digest": "sha1:FNBF3W5VJQ35UDQNRTNEGMIYW7XUMGQ4", "length": 15680, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "புயல் நிவாரணம்: இந்திய கம்யூ., நிதியுதவி| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்: ... 6\nஇந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு 6\nஇருப்பதை விடுத்து பறப்பதை தேடும் எதிர்க்கட்சிகள் 14\nஅருணாச்சல்லில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி 4\nதமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் ...\n‛‛��ப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று 28\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ 1\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 8\nசிறுமி கொலை: தாயார் கைது 7\nபுயல் நிவாரணம்: இந்திய கம்யூ., நிதியுதவி\nசென்னை, புயல் நிவாரண நிதிக்காக, இந்திய கம்யூ., நிர்வாகிகள், முதல்வர் பழனிசாமியிடம், 10 லட்சம் ரூபாய் வழங்கினர்.'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, முதல்வர் நிவாரண நிதிக்கு, பல தரப்பினரும், நிதி உதவி அளித்து வருகின்றனர். நேற்று, இந்திய கம்யூ., மாநில துணை செயலர் சுப்பராயன், பொருளாளர் ஆறுமுகம், இணை செயலர் வீரபாண்டியன் ஆகியோர், முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.அப்போது, முதல்வர்நிவாரண நிதிக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.\nடில்லியில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை\nஅ.தி.மு.க.,வில் இணைந்தார் கஞ்சா கருப்பு(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதை ஈடுகட்ட அதிகமாக உண்டிக்குலுக்கனும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதி���ு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லியில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை\nஅ.தி.மு.க.,வில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/omr.html", "date_download": "2019-05-21T11:30:12Z", "digest": "sha1:PAGBQMV7O2GHWFAWZMRBFV5QUMD7FHFB", "length": 7853, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை(OMR ) வெளியிட கோரிய மனு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை(OMR ) வெளியிட கோரிய மனு\nசிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை(OMR ) வெளியிட கோரிய மனு\nசிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாளை\n(ஓஎம்ஆர் ஷீட்) வெளியிட கோரிய மனுக்கள் தள்ளுபடியானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் லட்சுமிநாராயணபுரத்தை சேர்ந்த முத்துராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:எம்ஏ, எம்பில் முடித்துள்ளேன். தமிழகத்தில் காலியாக உள்ள உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 26.7.2017ல் வெளியானது. நான் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றேன். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.\nவெப்ைசட்டில் முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன. விடைத்தாளோ (ஓஎம்ஆர்), மதிப்பெண் பட்டியலோ வெளியிடப்படவில்லை. முன்னதாக நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் வெளியிடப்பட்டது. இந்தத்தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் பலரும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, சிறப்பு ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களின் ஓஎம்ஆர் சீட்டை வெப்சைட்டில் வெளியிட உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், பனையூரை ேசர்ந்த கருப்பசாமியும் மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்\n0 Comment to \"சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை(OMR ) வெளியிட கோரிய மனு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/15_15.html", "date_download": "2019-05-21T10:29:43Z", "digest": "sha1:3EUMBDCRM7RGMBBYYCAIPXK45GXCRPY5", "length": 16571, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை\nபொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் தண்டிக்க வேண்டும், அவர்களைத் தூக்கிலிடவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. சமூக வலைதளங்களில் நண்பர்களாகப் பழகி பல இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதேபோல் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆங்காங்கே சாலைமறியல், ஊர்வலம், போராட்டம் எனப் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்புடைய பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன��னிலையில் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று கலை ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீஸார், அனுமதி மறுத்தனர். இதனையடுத்து தடையை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என உறுதியாக இருந்த நிலையில் இன்று காலை அனுமதி வழங்கப்பட்டது. அதனையடுத்து அந்த அமைப்பின் மகளிர் அணி வகுப்பு நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் நிர்வாகி கணேசன் சிறப்புரையாற்றினார்.\nமேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் திராவிடமணி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ம.பா.சின்னதுரை, ம.க.இ.க ஜீவா, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆதிநாராயணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில், ``கொடுமையான இந்தச் சம்பவத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தண்டிக்கும் வரை பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\nபெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இல்லை. அகிம்சை வழியில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டங்களில் போராட்டத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி பாலியல் சம்பங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். இந்த வழக்கினை சி.பி.ஐ, சி.பி.சி.ஐடி விசாரணை செய்வது குற்றவாளிகளைப் பாதுகாக்கும்விதமாக உள்ளது. குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டிருப்பது போதாது. அவர்கள் அனைவரையும் பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்\" என முழங்கினர்.\nபோராட்டத்தில் போராட்டக்காரர்கள், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்ள பேனரை துடைப்பத்தாலும், செருப்பாலும் அடித்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும் பாடகர் கோவன், லதா குழுவினர் பாட்டுப்பாடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொர�� பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/132991", "date_download": "2019-05-21T10:47:37Z", "digest": "sha1:4GRPJKZ5B4A5KA5FPMOSQZVA3LM56TUD", "length": 5397, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "கடும் குளிர்க்கு மத்தியில் லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் கடும் குளிர்க்கு மத்தியில் லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு\nகடும் குளிர்க்கு மத்தியில் லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு\nமாவீரர் நாள்:27ம் திகதி கார்த்திகை மாதம் வருடம் தோறும் மாவீரர் தினம் அஞ்சலி செலுத்தி இறந்த மாவீரர்களை புகழ்ந்து உலகம் முழுவதும் கொண்டாட படுகின்றது. ஆனால் இலங்கையில் அவை அனுமதிக்க படவில்லை.\nஇந்நாட்டை பொறுத்த வரையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சின்னங்கள் தடைசெய்ய பட்டுள்ளது. எனவே ஈழ வாழ் ஈழத்தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும்.\nஆனால் லண்டன் நகரில் அரங்கம் அதிரும் அளவிற்கு தமிழீழ தேசியகீதம் இசைக்கப்படுவதை பார்க்க இதையம் வீரம் அடைகின்றது என்றால் உன்மை அந்த காணொளி இதோ\nPrevious articleமன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம் மக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி\nNext articleகனகபுரம் மாவீரர் நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள் யார்\nமுள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் அனுஸ்டிக்க அழைப்பு\nயாழ்,இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் புதியதோர் வரலாற்றைப் படைத்த ஈழத்தின் தமிழிசை அரங்கேற்று விழா\nஈழத் தமிழ்க்கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெறும் லண்டன் பூபாள ராகங்கள் – லண்டன் தமிழ் கலைகளின் உயர்ச்சி விழா\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78909/", "date_download": "2019-05-21T11:02:13Z", "digest": "sha1:GT4CFZBMLWDLWDWWWLASHTAHXYMM54KQ", "length": 10846, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கான இறுதிக் கட்ட ஆயத்தங்களில் மொஸ்கோ – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கான இறுதிக் கட்ட ஆயத்தங்களில் மொஸ்கோ\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இறுதிக் கட்ட ஆயத்தப் பணிகளில் மொஸ்கோ ஈடுபட்டுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்டப போட்டிகளை கண்டு களிப்பதற்காக மொஸ்கோ செல்லும் ரசிகர்கள் பல்வேறு விடயங்களை பார்க்க முடியும்.\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் சில நாடுகளின் மொத்த சனத்தொகையை விடவும் மொஸ்கோ வாழ் மக்களின் சனத்தொகை அதிகமானதாகும். மொஸ்கோவில் மட்டும் 12 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.\nஎதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி முதல் ஜூலை மாதம் 15ம் திகதி வரையில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளது. மொஸ்கோவில் மொத்தமாக 12 உலகக் கிண்ணப் போட்டிகள் லுஸானிகி மற்றும் ஸ்பார்டக் ஆகிய மைதானங்களில் நடத்தப்பட உள்ளன.\nஉலகக் கிண்ண போட்டிகளை கண்டு களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ரசிகர்களுக்கு மொஸ்கோவில் பார்த்து ரசிப்பதற்கும், செல்வதற்கும் பல்வேறு இடங்கள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது\nTagsfinal stage Moscow World Cup football tournament இறுதிக் கட்ட ஆயத்தங்களில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி மொஸ்கோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nஇந்திய இராணுவ தளபதியின் இலங்கைக்கான பயணமும், அந்த 7 நாட்களும்…\nமட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் டொமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/a-film-on-mgr-s-life-history/", "date_download": "2019-05-21T11:45:16Z", "digest": "sha1:VSDFSW4JVTIEPBJSCFXOFLXNNI6LUAEE", "length": 9158, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம் | இது தமிழ் எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம்\nஎம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம்\nபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினைக் “காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை, “எம்.ஜி.ஆர்“ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.\nஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம���பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்தப் படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான்.\nஎம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்தலுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராகத் தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.\nமறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nவிரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.\nஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார்.\nTAGMGR அத்வைத் எம்.ஜி.ஆர். சதீஷ்குமார் மெளனம் ரவி\nPrevious Postசீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் - சிவகார்த்திகேயன் Next Postவஞ்சகர் உலகம்: 18+ கேங்ஸ்டர் படம்\nஇயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி\nகோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா\nசிவபக்த அகோரியாக ஜாக்கி ஷெராப்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattupudhusu.blogspot.com/2011/06/", "date_download": "2019-05-21T11:49:59Z", "digest": "sha1:5P6QNSWMTXRFAPMLONMQ4GT753JEQSFN", "length": 10699, "nlines": 162, "source_domain": "paattupudhusu.blogspot.com", "title": "Tamil Song Lyrics....: June 2011", "raw_content": "\nஇறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே குழந்தை ப��ல தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே தொலையாமல் தொலைத்தேனே உன் கைகள் என்னை...\nமுதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்க்கிறேன்\nகனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்..\nபாழடைந்த வீடாக புழுதியில் வாழுகிறேன்\nபாவி இந்த விதியாலே அழுதிங்கு சாகிறேன்\nவிட்டு விட்டு போ என்று வேதனைகள் சொல்லுதே\nவந்து விடு வா என்று ஞாபகங்கள் கொல்லுதே\nகனவில்லை நிசம் என்று என்னை கிள்ளி பார்கிறேன்..\nஎங்கு இனி நான் போக பாதையினை மறக்கிறேன்\nஇன்று வந்த பின்னாலும் நேற்று சென்று மிதக்கிறேன்..\nகாதல் என்னும் நாடகத்தை கண்ட பின்பு அழுகிறேன்..\nமுதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்..\nகனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்..\nஹே ராசாத்தி போல அவ என்னை தேடி வருவா\nநா கேட்டத எல்லாம் தருவா தருவா\nரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா\nநான் பறந்தே போவேன் மெதுவா மெதுவா\nஅடி ஆத்தி என் கண்ணுல சில நாளா அவ தெரியல\nவேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல\nவருவா அவ வருவா என்ன தாலாட்ட\nராசாத்தி போல அவ என்னை தேடி வருவா\nநா கேட்டத எல்லாம் தருவா தருவா\nரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா\nநான் பறந்தே போவேன் மெதுவா மெதுவா\nஅடி ஆத்தி என் கண்ணுல சில நாளா அவ தெரியல\nவேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல\nவருவா அவ வருவா என்ன தாலாட்ட\nகாட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்கிறேன் வாடி\nநேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி\nகண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டுபாட்டை தான் மீறி\nஎன்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி\nஹேய் ஆணாய் நான் வந்ததும் அடி பெண்ணாய் நீ வந்ததும்\nஎன்னை நீ பார்த்ததும் அடி உன்னை நான் பார்த்ததும்\nயார் வந்து தடுத்தாலும் என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி\nகண் மூடி படுத்தாலும் கனவெல்லாம் நீதானே\nஇறந்தாலும் இறக்காதது இந்த காதலே\nபுரியாதது புதிரானது அழிந்தாலுமே அழியாதது நிலையானது\nகாட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்குறேன் வாடி\nநேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி\nகண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே கட்டுப்பாட்ட தான் மீறி\nஎன்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி\nகாட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்குறேன் வாடி\nநேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி\nகண்ணு ஒடு��ே கண்ணு ஒடுதே கட்டுப்பாட்ட தான் மீறி\nஎன்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/98214.html", "date_download": "2019-05-21T10:57:37Z", "digest": "sha1:L2GPS3KSDYEZJSDUHMIM5US3EB5MMIRO", "length": 4853, "nlines": 58, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சிரியாவில் பயன்படுத்தப்படும் அதிபயங்கர ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிப்பு – Jaffna Journal", "raw_content": "\nசிரியாவில் பயன்படுத்தப்படும் அதிபயங்கர ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிப்பு\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மிகவும் ஆபதான ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் செயற்பாட்டாளர் ஒருவரிடமிருந்து விசேட சென்டிநெல் (Sentinel) ரக ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nஇந்த விசேட ட்ரோன் கமராவில் ஆபத்தான வெடி பொருட்களை வைத்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஐ.எஸ் அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஐ.எஸ் அமைப்பினர் பயன்படுத்தும் சாத்தானின் தாய் எனப்படும் மிக பயங்கரமான வெடிபொருள் பயன்படுத்தி தற்கொலை குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது இந்த குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nSentinel drone camera மற்றும் TNT பொருட்களை ஐ.எஸ் அமைப்பினர் பயன்படுத்துவதாக இன்டர்போல் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-05-21T12:04:06Z", "digest": "sha1:SGAMY5OGIERBY4RAB3GOVHXFGLQFLQHJ", "length": 7241, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சின்னம்மை நோயின் அறிகுறிகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் க��றிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும். Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது. காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும்.\nஇது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம். நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை.\nநோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.\nஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஉடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு ��ரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2019/04/22/posal-short-story/", "date_download": "2019-05-21T11:32:38Z", "digest": "sha1:ED2KQS7YWQYPHK5MMNXAPEG3NSO5HSF7", "length": 15628, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "திராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / கலை / திராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nPosted by: நற்றமிழன் in கலை, சமூகம், நூல் நோக்கு, பண்பாடு 29 days ago 0\nநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியும் இந்நாளில் அதிலிருந்து வெளி வந்து நண்பர். கவிதா சொர்ணவள்ளியின் பொசல் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். முதல் இரு சிறு கதைகள் என்னை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தாமல் அமைதியாக சென்றன, ”கதவின் வழியே மற்றொரு காதல்” சிறுகதை பற்றி ஏற்கனவே அவர் சிலமுறை எழுதி இருந்ததால் அந்த கதையையும் கடந்து விட்டேன்.\nஆனால் ”அம்மாவின் பெயர்” சிறுகதையை என்னால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ”செல்லம்மா”வாக தொடங்கும் அம்மாவின் பெயர், பாரிஜாதம் அம்மாவாக, தட்டி வீட்டுக்காரியாக , அழகம்மாவாக, மனநலம் பாதிக்கப்பட்டவளாக, திராவிட செல்வியாக, இறுதியில் அவ எங்க பொசலு தாயி பொல மாடி பாட்டி சொல்லும் பொழுது தொண்டையில் இருக்கும் நீர் வற்றி அந்த பொல மாடி பாட்டியைப் போலே என் கண்களிலும் நீர் எட்டி பார்த்தது. எந்த அழகை இந்த சமூகம் அவளது பருவ வயதில் கொண்டாடியதோ, அதே அழகை வைத்து அவளை இந்த சமூகம் வீழ்த்தி மனநோயாளி ஆக்கியது.\nநேற்று என் அத்தைக்கும், என் இல்லாளுக்குமான உரையாடல் இப்படியிருந்தது, பட்டு சேலை கட்டிட்டு போனா இந்த வயசிலையும் மினிக்கிட்டு திரியுறா பாருன்னு சொல்றாளுங்க, காட்டன் புடவை கட்டிட்டு போனா மருமவளுக இன்னைக்கும் இதையே ஏன் கட்டிட்டு வந்திருக்க அதான் பீரோல்ல அம்புட்டு பட்டு புடவை வைச்சிருக்கல்ல அதை கட்டலாமுல���லன்றாளுவ, நான் என்னத்தை தாண்டி செய்ய என அவர்களது சொந்தத்தில் இருந்த ஒருவர் புளம்பினார். ”உன் கதைகள்ல எங்கயோ ஒரு உண்மை ஒளிஞ்சுட்டு இருக்கு, அதுதான் படிக்கிறவங்களை தொந்தரவு செய்யுது…” என்று நண்பர்களும், விமர்சகர்களும் சொல்லியதாக தன்னுரையில் கவிதா சொல்லியிருப்பது சத்தியமான உண்மை.\nதிராவிடர் கழகமும், திமுகவும் உச்சத்தில் இருந்த நேரத்தில் பலர் தங்களது குழந்தைகளுக்கு திராவிட இயக்க பெயர்களைச் சூட்டினார்கள், என் பெரியப்பா திமுக அபிமானி அவரின் முதல் மகளுக்கு கலைஞர் வைத்த பெயர் தமிழரசி. ஆனால் இதுவரை எந்த ஒரு கதையிலும் பெயருக்கான காரணத்தையும் விளக்கி இது போன்ற பெயரை ஒரு கதை மாந்தருக்கு வைத்ததை நான் படித்த கதைகளில் இல்லை, எனது வாசிப்பனுபவம் குறைவு என்பதால் நான் படிக்காத புத்தகங்களில் அப்படியான பெயரும் , காரண காரியமும் இருந்திருக்கலாமோ என்னவோ.\n”அம்மாவின் பெயர்” சிறுகதையை படித்த பின்னர் மீண்டும் முதல் மூன்று கதைகளையும் படித்தேன், கிராமத்து கடவுள்களைப் போல நகரத்து கடவுள்கள் நமக்கு அவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை, கிராமத்து கடவுள்களான சுடலை மாடனுக்கும், மகாமுனிக்கும் நமக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லாததால் நம் வாழ்வில் அவர்கள் இரண்டற கலந்து விடுகின்றார்கள் ஆனால் நகரத்தில் இருக்கும் கடவுள்களுக்கு நமக்கும் இடையில் இடைத் தரகர்கள் புகுந்துவிடுவதால் நம்மால் அவர்களுடன் ஒன்ற முடிவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லி செல்கின்றது “விலகிப் போன கடவுள்கள்” சிறுகதை.\n”கதவுக்கு வெளியே மற்றொரு காதல்” என்ற சிறுகதையை பாட புத்தகமும் இரும்பு கை மாயாவியையும் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் படிக்காமல் ”ஒரு செடியில் ஒரு முறை தான் பூ பூக்கும்” என காதலுக்கு தொடர்ந்து விரிவுரை எழுதிய சினிமாக்களை வெறித்தனமாக கண்டு வளர்ந்த எனது பால்யத்தில் படித்திருந்தால் கரண்ட் ஷாக் அடித்தது போலாகி இருப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன. ஆனால் பெரியாரையும், பெண்ணுரிமையையும், ப்ரணயம் போன்ற படங்களையும் கண்டு ஓரளவு முதிர்ச்சி அடைந்த நிலையில் படித்ததால் ஏனோ அதிர்ச்சி ஏற்படவில்லை.\nஇப்படியே ஒவ்வொரு கதையையும் பற்றி ஓரிரு வரிகள் எழுத வேண்டும் என தோன்றினாலும் , அப்படி எழுதி விட்டால் அது பொசல் சிறுகதை���்கான கோனார் நோட்ஸாக மாறும் அபாயம் இருக்கின்றது. ஆனாலும் ரவியண்ணணையும், யட்சி ஆட்டைத்தையும், கிருஷ்ணாவின் அம்மாவையும், மறக்க முடியவில்லை. அதே போல வள்ளி மச்சானை எழுதாமல் இருக்க முடியவில்லை.\n“தாழைக்கு இந்தப் பக்கமாச் சேரிக்காரர்கள், அந்த பக்கமாக மேலத்தெருக்காரர்கள் என்று கல்மண் பாராமல் ஓடிக்களிக்கும் (தாமிரபரணி)ஆற்றைக்கூடப் பிரித்து வைத்திருக்கும்” சாதி வெறி சனியன்கள் நிரம்பிய ஊரில் சேரியில் பிறந்து மேலத்தெருக்காரியை காதலிக்கும் வள்ளி மச்சானை படிக்கும் பொழுது மாரியின் ”பரியன்” தான் நினைவுக்கு வந்தான் பரியனை கருப்பி காப்பாற்றிவிட்டாள், வள்ளி மச்சானை யார் காப்பாற்றுவார் எத்துப்பாறையில் மறைந்திருந்த சுலோச்சனாவின் உள்ளங்கை வியர்வை என்னிலும் பரவியது….\nஇதுமட்டுமன்றி சிறுகதை தொகுப்பை படித்து முடித்தவுடன் நம்முடைய பருவ வயதின் கோடை விடுமுறைகள், நம்முடைய ஆச்சிகள், அம்மைகளின் நினைவை நம் மனது அசைபோடத் தொடங்கிவிடும்.\nஇந்த சிறுகதை தொகுப்பிற்கு “பொசல்” ஐத் தவிர வேறு பெயர் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்காது. அம்பை முன்னுரையில் சொல்வது போல இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகளும், அதை எழுதிய கவிதாவும் பொசலே.\nபி.கு – அம்மாவின் பெயர் சிறுகதை குறும்படமாக எடுக்கத் தக்க சிறந்ததொரு சிறுகதை.\n”பொசல்” சிறுகதை தொகுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளார்கள். தொடர்பு எண் – 8754507070\nஅம்மாவின் பெயர் கதவுக்கு வெளியே மற்றொரு காதல் கவிதா சொர்ணவள்ளி பொசல் விலகிப் போன கடவுள்கள்\t2019-04-22\nTagged with: அம்மாவின் பெயர் கதவுக்கு வெளியே மற்றொரு காதல் கவிதா சொர்ணவள்ளி பொசல் விலகிப் போன கடவுள்கள்\nPrevious: மோடியின் டிஜிட்டல் இராணுவம்\nNext: பா.ஜ.க எப்படி வெல்கிறது \nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/author/syed/page/3/", "date_download": "2019-05-21T11:34:19Z", "digest": "sha1:DM3M7DXDQS7BJD74VQM74TMNXQZ7LSA2", "length": 13626, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "அ.மு.செ��்யது – Page 3 – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – ஒரு சிறப்புப் பார்வை\nShareபீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வின் மதவாதக் கூட்டணி பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. சமூகநீதியின் மீதும், ஜனநாயகத்திலும் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், ஒரு போதும் மதவாத சக்திகளை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு பீகார் தேர்தல் முடிவு ஒரு தக்க உதாரணமாகத் திகழ்கிறது. நிதிஷ் லாலு காங்கிரசு கூட்டணி 173 இடங்களில் வென்றுள்ள‌து. கடந்த 2010 ...\nநேபாளம் இனி இந்து நாடு இல்லை\nShareகடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் நாள், நேபாள அதிபர் ராம் பரன் யாதவ், நேபாளத்தின் புதிய அரசியலைமைப்புச் சட்டத்தை பிரகடனம் செய்தார். அது வரை நடைமுறையில் இருந்த 2007 ஆம் ஆண்டு இடைக்கால அரசியல் சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1948 ஆம் ஆண்டிலிருந்து, நேபாள நாடு ஆறு அரசியல் சட்டங்களை கடந்து வந்திருக்கிறது. முதல் நான்கு அரசியல் சட்டங்கள், “ராணா” என்றழைக்கப்படுகிற‌ அரச குலத்தவர்களால் ...\nமோடி அரசின் முகத்தில் உமிழும் மானமிகு எழுத்தாளர்கள்\nShare“டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா” என எவ்வளவு தான் ஊடகங்கள் மோடிப்புகழ் பாடினாலும், எதார்த்ததில் மோடி தலைமையிலான பா.ஜ.கவின் மதவெறி ஆட்சி முழு நிர்வாணமாய் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.காற்றுக்கு எதிர் திசையில் ஓடினாலும் அவிழ்ந்த கோமணம் அவிழ்ந்தது தான். கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகிய மூன்று எழுத்தாளர்களும் அறிவியல், வரலாற்றின் அடிப்படையில் கட்டுரைகள், ...\nShareடாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் முழுமையான மது விலக்கு கோரியும் தமிழகமெங்கும் எழுச்சி மிக்க போராட்டங்கள் வலுவடைந்திருக்கின்றன. காந்தியவாதி சசி பெருமாள், கடந்த வாரம் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூடக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய போது,மர்மமான முறையில் களத்திலேயே உயிர் நீத்தார். குறைந்தபட்சம் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தளங்கள் ...\nதீஸ்தா செட்டில்வாட் – ஒடுக்கப்படும் மனிதர்களின் குரல்\nShareகுஜராத் கலவரங்களின் போது, “குல்பர்கா சொசைட்டி” என்கிற இடத்தில் 69 முஸ்லிம்கள், பஜ்ரங் தள் என்கிற இந்து அமைப்பால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்சான் ஜாஃப்ரியும் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். அக்கலவரங்களின் ஒரு பகுதியாக,அகமதாபாத்தில் நரோடா பாட்டியா என்கிற இடத்தில் 97 முஸ்லிம்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத்தின் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பு 5000 பேரை ...\nபா.ஜ.க அரசின் ரியல் எஸ்டேட் சட்டத் தீர்திருத்தங்கள் – யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு\nShare2013 ஆம் ஆண்டு காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட “ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் மசோதா” நுகர்வோருக்கு சாதகமான சில அம்சங்களைக் கொண்டிருந்தது. தற்போது 2015 ஆம் ஆண்டு ஆளும் பா.ஜ.க அரசு, அம்மசோதாவில் 118 திருத்தங்களைச் செய்திருக்கிறது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு பெருமளவில் ஆதரவாகவும், குடியிருப்பு வாங்கும் நுகர்வோருக்கு எதிராகவும் ...\n“வியாபம்” ஊழல் – என்றால் என்ன\nShare “வியாவ்சாயிக் பரிக்சா மண்டல்” என்ற இந்தி சொற்களைச் சுருக்கி “வியாபம்” என்று அழைக்கிறார்கள். [Professional Examination Board (MPPEB) or MP Vyavsayik Pareeksha Mandal ] ‘வியாபம்’ என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு. 1990-களிலிருந்து ஊழல்கள், ...\nகிரீஸ் மக்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தார்கள் ……..\nShare ஒஹி (OXI) என்றால் கிரேக்க மொழியில் “இல்லை” என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கீரிஸ், பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) வாங்கிய 10,000 கோடி “யூரோ” கடனைத் திருப்பித் தர விதிக்கப்பட்ட கெடு, கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்து விட்டது. கிரீஸை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற ...\nஇனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nShare மியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ரோஹிங்கியா என்பது அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் பர்மிய‌ நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக சமூக மனி��� உரிமைப் போராளியும் இனவெறி எதிர்ப்பாளருமான டெஸ்மாண்ட் டூட்டு குறிப்பிடுகிறார். இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட ...\nShareமரணம் குறித்த எந்தச் சலனமும் அவனிடத்தில் இல்லை. தனது இறுதி நாட்களை, ஓவியங்கள் வரைந்து கழிக்கப் போவதாக உலகுக்கு அறிவித்தான். மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் தன் சக சிறைத் தோழன்,இரண்டு நாட்களுக்கு முன் அவன் காதலியை மணம் புரிந்து கொண்ட வேளையில், இவன் ஆவேசமாக ஓவியங்களை வரைந்த படி இருந்தான். சுட்டுக் கொல்லப்படப் போகும் பட்டியலில் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1100316", "date_download": "2019-05-21T12:09:45Z", "digest": "sha1:R7PNTLNPHMS2VPBRNHIJYHBTVMBV3FFB", "length": 32138, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்| Dinamalar", "raw_content": "\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி\nஎதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா 5\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் 13\nசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை 18\nபிரதமர் மோடி படம் 24ல் வெளியீடு 1\nமே 21: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97 2\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் 11\nவட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 190\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 233\n கருத்து கணிப்பு முடிவு 288\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 288\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 233\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 190\nஇலக்கியம், வரலாறு, பழக்கவழக்கங்கள், கல்வெட்டு, இடப்பெயர் ஆய்வுகளில் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டத்தை அடுத்த திருநாயனார்குறிச்சியில் பிறந்து, கொற்கையில் பாண்டிய மன்னன் வழுதியின் அவையிலே தாம் இயற்றிய திருக்குறளை அரங்கேற்றி, அதை தமிழ் வளர்��்த மதுரையில் அறிமுகம் செய்து பின் சென்னை மயிலை சென்று மறைந்தார் என்பது ஆய்வுகளின் முடிவு.\nதிருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பதை தமிழக அரசின் மாவட்ட குறிப்பேடு மற்றும் தமிழரசு பத்திரிக்கை வெளியிட்டுள்ளன. வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் வரலாற்றை ஆய்வு செய்ததில் இந்த ஆய்வு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வட்டார வழக்கியலில் பேச்சு வழக்கு முன்னிலை வகிக்கிறது. வட்டார பேச்சு வழக்குகளை திசை மொழிகள் என்றும் கூறுவர். ஓர் இடத்தார் அல்லது ஓர் இனத்தார் அல்லது ஒரு கூட்டத்தை சார்ந்தவர்கள் தமக்குள் தங்குதடையின்றி இயல்பாக பேசும் மொழியே திசை மொழி. வட்டாரம் தோறும் மொழிவேறுபாடுகளை காணலாம். இதுகுறித்த ஆய்வை திசை வழக்கியல் என்பர். ஒருவன் பேசும் மொழியை வைத்து அவன் எப்பகுதியை சேர்ந்தவன் என கூறலாம். இந்த அடிப்படையில் எழுந்தது தான், 'உன் பேச்சே உன்னை காட்டி விடும்' என்ற பைபிள் வாக்கு. இதே கருத்தை திருவள்ளுவரும், 'நிலத்தில் கிடந்தமை கால் காட்டும், குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்,' என குறிப்பிட்டுள்ளார்.'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்,' என்பது குறள். அதில் 'தாழ்' என்ற சொல் குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளது.கடலுக்கு அடியில் முத்தெடுக்கும் வழக்கம் தென்பாண்டி நாட்டில் உண்டு. இதை முத்துப்படுகை என்பர். கன்னியாகுமரியிலும், கொற்கையிலும் எடுத்த முத்துக்கள் தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை என்கிறார் குமரகுருபரர். மூச்சை அடக்கி முத்து எடுப்பதை முத்துக்குளியல் என்பர். அதை திருவள்ளுவர், 'களித்தானை காரணம் காட்டுதல் கீர்நீர்க் குளித்தானை தீத்துரீ இயற்று,' என்றார். 'குறியாளிகளை' தான் திருவள்ளுவர் 'குளித்தானை' என்றார்.\nகுறளில் மீனவர் சொற்கள் :\nமுட்டம் மீனவர்கள் எலும்பை 'எல்' என்பர். 'எல்' என்ற சொல்லை திருவள்ளுவர், 'என்பு' என்கிறார். அன்புடை அதிகாரத்தில் 'என்பு' என்ற சொல்லை திருவள்ளுவர் நான்கு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். 'அன்பு இலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' 'அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆரூயிர்க்கு, என்போது இயைந்த தொடர்பு' என அறியலாம். மீனவர்கள் பயன்படுத்தும் பல சொற்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கடல் அடியில் காணப்படும் பாறை போன்��� நிலத்தை 'பார்' என மீனவர் குறிப்பிடுவர். இதை 'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார் தாக்கப்பட்டு விடும்' என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.நெடுந்தூரகடலை மீனவர்கள் 'சேல்' என்பர். 'சிறுமை நமக்கொழியச் சேட் சென்றார் உள்ளி, நறுமலர் நாணிககண்' எனவும் 'ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் சேட் சென்றார், வருநாள் வைவத்து ஏங்குபவர்களுக்கு' எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.'மேவல்' என்ற சொல் விரும்புதல் என்ற பொருளிலும், 'மேவன' என்ற சொல் விரும்பியன என்ற பொருளிலும், 'மேவார்' என்ற சொல் விரும்புவோர் என்ற பொருளிலும், 'மேவற்க' என்ற சொல் விரும்பாது விடுக என்ற பொருளிலும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.\nநெய்தல் தொழில் செய்தாரா :\nஅப்பா வரும்... அம்மா பேசும்... என்பது குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கு. இந்த அடிப்படையில் 'இதனை இதனால் இவன் முடிக்கும்,' என குறளில் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர்.கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதை திருவள்ளுவர் 'தூண்டிற்பொன்' என கூறுகிறார்.திருவள்ளுவர் நெய்தல் தொழில் செய்து வந்தார் என்ற கட்டுக்கதை உண்டு. வட்டார வழக்கியல் நோக்கில் திருவள்ளுவர் வரலாறை ஆராய்ந்தால், அவர் நெய்தல் தொழில் செய்யவில்லை. நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என அறியலாம்.\nஉழவு, கடல் தொழிலுக்கு வள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், பல்வேறு தொழில்களை குறளில் குறிப்பிடுகிறார். எவ்வளவோ தொழில்களை குறிப்பிடும் திருவள்ளுவர் நெசவு தொழில் பற்றி பாடவே இல்லை. உடுக்கை, உடுப்பது என்ற சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளதால், அவர் காலத்தில் நெசவு தொழில் சிறப்புற்று விளங்கியது என அறியலாம். ஆனால் அத்தொழிலை பற்றி அவர் எங்கும் கூறவில்லை. உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல, வேறு தொழில்களுக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' மற்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்பதிலிருந்து அறியலாம். 'உழவு' என்ற சொல்லை ஆறு இடங்கள், 'ஏர்' என்ற சொல்லை மூன்று இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.\nபத்து இடங்களில் கடல் :\nகடல் என்ற சொல்லை திருவள்ளுவர் பத்து இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.திருவள்ளுவர் பிறந்த திருநயினார்குறிச்சிய���ன் ஒரு பக்கம் முட்டம் கடல் பகுதி; நெய்தல் நிலம். மறுபக்கம் பெரிய குளம் நீர்பாசனம்; மருத நிலம். வள்ளுவ நாட்டில் நெய்தலும், மருதமும் இணைந்த பகுதியில் திருவள்ளுவர் வாழ்ந்துள்ளார்.குறிஞ்சி, முல்லையும் இணைந்த கிடந்த கூவைமலை பகுதிக்கு திருவள்ளுவர் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலப்பகுதி தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறளில் குறிப்பிடுகிறார்.\nதிருக்குறளில் யானை எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. புலி, மான், நரி, முயல், மயில் ஆகியவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நால்வகை நிலங்களில் உள்ள தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் நால்வகை நிலங்களும் உள்ள பகுதி குமரி மாவட்டம்.திருவள்ளுவர் குமரியில் பிறந்து வள்ளுவ நாட்டின் மன்னராக திகழ்ந்து, மகாவீரர், புத்தர் போல துறவியாகி நாட்டையும் வீட்டையும் துறந்து தென்பாண்டி நாட்டின் தலைநகரான கொற்கையில் திருக்குறளை அரங்கேற்றி, மதுரையில் அறிமுகம் செய்து, சென்னை மயிலை சென்று இலுப்பை மரத்தடியில் சமாதியானார் என்பது தான் வரலாறு. இவ்வாறு திருவள்ளுவரின் வரலாறு இன்றைய தமிழகத்தின் தென் எல்லையையும், வட எல்லையையும் இணைத்து நிற்கிறது.வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், மறைந்தது மயிலை என்பதை உறுதி செய்யலாம்.\nகன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம்,\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல கற்பனை . . திருக்குறளை உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான அறிஞர்கள் அக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் . . . ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்து ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சரித்திரத்தை கதை திரைக்கதை டைரக்சன் செய்து காண்பிப்பது . . . தான் மட்டும்தான் திருக்குறளை படித்திருப்பவர் போல கருத்துக்களை திணிக்கக்கூடாது . . . material witness இருக்க வேண்டும் . . . .\nநல்லவேளை திருவள்ளுவர் \"நாடார்\" இனத்தை சேர்ந்தவர் அல்லது \"வேளாளர்\" இனத்தை சேர்ந்தவர் என்று சொல்லாமல் விட்டார்கள்.. சொல்லிருந்தால் திருவள்ளுவரை ஜாதி சங்க தலைவராக அறிவித்துவிடும் என் தமிழினம்..\nநம்பிக்கையூட்டும் உங்கள் ஆராய்ச்சி முடிவுகள்......... தொடரட்டும்... வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/sengottaiyan", "date_download": "2019-05-21T11:38:20Z", "digest": "sha1:5K5SELDDJDPTVHZEAAHL77XDDY3GUU6T", "length": 10285, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "செங்கோட்டையனா? சேவூர் ராமச்சந்திரனா? எடப்பாடி தீவிர ஆலோசனை | Sengottaiyan | nakkheeran", "raw_content": "\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததால் அவர் வகித்து வந்த பதவியை செங்கோடையன் அல்லது சேவூர் ராமச்சந்திரனிடம் ஒப்படைக்க ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர்.\nகடந்த 1998ம் ஆண்டு பாலகிருஷ்ணா ரெட்டி பா.ஜ.க.வில் இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.\nஇதையடுத்து அவர் இன்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nபாலகிருஷ்ணா ரெட்டி வகித்து வந்த விளையாட்டுத்துறை பொறுப்பை செங்கோட்டையன் அல்லது சேவூர் ராமச்சந்திரன் வசம் ஒப்படைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n11,12 ஆம் வகுப்பில் மொழிப்பாடம் குறைக்கப்படுகிறதா..\nஅமைச்சர் கொடுத்த அறிக்கையால் அதிர்ந்து போன எடப்பாடி\nகாட்டிக்கொடுத்த செந்தில் பாலாஜி.... செங்கோட்டையன் காட்டம்\nரூபாயை ஆட்டையப் போடாதீங்கப்பா.. டோஸ்விட்ட செங்கோட்டையன்...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_425.html", "date_download": "2019-05-21T11:30:16Z", "digest": "sha1:T42G2IQ6W3VASI3PVZRF3T5GGRZJLSWA", "length": 7132, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "கஜா புயல் - பள்ளிகளுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு. - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கஜா புயல் - பள்ளிகளுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு.\nகஜா புயல் - பள்ளிகளுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு.\n☯ கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கான - முன் எச்சரிக்கை அறிவிப்பு.\n☯ தலைமை ஆசிரியர்கள் , கஜா புயல் காரணமாக பள்ளிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\n☯ புயல் காரணமாக பள்ளிகளில் பொது மக்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்ய, பள்ளி கட்டிட சாவி களை,சம்பத்தப்பட்ட பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற பணியாளர்களிடம், அல்லது nmo அமைப்பாளரிடம் கேட்கும் போது தாங்கள் ஒப்படைக்க வேண்டும்.\n☯ அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்படின் உடன் தங்களது பள்ளியில் உள்ள முக்கிய பொருள்கள், ஆவணங்கள்,கணினிகள், யாவற்றையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.\n☯ குடி தண்ணீர் , நீர்த்தேக்க தொட்டியில் முழுமையாக நிரப்பி பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.\n☯ மின் வசதி சேவைகள் சரியாக இருக்க வேண்டும். பள்ளியை விட்டு விட்டு வரும் போது,EB யை off செய்து கொண்டு வர வும்.\n☯ கஜா புயல், மழை காரணமாக மாணவர்களுக்கு தினமும் விழிப்புணர்வு செய்திட வேண்டும். மாணவர் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.\n0 Comment to \"கஜா புயல் - பள்ளிகளுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2011/03/", "date_download": "2019-05-21T10:27:44Z", "digest": "sha1:JAXLC5HUNSESCUNCI2GNPORIDHWDKVVK", "length": 37409, "nlines": 302, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: March 2011", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\n.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய்ச்சல் அடிக்குது குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி மீஸில்ஸ் வேக்சினேஷன் போட்டாச்சா என்றவர்க்கு, `எட்டு மாசந்தான் ஆச்சிமா, தடுப்பூசி பத்துல தான போடனும்னு சொன்னீங்க என்றாள்.\nL மாதிரியான உபகரணத்தை நாக்கில் வைத்து அழுத்திய படி தொண்டையை பரிசோதித்தவர், தொண்டையல்லாம் செவந்து போய் இருக்கு; முகமும் பளபள ன்னு இருக்கதப் பாத்தா அநேகமா குழந்தைக்கு மீஸில்ஸ் போடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வேர்க்குரு மாதிரி rashes தெரிய ஆரம்பிச்சுரும், ரெண்டு மூணு நாள்ல காய்ச்சல் கொறஞ்சிரும், ஊசி வேண்டாம், இந்த சிரப்ப அஞ்சு நாளைக்கு, தினம் மூணு வேள, இந்த மூடிக்கி ஒரு மூடி குடு. குளுகோஸ் போட்டு தண்ணி நெறைய குடிக்க குடு, எதுவும் தொந்திரவு இருந்தா கூட்டிட்டு வா ‘ அறிவுறுத்திய டாக்டரம்மாவுக்கு நன்றி கூறியவள் குழந்தையை தோளில் போட்டு துண்டால் மூடியபடி வீட்டுக்கு கிளம்பினாள்.\nடாக்டரம்மா கூறியது போலவே மறுநாள் சிவப்பாய் ரேஷஸ் வேர்க்குரு போல தெரிந்தன. வீட்டில் இருந்த அவளது பாட்டி, வேலைக்காரம்மாஆகியோர், ` இதென்ன செய்யும், சிச்சிலிப்பான் அம்மன், சும்மா வெளயாட்டு அம்மன் ரெண்டு நாள்ல எறங்கிரும்’ என்று ஆறுதல் கூறினார்கள். `அம்மா, மாரித்தாயே பச்சப் புள்ள, பாரம் தாங்காது; சீக்கிரமா எறங்கிருமா’ உனக்கு துள்ளுமாவு இடிச்சு வைக்கிறேன்’ பாட்டி வேண்டிக் கொண்டாள். வெளிவாசல் நடைல ஒருக் கொத்து வேப்பிலையை சொருகி வைத்தார்கள். `ஆத்தா வந்திருக்கா; சுத்தபத்தமா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்றாள் வேலைக்காரம்மா இவளிடம் தனியாக. புரிந்தவளாய் தலையை ஆட்டினாள் இவள். `தெனம் அந்தியில, அஞ்சாறு வேப்பங்க��ழுந்து, எள்ளு போல மஞ்சள், ஒரு சின்ன துண்டு சுக்கு தட்டி போட்டு கொதிக்க வச்சு கொடும்மா, இது தாய் மருந்து, வேற இங்கிலீசு மருந்தெல்லாம் வேண்டாம் என்றார்கள். இவளும் தலையை ஆட்டினாள். ஆனால் குழந்தை எல்லா மருந்தையும் வாந்தியெடுத்தான்.\nமறுநாள் பொங்கல். ஊரே களை கட்டியிருந்தது. `வீட்டுல அம்மன் போட்டிருந்தா வாசல்ல பொங்கக் கூடாது’ என்றாள் பாட்டி. போன வருஷம் அவளுக்கு தலைப் பொங்கல். வீட்டின் முற்றத்தில், ஒரே நேரத்தில் மூணு பானை வச்சி பொங்கல் பொங்கினார்கள். ஒண்ணுல சர்க்கரைப் பொங்கல், ரெண்டுல பால் பொங்கல். பனைஓலைய வச்சி தீ போட்டதில முற்றமெல்லாம் ஒரே புகை மண்டல். இவளுக்கு அப்போது எட்டாவது மாசம். மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். புகைமூட்டத்தில ஒரே தும்மலாக வந்தது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு கஷ்டப் பட்டு தும்மிக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் மாமியார், (அவுங்க பட்டணத்துல இருக்கவங்க. ஏற்கெனவே வெளில வச்சு பொங்குறது புடிக்காது) இதுதான் சமயமுன்னு,`இப்போ யாரு இப்படி ஓலைய வச்சு தீ போட்டு வெளிய வச்சு பொங்குறா பேசாம அடுத்த வருஷம் உள்ள, அடுப்புல வச்சி பொங்க வேண்டியது தான் என்றார்கள். அத ஞாபகப் படுத்திக் கொண்ட பாட்டி, `ஹூம்... போன வருஷம்... நல்ல நாளும் அதுவுமா எந்த நேரத்துல உள்ள வச்சி பொங்கனும் னு சொன்னாளோ, இந்த வருஷம் பொங்க முடியாமலே போச்சி’ எரிச்சலோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.\nநாலைந்து நாள் கழித்து `அம்மன்’ இறங்கியதும், முகத்தின் பளபளப்பு குறைந்து சகஜ நிலை வந்திருந்தது. பானை தண்ணியில் வேப்பிலை போட்டு வெயிலில் வைத்து அந்த தண்ணீரால் தலைக்கு ஊற்றி `அம்மனுக்கு போக்கு’ விட்டார்கள். குழந்தை சாதாரணமாய் விளையாடிக் கொண்டு தானிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து குழந்தைக்கு மறுபடி மேல் காய்ந்தது. இவள் காய்ச்சல் சிரப்பை ஊற்றினாள். ஊரிலிருந்து வந்திருந்த அவள் அம்மா, `அம்மன் போட்டு தலைக்கு தண்ணீ ஊத்துன புள்ளைக்கு காய்ச்சல் திருப்பக் கூடாது. வெளையாட்டுக் காரியமில்ல’ ன்னு சத்தம் போட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாள்.\n`நான் தந்த சிரப்பக் குடுத்தியா கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது ���ேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது இப்பப் பாரு, குழந்தைக்கு ரெண்டு லங்ஸ்லேயும் சளிக் கட்டியிருக்கு. நிமோனியா அட்டாக் ஆன மாதிரி தெரியுது’, எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார். நிமோனியா கன்ஃபார்ம் ஆனதும் குழந்தையை அட்மிட் செய்தார்கள். குழந்தை மூச்சு விட சிரமப் பட்டான். பொட்டுதண்ணீ உள்ள எறங்கல. பச்சத் தண்ணியா வயிற்றோட்டம் வேற. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். எட்டு மாதக் குழந்தையை, கைகால்களை அசைக்க விடாமல் கட்டுப் படுத்து வதற்குள் இவர்களுக்கு மூச்சு முட்டியது. கைகால்களில் அங்கங்கே குளுக்கோஸ் ஏற்றிய இடம் வீங்கிப் போனது. மாற்றி மாற்றி ஊசிப் போட்டார்கள்.\nபார்க்க வந்த பெரியவர்கள், `இதே பேறு கால ஆசுபத்திரி; கண்ட பொம்பளையும் வருவா, அந்த தீட்டு வாடைக்கே புள்ளைக்கு வாயாலயும் வயித்தாலயும் வரும். பக்கத்து ஊரு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயி வேரு வாங்கி கட்டினா எல்லாஞ் சரியாயிரும்’ என்றனர். `அம்மங்கண்ட வீட்டுல சுத்தமா இருக்கலன்னா இப்பிடித்தா ஆவும்’ இது பக்கத்து வீட்டு பெரியம்மா. வயித்தெரிச்சல் தாங்க முடியாம `கொஞ்சம் பேசாம இருக்கீங்களா\nஒரு வாரத்தில் குழந்தைக்கு சளியும் காய்ச்சலும் குறைந்தது. `இன்னொரு எக்ஸ்ரே எடுக்கனும், மீஸில்ஸ் வந்து நிமோனியா அட்டாக் ஆனா ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் வர வாய்ப்பிருக்கு’ என்றார் டாக்டர். சொன்னது போலவே ப்ரைமரி காம்ப்ளக்ஸ் அட்டாக் ஆகியிருந்தது. `விளையாட்டு அம்மன், ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்களே டாக்டர்’ என்றவளிடம் ,`மீஸில்ஸ் வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கொறஞ்சிரும், உன் பையன் ஏற்கனெவே நோஞ்சான். அதுலயும் தடுப்பூசி போடுற்துக்கு முன்னாலயே அம்மன் போட்டுருச்சி. நீ வேற ஆண்டிபயாடிக் மருந்த ஒழுங்கா குடுக்கல. அதனால தான் இவ்வளவு கஷ்டம்’ விளக்கியவர் `இனிமேலாவது மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா கொடு. மூனு மாசம் தொடர்ந்து குடுக்கனும்; ஒருநாள் கூட நிறுத்தக் கூடாது’ எச்சரித்து அனுப்பினார்.\nLabels: அனுபவக்கதை கிராமம், மூட நம்பிக்கை., விளையாட்டு அம்மன்\nஇ.மெயிலில் வந்த படங்கள் இவை.\n`75+ லும் சாம்பியன்’ என்று மாமாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி்யிருந்தது நினைவிருக்கலாம். அதில் சண்டிகரில் ���டைபெறவிருக்கும் `ஆல் இண்டியா சாம்பியன்’ போட்டிகளில் மாமா கலந்து கொள்ளவிருப்பதாக எழுதியிருந்தேன். மாமா அதில் கலந்து கொண்டு, குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கியி் ருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.\n`பெயரின் மேல் காதல்’ இந்த தொடர்பதிவுக்கு ஸ்ரீஅகிலா அழைத்து இருந்தார். பெயர் என்பது நமக்கான அதிமுக்கியமான அடையாளம். மற்றவர்கள் நம்மை அழைக்கவும், நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அவசியமான தொன்று. பிறந்த சில மாதங்களிலேயே நம் பெயரை, உணர்ந்து கொள்கிறோம். அனால் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான், நம்ம பேரு நல்லா இருக்கா, ஸ்டைலா இருக்கா என்றெல்லாம் யோசிக்கிறோம்.\nபிறந்த நட்சத்திரம், தேதிக்கு பொருத்தமாக சிலர்(பலர்) பெயர் வைக்கிறார்கள். குடும்பத்தில் பெரியவர்கள், , தலைவர்கள், பிடித்த நடிகர், நடிகை பெயர் இப்படி ஏதாவது... சிலர் கடவுள் பெயரும் வைக்கிறார்கள். என்பெயர் அந்தவகை தான். ஆனால் என் ஜாதக பெயர் மிக நீ......ளமானது. குணலோஜன மங்கள அம்பிகா. நல்லவேளை, ஸ்கூலில், அம்பிகா மட்டும் தான். ஆசிரியர்கள் பிழைத்தார்கள் (அட்டெண்டென்ஸ்) எடுக்க ரொம்ப கஷ்ட பட்டிருப்பார்கள். நானும் தான். எல்லோரும் எவ்ளோ கேலி பண்ணியிருப்பார்கள். அப்பாடா\nரொம்ப நாள் வரை குடும்பத்தில் எல்லோருக்கும் நான் `பாப்பா’ தான். கொஞ்சம் வளர்ந்தபின் இந்த பாப்பா வேண்டாமென சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு நான் `பாப்பா’ வாகத்தான் இருந்தேன். அதுவும் மிகச் செல்லமாக `பாப்பாம்மா. ஒருதடவை இப்படித்தான், எங்கேயோ போவதற்காக பஸ் ஏறும்போது, (அப்போது நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) `பாப்பா, பார்த்து... பார்த்து ஏறுமா’ என அம்மா பாசமிகுதியில் சொல்ல, ஏதோ சின்ன பாப்பா, பஸ் ஏறமுடியாமல் கஷ்ட படுது போல ன்னு எல்லோரும் எட்டிப் பார்க்க, வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே ஒரே சண்டை. இருந்தாலும் அம்மாவுக்கு நான் பாப்பாம்மா தான். அம்மா இறந்தபின் இந்த பாப்பாம்மா என்ற அழைப்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். ஒருநாள் என்சின்ன மகன் ஏதோ சேட்டை செய்தானென்று நான் கோபத்தில் கத்த, அவன் மிக கூலாக, `என்ன பாப்பா, எதுக்கு கத்துற’ என்றதும் சந்தோஷத்தில் அமைதியாகி விட்டேன்.\nஅப்பாவுக்கு நான் எப்பவும் `அம்பிமா’ தான். இதைப் பார்த்து என் பையன்களும் அம்பிமா என்றே அழைப்பார்கள். இதென்ன, இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பேர் சொல்லத்தானே பிள்ளைகள், சொல்லட்டும் என்பேன். இதைப் போலவே என் அண்ணன் மகள், என் கணவரின் தம்பி பெண்கள் எல்லோருக்குமே நான் அம்பிமா தான். பெரியம்மா, அத்தை, இவைகளைவிட அம்பிமா தான் பிடிக்கிறது. பக்கத்துவீட்டு சிறுமிகள் அம்பிகா அக்கா என்று அழைப்பதை, என் இரண்டாவது அண்ணன், `அம்பி காக்கா’ என்று பிரித்துக் கூப்பிட்டு கடுப்படிப்பான்.\nஅம்பிகா என்ற பெயர் எனக்கு பிடித்தமானதாக தான் இருந்தது, ஒரே ஒரு விஷயத்தை தவிர, `அ’ வில் ஆரம்பிப்பதால் எக்ஸாம் ஹாலில் முதல் பெஞ்ச் சில் அமர்ந்திருப்பேன். அப்படி இப்படி திரும்பக் கூட முடியாது. முதலில் என்னிடம் தான் பேப்பர் வாங்குவார்கள், பிடுங்குவார்கள். எரிச்சலாய் வரும். கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு அடுத்தது அனார்கலி என்னும் பெண். லாயர் பீரியட்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது, எங்கள் இரண்டு பேர் பெயரையும் வாசித்து விட்டு,` என்ன இலக்கிய காதலர்கள் பேரா இருக்கே’ எனவும், எங்களுக்கு அந்த பெயரே செல்லப் பெயரானது.\nகிராமங்களில் நிறைய வித்தியாசமான பெயர்கள் வைப்பார்கள். ஒரு பையன் பெயர் `கப்பல்’. அந்த பையனுக்கு முன்னால் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால், அந்த பையனுக்கு இப்படி ஒர் பெயர் வைத்தார்களாம்.\nஒரு பேனா வாங்கினாலோ, அல்லது எதையாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்றாலோ, அநேகர் முதலில் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான், காதலர்கள் வேண்டுமெனில் விதிவிலக்காக இருக்கலாம். இது ஒரு மனோ தத்துவ ரீதியான உண்மை.\nசிலருடைய பெயர்கள் நம்மை மிகவும் ஈர்க்கக் கூடியவையாய் இருக்கும். என்னோடு கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் பெயர்கள், மதிவதனா, மதனகீதா, மிக அழகான பெயர்கள். அதேபோல் பதிவுலகில் `சந்தனமுல்லை’ யின் பெயரும் மிகவும் பிடித்த, அழகான பெயர். சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர், இருவரும் அமெரிக்காவில் இருக்கின்றனர், தங்கள் பெண்ணுக்கு `இளவேனில்’ எனப் பெயர் வைத்திருப்பதாக கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது.\nஇது ஒரு தொடர் பதிவு. யாரை அழைப்பது என்று தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் தொடருங்களேன்....\nLabels: சுயபுராணம், தொடர்பதிவ��., பெயர்புராணம்\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n. .`கொடரிப்பேர்...., கொடரிப்பேர்...., குடைரிப்பேர் செய்பவனின் குரல் உரக்க ஒலிக்கிறது. `ஏ கொடரிப்பேர்... இங்க வா...’ ஒரு குரல் அழைக் கவும் ...\nஇலவச தொலைக்காட்சியை முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி\n. .என் மகனுக்கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம...\n. . ஜெயாம்மா., கட்டை, குட்டையான உருவம்.விரித்துப் போட்டால் முழங் காலைத் தொடும் நீளமான முடி. உருவத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத குரலும், க...\nபோபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...\n.. கண்கள், முகம் அத்தனையும், நெருப்பாய் எரிய, அந்த டிசம்பர்மாத நள்ளிரவில், உயிரை காப்பாற்றிக் கொள்ள வேக வேகமாய் ஓடினோம்; வேக வேகமாய் ஓடி...\nசாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் ச...\n. . இரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர் வீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆகியிருந்த நிலை யில், தன் ஒ...\n. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (...\n. `.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார். அவரது கருத்தில், ஒரு அ...\nரயில் பயணத்தில் ஒரு கனவான்.\n. .சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால் அல்ல. இங்கு நால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2014/12/blog-post_29.html?showComment=1545649319916", "date_download": "2019-05-21T10:41:32Z", "digest": "sha1:ZNRMLD2Y2TNOM6DXNZRN2MQXX6X72VVH", "length": 8686, "nlines": 93, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: நம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... - படித்ததில் பிடித்தது", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... - படித்ததில் பிடித்தது\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... - வால்ட் டிஸ்னி\nமுதலில், கனவு ஒன்று வேண்டும். கனவுதான் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்லும்.\nபெரும்பான்மையான கனவை நனவாக்கியவர்கள் சிந்தித்ததினால் மட்டுமே அதைச் செய்தார்கள். ரொம்பவும் பெரிதாய் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், மிகச் சரியாய்ச் சிந்திக்கவேண்டும்.\nநம்மில் பெரும்பாலானோர் சிந்திக்காமலேயே ஒரு செயலை ஆரம்பித்து விடுகின்றோம் அல்லது ஒரேயடியாய் சிந்தித்து நேரத்தைச் செலவழித்துவிட்டு, செயலை ஆரம்பிக்காமலே இருந்துவிடுகின்றோம். இதனாலேயே பெரும்பாலானோருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.\nமனம்தளராத குணத்தை. பிரச்னையைச் சந்திக்காத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும், கனவை நனவாக்க முனையும்போது நாம் எக்கச்சக்கப் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றில் பல பிரச்னைகள் இயற்கையானதாகவும், பல பிரச்னைகள் செயற்கையானதாகவும் இருக்கும். இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நாம் சந்திக்கின்ற பல பிரச்னை களில் ஒருசில பிரச்னைகளே தீர்க்கமுடியாத வையாக இருக்கும்\nபிரச்னையைக் கண்டு கலங்காமல் இருந்து விடாமுயற்சி செய்தால் மட்டுமே கனவு நனவாகும\nகனவை மனதில் வைத்து நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, எப்போதுமே நம்முடைய பார்வையும் எண்ணமும் தொலைநோக்குடன் இருக்க வேண்டும். இந்தத் தொலைநோக்குப் பார்வையே நம்மை இடையில் வரும் இடையூறு களைச் சுலபத்தில்\nதொலைநோக்குப் பார்வை இல்லாதபட்சத்தில் குறுகிய பார்வை இடையூறுகளைப் பெரிதாக்கிக் காண்பித்து, நம்மை அந்த இடத்திலேயே ஸ்தம்பிக்கச் செய்துவிடும்\nஇறுதியில் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து தடைகளை யெல்லாம் தாண்டி மன உறுதியுடன் செயல்பட் டால், நாம் நமது கனவை நனவாக்கிவிடுவோம்.\nஅவ்வப்போது கொஞ்சம் திரும்பியும் பார்க்க வேண்டும் திரும்பிப்பார்த்தால் மட்டுமே நமக்கு நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகின்றோம், இடையில் கற்ற பாடங்கள் என்னென்ன என்பது புரியும். இது புரிந்தால், அட நாம் இவ்வளவு சிறப்பாக இந்த விஷயங்களைச் செய்துவருகின் றோமே என்ற மனமகிழ்ச்சி வரும். அந்த மன மகிழ்ச்சியே நம்மை அடுத்தடுத்து, நாம் காணும் புதிய கனவுகளை நனவாக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும்.\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளை...\nபடித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/347930650315a6/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-15-17-5-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE/2018-09-15-080108.php", "date_download": "2019-05-21T10:42:11Z", "digest": "sha1:UPT274XTHJJEQCIXJLGWRYEXWBHU7RSH", "length": 3289, "nlines": 59, "source_domain": "dereferer.info", "title": "ஒரு பங்கு பற்றிய அழைப்பு விருப்பங்கள் 15 17 5 வேலைநிறுத்த விலைகளுடன் கிடைக்கும்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஅந்நிய செலாவணி விக்கிபீடியா பிரான்சில்\nகிறிஸ் பீனீ சிறந்த வர்த்தக அமைப்பு\nஒரு பங்கு பற்றிய அழைப்பு விருப்பங்கள் 15 17 5 வேலைநிறுத்த விலைகளுடன் கிடைக்கும் -\nITC is not available in some cases as mentioned in section 17( 5) of CGST Act,. ஒரு பங்கு பற்றிய அழைப்பு விருப்பங்கள் 15 17 5 வேலைநிறுத்த விலைகளுடன் கிடைக்கும்.\nBpi ph அந்நிய செலாவணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/05/03/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-05-21T10:50:31Z", "digest": "sha1:RCQAGRI5W73EU3AZYJYWPCHMQ7C4CLIO", "length": 6328, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு கிழக்கு மக்களின் காணியில் கடற்படையினரின் முகாம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவு கிழக்கு மக்களின் காணியில் கடற்படையினரின் முகாம்\nமண்டைதீவு கிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் தோட்டக் காணிகளைக் கடற்படையினர் கையகப்படுத்தி அதில் தமது முகாம்களை நிறுவி வருகின்ற��ர்.\nதற்போது கடற்படையினர் முகாமிட்டிருக்கும் பகுதிகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பதால் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டே இப் பகுதிகளில் முகாம் அமைத்து வருகின்றனர்.\nஇம் முகாம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதும் தற்போது உள்ள அனைத்துப் பகுதிகளும் மக்களிடம் கையளிக்கப்படும் எனக் கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன் தாம் மேற்படி காணிகளில் முகாம் அமைக்கப் போவதாகக் கிராம அலுவலருக்கு அறிவித்திருந்ததுடன், உரிமையாளர்களை காணியின் உறுதியுடன் தங்களை வந்து சந்திக்குமாறும் கடற்படையினர் அறிவித்திருந்தனர்.\nஎனினும் எவரும் இக் காணிகளுக்கு உரிமை கோராத நிலையில் இம் முகாம்களைக் கடற்படையினர் அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதற்போது கடற்படையினரால் முகாம் அமைக்கப்பட்டு வரும் காணிகளின் உரிமையாளர்கள் முகாம் அமைக்கும் பணியைத் தடுக்க பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தும் பயனளிக்கவில்லை.\n« கல்யாணம் என்பது…..துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல மண்டைதீவுக்கான குடிநீர் விநியோகம் துரிதகதியில் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/GyRk0", "date_download": "2019-05-21T11:44:58Z", "digest": "sha1:MPGKFL6V3NSD4QCBEBWJ3374HB2EIR7C", "length": 3909, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "thirunelveli வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nநான் காதலிக்கும் ❤ பெண்ணும் ❤ என்னை காதலிக்கும் ❤ பெண்ணும் ❤ என் அம்மா மட்டும் தான் ❤❤ I love u amma ❤\n11 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#மதுரை ஸ்பெஷல் Madurai Servar\nநான் காதலிக்கும் ❤ பெண்ணும் ❤ என்னை காதலிக்கும் ❤ பெண்ணும் ❤ என் அம்மா மட்டும் தான் ❤❤ I love u amma ❤\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/PerRz", "date_download": "2019-05-21T11:48:23Z", "digest": "sha1:Z6GMXWVEG6WSR6LE3EBXDSND5U5FBZMN", "length": 3806, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "என் படைப்பு அன்பு - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n21 மணி நேரத்துக்கு முன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை நோக்கி......... 🚌🚌🚌🚌🚌🚌🚌\nகாதலே வேண்டாம் நட்பே போதும்\nஒவ்வொரு முறையும் மழை வரும் போது என்னை அறியாமல் என் கைகள் செல்கிறது நனைவதுக்காக இல்லை உன் கையில் இனைவதுக்கு\nஉதடுகள் சொல்கிறது உன்னிடம் பேசும் போது நலம் என்று 🙂🙂🙂 ஆனால் கண்கள் சொல்கிறது உன்னை காணாத நாட்கள் நரகம் என்று... 😔😔😔\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_552.html", "date_download": "2019-05-21T10:34:33Z", "digest": "sha1:WLFZRPZDIMEKQ4LFACO3WWIJNGXJJDKM", "length": 6522, "nlines": 100, "source_domain": "www.ceylon24.com", "title": "சகலகலா வல்லவனா? சர்ச்சைகளின் நாயகனா? நடிகர் கமலஹாசன் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகமல்ஹாசனை கைது செய்யும்படி நீதிமன்றங்களில் வழக்கு போட கிளம்பி உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யும்படியும் குரல் ஒலிக்கின்றன.\nகமல்ஹாசனால் கோட்சே விவகாரத்தை பலர் கையில் எடுத்து அவரது வன்செயல் சரியா தவறா என்று வலைத்தளங்களில் விவாதமாக்கி வருகிறார்கள். வட இந்தியாவையும் கமல் சொன்ன வார்த்தை உலுக்கி உள்ளது. இந்த சர்ச்சை தேர்தலில் அவருக்கு சாதகமாக அமையுமா தவறா என்று வலைத்தளங்களில் விவாதமாக்கி வருகிறார்கள். வட இந்தியாவையும் கமல் சொன்ன வார்த்தை உலுக்கி உள்ளது. இந்த சர்ச்சை தேர்தலில் அவருக்கு சாதகமாக அமையுமா பாதகத்தை ஏற்படுத்துமா என்றும் அரசியல் நோக்கர்கள் ஆருடம் கணிக்க தொடங்கி உள்ளனர்.\nநடிகை கஸ்தூரியோ, “கமல் 30 வினாடி பேசியதை 3 நாட்களாக பேசிக்கொண்டு இருக்கிறோமே.. பேசி பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவங்க, இப்போது கமல் பேசியதை நாடுமுழுக்க பிரபலப்படுத்தி விட்டார்கள். இதைவிட ஒரு சூப்பர் பிரசாரம் அவருக்கு அமையுமா நான் நினைக்கிறேன். 4 தொகுதிகளில் நினைத்ததை விட அதிகமாகவே ஓட்டு வாங்குவார் பாருங்க” என்கிறார்.\nகமலுக்கு சர்ச்சைகள் புதிது அ��்ல. தேவர் மகன், விருமாண்டி திரைப்படங்கள் எதிர்ப்புகளை தாண்டியே திரைக்கு வந்தன. விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்ததால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று அவர் ஆதங்கப்பட்ட நிலைமை இருந்தது. அதற்கு முன்பு கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்தின் கதைக்களத்திலும் தேசத்தின் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று அவரை கொலை செய்ய திட்டமிடும் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்போது கோட்சே பற்றி பேசி நாடுமுழுவதும் மீண்டும் பரபரப்பாகி உள்ளார்.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259195", "date_download": "2019-05-21T11:58:19Z", "digest": "sha1:WPHK25LYRQSYWSMZRM63W2BAFI5CQFQI", "length": 15762, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "பொம்மை குடோனில் தீவிபத்து| Dinamalar", "raw_content": "\nதிருச்சியில் தாய் தாக்கியதில் மகள் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க ... 2\nவிமான பயணிகளிடம் 555 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nஅ.தி.மு.க., பொறுப்புகளில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ., ...\nவிழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரயில் 3 மணி நேரமாக ...\nபுதுச்சேரியில் பயங்கரவாத தடுப்புபிரிவு துவக்கம்\nஈபிள் கோபுரத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு\nமம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு 10\n12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்\nசென்னை : சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.\nசென்னை நுங்கம்பாக்கம் அடுத்த வள்ளுவர் கோட்டம் பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. பொம்மைகள் தயாரிக்கும் பகுதியில் இன்று (ஏப்.19) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் இதை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இவ்விபத்தில் விலையுயர்ந்த பலவகையான பொம்மைகளும் , பல பகுதிகளும் சேதமடைந்துள்ளன.\nRelated Tags சென்னை பொம்மை குடோன் Chennai தீவிபத்து\nசர்ச்சை வீடியோவால் பொன்னமராவதியில் பதற்றம்\nகிணறு வெட்டும் போது கோரம் கயிறு அறுந்து 5 பேர் பலி(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத��திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசர்ச்சை வீடியோவால் பொன்னமராவதியில் பதற்றம்\nகிணறு வெட்டும் போது கோரம் கயிறு அறுந்து 5 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87043", "date_download": "2019-05-21T11:16:43Z", "digest": "sha1:UOZ5JDAO4DCCEHA3UUOPVQC36NQA5FSL", "length": 26473, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு ஈழ இளைஞர்கள்", "raw_content": "\n« கொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nதினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு »\nநேற்றும் முந்தினமுமாக இரு ஈழ இளைஞர்களைச் சந்தித்தேன். மொரட்டுவை பொறியியல் கல்லூரித் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கௌதமன் நேற்று மதியம் என்னைப்பார்க்க வந்திருந்தார். அவரது கல்லூரித்தமிழ்ச்சங்கம் நிகழ்த்தும் இலக்கியப்போட்டிகள், புகைப்படப்போட்டி ஆகியவற்றைப்பற்றிய ஓர் அறிமுகக் காணொளியைக் காட்டினார். என்னைச் சந்தித்தபின் நாஞ்சில்நாடனைச் சந்திக்க கோவை செல்லப்போவதாகச் சொன்னார். முன்னரே அவரை சிங்கப்பூரில் சந்தித்திருக்கிறேன். அங்கே ஒரு பயிற்சிக்காக வந்திருந்தார். அதற்கு முந்தையநாள் கொழும்புவிலிருந்து தொண்ணூறுகளின் இறுதியிலேயே தமிழகம் வந்து இங்கே பொறியியல்கல்லூரி ஒன்றில் பயிலும் இளைஞனைச் சந்தித்தேன்.\nஇருவரும் உணர்ச்சிபூர்வமான இளைஞர்கள். இருவருமே பதின்பருவம் முடிந்த வயதில் வாழ்க்கைக்குள் நுழையவிருப்பவர்கள். இருவருமே ஈழப்போராட்டத்தின்போது பிறந்து அதன் அழிவை நேரில் அறியும் வாய்ப்பு கொண்டவர்கள். ஆனால் இருவருடைய மனநிலையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தன.கௌதமன் இன்னமும் லட்சியவாதத்திலும் ஆக்கபூர்வச் செயல்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டவராக, எதிர்காலம் குறித்த வேட்கையும் ஈர்ப்பும் கொண்டவராக இருந்தார்.\nமாறாக தமிழகத்தில் பயிலும் இளைஞர் அவநம்பிக்கையின் உச்சியில் சோர்வும் தனிமையும் கொண்டவராக இருந்தார்.முதன்மையான காரணம், அவர் தமிழகத்தில் பெறும் கல்வி. முக்கியமான தனியார் பொறியியல்பல்கலைக்கழகம் அது. பெரும்பணத்தையும் அங்கே செலவிட்டிருக்கிறார். ஆனால் அவரது படிப்புக்கு மதிப்பில்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் நினைக்கிறார். சினிமாவுக்கு போகலாமா என்று ஆசை. அதேசமயம் சினிமாமீது பெரிய வெறி ஏதும் இல்லை. வாசிக்கிறார், ஆனால் தீவிரமாக அல்ல.\nஅவரது சோர்வுக்கு கல்விநிலையம் அளவுக்கே காரணமானது தமிழக அரசியல் பற்றி அவருக்கிருக்கும் அறிவு. இவர்களெல்லாம் மிகப்போலியானவர்கள், சுயநலவாதிகள் என்று அவர் நினைக்கிறார்.இப்போதைக்கு எப்படியாவது இந்தியாவை விட்டு ஐரோப்பாவுக்குத் தப்பிச்செல்லவேண்டும் என்பதே குறிக்கோள். அனேகமாக அங்கே சென்றபின் அங்கே ஏதாவது வேலையில் சேர்ந்து அங்குள்ள சிந்திக்காத நுகர்வியத்தின் துளியாக ஆகிவிடுவார் என நினைக்கிறேன். அவ்வாறு அவரிடம் சொன்னேன். ‘ஆமா அதுவும்நடக்கலாம்’ என்றார்.\nஇந்த தோல்வியும் விரக்தியும் அவருடைய உளநிலையை பாதித்துள்ளன. சரியான தூக்கமில்லை. வாசிப்பு மேலும் தூக்கமின்மையை அளிக்கிறது என்றார். அப்படியானால் கொஞ்சநாள் வாசிக்கவேண்டாம் என்றேன்.அவரது சோர்விலிருந்து ஒரு பெரிய மூர்க்கம் அவரிடம் வெளிப்படுவதைக் கண்டேன்.அவர்கள் துயரப்படும்போது இந்தியாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக எண்ணுகிறார். ஆகவே இங்கே ஓர் கிளர்ச்சியோ அழிவோ வரவேண்டுமென நினைக்கிறார் என்று தோன்றியது.அதற்கான எல்லா ஃபேஸ்புக் சண்டைகளிலும் ஈடுபடுகிறார்.\nஆக்கபூர்வமான ஜனநாயகம் என்றால் என்னவென்றே அவருக்குத்தெரியவில்லை. அதன் நுணுக்கமான செயல்பாடும் சிக்கலான நிதானமான நகர்வும் பிடிகிடைக்கவில்லை. அவரது மனம் ‘அதிரடி’ அரசியலில் ஈடுபட்டிருக்கிறது. ‘உடன்’ என்ற சொல்லை அவர் வாயில் கேட்டுக்கொண்டே இருந்தேன். அடிக்கடி கண்கள் சிவக்க கத்திப்பேசினார்.\nசில்லறைவன்முறை சார்ந்த அரசியல் அவருடையது. ஆனால் பெரிய வன்முறை பற்றிய பயமும் உள்ளது. தான் வசதியாக ஐரோப்பாவில் ‘செட்டில்’ ஆகவேண்டும் என்றும் , அதேசமயம் தமிழகத்தில் ‘எளுச்சி’ ஏற்பட்டு ஏதாவது நடக்கவேண்டும் என்றும் நினைக்கிறார். இலங்கையை வெறுக்கிறார். அதேசமயம் இலங்கை கிரிக்கெட் அணியை விரும்புகிறார். இந்தியாவை நொறுக்கவேண்டுமென ஆசைப்படுகிறார். இந்தியா ஒரு ‘ரொட்டன் தேசம்’ என நினைக்கிறார். கருணாநிதியை ‘துரோகி’ என்கிறார். அவரது எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆவேசமாக வெறுப்பைக் கக்க��் தொடங்கினார்.மேற்கொண்டு பேசுவதை தவிர்த்து சாப்பிடக்கூட்டிக்கொண்டு போய்விட்டேன்.\nகௌதமன் இலங்கையில் இன்றிருக்கும் தமிழர்களிடையே பணியாற்றுகிறார். புலிகளின் அரசியல்- ராணுவ –அறப் பிழைகளைப்பற்றி மிகத்தெளிவாகவே அறிந்திருக்கிறார் அவர்களின் கனவுகள் பங்களிப்பு பற்றியும் அறிந்திருக்கிறார்.. அவருக்கு அதில் எந்த மயக்கமும் இல்லை. இன்று செய்வதென்ன என்பதைப்பற்றியே பேசினார். மறுவாழ்வுப்பணிகளில் அவரது நண்பர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். கூடவே தமிழ்ப்பண்பாட்டை அங்கே அழியாது மீட்டெடுப்பதற்கான கவலைகளையும் கொண்டிருக்கிறார்\nஎன்னிடம் அவர் சில வினாக்களைக் கேட்டார். ஒன்று, இலங்கையின் இளையதலமுறை இன்று வாழ்க்கையை ‘கொண்டாடுவதில்’ ஈடுபட்டுள்ளது. அது பீர்- சினிமா என்னும் இரு சொற்களில் அடங்கும். பல இடங்களில் மக்கள் தமிழ்க்கல்வியை துறந்துகொண்டிருக்கிறார்கள். மலையக மக்கள் வேலைகிடைக்கும் என்று சிங்களம் படிக்கிறார்கள். இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டை உதறிச் செல்லவிரும்புகிறார்கள். இதுதான் புலம்பெயர்ந்தவர்களிடமும் நிகழ்கிறது. அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை.\nஈழப்போரையும் அதன் வலிகளையும் முழுமையாக மறக்கமுயல்கிறது இளைய தலைமுறை. ‘அதை நான் ஏன் நினைக்கணும் நானும் ஏன் சும்மா கஷ்டப்படணும் நானும் ஏன் சும்மா கஷ்டப்படணும்’ என்று கேட்கிறார்கள் இளைஞர்கள். அவர்களிடம் அவ்வரலாற்றைச் சொல்லவே முடியவில்லை. பழைய ஆட்கள்தான் அதை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை அப்படியே வரலாறு மறந்துவிடும் போல உள்ளது. அவ்வளவுதானா வரலாறு\nநான் என் மனப்பதிவைச் சொன்னேன். சுவை அறிதல் என்னும் தலைப்பில் நான் ஆஸ்திரேலியாவில் ஆற்றிய உரையில் அந்தச் சாரம் உள்ளது. ஒவ்வொரு மண்ணுக்கும் அதற்குரிய சுவை என ஒன்று உண்டு.அச்சுவை சமையலில், இசையில், நாடகத்தில் ,மதத்தில் இலக்கியத்தில் எல்லாம் பரவியிருக்கும். அதுவே பண்பாட்டின் கனிவு. அச்சுவையை அழியாமல் பாதுகாப்பதே தேவையானது. ஈழச்சுவை என ஒன்று அனைத்திலும் உள்ளது. அது அழியாமலிருக்கவேண்டும்.\nபோர் நினைவுகளை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதும், தவறுகளை அலசிக்கொண்டிருப்பதும் பயனற்றவை. ஏனென்றால் மானுடம் முன்னேறவே விரும்பும். இன்பங்களை���ே இளமை மனம் நாடும். சோர்வுறும் விஷயங்களைத் தவிர்க்கும். ஆகவே அது கேளிக்கையை நாடுவதில் பிழையில்லை. ஆனால் அந்த மண்ணின் சுவை அழியுமென்றால் மீட்க முடியாது. ஒரு சமூகமாக ஈழத்தவருக்குள்ள திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், கலைகள், இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக முன்னெடுத்துச்செல்வதே ஒரே வழி என்றேன். வாழ்க்கையின் இனிமைகள் வழியாக வந்தடையும் பண்பாடே நீடிப்பது. ஏனென்றால் பண்பாட்டின் நோக்கமே வாழ்க்கையை செழுமைப்படுத்துவதுதான்.\nஒரு சமூகத்திற்கு மூன்று தளங்கள் இருக்கும். இன அடையாளம், நிலம்சார் அடையாளம், பண்பாட்டு அடையாளம். ஈழத்தவரே பலவகை மணவுறவுகள் மூலம் பரந்துகொண்டிருக்கையில் இனத்தூய்மை எல்லாம் சாத்தியமில்லை. வரும்காலத்தில் இனத்தூய்மை ஒரு அபத்தமான எண்ணமாகவே இருக்கும். நிலம் சார்ந்த ஒருங்கிணைவு இனிமேல் முக்கியமில்லை. தமிழ்மக்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். ஆகவே பண்பாடு சார்ந்தே இனி ஒரு ஒற்றுமை சாத்தியம்.\nஉதாரணமாக, பிரெஞ்சுப் பண்பாடு இனம் சார்ந்தது அல்ல. பிரான்ஸ் சார்ந்ததும் அல்ல. அது பிரெஞ்சுப் பண்பாடு சார்ந்தது. பிரெஞ்சு ‘சுவை’ சார்ந்தது. அதைப்போல உலகப்பண்பாட்டின் ஓர் உயரிய பங்களிப்பாக தமிழ்ப்பண்பாடு செயல்பட முடியும் என்றேன். அது வெகுஜன அரசியல் மூலம் அல்ல, நீடித்த சலியாத பண்பாட்டுச்செயல்பாடு வழியாகவே நிகழமுடியும் என்றேன்.\nஅது பழமைவாதத்துக்கு இட்டுச்செல்லாதா என்றார். பழமையின் ஓர் அம்சம் இல்லாமல் பண்பாடு எஞ்சாது. அது முதலில் நீடிக்கட்டும். அதன்பின் அதன் மேல் விமர்சன அணுகுமுறையை உருவாக்கிக் கொள்வோம் என்பதே என் பதிலாக இருந்தது. உண்மையில் அப்பண்பாட்டு விமர்சனங்களும் சேர்ந்ததே பண்பாடு என்பது. யாழ்ப்பாண சைவமதம் என்பது தனித்தன்மை கொண்ட் ஒன்று. ஓர் ஈழச்சுவை அது. அதன்மீதான கடும் விமர்சனங்களை இன்னொரு ஈழச்சுவை என்று கொள்ளவேண்டியதுதான்.\nஎதிர்மறை மனநிலை கொண்ட பண்பாட்டுச்செயல்பாடு என்பது காலப்போக்கில் சோர்வையும் கசப்பையும்தான் நிறைக்கும். நீடித்த பணி என்பது அதனால் சாத்தியமாகாது. எதிர்மறைச்செயல்பாடு கொண்டவர்கள் ஒருகட்டத்தில் வீண்சண்டைக்காரர்களாக மாறுவதே நாம் காண்பது. ஆக்கபூர்வமான பணியில் சோர்வுக்காலங்கள் உண்டு. பலன் கண்ணுக்குத்தெரியவில்லை என்னும் சலிப்பு. ஆனா��் ஆக்கபூர்வமான பணி என்பது நம்மை அறியாமலேயே பண்பாடு என்னும் இந்த பேரியக்கத்தில் எங்கோ சென்று சேர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஒரு கட்டத்தில் திரும்பிப்பார்க்கையில் காணமுடியும்\nநம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கனிவும் கொண்ட கௌதமின் முகம் நினைவில் நிற்கிறது. பேசும்போது அவரது கண்கள் கசிந்தன. தொண்டை அடைத்தது. உற்சாகமான தருணங்களில் கண்கள் விரிந்தன. என்றும் பிரியத்திற்குரிய, என் இளமைமுதல் ஒரு கனவாகவே இருந்துவரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய முகம் அவர்தான்.\nTags: இரு ஈழ இளைஞர்கள்\nஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி ப���ற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2019-05-21T10:28:43Z", "digest": "sha1:HUBHC24ZQIKJZKBXGYD4WKPLANUDENFJ", "length": 20965, "nlines": 289, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: இனிய பொங்கல்வாழ்த்துகள்", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\n.சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.... பதிவுகள் எழுதுவதில் ஒரு இடைவெளி விட வேண்டியதாகி விட்டது. இதோ பொங்கல் திருநாளிலிருந்து, மகிழ்வுடன் மீண்டும் தொடர்கிறேன். என்னை, விசாரித்த அன்புள்ளங்களுக்கும், அன்பும், நன்றியும்.\n.பொங்கல் என்றதும் நினைவுக்கு வருவது பொங்கல், கரும்பு, இவற்றோடு அழகழகான கோலங்களும் தான். கோலம் போடுவதில் அம்மாவுக்கு அப்படி ஒரு ஈடுபாடு, ஆசை,பிரியம். பொங்கலன்று அதிகாலை, அலுக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் போடுவார்கள். அம்மாவிடம் இருந்து என்க்கும் இந்த பழக்கம் தொற்றி கொண்டது. விடிகாலை மூணரை மணியிலிருந்து ஐந்தரை வரை உட்கார்ந்து போட்டு முடித்தபின்னர் தான் தெரிந்தது முதுகுவலி, கால்வலி என அத்தனை வலிகளும். அம்மா எப்படித் தான் எழுபது வயதிலும் கோலம் போட்டார்களோ...... இப்போது அதிசயமாக தெரிகிறது.\nLabels: கோலங்கள்., பொங்கல் வாழ்த்துகள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .\nகோலம் சூப்பரா இருக்குங்க. :))\nஎங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nகோலம் மிக அழகு அம்பிகா\nமீண்டும் எழுத வந்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். தொடருகிறோம்:)\nகோலம் மிக அழகு பொங்கல் நல் வாழ்த்துகள்.\nதெரிந்தவர்கள் வெளியூர் போய்விட்டால் அந்தப் பக்கம் போகிறபோதெல்லாம் அங்கிட்டு ஒரு எட்டு நடைபோட்டு திரும்பத் திரும்ப பூட்டிய வீட்டைப் பார்த்து ஏக்கம் சூழ்கிற மாதிரி ஆகிவிட்டது, சுஜாதா மறைவை அடுத்து நீங்கள் எழுதியிருந்த அன்னக்கிளி உன்னைத் தேடுதே பதிவை மட்டும் நிரந்தரமாகப் பார்க்கும்படி ஆனபோது..\nஇருந்தாலும் தெரு பக்கம் எட்டிப் பாத்துப் போவதை நிறுத்தவே இல்லை நானும் எப்பொழுதும்..\nஅவ்வளவு ஏன், கணினியின் இணையதள முகவரியில், am எழுத்தை அடிக்குமுன் அது\nமுகவரியை பளிச்சென்று எடுத்துக் கொண்டு வந்து சேர்த்துவிடும்..அங்கே போனாலோ சுஜாதா..\nசாத்தூர் சென்று உங்கள் ���கோதரர் தோழர் மாதவராஜ் அவர்களை நேர்காணல் செய்யச் சென்றபோது கேட்டேன், எங்கே அம்பிகா எழுதுவதை அடியோடு நிறுத்திவிட்டார் என்று. உங்களது அன்புத் தந்தை அத்தனை உற்சாகமாகச் சொன்னார் உங்களைப் பற்றி. உங்களது எழுத்துக்கள் பற்றி நான் சொல்லச் சொல்ல அவ்வளவு ஆனந்தமாகக் கேட்டுக் கொள்ளவும் செய்தார்.\nஅன்னக்கிளி சுஜாதாவைத் தேடிக் கொண்டிருந்தால்,\nஅம்பிகையை வாசகர்கள் தேடிக் கொண்டிருந்தோம்..\nவண்ணமயமாகத் திரும்பி இருக்கிறீர்கள் ஒரு ரங்கோலியோடு, சொந்த இல்லத்திற்கு..\nதனது வருகையைத் தனது கோலத்தாலேயே அறிவித்துக் கொண்டிருப்பது கோலாகலமான மறு பிரவேசமாக அமைந்துவிட்டது..\nநெகிழ்ச்சியான பகிர்வுகள், உறவுகளின் மீதான அன்பின் கொடி படர்ந்த வரைபடங்கள், வாழ்க்கையை சாதுரியம், வஞ்சகம், வர்த்தகம் என்று ஆக்கிக் கொண்டிருக்கும் சம கால பண்பாட்டுச் சூறாவளிக்கிடையே நேயம், கரிசனம், உள்ளார்ந்த மனிதம் என்று பார்க்கக் கற்றுத் தரும் பாடங்கள்...என்று மீண்டும் ஓடத் தொடங்கட்டும் உங்களது எழுத்து நதி..\nபொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..\nஎனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .\nமறுபடியும் எழுத்துப் பணியைத் தொடருவதில் மகிழ்ச்சி :-)\nகோலம் ரொம்ப அழகாருக்கு. பொங்கல் நல்வாழ்த்துகள்..\nபோனதுதான் போனீங்க, ஒரு வார்த்த சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல :-))) நல்லவேளை வந்துட்டீங்க. சின்னவர் படிப்பு நல்லமதிரியா முடிஞ்சுதா\nஅழகான கோலம், என்னா பெரீசு சுற்றுவட்டத்துல உள்ள ஆர்ச்செல்லாம் அளவெடுத்து போட்டது போல ஒரே அளவா இருக்கு\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n. .`கொடரிப்பேர்...., கொடரிப்பேர்...., குடைரிப்பேர் செய்பவனின் குரல் உரக்க ஒலிக்கிறது. `ஏ கொடரிப்பேர்... இங்க வா...’ ஒரு குரல் அழைக் கவும் ...\nஇலவச தொலைக்காட்சியை முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி\n. .என் மகனுக���கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம...\n. . ஜெயாம்மா., கட்டை, குட்டையான உருவம்.விரித்துப் போட்டால் முழங் காலைத் தொடும் நீளமான முடி. உருவத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத குரலும், க...\nபோபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...\n.. கண்கள், முகம் அத்தனையும், நெருப்பாய் எரிய, அந்த டிசம்பர்மாத நள்ளிரவில், உயிரை காப்பாற்றிக் கொள்ள வேக வேகமாய் ஓடினோம்; வேக வேகமாய் ஓடி...\nசாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் ச...\n. . இரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர் வீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆகியிருந்த நிலை யில், தன் ஒ...\n. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (...\n. `.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார். அவரது கருத்தில், ஒரு அ...\nரயில் பயணத்தில் ஒரு கனவான்.\n. .சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால் அல்ல. இங்கு நால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/91", "date_download": "2019-05-21T10:25:15Z", "digest": "sha1:CXX3SJIAJNHWAWDV2KJF5PONGQQHWEVO", "length": 4278, "nlines": 115, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ச‌ரிந்து விழுத‌ல் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/petrol-and-diesel-rate-today-po6y2a", "date_download": "2019-05-21T11:12:31Z", "digest": "sha1:6E475QVZP723PROJWOIM4XF7JTVIQ2ZK", "length": 8776, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெட்ரோல் டீசல் விலை நிலவரம்...!", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை பார்க்கலாம்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை பார்க்கலாம். சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.25 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.27 காசுகளாகவும் உள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை அவ்வப்போது அதிகரித்தும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.\nதற்போது தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் நடைமுறையில் உள்ளது. அதன் படி இன்றைய நிலவரப்படி, பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.25 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.27 காசுகளாகவும் உள்ளது.\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் குறைவு..\nபெட்ரோல் டீசல் விலை குறைவு ..\nஎகிறி எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை... புலம்பும் வாகன ஓட்டிகள்\nடீசல் விலை ரூ. 7 குறைவு...\nகிழிச்சு தொங்கவிட்ட 5 மாநில தேர்தல்... அடிச்சுத்தூக்கும் பெட்ரோல்-டீசல் விலை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கூண்டு வைத்து பிடித்த வனத்துறை வீடியோ..\nநடிகை ஐஸ்வர்யா ராயை அசரவைத்த மகள் ஆராத்யா.. சக்கபோடு போட்ட டான்ஸ் வீடியோ..\nதோனியே பொறாமைப்பட்ட வீரரை ஒதுக்குவதற்கு இதுதான் காரணமா..\nரஜினிக்கு முதல் வசனமே பிடிச்சுப்போச்சு.. மகிழ்ச்சிப் பொங்கக் கூறும் யோகி பாபு வீடியோ..\nஅரவக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வீடியோ..\n கூண்டு வைத்து பிடித்த வனத்துறை வீடியோ..\nநடிகை ஐஸ்வர்யா ராயை அசரவைத்த மகள் ஆராத்யா.. சக்கபோடு போட்ட டான்ஸ் வீடிய���..\nதோனியே பொறாமைப்பட்ட வீரரை ஒதுக்குவதற்கு இதுதான் காரணமா..\nபெற்றோர்களே உஷார்.. வேடிக்கை பார்த்த 7 சிறுவனுக்கு கடற்கரையில் நடந்த கொடூரம்.. துடிதுடித்து இறந்த சம்பவம்\nதிக்கித் திணறும் அன்புமணி... இழுபறியில் திருமா..\n22ம் தேதி எல்லாரோட அவரும் இங்கிலாந்துக்கு பறப்பாரு.. முதல் போட்டியில் ஆடவும் செய்வாரு.. தேர்வுக்குழு தலைவர் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/7-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-21T12:01:51Z", "digest": "sha1:4PMAWKC4EIPZ43ZSLHD72TD3P26OHLF6", "length": 11589, "nlines": 110, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "7-அப் மற்றும் பிடோ-டிடோ ஆகியன இணைந்து சென்னையை குளிர்விப்போம் என்ற பிரசாரத்தை முன்வைக்கிறார் முன்னணி நடிகை ஆதா ஷர்மா. | GNS News - Tamil", "raw_content": "\n7-அப் மற்றும் பிடோ-டிடோ ஆகியன இணைந்து சென்னையை குளிர்விப்போம் என்ற பிரசாரத்தை முன்வைக்கிறார் முன்னணி நடிகை ஆதா ஷர்மா.\nசென்னை, மார்ச் 19, 2019: இயற்கையான எலுமிச்சை பழச்சாறு கொண்ட புத்துணர்வு\nஊட்டும் குளிர்பானமாக 7-அப் திகழ்ந்து வருகிறது. இந்த பானத்தின் புதிய பிரசாரத்தை\nமுன்னணி நடிகை ஆதா ஷர்மாவும், பிடோ-டிடோ எனப்படும் 7-அப்பின் கார்ட்டூன் பசுமை\nநாயகனும் இணைந்து சென்னையில் முன்வைத்தனர். இதற்கான நிகழ்ச்சி எக்ஸ்பிரஸ்\nகுளிர்வித்து இருப்போம் என்ற தத்துவத்தை அவர் 7-அப் குளிர்பானத்துக்கு பொருத்தி\nஅதற்கான பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பார்வையாளர்களிடம் பேசிய\nஅவர், மிகவும் அழுத்தமான சூழ்நிலைகளில் ஒருவர் எப்படி எதனை எதிர்கொண்டு\nஎளிதாகக் கையாள வேண்டும் என்பதை விளக்கினார். அழுத்தமான சூழலில் இருந்து\nவிலகி சிறிது ஓய்வெடுத்து பிறகு காரியங்களை செய்யத் தொடங்கினால்\nபிரச்சனையில்லாமல் இருக்கலாம் என்று பேசினார்.\n7-அப் குளிர்பானத்தின் ஐகானாக பிடோ-டிடோ எனப்படும் கார்ட்டூன் கதாபாத்திரம்\nதிகழ்கிறது. இது தனது சுருண்ட தலைமுடி போன்றவற்றின் மூலமாக\nவாடிக்கையாளர்களின் மனதில் நன்கு பதிந்துள்ளது. வாழ்வின் எந்தச் சூழ்நிலையாக\nஇருந்தாலும் அதனை அமைதியாகவும், நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால் எந்தத்\nதுன்பமும் நம்மை நெருங்காது என்ற கருத்தை முன்வைக்கிறது.\nநடிகை ஆதா மற்றும் 7-அப், மிரண்டா ஆகியவற்றின் இயக்குநர் நோபெல் திங்கரா\nஆகியோர் இணைந்து 7-அப் சில்கேஷன் என்பதைத் தொடங்கி வைத்தனர். இதன்மூலமாக,\n4 வகையான சாகசங்கள் ஒருசில விநாடிகளில் வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படும்.\nஒவ்வொரு செயலிலும் அமைதியாக, பொறுமையாக எப்படிச் செயல்பட வேண்டும்\nஎன்பதை நடிகை ஆதா ஷர்மா தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின்\nமூலமாக பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அவர் பேசும் போது, 7-\nஅப் குளிர்பானத்தின் குளிர்வித்து இருப்போம் என்ற பிரசாரத்தில் பங்கேற்று இருப்பது\nமிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது கலாசார சூழ்நிலைகள், முற்றுப்பெறாத பணிகள்,\nசமூகத்திடம் உள்ள நமக்குரிய பொறுப்புகள் என பலவும் நம்மைச் சுற்றுச்சூழ்ந்துள்ளன.\nஅவை அனைத்தும் இணைந்து நமக்கு மிகப்பெரிய அழுத்தங்களை உருவாக்குகின்றன.\nஆனால், 7-அப் குளிர்பானத்தின் குளிர்வித்து இருப்போம் என்ற பிரசாரமானது நமக்குரிய\nஅழுத்தங்கள் பெரும் பொருட்டாக நமக்குத் தெரியாமல் அவற்றை எளிதாக கடந்து போக\nஉதவி செய்யும். நாம் அமைதியாக, பொறுமையாக இருந்து ஒரு காரியத்தைச் செய்யும்\nபோது நமக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. நமக்குரிய இயல்பான தன்மையை யாரும்\nஎளிதில் எடுத்துச் சென்று விட முடியாது.\nஇதுகுறித்து, பெப்ஸிகோ இந்தியா நிறுவனத்தின் ப்ளேவலர்ஸ் (7அப் மற்றும் மிரண்டா)\nபிரிவின் இயக்குநர் நோபல் திங்கரா கூறியதாவது:-\nகடந்த சில ஆண்டுகளாக சென்னை நகரத்தில் 7-அப் குளிர்பானத்துக்கு மிகச்சிறந்த\nவரவேற்பு கிடைத்தது. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் திரும்ப\nவந்துள்ளோம். 7-அப் தனது வாடிக்கையாளர்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திட\nஉதவுகிறது. நடிகை ஆதா ஷர்மாவும், பிடோ-டிடோ கார்ட்டூனும் இணைந்து 7-அப்\nசில்கேஷனை சென்னை நகரில் அறிமுகப்படுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎனவே, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகவும், வாழ்வில் எந்த நெருக்குதலும்\nஇல்லாமலும் வாழ எங்களது பிரசாரம் பெரிதும் உதவிடும் என்றார்.\nPrevious articleஇந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு 68 பேர் பலி\nNext articleகோவை: சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்\nகூட்டணி தலைவர்களுடன் அமித்ஷா – அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தி��ம்\nமேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம்\nதனுஷின்அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/100-movie-atharva-murali-sam-anton-tamil-cinema-hansika/", "date_download": "2019-05-21T11:56:44Z", "digest": "sha1:KAHIFB6PGRSF25NKLFTZHGX55FV4B5ZE", "length": 12738, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Atharva's 100 Movie in trouble? - மீண்டும் தள்ளிப் போன அதர்வாவின் ‘100’ - துக்கத்தில் இயக்குநர்", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n100 Movie: மீண்டும் தள்ளிப் போன அதர்வாவின் ‘100’ - துக்கத்தில் இயக்குநர்\nAtharva's 100 Movie: குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன்\nAtharvaa’s 100 Movie: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன் முதலில் ’பென்சில்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், முதலில் ரிலீஸ் ஆன திரைப்படம் ‘டார்லிங்’.\nஇதனை இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியிருந்தார். பின்னர் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படத்தை இயக்கினார்.\nதற்போது ‘100’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அதர்வா முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். ஹீரோயினாக ஹன்சிகாவும், முக்கிய வேடங்களின் யோகி பாபு மற்றும் ராதாரவியும் நடித்துள்ளார்கள்.\nஇதனை ஆரோ சினிமாஸ் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். கடந்த 3-ம் தேதி ’100’ திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஃபைனன்ஸ் பிரச்னைகளில் சிக்கியதால் அப்போது ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.\nஇந்நிலையில் 9-ம் தேதியான இன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கும் ரிலீஸ் ஆகாமல் போயிருக்கிறது.\nஇது குறித்து ட்விட்டரில், “100 திரைப்படம் குறித்து அற்புதமான விமர்சனங்களைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குழுவினரும் இந்தப் படத்திற்காக உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக செலுத்தி பணியாற்றியிருக்கிறோம்.\nகுறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன். மன்னிக்கவும். இன்று ‘100’ திரைப்படம் வெளியாகாது. எனது வேலை முடிந்துவிட்ட��ு. ’கூர்கா’வுக்கு செல்கிறேன்” என பதிவிட்டிருக்கிறார் சாம் ஆண்டன்.\nயோகிபாபுவை வைத்து கூர்கா படத்தை சாம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\n கடைசி நேரத்தில் அயோக்யா படத்திற்கு தடை வாங்கியது யார்\nTamilRockers பாச்சா பலிக்கவில்லை: கலெக்‌ஷனில் டாப் 10-ல் இடம் பிடித்த காஞ்சனா 3\n’விஜய் ஒரு நடிகரே இல்ல’, ரசிகர்களை சீண்டிப் பார்த்த மலையாள நடிகர்\nமுதலில் கர்ப்பம்… இப்போது நிச்சயதார்த்தம்… அடுத்த வருடம் திருமணம் – தமிழ் நடிகையின் பிளான்\nத்ரிஷாவுக்கு மகளான நயன்தாராவின் மகள்\nஎன் மனைவியை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன் – விவாகரத்து பற்றி மனம் திறந்த விஷ்ணு\nParamapatham Vilaiyattu Trailer: மருத்துவமனையில் தமிழக அரசியல்வாதி, பிரச்னையில் த்ரிஷா\nTamilRockers பாச்சா பலிக்கவில்லை: கலெக்‌ஷனில் டாப் 10-ல் இடம் பிடித்த காஞ்சனா 3\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வீட்டு கடன் வாங்கி இருந்தால் இனி கவலைய விடுங்க.. உங்களுக்கு நல்ல நேரம் வந்தாச்சி\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nகடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Mr Local Full Movie To Free Download: இதே நாளில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் ���ிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-32-post-no-4642/", "date_download": "2019-05-21T10:46:44Z", "digest": "sha1:HZLGKXAECDXKWSCWN6BD3JUXNAEBWL43", "length": 11260, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 32 (Post No.4642) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 32 (Post No.4642)\nபாரதி போற்றி ஆயிரம் – 32\nபாடல்கள் 180 முதல் 187\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\n“காதலி னாலுயிர் தோன்றும் – இங்கு\nகாதலி னாலுயிர் வீ ரத்தி லேறும்\nகாதலி னாலறி வெய்தும் – இங்கு\nகாதல் கவிதைப் பயிரை வளர்க்கும்\nபாரதி சொன்னத னாலே – காதல்\nபாட்டர்கள் நெஞ்சிலும் ஏறுந் தன் னாலே\nபாரதி தாசனும் சொன்னார் – எனின்\nபாரதி சொன்னதன் பின்பவர் சொன்னார்\nபிள்ளைக் கனியினைக் காட்டி – இன்பம்\nபெற்றவன் மற்றவர் பெற்றிடத் தந்தான்\nவெள்ளை மனத்தொரு பெண்ணின் – நெஞ்சில்\nவீ ழ்ந்தவன் நமையும் வீ ழ்ந்திடச் செய்தான்\nகற்பனை வாழ்விது மாயம் – எனக்\nகாட்டிய சாமிகள் சாத்திரச் சாயம்\nவிற்பனன் பாரதி சொல்லில் – கெட\nவீ ழ்வது தான் அவன் காவிய மாயம்\nநிற்பது ஊர்வது யாவும் – இந்த\nநீணிலத் துள்ளநல் லின்பங்கள் யாவும்\nஅற்புதச் சிந்தனை யாவும் – நிலை\nஆவதில்லை என்ற சூதரைக் கொண்டா\nசோலை மரங்க ளனைத்தும் –தினம்\nதோன்றுவ தேயொரு விதையினி றென்றால்\nசோலைகள் பொய்யென லாமோ – இதைச்\nசொல்லொடு சேர்ப்பவர் மூடர்க ளன்றோ\n“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தன் – புவி\nமண்ணுக் குள்ளேசில மூடர் – நல்ல –\nஎண்ணித் துடித்தவன் சொன்னான் – “கண்கள்\nஇரண்டினி லொன்றைக் கெடுத்திட ல��மோ\nபெண்க ளறிவை வளர்த்தால் – வையம்\n” ஆம்; – இது உண்மை\n(அடுத்த பகுதியுடன் இக்கவிதை முடியும்)\nகவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம் - 32\nகண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை (Post No.4643)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/15_9.html", "date_download": "2019-05-21T11:26:07Z", "digest": "sha1:SOZGAIQPS6HVOEBSTHGFMF74Y3MQ7GHK", "length": 10720, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார் கோட்டா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார் கோட்டா\nவெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார் கோட்டா\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல விசேட நிரந்தர நீதாய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅதன்படி இம்மாதம் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசேட நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nப���லிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின��� மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/7_39.html", "date_download": "2019-05-21T11:36:00Z", "digest": "sha1:RQK3K4ISYDASVKQEJPYFQPKAAYGYK2ER", "length": 11555, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "தேமுதிக கூட்டணி: முதல்வர் ஆலோசனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தேமுதிக கூட்டணி: முதல்வர் ஆலோசனை\nதேமுதிக கூட்டணி: முதல்வர் ஆலோசனை\nதேமுதிக கூட்டணி தொடர்பாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nமக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளை அதிமுக நடத்தியுள்ளது. இதனிடையே தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அவசர ஆலாசனைகூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என ஆலோசிக்கப்பட்டதையடுத்து இன்று தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தேமுதிக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், தேமுதிக கூட்டணி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக��கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந���தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorecompanies.com/index.php/en/movienews/1044/tamil-film-producer-council-tells-all-producers-can-release-in-christmas-pongal-festival", "date_download": "2019-05-21T11:50:58Z", "digest": "sha1:2Y63LH4U72R2MRYXANSEOOIJWG7T5GK2", "length": 5279, "nlines": 68, "source_domain": "coimbatorecompanies.com", "title": "Coimbatore Companies | List Business", "raw_content": "\nபண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\nHome / Movies / பண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\nகிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு திரைப்படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், பொங்கல் நாட்களில் தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கேற்ப திரைப்படங்களை வெளியிடலாம் என கூறியுள்ளது.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய திரைப்படங்கள் வெளியீட்டு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்தக் கூட்டம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 14ம் தேதி அன்று நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிமகாக இருப்பதல் அன்றைய தினம் சில திரைப்படங்கள் வரலாம் என்று பேசப்பட்டது. ஆனால், எந்தத் தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.\nடிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்றுதான் வெளிவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்படி வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஅவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகள் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று ‘மாரி2’, ‘சீதக்காதி’, ‘கானா’, ‘அடங்கமறு’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489955", "date_download": "2019-05-21T12:10:39Z", "digest": "sha1:CBNSWOZGCIXIU43GMBGCOLBOL4JJEFZN", "length": 9011, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவி மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: தற்காலிக தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவு | Architecture, Project Assistant Designation The source code must be uploaded: DNPSC directive for temporary candidates - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவி மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: தற்காலிக தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவு\nசென்னை: கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கு தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு நகர் மற்றும் கிராம அமைப்பு திட்டங்களுக்கான சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர் பதவிக்கான(2007-2015ம் ஆண்டுக்கானது) இரண்டாம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nதற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்காக வருகிற 25ம் தேதி முதல் மே 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக���கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\nடிஎன்பிஎஸ்சி உத்தரவு கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பதவி\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு முகவர்கள் பென்சில் எடுத்துச் செல்ல அனுமதி...செல்போனுக்கு தடை: சத்யபிரதா சாஹு\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பான வழக்கு: கால அவகாசம் கோரி ட்விட்டர் நிறுவனம் ஐகோர்ட்டில் மனு\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் 24-ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nவிவிபேட் இயந்திரத்தில் ஒப்புகைசீட்டுகளை எண்ணும் போது முகவர்களை அனுமதிக்க வேண்டும்: திமுக மனு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nமெரினா கடற்கரையில் விளையாடிய சிறுவன் ராட்டினத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/7.html", "date_download": "2019-05-21T11:20:15Z", "digest": "sha1:TVOBF3N5HM7VGJDEWEEDM37OBSYJUD2W", "length": 41965, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நிலை குலையும் இந்தோனேசியா, ஆண்டொன்றுக்கு 7 ஆயிரம் நிலநடுக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநிலை குலையும் இந்தோனேசியா, ஆண்டொன்றுக்கு 7 ஆயிரம் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ஆண்டொன்றுக்கு மட்டும் சுமார் 7 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி எ��� அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன.\nரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 1.5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. இப்பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 1,350 என அதிகரித்துள்ளது.\nமேலும், இந்த பேரழிவு காரணமாக 24 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 61 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nசுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்குப் பின்னர் இந்தோனேசியாவில் இன்று ஒரு மணி நேரத்தில் இரண்டாவது எரிமலை வெடிப்பு ஏற்பட்டத்து. நேற்று வெடிப்பு ஏற்பட்டது, மணல் மற்றும் சாம்பல்லை உமிழ்ந்து வருகிறது.\nஇந்நிலையில், அதிகளவிலான நிலநடுக்கும், எரிமலை மற்றும் சுனாமி தாக்குதல் நடைபெறும் பகுதியாக இந்தோனேசியா திகழ்கிறது. இங்கு ஆண்டொன்றுக்கு மட்டும் சுமார் 7 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nபசிபிக் பகுதியில் ”நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படும் குதிரை லாட வடிவ நிலவியல் பேரழிவு மண்டலம் ஒன்று காணப்படுகிறது. இது நியூஸிலாந்து தொடங்கி ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரமாக சிலியில் சென்று முடிகிறது. இந்தப்பகுதியில் பல நிலத்தட்டுகள் அமைந்துள்ளன. இந்தத் தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.\nபசிஃபிக் பெருங்கடலில் ஆசியா, அமெரிக்கா (வட மற்றும் தென்) மற்றும் ஆஸ்திரேலியா (நியூஸிலாந்து) ஆகிய கண்டங்களின் ஒன்றிணைந்த கடல்பகுதியையொட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகள் பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. குதிரையின் லாடம் போன்ற வடிவிலான 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் கொண்ட பரப்பளவில் இது அமைந்துள்ளது. இங்கு தான் உலகில் அதிகளவிலான நிலநடுக்கம், எரிமலை மற்றும் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஇங்குள்ள டெக்டானிக் பிளேட்டுகளின் சுழற்சி காரணமாகவே இவை நிகழ்வதாக அறியப்படுகிறது. குறிப்பாக இப்பகுதிகளில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மற்றும் 25 மாபெரும் எரிமலைச் சீற்றங்களில் ஏற்பட்டு உள்ளது\nநெருப்பு வளையம் பகுதியில் மட்டும் 452 எரிமலைகள் அமைந்துள்ளன. இது உலகளவில் உள்ள மொத்த எரிமலைகளின் எண்ணிக்கையில் 75 சதவீதத்துக்கும் அதிகமானதாகும். மேலும் உலகளவில் 90 சதவீத நிலநடுக்கங்கள் இங்குதான் ஏற்படுகின்றன. அதுபோன்று 81 மிகப்பெரிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இந்தோனேசியாவில் ஒரு வருடத்தில் சராசரியாக 7 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியி...\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திர���மணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/06/blog-post_18.html", "date_download": "2019-05-21T11:20:10Z", "digest": "sha1:JFUYDV77Y5X6MFAA3HPNYKUKTTXJW2QC", "length": 9088, "nlines": 156, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பிருஹன்னளை விமர்சனம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் பிருஹன்னளை விமர்சனம்\nதிருநெல்வேலிப் பகுதிகளிலேயே எல்லா எழுத்தாளர்களும் இருக்கிறார்களே என்று அநேக நேரங்களில் ஆதங்கம் கொண்டதுண்டு. தேவதச்சனிடமும் இதை நான் நேரில் சந்திக்கும் போது கூறினேன். அவர்களிடமிருந்து ஆடம்பரமில்லாத இலக்கிய சேவைகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. சிறந்த உதாரணம் கோணங்கியின் கல்குதிரை இதழ். இதே போல அவர்கள் நிகழ்த்தும் ஒரு இலக்கிய கூட்டமே டி.ஆர் நாகராஜ் கருத்தரங்கம் மற்றும் படைப்பாளர்கள் அரங்கம்.\nஇந்த அரங்கம் வருகிற ஜூன் 28 மற்றும் 29 அன்று திருநெல்வேலியில் நடைபெறவிருக்கிறது. ஜூன் 29 அன்று மதியம் என்னுடைய முதல் நாவல் பிருஹன்னளையை எஸ்.ஜே சிவசங்கர் விமர்சனம் செய்கிறார் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். என் நூல் மட்டுமின்றி வேறு சில நூல்களையும் லீனா மணிமேகலையின் சினிமா திரையிடலையும் நிகழ்த்துகிறார்கள். அங்கு நிகழ இருக்கும் விவாதங்களின் நூல் அறிமுகங்களின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.\nநிகழும் இடம் : அயோத்தியா ஹால், ஹோட்டல் ஜானகிராம், திருநெல்வேலி.\nவருகையை முன்கூட்டி உறுதி செய்ய\nஅழைப்பு எண் : 9362682373\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nசாரு அடிக்கடி தன் பிரதிகளில் முன்வைக்கும் விஷயம் நம் தமிழகம் கலை என்னும் பிரிவில் நிறைய mediocre களை கொண்டுள்ளது என. இந்த தன்மையினால் நாம் ...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇருத்தலும் ஒரு அரசியல் நிலை\nஇருப்பை நிரூபிக்க முனையும் மனிதர்கள்\nகாதலை புலனாய்வு செய்த கலைஞன்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/aarav-old-childhood-photos/", "date_download": "2019-05-21T11:10:25Z", "digest": "sha1:QWNSHWPK7ZCM3GXSBCA4JOXI7LFTERQU", "length": 8151, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா.? - tamil360newz", "raw_content": "\nHome Cinema News இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா.\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா.\naarav : பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பார்வையாளர்களுக்கு பரபரப்பையும் போட்டியாளர்களுக்கு பிரபலத்தையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த இரண்டு மூன்றாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். அதில் முதல் சீசனில் பங்குபெற்ற ஆரவ் தற்போது ராஜ பீமா என்ற ஆரவ் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nபிக�� பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். இதுவரை ஓ காதல் கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் துணை கண்மணி, நடித்துள்ளார் ஆரவ். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.\nசமீபத்தில் நடிகை ஆரவ், தனது பள்ளிப்பருவத்தில் எடுத்துக்கொண்ட சில புகைபடங்களை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் தான் எங்கு இருக்கிறேன் என்று கண்டுபிடியுங்கள் தான் கூறியுள்ளார். உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.\nPrevious articleவெண்ணிலா கபடி குழு-2 படத்தில் இருந்து திருவிழா பாடலின் டீசர்.\nNext articleஆர் கெ சுரேஷ் நடித்திருக்கும் COCHIN SHADHI @ CHENNAI 03 படத்தின் ட்ரைலர்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\nவிக்ரம் 58 அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் த்ரில்லர் இயக்குனர் படத்தில். அதுவும் த்ரில்லர் இயக்குனர் படத்தில்.\nவெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதோ.\nமாஸ் காட்டும் NGK படக்குழு. பார்த்து பார்த்து ரசிக்கும் சூர்யா ரசிகர்கள்.\nஆடை இல்லாமல் புலி தோலுடன் ஜெயம் ரவி. கோமாளி 3rd லுக் போஸ்டர்.\n13 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கும் சிம்பு.\nபடத்தில் வாய்ப்பு கேட்ட கருணாகரன். விஜய் சொன்ன பதில். அதனால் தான் அவர் தளபதி\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/mothers-day-reason/", "date_download": "2019-05-21T11:49:12Z", "digest": "sha1:LJW5VDHOEWZE72L5GQLQQNU4UQIW7IQH", "length": 11695, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "அன்னையர் தினம் ஏன் கொண்டாடுகிறார்கள்.? எப்போதிலிருந்து கொண்டாடுகிறார்கள்.? தெரியுமா உங்களுக்கு - tamil360newz", "raw_content": "\nHome News அன்னையர் தினம் ஏன் கொண்டாடுகிறார்கள். எப்போதிலிருந���து கொண்டாடுகிறார்கள்.\nஅன்னையர் தினம் ஏன் கொண்டாடுகிறார்கள். எப்போதிலிருந்து கொண்டாடுகிறார்கள்.\nmothers day : அம்மா… என்கிற வார்த்தைகளில் தானே நம் எல்லோருடைய வாழ்வும் துவங்குகிறது… ஒவ்வொருவரின் மூச்சும் நிஜத்தில் அந்த மூன்றெழுத்துக்களில் தானே அடங்கியிருக்கிறது.அந்த வார்த்தைக்கும், உறவுக்கும் எதுவும் ஈடாகாது.\nஅந்த உத்தம உறவின் தியாகங்களை நினைவு கூற, ஒருசில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் பொதுவாக ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது.\nஆனால் இன்று கொண்டாடி மகிழும் அன்னையர் தினத்தை, அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர் தான் துவக்கி வைத்து வழிகாட்டியவர்.அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால், இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது.\nதனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளிலாவது எல்லோரும் தங்களது தாயை, அவளது தியாகத்தை, நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.\nஅதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nபண்டைய கிரீஸ் நாட்டில், ‘ரியா’ என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தி வந்தனர். ரோமிலும் ’சிபெல்லா’ என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுது வந்தனர். அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.\nசிறந்த சமுதாயத்த��� உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். ’எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.\nஇன்றைய தினம் வாட்ஸ் -அப்பில் ஸ்டேடஸ் வைத்து மகிழ்ந்து கொண்டிருக்காமல், உங்கள் அன்னை மீது உண்மையான அக்கறைக் காட்டுங்கள்.\nஇன்று முடிந்தால் நேரில் அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர். தாயின் அன்பு, நம் ஆயுளுக்கும் பாதுகாக்கும் கவசத்தைப் போன்றது.\nPrevious articleசென்னை அணி சின்னதா ஒரு கொண்டாட்டம் வைரலாகும் வீடியோ.\nNext articleவிஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் தயாரிப்பாளர் மரணம்.\nதொட்டிலில் கழுத்து இறுகி 10 வயது குழந்தை உயிரிழப்பு. பெற்றோர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள்.\nமாமனாரின் கேவலமான செயல் மருமகள் எடுத்த அதிரடி முடிவு.\nநீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட கும்கி நடிகை லக்ஷ்மி மேனன்.\nரயிலில் இனி எக்ஸ்ட்ரா லக்கேஜ் எடுத்து சென்றால் அபதாரம்.\nபெப்சி கொக்ககோலாவுக்கு இனி ஆப்பு.\nஉஷாரயா உஷார் சாக்லேட் கொடுத்து 2 குழந்தை கடத்தல்.\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் காரணம் இதுதான்.\n17 வருடம் ஆகிவிட்டது என ஃபில் பண்ணி ட்வீட் போட்ட தனுஷ்.\nபொள்ளாச்சி- 150 க்கும் மேற்ப்பட்ட ஓரினசெயர்க்கையாளர் போதை பொருட்களுடன் கைது.\nகைதியாக ஜெயம் ரவி கோமாளி நான்காவது போஸ்டர் வெளியானது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/yam-food-health-tips/", "date_download": "2019-05-21T11:12:39Z", "digest": "sha1:CMUL5LQYZQVH3F7V6T3BYKOOB45QAJYM", "length": 9114, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "கருணை கிழங்கை உணவில் சேர்த்தல் இவ்வளவு நன்மைகளா.? முதலில் இதை தெரிந்துகொள்ளுங்கள் - tamil360newz", "raw_content": "\nHome Health Tips கருணை கிழங்கை உணவில் சேர்த்தல் இவ்வளவு நன்மைகளா.\nகருணை கிழங்கை உணவில் சேர்த்தல் இவ்வளவு நன்மைகளா.\nYam : கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.\nசெரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக கருணை கிழங்கு இருக்கிறது.\nகருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது.\nகருணை கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.\nஉடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது.மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக கருணை கிழங்கு இருக்கிறது.\nமலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.\nபெண்கள் கருணைக் கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.\nPrevious articleஇமையமலையில் மோசமான உருவம். ஆராய்ச்சியில் வெளியாகிய திடுகிடும் தகவல்\nNext articleஉயரமான ஆண்களை விரும்பும் பெண்கள். இப்படி ஒரு காரணம் இருக்கிறதா.\nடையறு மாதிரியும் பானை மாதிரியும் இருக்கும் தொப்பையை எப்படி குறைப்பது.\nஉயிர் கொல்லியாக மாறும் இட்லி. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பகீரங்க தகவல்.\nநன்னாரி வேரை இப்படி பயன் படுத்துங்கள். சிறுநீரக நோய்கள் தெறித்து ஓடிவிடும்.\nகற்ப காலத்தில் எந்த உணவை சாப்பிடலாம். எந்த உணவை சாப்பிடகூடாது தெரியுமா.\nஉடலை சிக்கென்று ஸ்லிம்மாக மாற்றும் பலாபழம்.\nதக்காளி சாறு ஒரு கிளாஸ் குடித்தால் உடலில் நிகழும் அதிசியம்.\nதயிரை வைத்து செ���்யப்படும் அழகு குறிப்பு.\n இனி மாத்திரை மருந்து தேவையில்லை இதை சாப்பிட்டாலே போதும்.\nகோடை காலத்திற்கு ஏற்ற உணவு இதுதான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/21974-2/", "date_download": "2019-05-21T10:40:10Z", "digest": "sha1:ICGBZ6PKCQVE3MVVBSLN4H5YW6Z736WM", "length": 15058, "nlines": 183, "source_domain": "expressnews.asia", "title": "கேரளாவில் வரலாறு காணாத மழை – Expressnews", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nHome / State-News / கேரளாவில் வரலாறு காணாத மழை\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nபுதிதாக சென்னை பிரியாணி கடை திறப்பு விழா\n60ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம்.\nஅதிமுக வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் மனு.\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை\nமாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.\nபெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின.\nஇதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nஇடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3-வது மதகில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மீதமுள்ள 4 மதகுகளும் நேற்று திறக்கப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் 5 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nஅணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.\nவெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன.\nஇதையடுத்து மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேரள சுற்றுலா துறை அறிவுறுத்தி உள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் இடுக்கி வந்து உள்ளனர்.\nஅவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.\nமந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட உள்ளார்.\nராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்டு வருவது திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.\nமேலும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.\nஇதேபோல் மக்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், நிவாரண பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கவர்னர் கேட்டுக்கொண்டு உள்ளார்.மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணன்தானம், மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறினார்.\nநாடாளுமன்ற மக்களவையில் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள், வெள்ளத்தால் கேரள மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசு நிவாரண நிதியை உடனடியாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், ‘கேரள மாநில வெள்ள பாதிப்புக்கு உதவ மத்திய அரசு அனைத்துவிதத்திலும் தயாராக உள்ளது’ என்றார்.\nகர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கேட்டு அறிந்தார்.\nஅப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்குவதாக உறுதி அளித்தார்.\nPrevious நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 31-வது ஆண்டு விளையாட்டு விழா\nஇந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”\nஇந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/bye-election-danger-power/", "date_download": "2019-05-21T11:03:38Z", "digest": "sha1:7CQMP4J4H6BOACBBHITLLNDADMDMJN7I", "length": 19236, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "இடைத்தேர்தல் ஆட்சிக்கு ஆபத்தா? காய் நகர்த்தும் எடப்பாடி! | Bye Election! Danger to Power! | nakkheeran", "raw_content": "\nஎம்..பி. தேர்தலை விட எம்.எல்.ஏ. தொகுதிக்கான இடைத்தேர்தல் மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறார் எடப்பாடி. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலமின்றி மைனாரிட்டி அரசை நடத்தி வரும் எடப்பாடிக்கு இடைத்தேர்தலில் ஏற்படும் வெற்றி - தோல்விகள் எந்த வகையில் சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சட்டமன்றத்தில் அவருக்கிருக்கும் வலிமையின் அடிப்படையில் ஆராய முடியும்.\nதமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை. சட்டமன்றத்தில் தற்போது அ.தி.மு.க. - 114, தி.மு.க. - 88, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, சபாநாயகர் - 1, சுயேட்சை (தினகரன்) - 1 என 213 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மறைவு என 21 இடங்கள் காலியாக இருக்கின்றன.\nஇந்த நிலையில், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டிருப்பதால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் இல்லை என தெரிவிக்கிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு. ஆனால், வழக்குகள் இருந்தாலும் தேர்தலை நடத்த தடை எதுவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை என சொல்லி, குறிப்பிட்ட 3 த���குதிகளுக்கும் தேர்தலை நடத்த வலியுறுத்தி சத்யப்பிரதா சாகுவிடம் புகார் மனு கொடுத்துள்ளது தி.மு.க. இதில் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் முடிவுபடி 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடப்பதாக வைத்துக்கொண்டால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் பலம் 231 ஆக இருக்கும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்குத் தேவை. தற்போது அவரிடம் இருப்பது 114 எம்.எல்.ஏ.க்கள்தான்.\nஇந்த 114 எம்.எல்.ஏ.க்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பினை எடப்பாடி அரசு கோரினாலோ அல்லது எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்தாலோ குறிப்பிட்ட அந்த மூவரும் எடப்பாடியை ஆதரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், தங்களின் பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்று நினைத்தால் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்கவும் முடியும்.\nஅ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்களில் தினகரன் ஆதரவு பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். தினகரனின் அறிவுறுத்தலின்படி, பதவி பறிபோனாலும் பரவாயில்லை என எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க முடியும். ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் 3 எம்.எல்.ஏ.க்களோடு இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால் 9 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக எடப்பாடிக்கு தேவை. இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றினால் எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் இல்லை. அதேசமயம், பதவி பறிப்புக்குப் பயந்து இந்த 6 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடியை ஆதரிப்பதாக இருந்தால் 3 இடங்களை மட்டும் கைப்பற்றினாலே போதும். ஆட்சிக்கு ஆபத்தில்லை\nஇது ஒருபுறமிருக்க, இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தற்போது தி.மு.க. கூட்டணியில் 97 எம்.எல். ஏ.க்கள் இருக்கிறார்கள் (தி.மு.க. - 88 + காங்கிரஸ் - 8 + லீக் - 1). பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களில் 97 எம்.எல். ஏ.க்களை மட்டுமே தி.மு.க. வைத்திருப்ப தால் மேலும் 20 இடங்கள் தேவைப் படுகிறது. ஆனால், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் ந��க்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் 18 தொகுதிகளையும் தி.மு.க. கைப் பற்றுவதாக வைத்துக்கொண் டால் தி.மு.க. கூட்டணி 115 எம்.எல்.ஏ.க் களுடன் வலி மையாக இருக்கும். இது, எடப் பாடியிட முள்ள 114 எம்.எல்.ஏ.க்களை விட 1 இடம் அதிகம். எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான சூழல் உருவாகிவிடும்.\nஅப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.வான தினகரனுக்கு மவுசு கூடும். அவர் தி.மு.க.வை ஆதரித்தால் எடப்பாடி ஆட்சி நிச்சயம் கவிழும். அதற்கு மாறாக, அ.தி.மு.க.வை அவர் ஆதரித்தால் 115 என்கிற எண்ணிக்கையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சம பலத்துடன் இருக்கும். அப்போது தான், அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கும் சபாநாயகர் தனபாலுக்கு வாக்குரிமை கிடைக்கும். அவர் மூலம் கட்சியைக் காப்பாற்றுவார் எடப்பாடி.\nநிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிற நிலையில், அப்போது 21 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்படுகிறது. அதேசமயம், மேலே குறிப்பிடப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் எந்த பிரச்சனையும் செய்யாத நிலையில் 4 தொகுதிகளை எடப் பாடி ஜெயித்தாலே போது மானது. அந்த 6 எம்.எல்.ஏ.க் களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பினால் மட்டுமே 10 தொகுதி களை கைப்பற்ற வேண் டிய நெருக்கடி எடப் பாடிக்கு உருவாகும். எல்லாக் கணக்குகளை யும் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nபங்கு சந்தை மதிப்புகளை உயர்த்தவே இந்த கருத்துக் கணிப்பு...\nராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல் கொடுத்த பேட்டி\nநாங்களும் இலங்கை மக்கள்தானே…ஈழப்போர் கொடுமைகள்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்��\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2017/04/thookam-vara-tamil-tips-in-yoga.html", "date_download": "2019-05-21T11:04:52Z", "digest": "sha1:4HMDGVUWDOXSQF6IPRRH2VY7EJJOW6DT", "length": 10349, "nlines": 72, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "தூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை - thookam vara tamil tips in yoga - Tamil Health Plus", "raw_content": "\nHome பெண்கள் மருத்துவம் தூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை - thookam vara tamil tips in yoga\nதூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை - thookam vara tamil tips in yoga\nஅலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை செய்துவிட்டோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அடுத்த நாள் வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம்.\nதினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும்.\nஅதேபோல் நீங்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், அதை இரவில் கட்டாயம் நீக்கிவிட்டு, கண்களைக் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். நீண்ட நேரங்களுக்கு லென்ஸ் அணிந்திருத்தல் கூடாது.\nஇந்தியர்களாக இருந்தால், தங்கத் தோடு, மூக்குத்தி, மோதிரம், தங்க செயின்கள், வளையல் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவற்றைத் தூங்கச் செல்வதற்கு முன்பாக கழட்டி வைத்துவிடுவது நல்லது. சின்ன அணிகலனாக இருந்தாலும் சில சமயங்களில் எங்காவது குத்தி, பெரும் ஆபத்தைக் கூட விளைவிக்கும்.\nதூங்கும் போது மேக்கப்பை கலைத்துவிட்டாலும், தலை அலங்காரங்களைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் கட்டாயம் தூங்கச் செல்லும்போது, தலையில் உள்ள ஹேர��� -பின் ஆகியவற்றை எடுத்துவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவை தலையில் எங்காவது குத்திவிடும்.\nபெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் முன் உடை மாற்றிவிடுகிறார்கள். ஆனால் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணிந்திருத்தல் கூடாது. உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.\nTags : பெண்கள் மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-21T11:55:10Z", "digest": "sha1:4DOROJPZ4M5XSINQ3GYQB7MK7ZYYBY5F", "length": 7985, "nlines": 169, "source_domain": "keelakarai.com", "title": "உலக பாரம்பரிய தின கவிதை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குற��த்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome டைம் பாஸ் கவிதைகள் உலக பாரம்பரிய தின கவிதை\nஉலக பாரம்பரிய தின கவிதை\nஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை\nமுன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட\nமுத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்\nபின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட\nபிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்\nபன்னிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும்\nபழமையைக் காப்பது பாரினில் வளமாகும்\nமின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை\nமீட்டிட செய்வது மரபியல் பலமாகும்\nமடையிலா அழகென மயக்கிடும் தாஜ்மகால்\nமாற்றாக வேறொன்று மனதாலும் சிறக்குமா\nகுடைவரை கோவிலும் கோமல்லை சிற்பமும்\nகொட்டிடும் அழகினை குவலயம் மறக்குமா\nவிடையிலா வியப்பென வளமிகு தஞ்சையில்\nவீற்றிடும் கோபுரம் விஞ்ஞான விளக்கமா\nபடைகொண்ட மூவேந்தன் பளிச்சிடும் சிற்பங்கள்\nபாரினில் மீண்டுமே படைத்திட முடியுமா\nசொல்பேசா சமணரும் சூழ்ந்திட்ட குகைளும்\nகல்குவாரி யானதால் கரைந்தே போனது\nநல்நினைவு சின்னமென நாடுகள் போற்றிய\nநிலைமாறி போயிட நலிவென ஆனது\nகல்வெட்டு குகைகளும் கட்டிட வகைகளும்\nகலைநய ஓவியம் காத்திட போராடு\nதொல்லிய வரலாறு தொடங்கிய நாட்டினுள்\nதொலையாத பன்பாடு தொடர்ந்திட பாடுபடு\nசெல்வாக்குமிக்க வேட்பாளர்களால் நான்கு முனைப் போட்டிக்கு தயாராகும் நாகர்கோவில்\nஸ்டாலின் பிரச்சாரத்துக்கு பிறகு திடீர் திருப்பம்: சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் – ஸ்ரீபிரியா தேன்மொழிக்கு பதிலாக சி.பவானி போட்டி\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/117981", "date_download": "2019-05-21T11:37:22Z", "digest": "sha1:V4OW6VXVASOITAU5KRZ7IM7PM7CSY4QD", "length": 4921, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 25-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம்\nஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம் மூவர் தலைமறைவு\nகணவரை விடுத்து வேறு ஒருவருடன் தொடர்பு.. நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் அதிர வைக்கும் சின்மயி-ன் ட்வீட்டுகள்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... வெளியான காரணம்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாட���ி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலால் அதிர்ந்துபோன அமெரிக்கா; திருமுருகன்காந்தி\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nநடிகர் சங்க தேர்தலில் புதிய திருப்பம் விஷால் எடுத்த அதிரடி முடிவு\n.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்\nதமிழர்களே இனிமே சூடா டீ குடிக்காதீங்க நிச்சயம் உயிரை பறிக்கும் ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிர்ச்சி\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nவிஜய்-அட்லீ படத்தால் ஏமாற்றத்தில் பிரபல நடிகை- நடக்குமா\nஜப்பானியர்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் அம்பலம் டயட் என்பதே இல்லை..\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nகார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைத்தில் இது தானாம்\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா\nநடன புயல் பிரபுதேவாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/135152", "date_download": "2019-05-21T11:08:43Z", "digest": "sha1:44MD7YJXP52WCASFGEP6Z3YIZ4VWRUKF", "length": 5343, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 28-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலால் அதிர்ந்துபோன அமெரிக்கா; திருமுருகன்காந்தி\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nகணவரை விடுத்து வேறு ஒருவருடன் தொடர்பு.. நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் அதிர வைக்கும் சின்மயி-ன் ட்வீட்டுகள்\nகல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்... எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள���ளார் பாருங்க..\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nஜப்பானியர்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் அம்பலம் டயட் என்பதே இல்லை..\n.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்\nஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து செல்வராகவன் எடுக்கவிருக்கும் அடுத்த பிரமாண்டம்\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை ஏன் தெரியுமா\nநடிகர் சூர்யாவிடம் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட சுவாரசியமான கேள்வி.. சூர்யாவின் பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/03/09/politician-following-the-people-footsetps/", "date_download": "2019-05-21T11:37:42Z", "digest": "sha1:7IUA4W3HNKH6FFZSKBOPOVHI56EINCWJ", "length": 35263, "nlines": 97, "source_domain": "www.visai.in", "title": "மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / ஈழம் / மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்\nஎழுக தமிழ் - 2017\nமக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்\nPosted by: நிலாந்தன் in ஈழம், தேசிய இன ஒடுக்குமுறை March 9, 2017 0\nதமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மே மாதத்திற்க்கு பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக் கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு போராட்டக் காலமாகவே மாறியிருக்கிறது.\nதமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சியும் இப்போராட்டங்களை அருட்டியிருக்கிறது. ஜல்லிக்கட்டு எழுச்சி எனப்படுவது அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது தமிழகத்தில் கொதித்தெழுந்த மாணவர் போராட்டங்களின் தொடர்ச்சிதான் எனலாம்.\nஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டி நிகழ்ந்த எழுச்சிகளை 2009 மே-க்குப் பின்னரான பொதுத்தமிழ் உளவியலின் தர்க்கபூர்வ வளர்ச்சி எனலாம். இப்பொழுது ஈழத்தமிழ்ப் பரப்பில் நிகழ்ந்து வரும் போராட்டங்களை தமிழகத்தின் எழுச்சிகளால் அருட்டப்பட்டவை என்று கூறலாம். அதற்காக வவுனியாவிலும் கேப்பாபுலவிலும், பரவிப்பாஞ்சனிலும், வலிகாமத்திலும் மக்கள் இப்பொழுது தான் போராட ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறமுடியாது. ஆட்சி மாற்றத்திற்கும் முன்னரே அவர்கள் சிறிய அளவில் போராடியிருக்கிறார்கள்.\nஅந்நாட்களில் அப்போராட்டங்களை பெரும்பாலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அல்லது செயற்பாட்டியக்கங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன. அப்போராட்டங்களில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்தார்கள். அந்தப் போராட்டங்களில் பெரும்பாலும் ஒரே முகங்களையே தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.\nஅப்போராட்டங்களில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை விடவும் அப்போராட்டங்களைச் செய்தியாக்க வந்த ஊடகவியலாளர்களின் தொகை சில சமயங்களில் அதிகமாகவிருந்தது. அதைவிட முக்கியமாக அப்போராட்டங்களை கண்காணிக்க வந்த புலனாய்வாளர்களின் தொகை மிக அதிகமாயிருந்தது.\nராஜபக்சேக்களின் காலத்தில் தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்று நன்கு தெரிந்திருந்தும் சிறுதொகை மக்கள் துணிச்சலாகப்போராடிய களங்கள் அவை. எனவே இப்பொழுது தமிழர் தாயகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் இப்பொழுதுதான் தொடங்கப்பட்டவை என்பதல்ல. அவை ஏற்கனவே தொடங்கப்பட்டவைதான். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அவை முடுக்கி விடப்பட்டுள்ளன. மாற்றத்தின் விரிவையும் நிலைமாறுகால நீதியின் விரிவையும் சோதிக்கும் களங்களாக அவை மாறியிருக்கின்றன.\nஇப்போராட்டங்களில் அநேகமானவற்றை அரசியல் வாதிகள் வழிநடத்தவில்லை. ஆனால் அதற்காக இவை அரசியல்வாதிகளை நீக்கிய போராட்டங்கள் என்று கூறமுடியாது. தமிழகத்து எழுச்சிகளுக்கும் ஈழத்து எழுச்சிகளுக்கும் இடையில் உள்ள ஒரு வேறுபாடு இது. இப்போராட்டங்களை அரசியல் வாதிகள் தொடங்காவிட்டாலும் போராட்டக்களத்தில் அரசியல்வாதிகளைக் காணமுடி��ிறது. அது மட்டுமல்ல போராட்டத்தை முடித்து வைக்கும்போது அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் இடைத் தொடர்பாளர்களாகவும் அரசியல் வாதிகளே செயற்படுகிறார்கள்.\nஇவ்வாறான போராட்டங்களில் அரசியல்வாதிகள் அதாவது மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கெடுப்பதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு.\n1. போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையில் உள்ள நல்லுறவு.\n2. தமது தலைமைத்துவம் பறிபோகக் கூடும் என்ற பயம் காரணமாகவும் சில அரசியல்வாதிகள் அழையா விருந்தாளிகளாக உள்நுழைகிறார்கள். அல்லது அப்போராட்டக்களத்துக்குப் போய் வரவைப் பதிவு செய்கிறார்கள்.\n3. ஒரு கட்சியின் பின்னணியுடன் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் மற்றொரு கட்சி தானும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பது.\n4. ஒரு போராட்டத்தை பார்த்து அரசியல்வாதிகள் இதுபோல தாமும் தமது செல்வாக்குப் பிரதேசத்தில் மற்றொரு போராட்டத்தைத் தூண்டிவிடுவது.\n5. அரசாங்கம் இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் இடைத் தொடர்பாளர்களாக உள்நுழைவதை ஊக்குவிப்பது.\nமேற்படி காரணங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலாவதாக வவுனியாவில் நடந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம். அதை முன்னெடுத்த அமைப்பினர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளோடு நல்லுறவைக் கொண்டிருந்தார்கள். ஆனால் போராட்டத்தைத் தொடங்கியபோது அதை அந்த அரசியல்வாதிகளுக்கு அறிவித்திருக்கவில்லை.\n” என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டிருக்கிறார். ஆனாலும் தங்களைத் தலைமை தாங்க அழைக்காத போதிலும் கூட அதை ஒரு கௌரவப் பிரச்சனையாக எடுக்காது சிவசக்தி ஆனந்தனும், மயூரனும் உண்ணாவிரதிகளுக்குத் உதவியிருக்கிறார்கள். உண்ணாவிரதிகளுக்குத் தேவையான தற்காலிகக்குடிலை அமைப்பதற்கு வேண்டிய அனுமதியை பெற்றுக் கொடுப்பது முதற்கொண்டு பல்வேறு விதங்களிலும் அவர்கள் உதவியிருக்கிறார்கள்.\nஉண்ணாவிரதம் கொதி நிலையை அடைந்த போது மன்னாரைச் சேர்ந்த வர்த்தகரான ஒர் அரசியல்வாதி வவுனியா வர்த்தக சங்கத்துக்கூடாக உள்நுழைய முற்பட்டதாக உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். வர்த்தக சங்கத்தின் அணுசரனையோடு ஒரு ஏற்பாட்டுக்கு���ுவை உருவாக்குவது அவருடைய நோக்கம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தமிழரசுக்கட்சியின் மேலிடத்திலிருந்து மேற்படி அரசியல் வாதிக்கு ஏதும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்க‌லாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் ஏற்கனவே ஒரு ஏற்பாட்டுக்குக்குழு இருக்கும் நிலையில் புதிதாக ஒன்றை உருவாக்கத்தேவையில்லை என்று கூறி அந்த நகர்வை உண்ணாவிரதிகள் தடுத்துவிட்டார்கள். அதேசமயம் ஒரு என்.ஜீ.யோ அலுவலரும் உண்ணாவிரதிகளையும் ஏற்பாட்டாளர்களையும் பிரித்துக் கையாள முற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.\nஇலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் உண்ணாவிரதத்துக்குள் நுழைந்து உண்ணாவிரதிகளைப் பிரித்தெடுத்து கையாள முற்பட்டதாக ஒரு ஏற்பாட்டாளர் தெரிவித்தார். எனினும் இத்தலையீடுகள் எல்லாவற்றையும் தாண்டி உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது. முடிவில் அலரிமாளிகைச் சந்திப்பின் போது அரசாங்கம் கூட்டமைப்பு பிரதானிகளை இடைத்தொடர்பாளர்களாக உள்ளே கொண்டு வந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் விடாப்பிடியாக அதைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.\nஆனால் பிலக்குடியிருப்புப் போராட்டத்தில் கூட்டமைப்பினர்தான் இடைத்தொடர்பாளர்களாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்துடன் இது தொடர்பாகப் பேசி ஒரு முதல்கட்டத்தீர்வை அவர்களே பெற்றிருக்கிறார்கள். இது விடயத்தில் போராடிய சனங்களுக்கும் அரசபிரதிநிதிகளுக்கம் இடையில் சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. பிலக்குடியிருப்புப் போராட்டத்திலும் அரசியல் வாதிகள் தலைமை தாங்கவில்லை. ஆனால் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அந்தக் களத்திலேயே அதிகம் காணப்பட்டார். போராடிய மக்களுக்கு உதவிகளைச் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் அங்குகாணப்பட்டார்.\nபிலக்குடியிருப்புச் சனங்கள் வீதியோரத்தில் இரண்டு படைமுகாம்களுக்கு இடையில் தங்கியிருந்து போராடினார்கள். இரவில் காட்டு விறகை எரித்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் உருவாக்கினார்கள். இரவில் தங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பதனால் யாராவது ஒரு மக்கள் பிரதிநிதி ஒவ்வொரு நாளும் தங்களுடன் வந்து தங்க முடியுமா என்று ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டிருக்கிறார்கள். உங்களுடைய போராட்டத்தை பின்னிருந்து ஊக்குவிக்கும் அரசியல் வாதிகளைக் கேளுங்கள் என்று பதில் தரப்பட்டதாம்.\nபுதுக்குடியிருப்பு போராட்டம் ஒரு விதத்தில் பிலக்குடியிருப்புப் போராட்டத்தின் விளைவுதான். நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அங்கு அடிக்கடி காணப்பட்டார். தனது செல்வாக்குப் பிரதேசத்தில் அப்படியொரு போராட்டம் முன்னெடுக்கப்படுவதை அவர் ஊக்குவித்திருக்கிறார். எனினும் தொடக்கத்தில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அரசாங்கத்தை முழுமையாகப் பகைக்காமல் போராட வேண்டும் என்று கருதியதாக அவர்களைச் சந்தித்த மன்னாரைச் சேர்ந்த ஒரு அரசியல் செயற்பாட்டாளர் தெரிவித்தார். ஆனால் பிலக்குடியிருப்புப் போராட்டத்தின் பின்னணியில் புதுக்குடியிருப்பு மக்களும் உறுதியான விட்டுக்கொடுப்பற்ற முடிவுகளை எடுக்கத்தொடங்கினார்கள்.\nகிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் போராட்டத்தின் பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே நின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்க முற்பட்ட அக்கட்சி ஆள் ஒருவர் கைது செய்யப்பட்டு பல மாத கால புனர்வாழ்வுக்கு பின் விடுவிக்கப்பட்டார். இம்முறையும் அப்போராட்டத்தின் வெற்றிக்கு அக்கட்சிதான் உரிமைகோர முடியும்.\nபரவிப்பாஞ்சான் போராட்டக்களத்துக்கு அருகிலேயே மற்றொரு களம் திறக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டம் அது. கிளிநொச்சி மாவட்டத் தமிழரசுக் கட்சியினரே மேற்படி போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறார்கள். கிளிநொச்சியில் அண்மை வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை பெரும்பாலும் கட்சிகளே ஒருங்கிணைத்து உதவி ஒத்தாசைகளை வழங்கி வருகின்றன.\nமேற்கண்ட அனைத்தையும் தொகுத்து பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. ஈழத்தமிழ்ப்பரப்பில் தன்னெழுச்சியாகக் கிளர்ந்த போராட்டங்களை அரசியல் வாதிகள் வரவேற்கிறார்கள். அதில் ஈடுபடுகிறார்கள். சில சமயங்களில் அரசாங்கத்துக்கும் மக்களுக்குமிடையில் இடைத்தொடர்பாளர்களாகச் செயற்படுகிறார்கள். அல்லது அரசாங்கம் அவர்களை அவ்வாறு இடைத்தொடர்பாளர்களாக உள்நுழைக்கின்றது. சில சமயங்களில் அரசியல் வாதிகள் போராட்டத்தைத் தத்தெடுக்க எத்தனித்தாலும் அது வெற்றியளிக்கவில்லை. ஆன���ல் தீர்வு என்று வரும்போது தவிர்க்கவியலாதபடி அரசியல் வாதிகளே இடைத்தொடர்பாளர்களாக மாறுகிறார்கள்.\nஇது விடயத்தில் ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்தில் அண்மை நாட்களாக வேலையற்ற பட்டதாரிகள் போராடத்தொடங்கியிருக்கிறார்கள். யாழ்.கச்சேரிக்கு முன்பாக யு9 நெடுஞ்சாலையின் ஓரத்தில் அவர்கள் தற்காலிகக் கொட்டகைகளை அமைத்து அங்கேயே சமைத்து சாப்பிடுகிறார்கள். இந்தப் போராட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருகையைப் பதிவு செய்து வருகிறார்கள்.\nஅதில் ஒருவர் பட்டதாரிகளிடம் பின்வரும் தொனிப்படக் கூறியிருக்கின்றார “நீங்கள் இதிலிருந்து போராடுங்கள் நானும் உங்களுடன் வந்து அமர்ந்திருக்கிறேன் சில நாட்களில்; அரசுத் தலைவர் மைத்திரி இந்த வழியில் வருவார். நான் உங்களுடன் இருப்பதைக் காணுவார். அப்பொழுது நான் அவருடன் உங்களுடைய பிரச்சனைகளைப் பற்றிக் கதைப்பேன்” என்று. இச்செய்தி சமூகவலைத்தளங்களில் ஒருவித எள்ளலுடன் பரிமாறப்பட்டு வருகிறது. எனினும் இதில் ஒரு நடைமுறை உண்மை உண்டு. இப்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் போராடும் போது அவர்களுடைய பிரதிநிதிகள் அந்தப் போராட்டக் களங்களுக்குப் போய் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்கள். போராட்டங்களுக்கு வருவதை ஒரு துடக்காகக் கருதும் உயர்மட்ட தமிழ் அரசியல் வாதிகள் கூட அந்த மக்களின் சார்பாக அரசாங்கத்துடன் பேசி வருகிறார்கள். தலைவர்கள் முன்னே செல்லத் தவறிய போதிலும் உலகம் அவர்களைத்தான் போராடும் மக்களின் பிரதிநிதிகளாகப் பார்க்கிறது.\nஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கின்றது. இந்த அரசியல் வாதிகளை தெரிந்தெடுத்த அந்த மக்களே அந்த அரசியல் வாதிகளை பின் தள்ளிவிட்டு தாமாகப் போராடுவது ஏன் அந்த அரசியல் வாதிகளில் நம்பிக்கையில்லை என்றால் அவர்களுக்கு ஏன் வாக்களித்தார்கள் அந்த அரசியல் வாதிகளில் நம்பிக்கையில்லை என்றால் அவர்களுக்கு ஏன் வாக்களித்தார்கள் அரசியல் வாதிகளை நீக்கி விட்டுப் போராடிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இறுதியில் சட்டமியற்றுவதற்கு அந்த அரசியல் வாதிகள் தானே தேவைப்பட்டார்கள் அரசியல் வாதிகளை நீக்கி விட்டுப் போராடிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இறுதியில் சட்டமியற்றுவதற்கு அந்த அரசியல் வாதிகள் தானே தேவைப்பட்டார்கள் இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் உள்ள போதாமைகளைக் காட்டுகிறதா\nஇந்த வகைப் போராட்டங்களின் இறுதிக்கட்டம் எது என்பதை அரசாங்கமும் அந்த மக்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளும் தீர்மானிப்பதைத்தான் அரசாங்கமும் விரும்பும். மக்கள் பிரதிநிதிகளும் விரும்புவர். நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியில் ஒரு புதிய செயற்பாட்டு அரசியல் அல்லது மக்கள் இயக்கம் உருவாகுவதை அரசாங்கம் விரும்பாது. தன்னுடன் அதிகம் ஒத்துழைக்கும் மக்கள் பிரதிநிதிகள் இடைத்தொடர்பாளர்களாகச் செயற்படும் போது போராட்டதின் வெற்றிச் செய்தியை அவர்களுக்கூடாக வெளிப்படுத்தவே அரசாங்கம் விரும்பும்.\nகுறிப்பாக ஜெனிவாக்கூட்டத் தொடரின் பின்னணியில் போராடும் மக்களுக்குத் ஏதோ ஒரு தீர்வைக் கொடுப்பதை அரசாங்கமும் விரும்பும். இந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் வெளித்தரப்புக்களும் விரும்பும். அதே சமயம் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் போதியளவு நிறுவனமயப்படவில்லை. அவர்களுக்கு அரசியல் நெளிவு சுழிவுகளும் சூழ்ச்சிகளும் தெரியாது என்பதுதான் அவர்களுடைய பலமும்,பலவீனமும். இந்த பலவீனத்தை அரசாங்கமும் கையாளும், அந்த மக்களுடைய தலைவர்களும் கையாள்வர். என.ஜீ.யோக்களும் கையாளும்.\nஅதனால் போராடும் மக்கள் தங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நிறுவனமயப்படுத்த வேண்டும். மார்க்சியவாதிகள் கூறுவது போல புரட்சிகரமான ஒரு சித்தாந்தம் இல்லையென்றால் புரட்சிகரமான ஒரு கட்சியோ அல்லது அரசியல் இயக்கமோ இல்லை. புரட்சிகரமான ஒரு கட்சியோ அல்லது இயக்கமோ இல்லாமல்; புரட்சிகரமான அரசியலும் இல்லை. எனவே தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டத்தை குறித்தும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் போதாமைகளைக் குறித்தும் செயற்பாட்டு அரசியலை அடித்தளமாகக் கொண்ட பங்கேற்பு ஜனநாயகத்தின் அவசியத்தைக் குறித்தும் தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்கவும் தர்க்கிக்கவும் வேண்டிய ஒரு வேளை இது.\nநிலாந்தன் – ஈழ எழுத்தாளர்.\n#Eezham Tamil Eezham Freedom ஈழம் கிளிநொச்சி நிலாந்தன் யாழ்ப்பாணம்\t2017-03-09\nTagged with: #Eezham Tamil Eezham Freedom ஈழம் கிளிநொச்சி நிலாந்தன் யாழ்ப்பாணம்\nNext: ஆசாதி – இந்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை\nப��லிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nதமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்\nஇலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\n2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்\nமக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/30250", "date_download": "2019-05-21T11:05:59Z", "digest": "sha1:SBG7UZIOBPHJQVDAVGOPFWH7HMUQVCMS", "length": 8629, "nlines": 79, "source_domain": "viralseithigal.com", "title": "திருபாரம்குன்றம் திமுக வேட்பாளரின் மீது வழக்கு பதிவு", "raw_content": "\nதிருபாரம்குன்றம் திமுக வேட்பாளரின் மீது வழக்கு பதிவு\nதவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்தது குறித்து திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனின் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை நிலையூர் பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண் உடல்நல குறைவு காரணமாக நரிமேடு பகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் தவறான சிகிச்சையால் பஞ்சவர்ணம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதிக பணம் செலுத்தி சிகிச்சை பார்க்க வசதி இல்லாத தாங்கள் ஏன் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வர வேண்டும் என திமுகவின் சரவணன் தரப்பினர் அநாகரீகமாக பேசியதுடன் பஞ்சவர்ணத்தின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் தெரிகிறது.\nஇந்தநிலையில் பஞ்சவர்ணத்தின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, திமுக வேட்பாளர் சரவணனின் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுகாதாரத்துறைக்கு அடம்பிடிச்சி அலண்டு போய் இருக்கும் அன்புமணி\nகருத்து கணிப்பில் ஒடிசாவில் மோடி அலையா…\nமோடி பிரதமர் பதவிக்காக கெஞ்சும் அமித்ஷா\nமோடிக்கு மாற்று சக்தியாக மாறும் நித்தின் கட்கரி\nமத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்கும்\nதேர்தல் முகவர்களுக்��ு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பகீர் தகவல்\nசுகாதாரத்துறைக்கு அடம்பிடிச்சி அலண்டு போய் இருக்கும் அன்புமணி\nநண்பனின் மனைவியுடன் உல்லாசம் இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்\nகருத்து கணிப்பில் ஒடிசாவில் மோடி அலையா…\nமோடி பிரதமர் பதவிக்காக கெஞ்சும் அமித்ஷா\nமோடிக்கு மாற்று சக்தியாக மாறும் நித்தின் கட்கரி\nமத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்கும்\nதேர்தல் முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பகீர் தகவல்\nசூரியனுக்காக காத்துக்கொண்ண்டு இருக்கும் தாமரை\nதும்மல் வரும் போர்த்து நம் உடல் நேர்படும் மற்றம் என்ன தெரியுமா\nஉணவு சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா\nதன் குட்டியை தாக்கிய இளைஞனுக்கு தாய் யானையால் ஏற்பட்ட விபரீதம்\nவிழுப்புரம் அருகே பிறந்த இரண்டே மணிநேரத்தில் தண்டவாளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nகர்ப்பமாக இருக்கிறார் நடிகை சாயிஷா.. வைரலாகும் புகைப்படத்தால் ஏற்பட்ட சந்தேகம்..\nதளபதி விஜய்யை கொலை செய்திட்டு.. . அந்த நடிகரை திருமணம் பண்ணிக்கணும் பிரபல நடிகை ஓபன்டாக்..\nதன் மகள் மற்றும் அவளின் தோழிகளை தூங்கும் போது கற்பழித்த தந்தை… அதிர்ச்சி பின்னணி\nசின்மயியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட நபர்.. அதற்க்கு அவர் அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..\nகுழந்தை இல்லை..பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர்\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் தளபதி விஜய்.. பிரபல TRA அமைப்பு வெளியிட்ட தகவல்… அப்போ முதலிடத்தில்\nஐஸ்வர்யா ராயை சீண்டிய பிரபல நடிகர் மற்றும் முன்னாள் காதலர் என்ன பின்னர் தெரியுமா\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema", "date_download": "2019-05-21T11:27:43Z", "digest": "sha1:7QLRH477MP2POMYWSM6HAWU27B3PA4PH", "length": 11680, "nlines": 198, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா செய்திகள் | Cinema", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- எதிர்க்கட்சி…\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை…\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக…\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\n‘இந்த மனிஷக்கூட்டம் உலகத்திலேயே மோசமான கூட்டம்டா’- ஜிப்ஸி ட்ரைலர்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\nவிமர்சனம் 2 days ago\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nவிமர்சனம் 3 days ago\nஅயோக்கியன்தான்... ஆனா முழுசா இல்ல\nவிமர்சனம் 5 days ago\nஇத விட வேற என்ன வேணும் விஸ்வாசம் இரண்டாம் நாள் மக்கள் கருத்து\nசினிமா செய்திகள் 4 months ago\nசினிமா செய்திகள் 5 months ago\nதலித் சினிமாவை கொண்டாடுங்க.. படைப்பாளிய கண்காணிங்க (வீடியோ)\nசினிமா செய்திகள் 5 months ago\nவிஜய் லாரன்ஸ் கிட்ட கூட வரமுடியாது Sri Reddy Exclusive Interview\nசினிமா செய்திகள் 6 months ago\nசிம்பு படத்தில் இதை நான் முதன்முதலாக செய்தேன் - நரேஷ் ஐயர் (வீடியோ)\nசினிமா செய்திகள் 4 months ago\nபேட்ட திரைப்படத்தின் FDFS மக்கள் கருத்து...\nசினிமா செய்திகள் 4 months ago\nரஜினி அஜித் கானா | தல தலைவர் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் | விஸ்வாசம் & பேட்ட பொங்கல் (வீடியோ)\nசினிமா செய்திகள் 4 months ago\nசினிமா செய்திகள் 1 year ago\nபாலா சார் எப்பவுமே strict தான் | Ivana | Naachiyar\nசினிமா செய்திகள் 1 year ago\nH.Raja-வுக்கே Admin இருக்குறப்ப, Simbu-க்கு இருக்கமாட்டாங்களா... T.Rajendar Speech\nசினிமா செய்திகள் 1 year ago\nகெத்தாக வந்த தனுஷுடன் ரகசியமாக பேசிய போலீஸ். (படங்கள்)\nசினிமா கேலரி 1 month ago\nமுதலில் ஓட்டு போட்ட ரஜினி, காத்திருக்கும் கமல், கடுப்பான விஜய்.(படங்கள்)\nசினிமா கேலரி 1 month ago\nதமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா\nபாசக்கார தந்தை முதல் மாஸ் காட்டும் சண்டை வரை... அட்ச்சி தூக்கும் விஸ்வாசம் ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்....\nநடிகர் 'அஜித்குமார்' மற்றும் நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் (படங்கள்)\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படங்கள்\nமகத் மற்றும் யாசிகா நடிக்கும் \"புரொடக்சன் நம்பர் 2\" பட பூஜை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/05_66.html", "date_download": "2019-05-21T10:47:55Z", "digest": "sha1:7EUYSSAOGB6OXW2JJEVUJTQJMMYIAMRG", "length": 12373, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "மாசு அதிகமான நகரமாக டெல்லி – ஆய்வில் தகவல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மாசு அதிகமான நகரமாக டெல்லி – ஆய்வில் தகவல்\nமாசு அதிகமான நகரமாக டெல்லி – ஆய்வில் தகவல்\nஉலகிலுள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி காணப்படுபதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகில் மாசு அதிகம் கொண்ட தலைநகர், நகரம் தொடர்பாக ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் வெளியிட்டுள்ளது.\nஇதன்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலுள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிகமாகவும் மாசு ஆக்கிரமித்த நகரமாக டெல்லி தேர்வாகியுள்ளது. டெல்லியின் புறநகரங்களில் குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் ஆகிய நகரங்களும் அதிகம் மாசு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் உலகிலேயே டெல்லி மண்டலம் மிக மிக மாசு படிந்ததாக உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் உருவாகும் மாசு பற்றி ஆய்வு செய்யப்பட்டதில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலகில் அதிக மாசு கொண்ட முதல் 10 நகரங்களில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தென்னிந்திய நகரங்களை விட, வட இந்திய நகரங்கள்தான் அதிக மாசு அபாயம் கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய நகரங்களில் மாசு அபாயம் அதிகரித்துள்ளது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் ��ாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்��ுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sanjai-dutt-case.html", "date_download": "2019-05-21T10:52:23Z", "digest": "sha1:QY7YHR4TPDBF7OEFNSMKY76U57DDDLSU", "length": 9765, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை!", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nமத்திய அரசிடம் அனுமதி பெறாமல் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை\n1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமத்திய அரசிடம் அனுமதி பெறாமல் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை\n1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.\nநடிகர் சஞ்சய் தத் மீதான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்தில் அவருக்கு 5 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது.\nநடிகர் சஞ்சய் தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மும்பை சிறையிலிருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியுள்ளது.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/writer-thoppil-muhammad-meeran-passes-away.html", "date_download": "2019-05-21T11:50:15Z", "digest": "sha1:6XDIHE6EGPXWHWIUZJ2K5HDSUYDHZCKB", "length": 10587, "nlines": 64, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு", "raw_content": "\nஅரசு அடக்குமுறை���ை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு\nதலைசிறந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த 1997-ஆம் ஆண்டு…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஎழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு\nதலைசிறந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த 1997-ஆம் ஆண்டு 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் அவர்கள் நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என தனது படைப்பாற்றலை தமிழ் வாசகர்களுக்கு அர்பணித்திருக்கிறார்.\nதிருநெல்வேலி பேட்டை வீரபாகுநகரில் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என பல்வேறு தரப்பினர் அவரக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதோப்பில் முகமது மீரான��� அவர்களுக்கு எழுத்தாளர்கள் அஞ்சலி:\nநீங்கள் எழுதாமல் இருந்திருந்தால் அந்த வாழ்க்கையை வேறு யார் எழுதியிருப்பார் தோப்பில் ஐயா\nஒரு சாய்வு நாற்காலியைக் காலம் சரிந்த பலகையாக்கிவிட்டது. எழுத்துக்களிலும் எழுத்துக்களாகவும் வாழ முற்பட்ட எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானை ஆழ்ந்த கண்ணீருடன் ஏக இறைவனிடம் ஒப்படைப்போம்.\nதமிழிலக்கியத்தில் இஸ்லாமிய வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்தவர் தோப்பில் முகமது மீரான். அவருடைய முதல் நாவலே ஒரு புதிய தடத்தை உருவாக்கியது. அதன் பின்னரே பல்வேறு புதிய பாதைகள் உருவாயின. அவரை அந்தவகையில் முன்னோடி என்றும் சொல்லலாம்.\nசாய்வு நாற்காலி உள்ளிட்ட சிறந்த படைப்புகளை அளித்தவர். அவரது சுருட்டுப்பா சிறுகதை மறக்க இயலாதது. எழுத்தாளரின் மரணம் வருத்தத்துக்குரியது. எனினும், அவரது எழுத்து நீடுழி வாழும்.\nதனது படைப்புகளின் வழியே தமிழ் இஸ்லாம் சமூக வாழ்க்கையை விகசித்த மூத்த எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.\nதோப்பில் முகமது மீரான் படைப்புகளின் வழியே கடலோர சமூகத்தின் குறிப்பிட தகுந்த வாழ்வையும் கடந்த கால நிலவுடைமை சமூகத்தின் நசிவை குறித்த அவரது எழுத்துகள் என் நினைவுக்கு வருகிறது... படைப்பாளியின் மறைவு துயரத்தை தருகிறது. என் அஞ்சலி.\n'எக்ஸிட் போல்' முடிவுகள் நம்பகமானவையா\nஉயரே( மலையாளம்) : சினிமா விமர்சனம்\n'ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க இப்போது நேரமில்லை’: தோனி\nஇந்திய விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குறியாக்கும் பெப்சியின் வழக்கு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83953/", "date_download": "2019-05-21T11:13:02Z", "digest": "sha1:DIR6FGYMTMTRJ2RGZE7NYBH4ZWIFAL7Z", "length": 10229, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக்கோப்பை கால்பந்து போட்டி – டென்மார்க் – பிரான்ஸ் வெற்றி , அர்ஜென்டினா – ஐஸ்லாந்து சமனிலை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி – டென்மார்க் – பிரான்ஸ் வெற்றி , அர்ஜென்டினா – ஐஸ்லாந்து சமனிலை\nஇன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் டென்மார்க் அணி 36 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய பெரு அணியை வீழ்த்தியுள்ளது. ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க், பெரு அணிகள் போட்டியிட்ட நிலையில் இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் போது டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்ததனைத் தொடர்ந்து டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.\nஇதேவேளை இன்று பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது. அதேவேளை அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.\nஅடுத்ததாக நடைபெற உள்ள இன்றைய நான்காவது ஆட்டத்தில் குரோசியா – நைஜீரியா அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsDenmark France World Cup football அர்ஜென்டினா உலகக்கோப்பை ஐஸ்லாந்து கால்பந்து போட்டி சமனிலை டென்மார்க் பிரான்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nதிருகோணமலையில் சிறப்புற இடம்பெற்ற அறநெறி மாநாடு\nஇலங்கையின் நீதிமன்றங்களில் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில்…\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-05-21T11:36:51Z", "digest": "sha1:HLJIBDPUCYSNHQBGPIHJESGJKT7FBPCK", "length": 9078, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "அக்டோபர் 7 – ரெமோ | இது தமிழ் அக்டோபர் 7 – ரெமோ – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அக்டோபர் 7 – ரெமோ\nஅக்டோபர் 7 – ரெமோ\n‘ரெமோ’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த கதைக்களம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. மேலும், அனிருத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள ‘ரெமோ சிக்நேச்சர் தீம்’ மற்றும் ‘செஞ்சிட்டாளே’ பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது.\n“எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும் வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ, அதே போல் தான் எங்கள் ரெமோ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் அயராத உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் கிடைத்த பலனாக தான் இதை நாங்கள் கருதுகிறோம். இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு பெரும் மகிழ்ச்சி எந்த விதத்திலும் அமையாது. எல்லா மொழிகளையும், மதங்களையும் தாண்டி, அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக செயல்படுவது அன்பு தான். ரசிகர்கள் ரெமோ படத்தின் மீது காட்டி வரும் அன்பிற்கு சிறிதளவு கூடக் குறையில்லாமல் இருக்கும், அவர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் ரெமோ படம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர். டி. ராஜா.\nதிரையரங்குகளில் ரஜினிமுருகன் கொண்டாடப்பட்டது போலவே, ‘தசரா’ விடுமுறை நாட்களில் குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகிறது ‘ரெமோ’ திரைப்படம்.\nPrevious Postஇண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க Next Postபார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக\nமிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/94", "date_download": "2019-05-21T10:46:41Z", "digest": "sha1:N275OVRSOABJA5QZZYYRP7SVL7JPOWY6", "length": 4882, "nlines": 126, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "க‌டைசி வாரிசு — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post ஊரின் உய‌ர்வு\nஉண்மை உண்மை – கற்ப்னை உண்மை – கருத்து அருமை\nஅம்பிகாபதிக்கு, ‘பெண்’, ‘காதல்’ தவிர்த்த முதல் தொகுப்பை முழுமையாக காண நிறைவாயிருக்கிறது, வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120927.html", "date_download": "2019-05-21T10:42:44Z", "digest": "sha1:4XXXQPMIHPOT3UGXBQ2EVQOCZKYVVFDB", "length": 10849, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் கமிஷனர்களுக்கு 2 ம���ங்கு சம்பள உயர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் கமிஷனர்களுக்கு 2 மடங்கு சம்பள உயர்வு..\nதேர்தல் கமிஷனர்களுக்கு 2 மடங்கு சம்பள உயர்வு..\nசுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் சம்பளம், கடந்த மாதம் 25-ந் தேதி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.\nதேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள் என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சம்பளத்தை போலவே, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்களின் சம்பளம், ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படுகிறது.\nஓய்வுபெற்ற தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தேர்தல் கமிஷனர்களுக்கும் இது பொருந்தும்.\nஅமெரிக்க உளவு அமைப்பின் தலைமையகம் அருகே துப்பாக்கி சூடு..\nபாரீஸ் நகரில் குடிபோதையில் 6 பேருக்கு கத்திக்குத்து..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு ப��கழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190623.html", "date_download": "2019-05-21T11:36:13Z", "digest": "sha1:UT6NWQVXEKIDO2QI4VQMVGT3NC5VDCCE", "length": 12474, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவ முகாம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவ முகாம்..\nவவுனியாவில் அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவ முகாம்..\nவவுனியாவில் கடந்த ஒருவாரமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன் இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு போன்ற ஆசிய பசுபிக் கண்டங்களைச் சேர்ந்த 65 அமெரிக்கா விமானப்படை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளும் இச் செயற்றிட்டத்திதை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பதில் அதிகாரி றொபேட் ஹில்டன் இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாமினைப்பார்வையிட்டுள்ளார்.\nஇவ் மருத்துவ முகாமில் பொது சுகாதாரம், பல் சுகாதாரம், குழந்தை மருத்துவம் மற்றும் பொறியியல் திட்டங்கள், பொருள் நிபுணர் பரிமாற்றங்கள் இலவச மூக்குக்கண்ணாடிகள், ஏனைய வியாதிகளுக்கான மருந்துகள் என்பன பரிசோதனை மேற்கொண்டு வழங்கி வருகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். நாளையுடன் இத்திட்டம் நிறைவிற்குவரவுள்ளது குறிப்பிடத்தக்கது\nதங்க நாற்கர சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வாஜ்பாய் சாதித்த 3 முக்கிய சாதனைகள்..\nகனடாவில் தவறான விமானத்தில் ஏறி 1500 மைல் பயணித்த டைரக்டர்..\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:53:01Z", "digest": "sha1:HM5UF4PCZ5XJR3OGLZNYY7LVK6A5VXPP", "length": 10234, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக காங்கிரஸ் மனு’ – நள்ளிரவே விசாரிக்கத் தலைமை நீதிபதி ஒப்புதல்\nஎடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக காங்கிரஸ் மனு’ – நள்ளிரவே விசாரிக்கத் தலைமை நீதிபதி ஒப்புதல்\nகடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ம.ஜ.த-வின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதேபோல் பாஜக சார்பில் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கிடையே ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்கத் கோரி ஆளுநர் விடுத்ததுடன் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆளுநரின் அழைப்பை அடுத்து நாளைக் காலை 9.30 மணிக்கு எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, “ஆளுநர் எடியூரப்பாவை அழைத்ததன் மூலம் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆளுநர் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார். தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் 15 நாட்கள் அவகாசம் எதற்கு. ஆளுநரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.\nஇதற்கிடையே, ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்கச் சொன்னதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மனுவை இரவிலேயே விசாரிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏ��்றத் தலைமை நீதிபதி காங்கிரஸ் மனுவை இரவு விசாரணை செய்ய ஒப்புக்கொண்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நள்ளிரவில் விசாரணை நடத்துகிறது\nPrevious articleஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nNext articleஜனநாயக சூழலைப் பயன்படுத்தி பலமடைகிறதாம் ஈழவாதக் கொள்கை\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/harbhajan-singh-picks-his-15-member-indian-squad-for-world-cup-pmsw68", "date_download": "2019-05-21T11:41:16Z", "digest": "sha1:CJEON3RMZOUQN2C2DE6P2HDBQCLWS22F", "length": 12984, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணி!! முன்னாள் வீரரின் தேர்வு", "raw_content": "\n15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணி\nமாற்று தொடக்க வீரர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையும் இந்திய அணியில் உள்ளது. மாற்று தொடக்க வீரருக்கான இடத்தை ரஹானேவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்ட விஷயம்.\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கு சில வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள் என்பது உறுதியான ஒன்று. மாற்று தொடக்க வீரரான கேஎல் ராகுல் மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம்.\nரோஹித், தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்கள் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருப்பர். மொத்தம் 15 வீரர்கள் கொண்ட அணியை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்திய அணியில் 12 வீரர்கள் இடம்பெறுவது உறுதி. மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும்போட்டி நிலவுகிறது. ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரஹானே, விஜய் சங்கர் ஆகியோரில் யார் அணியில் இடம்பெற போகிறார்கள் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு.\nமாற்று தொடக்க வீரர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையும் இந்திய அணியில் உள்ளது. மாற்று தொடக்க வீரருக்கான இடத்தை ரஹானேவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்ட விஷயம்.\nஇவ்வாறு உலக கோப்பை அணி குறித்த விவாதங்கள் வலுத்து எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். ஹர்பஜன் சிங் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யவில்லை. அதேநேரத்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் அணியில் தேர்வு செய்துள்ளதோடு ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவை தேர்வு செய்துள்ளார்.\nஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள 15 வீரர்களை கொண்ட இந்திய அணி:\nரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, சாஹல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், விஜய் சங்கர்.\nஒன்றரை வருஷத்துக்கு பிறகு நேரடியாக உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வீரர்\nமத்தவங்கலாம் சும்மா ஆடுவாங்க.. ஆனால் அவருதான் மேட்ச் வின்னர் உலக கோப்பை டீம்ல அவர கண்டிப்பா எடுங்க\nஉலக கோப்பையில் ஆடும் இந்திய அணி அவங்க 2 பேருல ஒருத்தர் போதும்.. ஜாகீர் கானின் அதிரடி தேர்வு\nஉலக கோப்பையில் இந்த டீம்தான் ஆடணும்னு சொல்லல.. ஆனால் ஆடினால் நல்லா இருக்கும் காம்பீர் தேர்வு செய்த இந்திய அணி\nநீங்க 2 பேருமே டீம்ல இருக்கீங்க கவலப்படாதீங்க முதல் ஒருநாள் போட்���ிக்கான உத்தேச இந்திய அணி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீகார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கம் போராட்டம்.. விரட்டி விரட்டி அடித்த துணை ராணுவம் பரபரப்பு வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nபிரபல வணிக நிறுவனத்தில் பயங்கர தீ.. திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட சம்பவம் வீடியோ..\nரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை..\nபீகார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கம் போராட்டம்.. விரட்டி விரட்டி அடித்த துணை ராணுவம் பரபரப்பு வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nமேலும் ஒரு சர்ச்சையில் சிக்கிய ‘ஆதித்ய வர்மா...இவரா இவரா இவரா படத்தை இயக்கினார்\nஇங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. உலக கோப்பை அணியில் இடம்பிடித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர்\nதீவிரவாதிகள் திடீர் தாக்குதல்... எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/10-smartphones-with-best-4g-connectivity-india-008381.html", "date_download": "2019-05-21T11:02:39Z", "digest": "sha1:53WMBUSGQVC7IQI5542ODTWBQK7PJVHC", "length": 17651, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 Smartphones with Best 4G Connectivity in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n1 hr ago சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n2 hrs ago இலவச லேப்டாப்: மாணவர்களுக்கு என்ன பலன்.\n2 hrs ago ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை.\n4 hrs ago ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews நான்சென்ஸ���.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஇந்தியாவில் வெளியான 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை இங்கு பாருங்கள்....\nஇந்த காலத்தில ஸ்மார்ட்போன் இல்லாமல் யாரும் இயங்குவதில்லை அதே போல அந்த போனில் இன்டெர்நெட் இல்லாமலும் இருப்பதில்லை என்று தான் சொல்லனும்.\nஇப்போதைக்கு இன்டெர்நெட் பெரிய விஷயமே இல்லை என்று சொல்லும் அளவு எல்லா இடங்களிலும் இன்டெர்நெட் இருக்கின்றது. சாதாரண இன்டெர்நெட் அரிமுகமாகி இப்போதைக்கு அதன் வேகமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் 3ஜி அறிமுகமாகி இப்போதைக்கு எல்லா போன்களிலும் மெதுவாக 4ஜி வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் தற்போது சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் 4ஜி வசதி கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க போறீங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதன் விலை ரூ. 53,500\n4.7 இன்ச், 750*1334 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nடூயல் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, 4ஜி, வைபை, என்எப்சி\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n1810 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇதன் விலை ரூ. 37,999\n4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்\n12 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, 4ஜி, வைபை, என்எப்சி\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n1860 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇதன் விலை ரூ. 57,500\n5.7 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇதன் விலை ரூ. 49,389\n4.5 இன்ச், 1440*1440 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3450 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\nஇதன் விலை ரூ. 37,999\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\nஇதன் விலை ரூ. 25,100\n5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\nஇதன் விலை ரூ. 19,999\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\nஇதன் விலை ரூ. 46,000\n5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇதன் விலை ரூ. 19,999\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\nஇதன் விலை ரூ. 62,300\n5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nடூயல் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, 4ஜி, வைபை, என்எப்சி\n16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n2915 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேகத்திற்குள் போர் விமானத்தை மறைத்து ஓட்டுபவர்களின் கவனத்திற்கு\nபெண் மயக்கத்தில் ராணுவ ரகச��யத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.\nசெவ்வாயில் நாசா கட்டும் வாழ்விடம் இப்படி தான் இருக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/facebook-3d-photo-feature-how-to-upload-post-these-from-your-iphone/", "date_download": "2019-05-21T12:01:40Z", "digest": "sha1:N46CNF2WHYY3OIVNED6MBE3RM3PYXUIO", "length": 13344, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Facebook 3D photo feature : How to upload, post these from your iPhone - ஃபேஸ்புக் புது அப்டேட் : 3D போட்டோக்களை பதிவேற்றும் வசதி அறிமுகம்...", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஃபேஸ்புக் புது அப்டேட் : 3D போட்டோக்களை பதிவேற்றும் வசதி அறிமுகம்...\nஆண்ட்ராய்ட் போன்களில் 3D ஆப்சன் வருமா என பயனாளிகள் எதிர்பார்ப்பு...\nFacebook 3D photo feature :முகநூலில் தற்போது உங்களில் 3D புகைப்படங்களை பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆனால் அதற்கு உங்களுக்கு தேவையானதெல்லாம் 2 கேமராக்களுடன் கூடிய ஐபோன் தான்.\nஐபோன் 7 ப்ளஸ், ஐபோன் 8 ப்ளஸ், ஐபோன் X, ஐபோன் XS போன்கள் வைத்திருப்பவர்கள் இந்த புதிய வசதியினை பயன்படுத்தி 3D போட்டோவினை முகநூலில் பதிவு செய்யலாம். தற்போதைக்கு ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் போன்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nFacebook 3D photo feature பயன்படுத்துவது எப்படி \nஎப்படி முகநூலில் 3D புகைப்படங்களை பதிவேற்றுவது என்பது தொடர்பான வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தது முகநூலின் Facebook 360 என்ற பக்கம்.\nஉங்கள் மொபைலில் இருக்கும் ஃபேஸ்புக் அப்ளிகேஷனை ரீஸ்டார்ட் செய்யவும். புதிய ஃபேஸ்புக் வெர்சனில் மட்டுமே இந்த 3D புகைப்படங்கள் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ரீஸ்டார்ட் செய்தவுடன் உங்களால் 3D போட்டோ ஆப்சனை காண இயலும்.\nஃபேஸ்புக்கில் புதிய போஸ்ட் போடுவதற்கான இடத்தில் What’s on your mind – இந்த ஸ்பேசை தேர்வு செய்தால் வரிசையாக புதிய தேர்வுகள் உருவாகும். அதில் பார்ட்டி, போட்டோ/வீடியோ, டேக் பீப்பிள், ஃபீலிங்/ஆக்டிவிட்டி/ஸ்டிக்கர் ஆப்சன்களுக்கு கீழ் 3D போட்டோ ஆப்சன் இருக்கும்.\n3D போட்டோ ஆப்சனை தேர்வு செய்தால், உங்க���் போனில் எடுக்கப்பட்ட அனைத்து போர்ட்ரைட் போட்டோக்களும் இருக்கும். அதில் ஒன்றை நீங்கள் 3D போட்டோ ஆப்சன் மூலம் அப்லோட் செய்யலாம்.\nஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அம்சம் வெளியாகுமா என்பது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை ஃபேஸ்புக் நிறுவனம்.\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n இந்த வாரம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் ரெடி\nபப்ஜி விளையாட ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கும் ப்ளாக் ஷார்க் கேமிங் போன்…\nஒன்ப்ளஸ் 7 ப்ரோவுக்கு போட்டியாளர் ரெடி… களம் இறங்கியது அசூஸ் ஜென்ஃபோன் 6 \nTik tok Highest downloaded app : ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இன்ஸ்டாகிராம், வாட்சப்பை பின்னுக்கு தள்ளியது டிக் டாக்\nசலுகை விலையில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வாங்கனுமா எஸ்.பி.ஐ க்ரெடிட் கார்ட் பயன்படுத்துங்க\nவாட்ஸ்ஆப் பயனாளிகளை மிரட்டும் ஸ்பைவேர்… உங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nஇந்த விலைப்பட்டியலில் இப்படி ஒரு ஆண்ராய்ட் போனை பார்க்கவே முடியாது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ரிவ்யூ\nஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்… வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி\nவெளியான 4 நாட்களில் 90 லட்சம் போன்கள் விற்பனை… சோகத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஇன்றைய ஷோ டாப்பர் யார் \nWeather forecast today : இன்றும் தொடர்கிறது அனல்காற்று – மக்கள் கவனம் : வானிலை ஆய்வு மையம்\nweather forecast in chennai : சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகவெப்பநிலை 37 டிகிரி ; குறைந்தவெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு\nசென்னையில் மழை பெய்யாதது சென்னை வாசிகளை கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்��ாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tripura-governor-tweet-abt-vajpayee-327598.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T10:32:34Z", "digest": "sha1:CVOE5AUVBH25CADSW2IAVY7PGTP5JIUX", "length": 16004, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்! | Tripura Governor Tweet abt Vajpayee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\n13 min ago திட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா\n18 min ago நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\n35 min ago மோடி அலையா சுனாமியா... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்\n39 min ago ஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nAutomobiles மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்��னா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nMovies 68 வயது நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 26 வயது பிரபல நடிகை... ஷாக்கில் ரசிகர்கள்\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவாஜ்பாய் இறந்துவிட்டதாக ட்வீட் போட்டு மன்னிப்புக்கேட்ட கவர்னர்- வீடியோ\nடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறைபாடு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.\nஜூலை 11ம் தேதி வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வாஜ்பாய் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஇந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மற்றொரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நிலை அதே போல தொடருகிறது. வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது. இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.\nஆனால், மாலை 5.30 மணியளவில் மீண்டும் எய்ம்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி, ஆகஸ்ட் 16ம் தேதி இன்று மாலை 5.05 மணிக்கு மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 36 மணி நேரமாகத்தான் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிறந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், வாஜ்பாயை இழக்க நேரிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியிலுள்ள வாஜ்பாய் வீட்டை சுற்றிலும், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலை தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட்\nமோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்���ானி: யஷ்வந்த் சிங் ‘ஷாக்’ தகவல்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்... 12 ஆம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nஇடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்\nகருத்த மேனி.. எளிய தோற்றம்.. வெள்ளந்தி பேச்சு.. செய்த சாதனை இமயம் தொடும்.. இவர்தான் சின்னப்பிள்ளை\nநீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே இப்படியாகி போச்சே\nவாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயம்… டெல்லியில் வெளியிட்டார் பிரதமர் மோடி\nபிளாஷ்பேக் 2018.. இரு சீர்திருத்தவாதிகளை இழந்த இந்தியா.. மீளா துயரத்தில் விட்டு சென்ற அந்த இருவர்\nகூறக் கூற நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும்.. வாஜ்பாய் கவிதைகள்\n சிவ சேனா போடும் புது குண்டு\nகருணாநிதி முதல் குல்தீப் நய்யார் வரை.. முக்கிய தலைவர்கள் மரணம் அடைந்த கருப்பு ஆகஸ்ட்\nகமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு ஸ்டாலின் மரியாதை\nவாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுகிறது இன்றும், நாளையும் சென்னையில் அஞ்சலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee tripura governor tweet வாஜ்பாய் திரிபுரா ஆளுநர் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/who-gave-promise-dinakaran-chief-election-commission-asked-ramadoss-280967.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T10:44:31Z", "digest": "sha1:TW2TLYAXZ7DWJVITE3KKMMCM7J77KCPT", "length": 21567, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை? ராமதாஸ் தடாலடி கேள்வி | who gave promise to Dinakaran in chief election commission asked Ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\n1 min ago மூன்று ''என்'' களுக்கு இடையில் நடக்கும் மோதல்.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. பின்னணி என்ன\n9 min ago மீண்டும் சிக்குகிறார் பிரக்யா சிங்.. சுனில் ஜோஷி கொலை வழக்கை தூசு தட்டுகிறது மத்திய பிரதேச அரசு\n14 min ago பரபரக்கும் டெல்லி.. ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்... கனிமொழியும் பங்கேற்பு\n17 min ago ஏமன்ட்டி.. அவரு நாட் ரீச்சபிள்னு உன்னாரு.. பவாரை பரிதவிக்க விட்ட ஜெகன் மோகன்.. காங்கிரசுக்கு அல்வா\nSports யாரை ரொம்ப பிடிக்கும்.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா\nMovies சரத்குமார், ராதிகாவுடன் விஷால் திடீர் சந்திப்பு... நடிகர் சஙகத் தேர்தலில் புதிய திருப்பம்\nLifestyle உங்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த சாதாரண உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\nFinance அதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\nTechnology இலவச லேப்டாப்: மாணவர்களுக்கு என்ன பலன்.\nAutomobiles யாரும் எதிர்பாராத மலிவு விலையில் களமிறங்கிய இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கனெக்ட் கார்: முழுமையான தகவல்\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nசென்னை: அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மீட்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாதவது: இரட்டை இலையை மீட்க கையூட்டு கொடுக்க முயன்ற விவகாரத்தை தினகரன், அவரது நண்பர், இடைத்தரகர் ஆகியோர் மட்டுமே சம்பந்தப்பட்ட தனித்த நடவடிக்கையாகப் பார்க்கக்கூடாது.\nஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தது, அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள கோடிக்கணக்கில் பணத்தையும், கிலோ கணக்கில் தங்கத்தையும் வாரி இறைத்தது, சென்னை இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் தினகரனை வெற்றி பெறச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பணமாக ரூ.89 கோடி, பரிசுப் பொருட்களாக ரூ.100 கோடி என வாரி இறைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வையும் பார்க்க வேண்டும்.\n2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அதிமுக அரசுக்கு இன்னும் 4 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. இந்த பதவிக்காலத்தை பயன்படுத்தி இன்னும் பல லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, பெரிய மீனைப் பிடிப்பதற்காக தூண்டிலில் கோர்க்கப்படும் சிறிய ���ுழுக்களைப் போன்று சில நூறு கோடிகளை தினகரன் தரப்பினர் வீசி எறிந்திருக்கின்றனர்.\nஅந்த வகையில் தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தல், இயற்கை வளங்களை கொள்ளையடித்து லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டுதல் என்பன உள்ளிட்ட மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஓர் அத்தியாயம் தான் சின்னத்திற்காக கையூட்டு கொடுக்கப்பட்டதாகும். தினகரன், சுகேஷுடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரிக்க வேண்டும்\nஇவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை தாம் சந்தித்தது உண்மை என்று தினகரன் ஒப்புக்கொண்டிருக்கிறார். இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கையூட்டு கொடுக்க முயன்றதற்கு அசைக்க முடியாத முதற்கட்ட ஆதாரங்களாக இவை உள்ளன. அதனால் இதுவரை கைது செய்யப்பட்டவர்களை மட்டும் வைத்து இவ்வழக்கை முடித்துவிடக் கூடாது.\nதேர்தல் ஆணையத்தில் வாக்குறுதி அளித்தது யார்\nபணம் கொடுத்தால் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக தினகரனின் இடைத்தரகருக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து யாராவது வாக்குறுதி அளித்தார்களா அப்படியானால் அந்த வாக்குறுதியை அளித்தவர்கள் யார் அப்படியானால் அந்த வாக்குறுதியை அளித்தவர்கள் யார் அவர்கள் எந்த அதிகார நிலையில் உள்ளவர்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். சின்னத்திற்காக கையூட்டு கொடுப்பவர்களை விட, அதற்கு இடம் தருபவர்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு கூடுதல் ஆபத்தாகும்.\nமுதல்வர் எடப்பாடியாருக்கு தொடர்பு உள்ளதா\nஎனவே, தேர்தல் ஆணையத்திற்கு, இடைத்தரகர் மூலமாக தினகரன் கையூட்டு கொடுக்க முயன்ற வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களுக்கு உள்ள தொடர்புகளையும், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதையும் கண்டறிய விசாரணை வளையத்தை தில்லி காவல்துறை விரிவுபடுத்த வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்திற்கே அதிமுக அம்மா அணி கையூட்டு கொடுக்க மு���ன்றிருப்பதால், இதை ஜனநாயகப் படுகொலையாகக் கருதி அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் நிரந்தரமாக முடக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nஅரசு விளம்பரங்களில் குற்றவாளி ஜெ. புகைப்படத்தை வெளியிடுவதா.. ராமதாஸ் சீற்றம்\nபொறியியல் படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/29019", "date_download": "2019-05-21T11:03:20Z", "digest": "sha1:AI7MWKRUBM2JZFUNW64Y4GE2LEVIH2Y5", "length": 11582, "nlines": 80, "source_domain": "viralseithigal.com", "title": "விளையாட அரை கிரவுண்டு இடம் இல்லாத பள்ளி ! கால்பந்தில் சாதித்தது காட்டிய மாணவிகள்", "raw_content": "\nவிளையாட அரை கிரவுண்டு இடம் இல்லாத பள்ளி கால்பந்தில் சாதித்தது காட்டிய மாணவிகள்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் என்ற ஊரில் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாலநல்லூர், ராமாபுரம், குடிதாங்கிசேரி, கோரையாறு உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில், தற்போது தேசிய அளவி���் கால்பந்தாட்ட போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர்.\n550 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு என விளையாட்டு மைதானமும் கிடையாது, நிரந்தரமான உடற்பயிற்சி ஆசிரியரும் கிடையாது. இந்தச் சூழலில் கால்பந்தாட்ட போட்டியில் தனிக்கவனம் செலுத்தி மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விளையாடி பரிசுகளை குவித்து வருகின்றனர். பள்ளியின் அருகே உள்ள தரிசு நிலங்களிலும், வயல்பகுதிகளும் விளையாடி பயிற்சி பெற்று பல தடைகளை தாண்டி இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் பல ஆண்டுகளாக சாதித்து வருகின்றனர்.\nஇந்தப் பள்ளி மாணவர்கள் தமிழக கல்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு பிரியதர்ஷினி என்ற மாணவி தமிழக அணியில் விளையாடி வெங்கலப்பதக்கம் பெற்றார். அந்த மாணவி தமிழக கால்பந்து அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவிகள் பலரும் பள்ளியில் பெற்ற பயிற்சியை தொடர்ந்து பல்கலைக்கழக அணிகளிலும் விளையாடி வருகின்றனர்.\nகிராமப்புறங்களில் பயிலும் இந்த மாணவர்களுக்கு கால்பந்தாட்ட உபகரணங்களை யாரேனும் வாங்கி கொடுத்தால் மட்டுமே அவர்களால் போட்டிகளில் விளையாட முடியும் என்ற சூழல் உள்ளது. இருப்பினும் விடாமுயற்சியுடன் இந்த பள்ளி மாணவிகள் பலரும் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு துறை மூலம் கூடுதல் வசதியை செய்து கொடுத்தால் எதிர்காலத்தில் விளையாட்டின் மூலம் நமது பெருமையை நிலைக்கச் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசும் இதனை பரிசிலனை செய்யும் என நம்பிக்கையுடன் இப்பள்ளி மாணவர்கள் காத்திருக்கின்றனர்\nசிறந்த ஆட்டக்கார் பாண்டியதான் அதிரடி நாயகன் சேவக்\nஉலகக்கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு :கங்குலி\nபயிற்சியின் போது சக வீரர்களுக்கு தோணி.. கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா…\nராகுலின் விருதை பாண்டியாவிடம் கொடுத்த IPL \nநேற்று CSK தோர்த்தற்கு இந்த பத்து காரணம் தான் அப்செட்டில் ரசிகர்கள்\nதிரும்பியும் வருவேன் அடுத்த முறை மிஸ் ஆகாதுன்னு சொ��்லு…\nசுகாதாரத்துறைக்கு அடம்பிடிச்சி அலண்டு போய் இருக்கும் அன்புமணி\nநண்பனின் மனைவியுடன் உல்லாசம் இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்\nகருத்து கணிப்பில் ஒடிசாவில் மோடி அலையா…\nமோடி பிரதமர் பதவிக்காக கெஞ்சும் அமித்ஷா\nமோடிக்கு மாற்று சக்தியாக மாறும் நித்தின் கட்கரி\nமத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்கும்\nதேர்தல் முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பகீர் தகவல்\nசூரியனுக்காக காத்துக்கொண்ண்டு இருக்கும் தாமரை\nதும்மல் வரும் போர்த்து நம் உடல் நேர்படும் மற்றம் என்ன தெரியுமா\nஉணவு சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா\nதன் குட்டியை தாக்கிய இளைஞனுக்கு தாய் யானையால் ஏற்பட்ட விபரீதம்\nவிழுப்புரம் அருகே பிறந்த இரண்டே மணிநேரத்தில் தண்டவாளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nகர்ப்பமாக இருக்கிறார் நடிகை சாயிஷா.. வைரலாகும் புகைப்படத்தால் ஏற்பட்ட சந்தேகம்..\nதளபதி விஜய்யை கொலை செய்திட்டு.. . அந்த நடிகரை திருமணம் பண்ணிக்கணும் பிரபல நடிகை ஓபன்டாக்..\nதன் மகள் மற்றும் அவளின் தோழிகளை தூங்கும் போது கற்பழித்த தந்தை… அதிர்ச்சி பின்னணி\nசின்மயியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட நபர்.. அதற்க்கு அவர் அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..\nகுழந்தை இல்லை..பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர்\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் தளபதி விஜய்.. பிரபல TRA அமைப்பு வெளியிட்ட தகவல்… அப்போ முதலிடத்தில்\nஐஸ்வர்யா ராயை சீண்டிய பிரபல நடிகர் மற்றும் முன்னாள் காதலர் என்ன பின்னர் தெரியுமா\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=4783&name=Rameeparithi", "date_download": "2019-05-21T11:56:35Z", "digest": "sha1:MNXCL4NHMBPLICKRNCWYIQSFU4G433YG", "length": 12173, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Rameeparithi", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Rameeparithi அவரது கருத்துக்கள்\nசினிமா காவி மீது விஜய் தந்தை காட்டம்...\nவீணாப்போனவன் , இங்கே யாரு உன்னை காவி பற்றி பேச சொன்னது வந்த விழாவிற்கு என்ன தேவையோ அதை பேசிவிட்டு போவதை விட்டு , ஏன் இந்த ஆத்திரம் வெள்ளை அங்கி அணிவோரிடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு இப்படி பேசச்சொன்னார்கள், தேச துரோகிகள் 21-மே-2019 15:19:05 IST\nஉலகம் ‛‛ஆப்பிளை பு��க்கணித்த சீனர்களின் தேசப்பற்று\nதேசப்பற்று என்ன விலை என்று கேட்போர் இந்தியாவில் அதிகம் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி \"இந்து\" என்று குறிப்பிடும் அளவிற்கு தேசப்பற்று ஏராளம் இதெற்கெல்லாம் அவர்கள் விலை கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை , ஜைஹிந் 21-மே-2019 15:12:25 IST\nபொது சிறப்பான தேர்தல் பிரணாப் பாராட்டு\nஉங்கள் கூற்றை ராகுலும் மம்தாவும் ஏற்க மாட்டார்களே … நல்ல வேளை தற்போது நீங்கள் பதவியில் இல்லை 21-மே-2019 12:57:30 IST\nஅரசியல் கருத்து கணிப்புகள் பொய்யாகும் நாராயணசாமி\nஅப்போ தமிழகத்தின் கணிப்பும் பொய் தானே ... 21-மே-2019 10:43:56 IST\nஅரசியல் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசியல் கருத்து கணிப்புகள் பொய்யாகும் தேவகவுடா\nநித்திரையில் பதவி வந்தது போல் விழித்துக்கொண்டு உறங்கும் பொது பேசுகிறார் 20-மே-2019 15:59:38 IST\nஅரசியல் எதிர்க்கட்சி கூட்டம் இருக்கா, இல்லையா\nராகுல் ஏற்கனவே தாய்லாந்தில் பார்த்ததாக செய்தி அடிபடுகிறதே … கூட்டம் இல்லை கொண்டாட்டம் தான் வெளிநாட்டில் ராகுலுக்கு 20-மே-2019 14:12:23 IST\nஅரசியல் எதிர்க்கட்சி கூட்டம் இருக்கா, இல்லையா\nஸ்டாலின் ராசி அப்படி . கருத்து கணிப்புப்படி முடிவு வந்து என்ன பயன் \nஅரசியல் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் ஜெகன்\nமக்கள் நாயுடு காருக்கு பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் ராகுலை நம்பி கூட்டணி அமைத்தால் என்ன விளங்கும் ஏற்கனவே அது முழ்கும் கப்பல் என்பது பாமரனுக்கும் தெரியும் என்னத்தே அரசியல் பண்ணி தேரப்போறிங்க\nஅரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி\nவெற்றி நிச்சயம் , மக்களின் சத்யம் , நன்றி வாழ்த்துக்கள் மோடிஜி ஜைஹிந் 19-மே-2019 19:48:09 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155472&cat=32", "date_download": "2019-05-21T11:54:31Z", "digest": "sha1:Z325BPIYHFQW2XTE5GHRYHU3VS2LYGQI", "length": 30212, "nlines": 662, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலை விவகாரம் : பெண்கள் உறுதிமொழி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சபரிமலை விவகாரம் : பெண்கள் உறுதிமொழி அக்டோபர் 30,2018 00:00 IST\nபொது » சபரிமலை விவகாரம் : பெண்கள் உறுதிமொழி அக்டோபர் 30,2018 00:00 IST\nசபரிமல���யில், பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய அய்யப்ப பக்தர்களை, கைது செய்த கேரளா அரசை கண்டித்தும், பாரம்பரிய ஆகம முறைகளுக்கு எதிரான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் நாகர்கோவிலில் பாஜக வினர் பேரணி நடத்தினர். நாகராஜா கோயில் முன்பாக திரண்ட இளம்பெண்கள், சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nதீர்ப்பை மறுஆய்வு செய்ய பெண்கள் பேரணி\nசபரிமலை விவகாரம் வலுக்கிறது போராட்டம்\nகள்ளச்சாராயத்தை ஒழிக்க பெண்கள் போராட்டம்\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nரெடி டூ வெய்ட்; பெண்கள் உறுதிமொழி\nமலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி\nசபரிமலைக்கு வர மாட்டோம் சென்னையில் பெண்கள் சபதம்\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\nகண்டு கொள்ளாமல் இருக்க லஞ்சம் : கைது\nகாந்தி வேடமணிந்து மாணவர்கள் பேரணி\nபெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லமாட்டோம்\nமண்மணம் வீசும் பாரம்பரிய விளையாட்டு\nசபரிமலை தீர்ப்பு: பக்தர்கள் போராட்டம்\nஅய்யா வைகுண்டசாமி கோயில் பிரமோற்சவம்\nமுத்தாரம்மன் கோயில் தசரா விழா\nநல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பேரணி\nதிறக்கப்படாத சுரங்கப்பாதை: மாணவர்கள் போராட்டம்\n12 மணிநேர பஜனை போராட்டம்\nசந்தனமரம் கடத்திய மூவர் கைது\nஅமைச்சரை ஆபாசமாக சித்தரித்தவர் கைது\nசிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது\nபிஷப் பிராங்கோ சபரிமலைக்கு தந்திரியா\nகோயில் மலர்கள் குப்பையோடு சேரக்கூடாது\nசாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த ஊழியர்\nஎங்களை குழப்புறாங்க : செல்லூர் ராஜூ\nமதுரை மீனாட்சி கோயில் நவராத்திரி திருவிழா\nடவர் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்\nகார்-லாரி மோதி 4 பெண்கள் பலி\nசபரிமலைக்கு தனிச் சட்டம் - எச்.ராஜா\nவீட்டில் குட்கா குடோன்; வாலிபர் கைது\nக கா குழந்தை விவகாரம் சிக்கலாகிறது\nமணல் கொள்ளை வேன் டிரைவர் கைது\nஆதீனத்திற்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது\nதுறவறம் செல்ல நல்ல மனம் வேண்டும்\nடூவீலர் திருட்டு: 6 பேர் கைது\nமணமகனுக்கு டெங்கு : திருமணம் நின்றது\nலாரிகள் போட்டி : ஒருவர் பலி\n99 % பெண்கள் மலை ஏற மாட்டார்கள்\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nரூ.3 கோடி மோசடியில் 3 பேர் கைது\nபாலியல் பலாத்காரம் : இளைஞனுக்கு 14 ஆண்டுகள்\nஅரசு இடம் ஆக்கிரமிப்பு ஊர் மக்கள் போராட்டம்\nபோலி பேரீச்சம்பழங்கள் விற்பனை: 3 பேர் கைது\nபெண் முதல்வர் னு சொல்லலை : செல்லூர் ராஜூ\nமீனாட்சி அம்மன் கோயில் 5 ஆம் நாள் கொலு\nபெண்கள் ஸ்ட்ராங்கா இருந்தா Me Too எதுக்கு\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஅரசு சம்பளம் நாக்கு வழிப்பதற்கா : காமெடி கருணாஸ்\nமணல் லாரிகளை விடுவிக்க முடியாது : ஐகோர்ட் கிளை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/mp-court-evm-tampering-case", "date_download": "2019-05-21T11:18:54Z", "digest": "sha1:5L6H3KW5H5H4CRD3XFYGKC3V5NDKEEEI", "length": 8777, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற முடிவு... | mp court on evm tampering case | nakkheeran", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற முடிவு...\nமத்திய பிரதேசத்தில் தேர்தலின் பொழுது வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் தலையிட முடியாது என கூறி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉ.பியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஉ.பியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/mukam-palapalappaka-eniya-vazi.html", "date_download": "2019-05-21T11:10:59Z", "digest": "sha1:22HS2AFWUZHJEFYHESOOM3Z2AAARWAKD", "length": 10692, "nlines": 80, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "ஆண்களே! பக்கவிளைவுகள் இன்றி, இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற வேண்டுமா?? mukam palapalappaka eniya vazi - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆண்களே பக்கவிளைவுகள் இன்றி, இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற வேண்டுமா பக்கவிளைவுகள் இன்றி, இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற வேண்டுமா\n பக்கவிளைவுகள் இன்றி, இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற வேண்டுமா\nஇரசாயனங்கள் என்றும் உங்களுக்கு நிரந்திரமான தீர்வை தரவல்லது அல்ல. தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற லாப நோக்குடன் தான் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மற்றும் இதில் சிலவன பக்கவிளைவுகள் தரக்கூடியதும் கூட. எனவே, இயற்கையான முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வை அளிக்கும்....\nகேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.\nகாரட், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை\nசம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு குறையும்.\nகடற்சங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது பூசி வந்தால் இரண்டே நாட்களில் பருக்கள் குறையும்.\nபுதினா இலைகளை அரைத்துச் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.\nபப்பாளிப் பழத்தை நன்கு பிசைந்து முகம், கழுத்து, கைகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.\nஎலுமிச்சை சாறு பிழிந்த நீரில் ஆவி பிடித்தல், முகத்தில் இருக்கும் மாசினை அகற்றி பளபளப்பாக்க உதவும்.\n பக்கவிளைவுகள் இன்றி, இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற வேண்டுமா\nTags : அழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுர��� போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/132997", "date_download": "2019-05-21T11:28:48Z", "digest": "sha1:A4JHOS5OCC32U5T734WNUOIGWW2JBXVJ", "length": 5273, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "மகனின் நினைவு கல்லறை முன் தாயின் மனதை கரைக்கும் அழுகுரல் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ மகனின் நினைவு கல்லறை முன் தாயின் மனதை கரைக்கும் அழுகுரல்\nமகனின் நினைவு கல்லறை முன் தாயின் மனதை கரைக்கும் அழுகுரல்\nமாவீரர் நாள் :தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம்மையே ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றுள்ளன.\nஅந்தவகையில், தென் தமிழீழத்தில் மகனின் கல்லறையில் கதறி அழும் தாய் ஒருவரின் காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.\nஇதேவேளை, குறித்த தாய் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் உறவுகளை நினைவு கூர்ந்தார். மேலும், துயிலுமில்ல பாடலும் இதன் போது ஒலிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகனகபுரம் மாவீரர் நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள் யார்\nNext articleயாழ். சாட்டியில் அஞ்சலி செலுத்திய ஜெர்மனி தம்பதிகள்\n மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி\nசீமான் பேச்சை கேட்டு கண்கலங்கி அழுத முதியவர்\nஇலங்கைல் இன்று காதலால் கழுத்தறுக்கப்பட்ட இளைஞன்\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143931", "date_download": "2019-05-21T10:59:42Z", "digest": "sha1:J3G444AV5ZDTLLTXNFRILYXB24YZAREG", "length": 13468, "nlines": 94, "source_domain": "www.todayjaffna.com", "title": "முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக தீக்கரையான வீட்டுக்குள் சிக்குண்ட 16 வயதுடைய சிறுவனின் நிலைமை! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக தீக்கரையான வீட்டுக்குள் சிக்குண்ட 16...\nமுஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக தீக்கரையான வீட்டுக்குள் சிக்குண்ட 16 வயதுடைய சிறுவனின் நிலைமை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்து தமது கிராமங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமுஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்ச நிலை காரணமாக இன வன்முறைகளில் படுகாயமடைந்த சிறுவர்கள் உட்பட பலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கும் செல்லாது வீடுகளிலேயே முடங்கியிருப்பதையும் அங்கு சென்ற எமது செய்தியாளர்களால் காண முடிந்தது.\nஇவ்வாறான கொடூரங்கள் உட்பட இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் எமது கொழும்பு அலுவலக செய்தியாளர் சிரியான் சுஜித் வழங்கும் மேலதிகத் தகவல்களாவன,\nமே மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் மற்றும் குளியாபிட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் மறுநாள் வடமேலடமாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களுக்கு பரவியிருந்தன.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இனவாதிகளால் ஆயுதங்கள், பொல்லுகள் இரும்புக் கம்பிகள் சகிதம் நூற்றுக் கண்க்கான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் சென்று திட்டமிட்ட இந்த இன வன்முறைகளை முன்னெடுத்தனர்.\nஇதனால் முஸ்லிம்களின் ஏராளமான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும் தீ வைத்தும் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த ���ன வன்முறைகளில் மோசமான அழிவையும் சந்தித்த மற்றும் உயிர்ப்பலியொன்றும் பதிவாகிய புத்தளம் மாவட்டத்தின் நாத்தண்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்மோதர பிரதேசத்தின் தற்போதைய நிலமைகளை பார்வையிட பயணித்த ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவினராக எமக்கு காணக்கிடைத்த காட்சிகள் இனவன்முறைகளின் கோரத்தாண்டவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தது.\nதும்மோதர பிரதேசத்தில் கடந்த 13ஆம் திகதியான திங்கட்கிழமை மாலை முதல் ஸ்ரீலங்கா படையினரது கண்முன்னே சிங்கள இனவாதக் கும்பல் முஸ்லிம் வீடுகள்,வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்தியதோடு தீ வைத்தும் கொளுத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் தீக்கு இரையாகிய வீடொன்றில் அகப்பட்டுக் கொண்ட 16 வயதுடைய சிறுவன் தப்பிச் செல்ல வழியின்றி தனது அறையிலிருந்த கட்டிலுக்குக் கீழ் ஒளிந்துகொண்டு உயிரை பாதுகாத்துக் கொண்டுள்ளார். அவருடன் சேர்த்து முழுவீட்டிற்கும் தீ வைத்துக் கொளுத்திய இனவாதிகள் அங்கிருந்து சென்றபோதிலும் அவர்களால் ஏற்படுத்திய வடுக்கள் அப்பாவி சிறுவனின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிட்டுள்ளது.\nமிக மோசமான எரிகாயங்களுடன் காணப்படும் இந்த சிறுவன் இன்னமும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்லாது உள்ளான. இது குறித்து நாம் சிறுவனிடமே கேட்டபோது எந்த நம்பிக்கையில் சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது என்ற கேள்வியையையும் அந்த சிறுவன் எழுப்பினான்.\nமுகம்மட் நஜ்மின் மாத்திரமன்றி இன வன்முறைகளின் போது படுகாயமடைந்த மேலும் பலர் நாத்தண்டிய தும்மோதர மற்றும் அருகிலுள்ள முஸ்லீம் கிராமங்களில் இருக்கின்ற போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லாது தமது கிராமங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.\nசிங்கள கிராமங்களைத் தாண்டியே வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாலேயே இவர்கள் தமது கிராமங்களுக்குள் சிகிச்சையின்றி முடங்கியுள்ளனர். இந்த துர்ப்பாக்கிய நிலமைகள் தொடர்பில் அங்கு சென்ற நாம் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தியதுடன், அவர்கள் இனவன்முறைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொடுக்க தேவையானவர்களை வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஐ.பீ.சீ தமிழுக்கு உறுதியளித்தனர்.\nPrevious articleஉங்களது 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்\nNext articleகுண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான பாதுகாப்பான வீடுகள் அதிரடிப்டையால் முற்றுகை\nபயங்கரவாதி சஹ்ரான் மரணம் உறுதியானது\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில்விடுதலை புலிகளின் சடலம் மீட்பு\nஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுதலை\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28277/", "date_download": "2019-05-21T10:33:58Z", "digest": "sha1:3ECBHG6JU6DWD4ALJCBRF5IOSG4ZCK5X", "length": 9749, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சர் இரங்கல் – GTN", "raw_content": "\nஅனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சர் இரங்கல்\nசீரற்ற காலநிலை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ( Wang Yi )இரங்கல் வெளியிட்டுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அவர் இந்த இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு அளவில் உதவிகளை வழங்க சீனா ஆயத்தமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் சீன அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் மரபு ரீதியாகவே நட்பு நாடுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅனர்த்தத்தில் இரங்கல் உயிரிழப்புக்கள் சீன வெளிவிவகார அமைச்சர் சீரற்ற காலநிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹம��் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உதவி\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13864", "date_download": "2019-05-21T12:00:35Z", "digest": "sha1:STRDCVHDSHYDYPNKHC3VOZYF6NXPGLMI", "length": 6506, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "விநாயகர் சதுர்த்தி பிரசாதம் : அப்பம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விநாயகர் சதுர்த்தி\nவிநாயகர் சதுர்த்தி பிரசாதம் : அப்பம்\n���ரிசி மாவு - 1 கப்\nவெல்லம் - அரை கப்\nபழுத்த வாழைப்பழம் - 1\nதேங்காய் - சிறிய துண்டு\nஎண்ணெய் - தேவையான அளவு.\nஅரை கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு மசித்து வைக்கவும். தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை வெல்லத்தோடு சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து அதில் வெல்ல நீரை விட்டு கரைக்கவும். இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கரைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றவும். அப்பம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி மறு பக்கம் வேகும் வரை வைத்து சிவந்ததும் எடுக்கவும். இதே முறையில் எண்ணெயில் ஊற்றாமல், பணியாரக் குழியில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.\nவிநாயகர் சதுர்த்தி : அப்பம்\nஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவல்\nவேழ முகத்தோனே ஞான விநாயகனே\nசந்திரன் பூஜித்த விருச்சிகப் பிள்ளையார்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13159-pondicherry-election-status.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-21T10:43:48Z", "digest": "sha1:JFQZLVIXSXDWPUWSDAMURVS5DT6FFJHU", "length": 11882, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி குறித்து அறிந்துகொள்வோம்..! | pondicherry election status", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் ல���ாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி குறித்து அறிந்துகொள்வோம்..\nதமிழகத்தில் மூன்று தொகுதிகளை காட்டிலும், ஒருபங்கு கூடுதலாகவும், மிகுந்த விறுவிறுப்புடன், புதுச்சேரி நெல்லித்தோப்பு தேர்தல் களம் காணப்படுகிறது.\nமுதல்வருக்காக ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்தவகையில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியின் தேர்தல் நிலவரங்களை பற்றி காணலாம்\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி, மீண்டும் முதலமைச்சர் ஒருவர் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்தனை தனதாக்கிக் கொண்டுள்ளது. ‌இத்தொகுதியில், 14 ஆயிரத்து 939 ஆண் வாக்காளர்களும், 16 ஆயிரத்து 418 பெண் வாக்காளர்களும் உள்ளனர். அயல்நாடுவாழ் இந்திய வாக்காளர்கள் 5 பேரும், 4 சர்வீஸ் வாக்காளர்களும் உள்ளனர்.ஆக மொத்தம், இந்த தொகுதியில், 31,366 வாக்காளர்கள் உள்ளனர். 1964- ஆம் ஆண்டிலிருந்து 2016- ஆம் ஆண்டு தேர்தல் வரையில், திமுக ஆறு முறையும், அதிமுக இரண்டு முறையும், காங்கிரஸ், ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் முன்னணி இயக்கம் ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் திமுக சார்பில் தொடர்ந்து 5 முறை வெற்றிப் பெற்ற தொகுதியாகும். கடந்த 2006- ஆம் ��ண்டும், 2011- ஆம் ஆண்டும் இந்த தொகுதியை அதிமுக தனது வசமாக்கியது.அந்த இரண்டு முறையும், வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன, ஓம்சக்தி சேகர், இம்முறை அக்கட்சியின் வேட்பாளராக களத்தில் உள்ளார்.‌ மொத்தம் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் இருவருக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பாதுகாப்பு நடவடிக்கை கருதி நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகம்\nதஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி வரை 15% வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதருண் விஜய்-க்கு புதுச்சேரி மாணவர்கள் எதிர்ப்பு\nவட்டத்தை தாண்டக்கூடாது: புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை\nபுதுச்சேரியை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்: கிரண் பேடி\nபெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் மாறும்\nவாட்ஸ் அப்பில் வெளியான செவிலியர் தேர்வு வினாத்தாள்: ராஜஸ்தான் இளைஞர் மீது வழக்குப் பதிவு\nமின் தடையால் உயிரிழந்த 3 பேர்\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு :10,38,022 எழுதுகின்றனர்\nவறட்சி பாதிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வு\nபுதுச்சேரியில் மத்தியக் குழு இன்று ஆய்வு\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாட்டிலேயே முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகம்\nதஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி வரை 15% வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T11:32:22Z", "digest": "sha1:X4XHW3RFFYRZVZKJE6RDT2WL3A2R2FJZ", "length": 7307, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐபில்", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n300 சிக்ஸர் விளாசி சாதனை - எட்ட முடியாத இடத்தில் கிறிஸ் கெயில்\nசாம்சன் சதத்தால் ராஜஸ்தான் 198 ரன் குவிப்பு - வெற்றியை நோக்கி ஹைதராபாத்\n - ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங்\nகாயத்தால் அணியிலிருந்து வெளியேறிய கேதர் ஜாதவ்\nகுறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை\nஐபிஎல் 2018: ரெய்னா-கோலி-தவான் லூட்டி\nஇஷாந்த் ஷர்மாவிற்கு ரூ.2 கோடியா: அதிர்ச்சியான கவுதம் காம்பிர்\nஐபில் கிரிக்கெட் போட்டிக்கு தடையாக இருக்குமா மகாரஷ்டிராவின் தண்ணீர் பிரச்னை\n300 சிக்ஸர் விளாசி சாதனை - எட்ட முடியாத இடத்தில் கிறிஸ் கெயில்\nசாம்சன் சதத்தால் ராஜஸ்தான் 198 ரன் குவிப்பு - வெற்றியை நோக்கி ஹைதராபாத்\n - ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங்\nகாயத்தால் அணியிலிருந்து வெளியேறிய கேதர் ஜாதவ்\nகுறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை\nஐபிஎல் 2018: ரெய்னா-கோலி-தவான் லூட்டி\nஇஷாந்த் ஷர்மாவிற்கு ரூ.2 கோடியா: அதிர்ச்சியான கவு��ம் காம்பிர்\nஐபில் கிரிக்கெட் போட்டிக்கு தடையாக இருக்குமா மகாரஷ்டிராவின் தண்ணீர் பிரச்னை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anudinam.org/2013/02/15/kanchi-sri-peraurlalan-vanabojana-uthsava-vaibhavam/", "date_download": "2019-05-21T11:14:17Z", "digest": "sha1:QF3W3PENEVZU57LKPZIGKTAK7ZE5THQB", "length": 27640, "nlines": 160, "source_domain": "anudinam.org", "title": "Kanchi Sri Peraurlalan Vanabojana Uthsava Vaibhavam – Anudinam.org", "raw_content": "\nகாஞ்சி வரதன் வனபோஜன உத்ஸவம், மாலுகந்தவாசிரியன்\nதாஸஸ்ய விஞ்ஞாபனம், “வந்தே யஜந்தம் வரதம் ஸதாரம்” என்று ஸ்வாமியை விபவத்தில் அனுபவித்தபடி, ”கன்னலில் லட்டுவத்தோடு அன்னம் சீடை கறிபடைத்து பின்னும் செவித்து “ என ஸ்வாமி தேசிகன் ஸாதித்தபடியும் அர்ச்சையில் ஸ்வாமி தேசிகன் ஸ்ரீதூப்புலில் இஜ்யாராதனம் செய்வதாக அமைந்த அனுஷ்டாநகுள உத்ஸவத்தை அனுபவித்தோம்,\n“ஸாயம்தந கர்ம ஸமாப்ய பச்சாத் ஸமேத்ய ச ஸ்ரீவரதாஹ்வயஸ்ய,\nஸஹாந்தரங்கைஃ குலதைவதஸ்ய ஸமீபமாராத் ப்ரணதம் ஸ்மராமி,”\n“ஆசாச்யசாஸ்மை பஹுமங்களானி தைஸ்தைஃ ப்ரபந்தைஸ்ச ததீயபங்க்தீஃ.\nஸ்துத்வைகதானம் ப்ரதிக்ருஹ்யதீர்த்தப்ரஸாதமேனம் க்ருதக்ருத்யமீடே”, என\nவிபவத்தில் ஸாயம்காலத்தில் ஸந்த்யாத்யனுஷ்டானம் செய்து அந்தரங்கர்களான அடியார்களுடன் ஸ்ரீபேரருளாளனை ஸமீபத்தில் சென்று ஸேவித்து பல்லாண்டு முதலான ப்ரபந்தங்களை பாடி தீர்த்தப்ரஸாதாதிகளை ஸ்வீகரிக்கும் க்ருதக்ருத்யரான ஸ்வாமி தேசிகனை ஸேவிக்கிறேன் என்பதாக ஸ்ரீதேசிகதினசர்யா ஸ்தோத்ரத்தில் அனுபவித்தபடி ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்ரீதிருப்புக்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் ஸேவைஸாதிக்கும் ஸ்வாமி தேசிகன் அர்ச்சையில் ஸ்ரீ பேரருளாளனை ஸாயங்காலத்தில் மங்களாசாஸனம் செய்து பல்லாண்டுபாடி ஸ்ரீசடாரி ப்ரஸாதாதிகளை பெறுவதாக அமைந்துள்ள ஸ்ரீபேரருளாளனின் வனபோஜன உத்ஸவத்தை அனுபவிப்போம்,\nஸ்ரீதேவாதிராஜனின் அஷ்டோத்தர சதநாமாவளியில் அநேகமண்டப ஆஸ்தான நித்யோத்ஸவ தோஷிதர் என்றும் ஒரு திருநாமம் உள்ளது, அதன்படி வருடத்தில் அவருக்கு அநேக உத்ஸவம் நடைபெறுகிறது, அத��ல் ஒன்று வனபோஜன உத்ஸவமாகும், வேதம் கூறுகிறது “ச்ரோணா நக்ஷத்ரம் விஷ்ணுர்தேவதா”, ச்ரவண நக்ஷத்ரம் எம்பெருமானுடய நக்ஷத்ரம் என, ஆக மிகவும் உயர்ந்தது, மேலும் ஸ்வாமி தேசிகனின் அவதாரத்தாலும் பெருமை கூடிய இந்நக்ஷத்ரத்திலேயே ஸ்ரீதேவாதிராஜன் அநேக விசேஷ உத்ஸவத்தை கண்டருள்கிறார் எனலாம், வைகாசி சிரவணம் தீர்த்தவாரி அதையே ப்ரதானமாக வைத்து உயர்ந்ததான கருடஸேவையும் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குனி ச்ரவணம் பல்லவ உதஸவம் கடைசி நாள், அதையே ப்ரதானமாக வைத்து உத்ஸவம் உபக்ரமிக்கப்படுகிறது, ஆனி ச்ரவணம் ஜ்யேஷ்டாபிஷேகம், தை ச்ரவணம் வனபோஜன உத்ஸவம், இன்றையதினம் காலை திருவாராதனம் முடிந்து ஸ்ரீபெருமாள் நாச்சிமார்களுடன் காலையில் ஆரண்யக பாராயணத்துடன் மாடவீதிவழியாக புறப்பாடு கண்டருளி பாலாற்றில் நிவேதனம் திருமஞ்சனம் மீண்டும் நிவேதனம் கண்டருளி ஸன்னிதிக்கு திரும்பும் ஸமயத்தில் அஸ்தமித்துவிடும், வநபோஜனத்தில் பாலாற்றில் நிவேதனகாலத்தில் ஸ்வாமி தேசிகன் தன்னுடன் கலந்து கொள்ள வில்லையென வருத்தமாகலாம் ஸ்ரீபேரருளாளன் புஷ்பசெடிகளுடன் கூடிய சிறிய வனம்போல காட்சியளிக்கிற ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் மண்கப்படியில் ஸ்ரீஸ்வாமியுடன் நிவேதனத்தை கண்டருள்கிறான் போலும், அல்லது ஸ்ரீஸ்வாமி 750 க்கு மேல் திருநக்ஷத்ரமாகி அர்ச்சா நிலையில் உள்ளபடியால் ஸ்ரீ ஸ்வாமியால் ஸாயம்காலத்தில் ஸந்த்யாத்யனுஷ்டானம் செய்து அந்தரங்கர்களான அடியார்களுடன் ஸ்ரீபேரருளாளனை ஸமீபத்தில் சென்று ஸேவித்து பல்லாண்டு முதலான ப்ரபந்தங்களை பாடி தீர்த்தப்ரஸாதாதிகளை ஸ்வீகரிக்க அசக்தமான நிலையில் ஸ்ரீ பேரருளாளனே ஸ்ரீ ஸ்வாமி ஸந்நிதிக்கே எழுந்தருளி பல்லாண்டு முதலிய நித்யானுஸந்தாநத்தை திருச்செவி ஸாய்த்து நிவேதனாதிகளை கண்டருளி ஸ்ரீசடாரி ப்ரஸாதாதிகளை ஸ்வாமிக்கு அனுக்ரஹித்து செல்கிறாறோ என தோன்றுகிறது,\nஸ்ரீபேரருளாளன் உத்ஸவம் கண்டளும் திநத்தில் மாலையில் நித்யானுஸந்தாநம் நடைபெறாது, “ஸ்துத்வைகதானம் ப்ரதிக்ருஹ்யதீர்த்தப்ரஸாதமேனம்” – என்றுள்ளதால் எனலாம் இன்றைய தினம் மாலையானபடியால் நித்யானுஸநதாநத்துடன் திருவாராதநம் நடைபெறுகிறது,\n“ஸாயம் ,,,,,,,,,,ஸமீபமாராத் ப்ரணதம் ஸ்மராமி” என்றுள்ளதால் எனலாம் சீவரோத்ஸவத்தில் த���ரும்புகாலில் பகலில் க்ஷ ஸந்நிதி வாசல் வழியாக எழுந்தருளும் ஸமயத்தில் ஸந்நிதி வாயிலிலிருந்தே ஸ்ரீசடாரி அனுக்ரஹிப்பதும், வநபோஜனத்தன்று ஸந்நிதிக்குள்ளாக எழுந்தருளி ஸ்ரீசடாரி அனுக்ரஹிப்பதும், மேலும் தினைத்தளவும் திருமகளை விடாதவராயினும் சீவரோத்ஸவத்தில் நாச்சிமார்களுடன் எழுந்தருள்வதில்லை பிராட்டியின் பாதுகையுடன் எழுந்தருள்வார், ஆக அன்று இஜ்யாகாலத்தில் எழுந்தருளினாலும் வந்தே யஜந்தம் வரதம் ஸதாரம் என்கிற கணக்கில் ஸந்நிதி உள்ளே எழுந்தருளி இஜ்யாராதனம் நடைபெறுவதில்லை ஸதாரம் பிராட்டியோடு கூடிய என்ற விசேஷணம் பொருந்தாது அல்லவா, ஆக பிராட்டிகளுடன் இஜ்யாராதநத்தை ஸ்ரீதூப்புலில் அனுஷ்டாநகுள உத்ஸவத்தன்றும் மாலை திருவாராதநத்தை நித்யானுஸந்தாநத்துடன் ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்வாமி ஸந்நிதியிலும் கண்டருள்கிறார் எனலாம்படி அமைந்தது ரஸனீயம்,\nமற்ற பல திவ்யதேசங்களில் புறப்பாட்டில் அருளிச்செயல் உபக்ரமத்தில் கோஷ்டிக்கு ஸ்ரீசடாரி ப்ரஸாதித்து உபக்ரமிப்பது வழக்கம், வேதபாராயணத்துக்கு முடிவில்தான் உண்டு, ஆயினும் ஸ்ரீபேரருளாளன் புறப்பாடுகள்தோறும் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்வாமிக்கு முதன் முதலாக ஸ்ரீசடாரி ப்ரஸாதித்த உடன் வேத பாராயணம் உபக்ரமிப்பது என்பது வழக்கம்,\nசித்தரபௌர்ணமி தினம் மற்றும் வைசாக உத்ஸவத்தில், அனுஷ்டாநகுள உத்ஸவத்தில் ஸ்ரீதூப்புலில் ஸ்வாமிக்கு, ஸ்ரீசடாரி மரியாதை நடைபெற்றுவருகிறது, சீவரோத்ஸவத்தன்றும், வனபோஜன உத்ஸவத்திலும் ஸ்ரீரங்கதாஜவீதியில் ஸ்ரீதிருப்புக்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்வாமி தேசிகனுக்கு மாலையுடன் ஸ்ரீசடாரியை அனுக்ரஹிக்கிறார் இவ்விதமாக ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியுள்ள இடங்களை தேடித்தேடி சென்று அனுக்ரஹிப்பதை கண்டால் மாலுகந்தவாசிரியன் என ஸ்வாமி தேசிகன் நம்மாழ்வாரை குறிப்பிட்டாலும் நம்மத்திகிரித்திருமால் உகந்தவாசிரியன் நம் வேதாந்தவாசிரியனே என தோன்றும்,\n“முன்னோர் மொழிந்த முறைதப்பாமல் கேட்டு பின்னும் தாமதனை பேசாதே. தன்னெஞ்சில் தோன்றியதே சொல்லி இது சுத்த உபதேசவர வார்த்தையென்பர், மூர்க்கராவார்.” (உ,,,, மாலை) என்பதை ஸ்வாமி விஷயம் என கூவி வருகிறார்கள், தன்னெஞ்சில் தோன்றியதை சொல்பவர் ஸ்வாமி என அவர்களின் அட்டஹாசம், இது என்ன கொடுமை, இவர்கள் ஸ்வாமி க்ரந்தத்தை பாராதவர்கள் என்பது திண்ணம், ஸ்வாமி ஸாதிப்பதோ, “யதிபதிஹ்ருதயாரூடம், தத்வக்தா வாஜிவக்த்ரஃ” என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஸாதித்ததை ஸம்ஸ்க்ருத ஸந்யாசிகள் அறியமாட்டார்கள் என்ற திருவுள்ளத்திலேயே தமிழிலும் ஸாதித்தது- “வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம் உள்ளத்து எழுதியது ஓலையிலிட்டநம் யாமிதெற்க்கென்” என, ஆக இப்படி இவர் ஸாதித்தது தன்னெஞ்சில் தோன்றியதானால் இந்த தூஷணம் ஸ்ரீ ஹயக்ரீவனுக்கேயாகும், இவர்களை குறித்தேயாகும் நடக்கவிருப்பதையறிந்த ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி “குரௌ வாதிஹம்ஸாம்புதாசார்ய சிஷ்யே ஜநா பக்திஹீநா”ஃ யதீந்த்ரரான ஸ்ரீபாஷ்யகாரருக்கு அப்ரியர்களாவர் , ஸ்ரீபாஷ்யகாரருக்கு அப்ரியர்கள் எம்பெருமானின் க்ருபைக்கு பாத்ரமல்லாதவராகிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு மோக்ஷம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என ஸாதித்தது,\nஆக மூர்க்கராவார். என்பது ஸ்வாமியை குறிக்குமானால் அது பூர்வபக்ஷமாகும், அதன் ஸமாதானமாக ஸித்தாந்தமாகும் சாத்துமறையில் குரௌ வாதிஹம்ஸாம்புதாசார்ய சிஷ்யே ஜநா பக்திஹீநாஃ என்ற ச்லோகானுஸந்தானம்,\nஇவ்விதம் உயர்ந்த இம்மஹோத்ஸவம் இவ்வருடம் தை ச்ரவணத்தன்று 9-2-13, ஸ்வாமி தேசிகன்,\n“ஸ்ரீரங்கத்விரதவ்ருஷாத்ரிபூர்வகேஷு ஸ்தாநேஷு ஸ்திரவிபவா பவத்ஸபர்யா.\nஆகல்பம் வரத விதூத வைரிபக்ஷா பூயஸ்யா பவதனுகம்பயைவ பூயாத்”\nஸ்ரீரங்காதி க்ஷேத்ரங்களில் உன்னுடையதான கைங்கர்யம் மற்றும் உத்ஸவாதிகள் எதிரிகளின்\nஇடையூறு இல்லாமல் உன்னுடைய அனுக்ரஹத்தால் ஆசந்த்ரார்கம் நடைபெற வேணுமென ப்ரார்த்தித்தபடி நடைபெற்றது.அவ்வமயம் அடியார்கள் குழாங்களாக வந்திருந்து ஸ்வாமி தேசிகனுடன், அடியார்களும் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடி தீர்தப்ரசாதாதிகளை பெற்று க்ருதக்ருத்யர்களானார்கள்.\nப்ரதி மாதம் நடைபெறும் ச்ரவண உத்ஸவம் கண்டருள இரவு ஸ்ரீதூப்புலிலிருந்து ஸ்வாமி தேசிகன்,ஸ்ரீபேரருளாளன் ஸந்நிதிவீதிக்கு எழுந்தருள அங்கு நம்மத்திகிரித்திருமால், ஸ்வாமிக்கு ஸேவை ஸாதித்து அந்த ஆநந்தத்துடன் ச்வேதாதபத்ரதிகந்தராளன் என்ற திருநாமத்தை (திக்குகளை வ்யாபிக்கிற மிகப்பெரியதான இரண்டு வெண்குடை கீழ் எழுந்தருள்பவர்) மெய்ப்பித்து எழுந்தருள்வதை “அனுதினமநிமேஷைர்லோசனைர் நிர்விசேயம்” என்ற ஸ்வாமி தேசிகன் ப்ரார்த்தனையை அனுஸரித்து அனுதினம்- ப்ரதிதினம் சித்ரரூபமாக ப்ரகாசனம் செய்து நேரில் வந்து ஸேவிக்கமுடியாத அடியவர்களுக்கு நேரில் ஸேவிப்பது போல் செய்த அனுதினம் நிறுவனத்தார்,மற்றும் அவர்களின் ஸஹகாரிகளுக்கு அநேக தந்யவாதங்கள்.ஹஸ்திகிரீசனை அனுதினம் நேரடியாக ஸேவிக்க அசக்தர்கள் அனுதிநம் வலையதளம் மூலமாவது ஸேித்தனுபவிக்க\n“அனுதினமநிமேஷைர்லோசனைர் நிர்விசேயம்” என்றே ப்ரார்த்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-05-21T10:48:33Z", "digest": "sha1:343MWEIYBKXCSVAX5JUSJKZQTCUVZ3YF", "length": 10430, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (இலண்டன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 2011இல் ஒலிம்பிக் விளையாட்டரங்கம்\nமார்ஷ்கேட் லேன், இசுட்ராஃபோர்டு, இலண்டன், ஐக்கிய இராச்சியம்\nதடம் & களம் (புல்)\nசேர் ரோபர்ட் மக்கால்பைன் லிட்.,\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\n2017 உலக தடகள சாதனையாளர் போட்டிகள்\nஒலிம்பிக் விளையாட்டரங்கம் (Olympic Stadium) இங்கிலாந்திலுள்ள ஒலிம்பிக் பூங்காவில் கட்டப்பட்டு வருகிறது. இது 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் முதன்மை மையமாக வடிவமைக்கப்படுகிறது; தடகள விளையாட்டுக்களும் ஒலிம்பிக் திறப்பு விழா, இறுதி விழா நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. இது இலண்டன் மாநகரின் கீழ் லீ பள்ளத்தாக்கில் இசுட்ராஃபோர்டு மாவட்டத்தில் மார்ஷ்கேட் லேனில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் ஏறத்தாழ 80,000 பார்வையாளர்கள் விளையாட்டுக்களைக் கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பிறகு இதன் பார்வையாளர் அளவு குறைக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக இது பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது. 2017ஆம் ஆண்டு தடகள சாதனையாளர் போட்டிகளுக்கு இந்த விளையாட்டரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[3]\n2007ஆம் ஆண்டின் மத்தியிலிருந்தே நில கையகப்படுத்தும் பணி துவங்கினாலும் அலுவல்முறையாக மே 22, 2008இல் கட்டிட வேலைகள் துவங்கின.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Olympic Stadium (London) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2014, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/category/business/", "date_download": "2019-05-21T12:01:59Z", "digest": "sha1:YQQU5QVGHBLSP3KDOMLDUAOYI2RNRKDT", "length": 5387, "nlines": 105, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Business | GNS News - Tamil", "raw_content": "\nஇந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம்\nஜி.டி.பி., மதிப்பீடுகள் தவறோ என்ற அச்சம், முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார அறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ. 134 கோடி\nஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை\nஎங்கள் எதிர்காலம் அரசின் கையில்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமைண்ட் ட்ரீ நிகர லாபம் 8.9 சதவீதம் உயர்வு\n14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு\nபெண்கள் பாதுகாப்பு செயலி; ஏர்டெல், ஃபிக்கி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கூட்டு தொழில் ஒப்பந்தத்துக்கு தயார்: நிறுவனங்களுக்கு அசோக் லேலண்ட் தலைவர்...\nநெருக்கடியான சர்வதேச சூழல்களுக்கிடையிலும் இந்தியப் பங்குச் சந்தை வளர்ச்சியில் முன்னிலை\nஅந்நிய செலாவணி கையிருப்பை ஸ்திரப்படுத்த டாலரை வாங்கிக் குவிக்கும் ரிசர்வ் வங்கி\nஇந்தியா 7.2% பொருளாதார வளர்ச்சியை எட்டும்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதி\nஇந்தியாவின் ஜிடிபி 7.5%: உலக வங்கி வெளியிட்ட கணிப்பில் தகவல்\nதனுஷின்அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100271", "date_download": "2019-05-21T10:31:40Z", "digest": "sha1:5NG6TWH67WBKS5J567B3JTJH6MPUOJM4", "length": 23862, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "“கெரகம்!”", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48 »\nஉயிர் எழுத்து ஜூலை 2017 இதழில் நஞ்சுண்டன் பிழைதிருத்தல், பிரதிமேம்படுத்துதல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘கால்திருத்தி’ என்னும் தலைப்பில்.\nபொதுவாக இந்த க்ரியா வகை ‘பிரதிமேம்படுத்தல்’ பற்றி எனக்கு ஆழமான சந்தேகம் உண்டு. வாழ்க்கையையோ இலக்கியத்தையோ அறியாமல், மொழியின் விதிகளை இயந்திரத்தனமாகப்போட்டுச் செய்யப்படும் இத்தகைய ’மேம்படுத்தல்கள்’ ஒரு இலக்கியப்பிரதியை சித்திரவதை செய்பவை. மொழியின் சாவி தங்களிடம் இருப்பதாகவும் இமையம், பூமணி போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தங்கள் மெய்ஞானம் மூலம் தாங்கள் உயர்கலைஞர்களாக ஆக்குவதாகவும் ஒரு பாவனை இவர்களிடம் இருக்கும்.\nஉதாரணமாக, இமையத்தின் ஆறுமுகம் நாவலுக்கு க்ரியா எழுதிய பதிப்பாளர் குறிப்பில் க்ரியாவின் மொழிக்கொள்கைக்கு ஏற்ப அந்நூல் செம்மை செய்யப்பட்டது எனகூறப்பட்டிருந்தது.. திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அத்தனை ஆசிரியர்களின் நடையையும் தனித்தமிழுக்கு மாற்றி வெளியிடும். அதை உலகின் எந்தப்பதிப்பகமும் அதற்கு முன் செய்ததில்லை. அதற்கு நிகரான் கீழ்மை அச்செயல். அன்று என்னிடம் உருவான ஒவ்வாமை இன்றுவரை அப்பதிப்பகம் மீது குறைந்ததில்லை.\nமொழி என்பது இவர்கள் அறிந்த விதிகளும் சொற்களும் அல்ல, அது பண்பாட்டின் வடிவம். பண்பாட்டை அறியாமல் மொழியை அறிய எவராலும் இயலாது. பண்பாட்டுக்கு அன்னியமாகி அறைக்குள் இருப்பவர்களின் மொழி என்பது ஒரு பயனற்ற இயந்திரம்.\nபுனைவுமொழி என்பது அந்த ஆசிரியனின் ஆழ்மனம் வெளிப்படும் ஒரு கட்டற்ற பீரிடல். அது முடிவிலாத வண்ண வேறுபாடுகள் கொண்டது. மீறல்கள் கொண்டது. அறிந்தும் அறியாமலும் விரிவு கொள்ளும் பண்பாட்டு உட்குறிப்புகளின் பெருந்தொகை அது.அதிலுள்ள பிழைகளும் கூட சிலசமயம் படைப்பூக்கவெளிப்பாட்டின் பகுதிகளாக அமையமுடியும். [தன் எழுத்தை பிழைதிருத்த முயன்ற தம்பியிடம் வைக்கம் முகமது பஷீர் சொன்னது நினைவுக்கு வருகிறது] இவர்களுக்கு அது பிடிகிடைப்பதில்லை\nஇங்குள்ள எழுத்தாளர்கள் நூலை ’எடிட்’ செய்ய ஒப்புவதில்லை என பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. நம் ‘எடிட்டர்’களின் தரம் அத்தகையது. புனைவுமொழியின் முன் கொள்ளவேண்டிய தன்னடக்கமோ நுண்ணுணர்வோ இல்லாத இலக்கண இயந்திரங்கள் அவர்கள். எம்.எஸ் போன்ற மிகச்சிலரிடமே அந்த பண்புகளை நான் கண்டிருக்கிறேன்.\nஇவர்கள் ஒருவகை சராசரிகள். அந்த சராச���ி நோக்கி அவர்கள் கலைஞனை இழுக்கிறார்கள். புனைவுமொழி என்பது எப்போதும் சராசரியிலிருந்து மீறி எழுவது. நல்லவேளை லா.ச.ராவோ, கி ராஜநாராயணனோ ப.சிங்காரமோ, இவர்களின் கைகளுக்குச் சிக்கவில்லை\nநஞ்சுண்டன் ஜே ஜே சிலகுறிப்புகளில் ஒரு பத்தியைப்பற்றிச் சொல்கிறார். “செம்மையாக்கத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த காலம் அடிக்கடி என் நினைவுக்கு வந்த வார்த்தை ‘கால்திருத்தி’. ஜே ஜே சிலகுறிப்புகளில் வரும் அந்த சொல்லாட்சியைப்பற்றி அவர் நிறைய ‘உழைத்திருக்கிறார்’\n’ ஒரு வயோதிக அறிஞர் சோடைதட்டாத குரலில் பேசிக்கொண்டிருந்தார். இவரை எனக்கு மிக நன்றாகத்தெரியும். இந்துமதத்தையும் அக்டோபர் புரட்சியையும் கால்திருத்தி சம்மேளிக்கச் செய்தவர்”\nஎன்ற வரியில் வரும் கால்திருத்தி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என தெரியாமல் நெடுங்காலம் உழன்றபின் இவரே ஒருபொருளை கொள்கிறார். தமிழில் உள்ள கால் [நெடில் அடையாளம்] என்று. அதாவது,வணாக்கம் என்பதை வணக்கம் என்று திருத்துவதுபோல. அந்த அறிஞர் இந்துமதத்துக்கும் அக்டோபர் புரட்சிக்கும் உள்ள மேம்போக்கான வேறுபாடுகளை திருத்தி அல்லது களைந்து அவற்றை திறம்பட ஒப்பிட்டவர் என்று சுரா சொல்வதாக புரிந்துகொள்கிறார் நஞ்சுண்டன்\nகடைசியில்—ஆம்,கட்டக்கடைசியில் – அதைப் பதிப்பித்தவரான க்ரியா ராமகிருஷ்ணனிடமே கேட்கிறார். ’தமிழில் மிகவிரிவான செம்மையாக்கத்துக்கு உட்பட்ட நாவல் இது’ என்பதனால் அந்த செம்மையாக்கத்தைச் செய்த க்ரியா ராமகிருஷ்ணனிடமே அவ்விளக்கத்தைக் கேட்கிறாராம்.அவர் விளக்கினாராம்\n”ஜேஜே சிலகுறிப்புகளில் இதுபோன்று ஏராளமான வாக்கியங்கள் இருப்பதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கால்களை இணைத்துவிட்டால் அவர்களுக்குள் உடல்சேர்க்கை சாத்தியம் என்னும் நோக்கில் இந்த வாக்கியத்தைப்புரிந்துகொள்ளவேண்டும் என்றும் குறிப்பளித்தார்” என்கிறார் நஞ்சுண்டன்.\nஅவர் சொன்ன நோக்கில் [கண்களை மேலே சொருகி] நஞ்சுண்டன் கற்பனை செய்கிறார். “திரைப்படங்களில் வன்புணர்ச்சிக் காட்சிகளில் ஆண் பெண்ணின் கால்கள் பின்னிக்கொள்வதாகக் காட்டி அவர்களுக்குள் உடலுறவு நிகழ்ந்து விட்டதாக காட்டுவது சாதாரணம். இப்போது கால்திருத்தியை புரிந்துகொள்ள முடிந்தது”\nநஞ்சுண்டன் ‘ராம் அவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விளக்கங்களை வேண்டும் ஏராளமான வாக்கியங்கள் ஜே.ஜே. சிலகுறிப்புகளில் உண்டு” என்கிறார். அதோடு நில்லாமல் தீவிர மேம்படுத்தலார்வத்துடன் மொழியாக்கம் செய்த .இரா.வேங்கடாசலபதியை உசாவுகிறார். He was the one effected a marriage between Hinduism and October Revolution என அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். “மூலத்திற்கு எந்த பங்கமும் இல்லை’ என நஞ்சுண்டன் மகிழ்கிறார். ஆ.இரா வெங்கடாசலபதியும் க்ரியா ராமகிருஷ்ணனிடம் கலந்தாலோசித்திருக்கலாம்\nஎனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதையெல்லாம் இவர்கள் ’சீரியஸா’கத்தான் செய்துகொண்டிருக்கிறார்களா இல்லை நீயும் மொக்கை நானும் மொக்கை என கும்மிகொட்டி விளையாடுகிறார்களா\nசுந்தர ராமசாமியின் ‘நோவெடுத்து சிரமிறங்கும் வேளை கால்கள் பிணைத்துக்கட்ட கயிறுண்டு உன் கையில்’ என்ற வரியில் இருந்து இந்த பொருளை ‘கொண்டுகூட்டி’ எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். இங்கே தழுவுதல்,கட்டுதல் என்றெல்லாம் இல்லையே, திருத்துதல் என்று இருக்கிறதே, அதையாவது யோசித்துப்பார்த்திருக்கலாம் அல்லவா\nஇருவரை வலுக்கட்டாயமாக உடலுறவுகொள்ளச் செய்ய அவர்களின் கால்களை சேர்த்து கட்டுவார்களாம். அதை கால்களை திருத்துவது என்பார்களாம்.ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காலைக்கட்டி போட்டால் உடலுறவு கொண்டே ஆகவேண்டுமாம். புதுவிதமான சித்திரவதைஹாலிவுட் கதையாக சொன்னால் காசுதேறும்.\nநாகர்கோயிலில் எந்த ஒரு சாதாரண வழிப்போக்கரிடம் கேட்டிருந்தால்கூட கால்திருத்துவது என்றால் வயலுக்கு வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டுவருவது என்று பொருள் சொல்லியிருப்பாரே. விவசாயவேலைகளில் கால்திருத்துவது முக்கியமான பணி.கால் என்றால் வாய்க்கால். அல்லது சிற்றோடை. திருத்துவது என்றால் வெட்டிக்கொண்டுசெல்வது, கால் ஒருக்குவது என்றால் கரையின் புல்லைச் செதுக்குவது.புல்லும் வளரியும் நிறைந்து நீர்வழி அடைந்து கிடக்கும் கால்வாயை திருத்துவது அது. குமரிமாவட்டத்தில் கால் என்றாலே கால்வாய்தான். தேரேகால்புதூர், கன்னடியன்கால் என பல பெயர்களை இங்கு காணலாம்\nஅட, வையாபுரிப்பிள்ளை அகராராதியையாவது பார்த்திருக்கலாமே கால் என்றால் வழி என்ற அர்த்தமாவது வந்திருக்கும். வழிதிருத்தி என்ற பொருளையாவது எடுத்திருக்கலாம்.\nஇங்கே சு.ரா கிண்டலாக சொல்கிறார் என்பதுகூட இவர்களுக்குப் புரியவில்லை.சம்பந்தமில்லாதவற்றை நெடுந்தொலைவுக்கு வழிதிருப்பி கொண்டுசென்று இணைப்பது என்று இங்கே பொருள். சம்மேளிப்பது என்னும் மலையாளச் சொல்லையும் அந்த நக்கலுடன்தான் சொல்கிறார். நாகர்கோயில் பேச்சுவழக்கிலேயே ஒரு பேச்சை சம்பந்தமில்லாத இடத்துக்குக் கொண்டுசெல்வதௌ ‘கால்திருத்தி கொண்டுட்டு போறான்’ என்பதுண்டு.\nசொல்லப்போனால் கால்திருத்துவது என்பது அன்னியநிலம் வழியாக வாய்க்கால் வெட்டி தன் வயலுக்குத் தண்ணீர்கொண்டு வருவதைக் குறிக்கும் உள்ளூர் அர்த்தமும் கூடியது. சு.ரா இந்தமாதிரியான நக்கல்களை எல்லாம் பதிவுசெய்துகொள்ளும் செவிகொண்டவர்.\n”கெரகம்” என்று சொல்லி தலையிலடித்துக்கொள்ளலாம். அதற்கும் அச்சமாக இருக்கிறது. அது செவ்வாய்க்கிரகத்தைக் குறிக்கிறது, செவ்வாய் தோஷத்தை சுட்டுகிறது என ஆரம்பித்துவிட்டால் என்ன செய்ய\nகதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்\nகுகைகளின் வழியே - 5\nதினமலர் - 2: தனிமனிதனின் அடையாளக்கொடி கடிதங்கள்\nகாந்தி தோற்கும் இடங்கள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/krishnamurthy-subramanian-indias-new-economic-adviser", "date_download": "2019-05-21T10:26:31Z", "digest": "sha1:XYUGRKUCLSWCRF6L24JQRIDVIXJQ5SFK", "length": 9683, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியாவின் புதிய பொருளாதார ஆலோசகர் | krishnamurthy subramanian india's new economic adviser | nakkheeran", "raw_content": "\nஇந்தியாவின் புதிய பொருளாதார ஆலோசகர்\nஇந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஹைதரபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸில் உதவி பேராசிரியாக பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்குமுன் தலைமை பொருளாதார ஆலோகசராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் பதவி விலகினார். அதன் பின் ஆறு மாதங்கள் கழித்து அந்தப் பதவிக்கு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பதவிகாலம் மூன்று ஆண்டுகள் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் அஃப் பிஸ்னஸில் உதவி பேராசிரியராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், சிகாகோவில் பிஎச்டி பட்டம் பெற்றவர். ரிசர்வ் வங்கி நிபுணர்கள் கமிட்டியில் இவர் இடம் பெற்றுள்ளார். மேலும் கார்ப்ரேட் நிர்வாகம் போன்றவற்றிலும் நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் - ஐக்கிய நாடுகள் சபை\n2018-19 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி குறைந்தது\nமொத்த விலை பணவீக்கம் 5.28%-ஆக அதிகரிப்பு...\nஇந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது - நிதின் கட்கரி\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nஅதிக வாக்குகள் பதிவான மாநிலம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலு��்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/vayru-pakuthiyl-ulla-thoppaiyai.html", "date_download": "2019-05-21T11:38:58Z", "digest": "sha1:PB5ODZLRN47JYQTVFVVIMKH42DDZ5UW7", "length": 12309, "nlines": 76, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பையை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்..! vayru pakuthiyl ulla thoppaiyai - Tamil Health Plus", "raw_content": "\nHome பொது மருத்துவம் வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பையை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்..\nவயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பையை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்..\nவயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உங்களை வேகமாக நடமாட முடியாமல் தடுக்கிறதா ஆம் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதில். வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது.\nஆனால், நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் தேங்கியிருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பை கரைக்க முடியும். இதனால், உங்கள் உடல் எடை குறைவது மட்டுமின்றி, குடலியக்கம் சீராகும், செரிமானம் சரியாகும்....\nகொழுப்பை கரைக்க உதவுவதில் ஓர் சிறந்த பழம் பப்பாளி. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. உங்கள் டயட்டில் பப்பாளியை சேர்ப்பதால் விரைவாக கொழுப்பை குறைத்து, உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.\nகுடலியக்கத்தை சரியாக்கி, சீரான முறையில் இயங்க வைத்து, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது காளான். இது, வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது.\nவயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவு��தில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. உங்களது காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்கவும், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது.\nஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் சீரான முறையில் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.\nதர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம். தினமும் தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பது மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கவும் முடியும்.\nகொழுப்பை எதிர்த்து போராடும் பழம் எனும் பெயர் பெற்றது தக்காளி. சரியான அளவு உங்கள் டயட்டில் தக்காளியை சேர்த்துக் கொள்வதால் தொப்பையை குறைக்க முடியும். இது அதிகப்படியான சோடியம், தண்ணீர், கொழுப்பை நீக்க உதவுகிறது.\nதினமும் பாதாம் சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ கொழுப்புச்சத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது.\nவாழைப்பழம் உங்கள் செரிமனாத்தை வேகமடைய வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.\nதிராட்சை உங்கள் பசியை குறைக்கும் மற்றுமொரு சிறந்த உணவாகும். திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும்\nவயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பையை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்..\nTags : பொது மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில�� இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/army-man-dead-in-pulwama-gun-shot.html", "date_download": "2019-05-21T11:00:37Z", "digest": "sha1:CLBXSSJUIO2NRKUXQCBFIQJDDL6GBIWP", "length": 8530, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புல்வாமாவில் துப்பாக்கிச் சூடு - இராணுவ வீரர் மரணம்", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | ச���ய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nபுல்வாமாவில் துப்பாக்கிச் சூடு - இராணுவ வீரர் மரணம்\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார். இராணுவத்தினர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபுல்வாமாவில் துப்பாக்கிச் சூடு - இராணுவ வீரர் மரணம்\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார். இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் தலிபோரா எனும் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு இன்று தகவல் கிடைத்திருக்கிறது.\nஇதனைத்தொடர்ந்து அங்கு சென்று இராணுவத்தினர் சோதனை நடத்தியபோது, இராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு இராணுவத்தினர் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் ஒரு இராணுவர் வீரர், மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலுமொரு இராணுவ வீரரும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/96", "date_download": "2019-05-21T11:42:00Z", "digest": "sha1:WQ4BDBPAWCF57Y4Z62MJS567TA5O3HZZ", "length": 4999, "nlines": 124, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ஏஜ‌ண்ட் அமாவாசை — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வ��ய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post பாக்கி இருக்க‌ற‌து\nNext Post ஊரின் உய‌ர்வு\nசிந்தனை அருமை – ஆதங்கம் புரிகிறது – அயலகத்தில் ஏஜண்டின் மூலம் அலுவலில் இருப்பவர்கள் படும் பாடு ……\nஎடுத்துக்காட்டு – ஒப்பு நோக்குவது அருமை\nஎல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்..ஆனா உங்க comparison ரொம்ப ஷார்ப்…,\nseriousness உடனே புரிய வெய்க்குது\nராஜ‌ன், சீனா.. ரொம்ப‌ ந‌ன்றிங்க‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/52-5.php", "date_download": "2019-05-21T10:40:20Z", "digest": "sha1:FE32RNGASRQ6RAJRPUSS4CRLKABIIB5J", "length": 13987, "nlines": 105, "source_domain": "www.biblepage.net", "title": "1 தெசலோனிக்கேயர் 5, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nவழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 பதிப்பு Tamil Bible\n1 சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.\n2 இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.\n3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.\n4 சகோதரரே, அந்��� நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.\n5 நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.\n6 ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.\n7 தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.\n8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.\n9 தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.\n10 நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.\n11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.\n12 அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, எங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,\n13 அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.\n14 மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.\n15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.\n18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.\n21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.\n22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல��லாவற்றையும் விட்டு விலகுங்கள்.\n23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.\n24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.\n25 சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.\n26 சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.\n27 இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/95061.html", "date_download": "2019-05-21T11:27:24Z", "digest": "sha1:KRW2TTFUXCKW6MJO6CWZVHZ5JYBQ3TZY", "length": 6338, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்! – Jaffna Journal", "raw_content": "\nஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்\nஇரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின�� 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.\nஇரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்லளவை அடையும். தற்போது இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 35.4 அடியாக காணப்படுகிறது.\nஜனாதிபதியை அழைத்து வந்து இரணைமடுகுளத்தை திறக்கும் திட்டம் இருப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட போது கருத்து தெரிவித்த அளுநர் ஆம், ஆனாலும் தற்போது குளத்தின் நிலைமைகளை பார்வையிடுவதற்காவே வருகை தந்துள்ளேன். குளத்தின் நீர் மட்டம் அதன் வான் பாயும் அளவை இன்னமும் அடையவில்லை. எனவே இது தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் இனைந்து நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவித்தல்களை பெற்று அதற்கமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/7MJy0", "date_download": "2019-05-21T11:52:42Z", "digest": "sha1:3DUQ6QVGLFLGGTCXDIINCAHXFOQGGWRJ", "length": 3518, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "2019 Calender 📅 2019 Calendar புத்தாண்டு கொண்டாட்டம் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலி��ல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/mBaA0", "date_download": "2019-05-21T11:45:35Z", "digest": "sha1:K7KH4EFMCWFXQMO5SQBEYHBL4CTTBDRI", "length": 3082, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "love song💖💖 அன்பு - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=899715", "date_download": "2019-05-21T12:07:59Z", "digest": "sha1:ITGGVBYMAJEARQT34MCQACNEOOXP76IW", "length": 25614, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "Karunanidhi advice alagiri to meet Vijayakanth | விஜயகாந்தை இழுக்க கருணாநிதி அடுத்த அஸ்திரம்: சமாதானம் பேசும்படி அழகிரிக்கு அட்வைஸ்| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்: ... 5\nஇந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு 6\nஇருப்பதை விடுத்து பறப்பதை தேடும் எதிர்க்கட்சிகள் 14\nஅருணாச்சல்லில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி 3\nதமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் ...\n‛‛ஆப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று 27\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ 1\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 8\nசிறுமி கொலை: தாயார் கைது 7\nவிஜயகாந்தை இழுக்க கருணாநிதி அடுத்த அஸ்திரம்: சமாதானம் பேசும்படி அழகிரிக்கு 'அட்வைஸ்'\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஅழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தும், அசராத விஜயகாந்தை, கூட்டணிக்கு இழுக்க, அடுத்த அஸ்திரத்தை பிரயோ��ிக்க முடிவு செய்துள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அதன்படி, விஜயகாந்தின் கோபத்தை தணிக்க, அவரை சந்தித்துப் பேசும்படி, மூத்த மகன் அழகிரிக்கு ஆலோசனை கூறியுள்ளார். அவரின் யோசனைப்படி, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள, விஜயகாந்தும், அழகிரியும் சந்தித்துப் பேசலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nலோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை எப்படியும் சேர்த்து விட வேண்டும் என்பதில், கருணாநிதி உட்பட, அந்தக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தீவிரமாக உள்ளனர். அதனால், தி.மு.க., தரப்பில், சிலர் தூதர்களாக சென்று, விஜயகாந்திடம் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, விஜயகாந்த் தரப்பில், எந்த விதமான உறுதியான மற்றும் நம்பகமான பதில்கள் தரப்படவில்லை. இதற்கிடையில், சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த, தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்புச் செயலர், அழகிரி, 'விஜயகாந்திற்கு அரசியல் நாகரிகம் தெரியாது. அதனால், தே.மு.தி.க., உடன் கூட்டணி தேவையில்லை' எனக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால், கூட்டணி அமைப்பதற்கு ஆபத்து வந்து விடுமோ என, பயந்த கருணாநிதி, அழகிரியை அழைத்து, 'வாயை வைத்துக் கொண்டு, சும்மா இருக்க மாட்டாயா' என, கண்டித்தார்; அமைதியாக இருக்கும்படியும் வலியுறுத்தினார்.அதேநேரத்தில், அழகிரியின் பேட்டியை சாதகமாக்கிய, பா.ஜ., தலைமை, தே.மு.தி.க.,வுடன் தொடர்ந்து, கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், கூறியுள்ளனர்.\nஇந்த விவகாரங்களால், அதிர்ந்து போன கருணாநிதி, 'அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையாக, விஜயகாந்த் வருவார் என நம்பி, காங்கிரசையும் கழற்றி விட்டு விட்டோம். தே.மு.தி.க., வராவிட்டால், லோக்சபா தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்படும்' என, நினைத்தார்.அதனால், சமீபத்தில், தன்னை சந்தித்த, மூத்த மகன் அழகிரியிடம், 'விஜயகாந்தை சந்தித்துப் பேசு; இருவரும் சமாதானமாகுங்கள். அப்போதுதான் கூட்டணி உறுதியாகும்' என, ஆலோசனை கூறியதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், தன் மகன் சவுந்திர பாண்டியன் நடிக்கும், 'சகாப்தம்' படத்திற்கான நடிகையை தேர்வு செய்ய, விஜயகாந்த் மலேசியா சென்றுள்ளார். அங்கு, மதுரையை சேர்ந்த, தற்போது மலேசியா��ில் வசிக்கும், முஸ்லிம் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்.அங்கு அவரை, தி.மு.க.,வை சேர்ந்த, முக்கிய புள்ளிகள் இருவர், சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் பிடிகொடுத்து பேசாத விஜயகாந்த், 'என் மகன் நடிக்கும் படத்திற்கு, கதாநாயகி தேடுவது தொடர்பான வேலைகள் முடியட்டும்; பின் பேசிக் கொள்ளலாம்' எனக்கூறி, அவர்களை அனுப்பி விட்டார்.\nஅத்துடன், மலேசியாவில் தங்கியுள்ள விஜயகாந்த், அங்கு நண்பர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த, நிர்வாகிகள் இருவர் சந்தித்துள்ளனர். அப்போதும், தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என, அவரை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.இதற்கிடையில், தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலர், அழகிரியும், நேற்று அதிகாலை, பாங்காக் புறப்பட்டுச் சென்றார். வரும் 23ம் தேதி, அவர், சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, மலேசியாவில் இருக்கும் விஜயகாந்தை, தந்தை கருணாநிதியின் ஆலோசனைப்படி, அழகிரிசந்தித்துப் பேசலாம் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n- நமது சிறப்பு நிருபர் -\nRelated Tags Karunanidhi alagiri Vijayakanth விஜயகாந்த் கருணாநிதி அடுத்த அஸ்திரம் சமாதானம் அழகிரி அட்வைஸ்\nமுதலில் ஜெயலலிதா இப்போது கெஜ்ரிவால் (107)\nசிலருக்கு நாக்கு தான் முதல் விரோதி: கருணாநிதி(100)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபாஜக வுடன் கூட்டு சேர்ந்தால் தேமுதிகவுக்கு வெற்றி நிச்சயம்\nசூரிய வெளிச்சம் - chennai,இந்தியா\nநேற்று ரஜினிகாந்த், இன்று விஜயகாந்த், நாளை யாரோ ஏன் திமுகவிற்கு இப்படி ஒரு நிலை ஏன் திமுகவிற்கு இப்படி ஒரு நிலை தலைவர் தடுமாருகிறாரா அல்லது தன் கட்சியில் பவர் ஸ்டார் ஒருவரும் இல்லை என்பதால் இப்படி கெஞ்சுகிறார. ஐயோ பாவம் திமுகவின் நிலை.\nஉங்களுக்குள்ளேயே உங்கள இழுத்துகோங்க .மக்கள் உங்களை அரசியலுக்கு இழுக்காமல் இருக்க முடிவு செய்து விட்டார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதலில் ஜெயலலிதா இப்போது கெஜ்ரிவால்\nசிலருக்கு நாக்கு தான் முதல் விரோதி: கருணாநிதி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/niramaladevi-fan-fake-person", "date_download": "2019-05-21T10:51:33Z", "digest": "sha1:EEQVZ2LFDJEPRXSS3PLJXTLFB5REUYXI", "length": 12599, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நிர்மலாதேவி ரசிகன் ஒரு விளம்பரப்பிரியர்! -நாம் தமிழர் கட்சியினர் விளக்கம்!! | Niramaladevi fan is a fake person!! | nakkheeran", "raw_content": "\nநிர்மலாதேவி ரசிகன் ஒரு விளம்பரப்பிரியர் -நாம் தமிழர் கட்சியினர் விளக்கம்\nகடந்த 4-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வந்திருந்தபோது, அவரைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார் உசிலம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன். நிர்மலாதேவியின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் நகரச் செயலாளராக இருக்கிறேன் என்று உரத்துச் சொன்னார். அதை நாம் அவருடைய படத்தையும் போட்டு செய்தியாக வெளியிட்டிருந்தோம்.\nஇந்தச் செய்தியைப் படித்த நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் அ.ராஜா நம்மைத் தொடர்புகொண்டு “அந்த அன்பழகன் ஒருமாதிரியான ஆள். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உசிலம்பட்டி வந்திருந்த தலைவர் சீமானுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். மற்றபடி, அவருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எப்படியாவது விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு திரியும் அன்பழகன், டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடனும் போட்டோ எடுத்திருக்கிறார். இன்னும் சில பிரபலமான பெண்களுடனும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். நிர்மலாதேவியோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்போடுதான் அன்று அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்.” என்றார்.\nநாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி நகரச் செயலாளர் என்று அன்பழகன் நம்மிடம் சொன்னபோது, மீடியா நண்பர்கள் பலரும் உடன் இருந்தனர். அந்த அன்பழகன் இப்போது ஏனோ ‘நான் அப்படிச் சொல்லவில்லை’ என்று நாம் தமிழர் கட்சியினரிடம் மறுத்துப் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத அன்பழகன், நகரச் செயலாளர் என்று பீலா விட்டிருக்கிறார்.\nநிர்மலாதேவி ரசிகன் என்று கூறிக்கொள்ளும் அன்பழகன் இனியாவது கண்டபடி உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொலைமிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினர்... ‘பாட்டில்’ சின்ன வேட்பாளர் போல���ஸில் புகார்\nமுடிவெடுத்த திமுக, அமமுக... குழப்பத்திலேயே இருக்கும் அதிமுக\nஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு பெருமைகொள்ளும் தருணத்தில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொள்வது வரலாற்றுப் பெருந்துயரம்-சீமான் கடும் கண்டனம்\nகரும்பு விவசாயி சின்னம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது...- சீமான்\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்; பேரா.ஜெயராமன் ஆவேசம்\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article", "date_download": "2019-05-21T10:45:18Z", "digest": "sha1:5JWBS6QLGHGIYKJ5KVJHKSXEVGNJQOVQ", "length": 7961, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள்", "raw_content": "\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை…\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக…\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nதடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nபொள்ளாச்சி குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் என நம்பிக���கை…\nராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல் கொடுத்த பேட்டி\nநாங்களும் இலங்கை மக்கள்தானே…ஈழப்போர் கொடுமைகள்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஸ்ரீவில்லிபுத்தூரில் சிதைக்கப்படும் தொல்லியல் சான்றுகள் -அகழாய்வு நடத்தவிடாமல் அரசுக் கட்டடம்\nஉள்ளடி வேலைகளால் அதிர்ந்துபோன எடப்பாடி\nஅந்த கேவலமான பசங்களை எப்படியாவது புடிக்க வையுங்க சார்... பொள்ளாச்சி சம்பவம்\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/nechuvali-nerathil-muthal-uthavi.html", "date_download": "2019-05-21T10:35:31Z", "digest": "sha1:CH6TLDAGAZ6YXK6TILXQOA4RNM3ZEJO5", "length": 11596, "nlines": 138, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை. - Tamil Health Plus", "raw_content": "\nHome பொது மருத்துவம் நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.\nநெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.\nஉங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில்\nமூலம் நண்பர் செந்தில் குமார்\nகட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.\nபோது நெஞ்சுவலி ( மாரடைப்பு )\nஉங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது \nமாலை மணி 6:30,வழக்கம் போல்\nபணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக\nகாரணமாக, மற்றும் இதர சில\nதிடீரென்று உங்கள் இதயத்தில் அதிக\nஅந்த வலியானது மேல் கை முதல்\nதோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,\nஇருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல்\nஉங்களால் அந்த ஐந்து மையில்\nதூரத்தை கடக்க முடியாது என\nமூளை உங்களுக்கு சொல்கிறது இந்த\nநேரத்தில் நம் உயிரை நாமே காக்க\nஇதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10\nஇப்போது நீங்கள் செய்ய வேண்டியது.\nமுன்னரும் மூச்சை இழுத்து விட\nவேண்டும் , இருமல் மிக ஆழமானதாக\nவரையிலோ ஒவ்வொரு இர��்டு நொடிக்கும்\nமூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே\nநுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல\nநெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை. Reviewed by Unknown on 07:50 Rating: 5\nTags : பொது மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/social-issues", "date_download": "2019-05-21T10:42:36Z", "digest": "sha1:6KJDT75XIAZGWYAJ6BFTJ7JDVH35PNCF", "length": 13080, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "சமூக சீர்கேடு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nஅம்பாறை பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய மூவர் – 2 பேர் கைது ஒருவர்...\nஅம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில்...\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் மீண்டுமொரு அவலம் – 19 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய...\nபுங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள்...\nஇணையதளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது \nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று கொழும்பு பம்பலப்பிட்டிப் பகுதியில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது சீனா மற்றும் கசகஸ்தான் நாட்டுப்...\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு\nசமூக சீர்கேடு:கொழும்பின் புறநகர் பகுதியான பியகம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. இதன்போது அங்கு பணியாற்றிய 7 பெண்கள் மற்றும் 3 முகாமையாளர்கள் கைது...\nபோதை வஸ்துக்களை பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்கள் விருந்தில் கலந்துக்கொண்ட இளைஞர், யுவதிகள் கைது\nபோதை வஸ்துக்களை பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்கள் சிலர் தங்காலையில் உள்ள சுற்றுலா ஹொட்டல் ஒன்றில் நடத்திய விருந்துபசாரத்தை சுற்றிவளைத்த தங்காலை பொலிஸார், போதை வஸ்த்தை பயன்படுத்தி அநாகரிகமாக நடந்துக்கொண்ட சில இளைஞர்களை கைது...\nஇன்னொரு நபருடன் யாழ்ப்பாணம் சென்ற மனைவி: கோபத்துடன் தாக்கிய கணவரின் நிலை..\nசமூக சீர்கேடு:திருகோணமலை பகுதியில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவரை இன்று(3) காலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனைவி கணவனின்...\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 20 ரூபாய் கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கிராம சேவகர்\nசமூக சீர்கேடு:கேகாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 20 ரூபாய் கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கிராம சேவகரை பொலிஸார் தேடிவருகின்றனர். வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணிடம் 20 ரூபாயை கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த...\nதிருகோணமலையில் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றவர் கைது\nசமூக சீர்கேடு:திருகோணமலை - அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று...\nகொழும்பில் புறநகர் பகுதியில் ஆபாச தொழிலில் ஈடுபட்ட பல பெண்கள் கைது\nசமூக சீர்கேடு:கொழும்பில் புறநகர் பகுதியில் ஆபாச தொழிலில் ஈடுபட்ட பல பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாணந்துறையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட ஹோட்டல் ஒன்று பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்ட...\nபதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது\nசமூக சீர்கேடு:பதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து...\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/875", "date_download": "2019-05-21T11:07:33Z", "digest": "sha1:F42WYXOVNPO4VPGKOVQVLUEQNQM6LEVZ", "length": 4121, "nlines": 114, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "தலைகீழ் மழை — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Arun+Jaitley", "date_download": "2019-05-21T11:55:01Z", "digest": "sha1:F7VOJCOEVJFOGYFH5SJR3RSVKYNVFFRF", "length": 9113, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிக்கி கல்ரானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவாக்கு இயந்திரங்களில் மோசடி – டெல்லியில் எதிர்க்கட்சித் ...\nஎதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்களில் ...\nரூ. 278 கோடி கடனை ஏற்ற கோடீஸ்வரர் \nஅமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கலந்துகொண்ட ...\nஇரான் மொத்தமாக அழிந்துவிடும்: எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஅமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அத்துடன் இரான் மொத்தமாக ...\nபாஜக எத்தனை இடங்களை பிடிக்கும்; எண் ஜோதிடம் என்ன ...\nஇந்தியாவில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய முதல் கட்ட மக்களவை தேர்தல் மே 19ஆம் தேதி வரை ...\nஜாதக ரீதியில் வெற்றி யாருக்கு மோடி vs ராகுல் காந்தி\nமக்களவை தேர்தல் 2019: ஜாதக ரீதியில் வெற்றி யாருக்கு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/95071.html", "date_download": "2019-05-21T11:30:00Z", "digest": "sha1:Q7B2ISTJVGOGCJMO3FQOMWQDCRVYLBX5", "length": 4416, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை – கூட்டமைப்பு! – Jaffna Journal", "raw_content": "\nஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை – கூட்டமைப்பு\nஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nட்டுவிட்டரில் அதிகளவில் பிரபல்யமடைந்த பதிவொன்றுக்கு பதில் வழங்கும் வகையில், கூட்டமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்ற பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/01/11/do-you-know-these-hindu-capital-cities-post-no-5915/?shared=email&msg=fail", "date_download": "2019-05-21T11:11:02Z", "digest": "sha1:FIBOW5UIECBJ7DQNDFOPIRLX6XSN45AA", "length": 6898, "nlines": 165, "source_domain": "tamilandvedas.com", "title": "DO YOU KNOW THESE HINDU CAPITAL CITIES? (Post No.5915) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிரிக்க வைத்த சிறந்த நடிகர்கள் லாரல் & ஹார்டி\nஇந்துக்களின் தலைநகரங்கள் -வினா-விடை ‘க்விஸ்’ (Post No.5916)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/category/technology/microsoft/page/2/", "date_download": "2019-05-21T11:07:55Z", "digest": "sha1:SSMLYTKGAX23GCO6YF22GLNLIAIZRJ2L", "length": 4947, "nlines": 68, "source_domain": "venkatarangan.com", "title": "Microsoft Archives | Page 2 of 68 | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nதமிழ் தட்டச்சு செய்ய சிறந்தது தமிழ் 99 (Tamil99) முறை என்றாலும், ஆங்கில தட்டச்சு ஒரளவுக்கு தெரியும் என்பதால் நான் பயன்படுத்துவது என் நண்பர் திரு.முத்து நெடுமாறன் அவர்களின் முரசு அஞ்சல் (Transliteration) முறையை. ஆனால் செல்பேசியில் தமிழ் வந்தவுடன், பார்த்து தொட்டு தட்டச்சு செய்வதில் அஞ்சல் அமைப்பைவிட தமிழ் 99 அமைப்பு வேகமாக இருப்பதை கண்டேன். அதனால் கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய அஞ்சல் அமைப்பையும், செல்பேசியில் தமிழ் 99 அமைப்பையும் நான் பயன்படுத்துகிறேன். இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், தங்களின் விண்டோஸ் 10இல் தமிழ்99 தட்டச்சு முறையை தற்போது கொண்டுவந்துள்ளார்கள், இதனால் நீங்கள் விண்டோஸ் 10 பயனாளி என்றால் வேறு எந்த மென்பொருளும் இல்லாமல் விண்டோஸ் 10இல் நேரடியாக தமிழ்99 முறையில் தட்டச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/gorilla-will-hit-screen-january", "date_download": "2019-05-21T11:45:59Z", "digest": "sha1:E43P4U624KHO66B4PYXWX2AJM4GBF2I3", "length": 9760, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜீவா நடிக்கும் கொரில்லா பட ரிலீஸ் எப்போது..? | gorilla will hit the screen on January | nakkheeran", "raw_content": "\nஜீவா நடிக்கும் கொரில்லா பட ரிலீஸ் எப்போது..\nஜீவா முதல்முறையாக சிம்பான்சி குரங்குடன் நடிக்கும் படம் 'கொரில்லா'. ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இப்படத்தில் நாயகியாக ஷாலினி பாண்டே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிடவுள்ளதாக படக்குழு சமூகவலைத்தளத்தில் தற்போது அறிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வை���்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\n‘இந்த மனிஷக்கூட்டம் உலகத்திலேயே மோசமான கூட்டம்டா’- ஜிப்ஸி ட்ரைலர்\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்...\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49393-topic", "date_download": "2019-05-21T11:57:41Z", "digest": "sha1:YNHBMMWEYRI5TCRLVJRS33JDL7E67FCM", "length": 42105, "nlines": 270, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசி���ர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nகுள்ளமாக இருப்பவர்கள் தங்களை சற்று உயரமாக காட்டுவதற்கு ஹை ஹீல்ஸ் பயன்பட்டது அந்தக் காலம். இன்றோ, நடன மங்கையோ, நாகரிக மங்கையோ ஹை ஹீல்ஸ் அணிந்து ஒய்யாரமாக உலா வருவதுதான் டிரெண்ட். நாகரிகத்தின் சின்னமாகிவிட்ட ஹை ஹீல்ஸ், கேட்வாக் மாடல்கள் தொடங்கி கல்லூரி மாணவிகள் வரை பிரபலமோ பிரபலம்\nஅழகுக்காகவும் ஸ்டைலுக்காகவும் பெண்கள் பயன்படுத்தும் இவ்வகை செருப்புகள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கால முதுகுவலி முதல் ஆளையே முடக்கிப் போடும் மூட்டுவலி வரை வருவதற்கு ஹீல்ஸ் காலணிகள் காரணமாக அமைகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். ஹை ஹீல்ஸ் உருவான வரலாற்றில் தொடங்கி, அதனால் ஏற்படும் பிரச்னைகள் வரை விவரிக்கிறார் எலும்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கோபி மனோகர்...\n‘‘ஹை ஹீல்ஸை முதன்முதலாக பயன்படுத்தியது ஆண்களே\n16ம் நூற்றாண்டில் பெர்சிய போர்வீரர்கள், குதிரையில் அமர்ந்தபடியே வில்லில் இருந்து அம்புகளை எய்துவதற்கு வசதியாக, குதிரையின் கடிவாளத்தில் ஹீல்ஸ் காலணிகளை பொருத்திக் கொண்டனர். ஐரோப்பிய நாடுகளை அவர்கள் பிடித்த போது அங்கும் மெல்ல பரவியது ஹை ஹீல்ஸ் வழக்கம். பிரான்ஸ் நாட்டின் ‘கேத்தரின் டே மெடிசி’ என்பவரே முதன்முதலாக ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்மணி. அவர் பிரான்ஸ் அதிபரை மணந்து கொண்டார். அப்போது அவருக்கு 14 வயது தான். அதிபரின் உயரத்துக்கு நிகராக தன்னைக் காட்டிக்கொள்ள ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டார். அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் பணக்காரப் பெண்கள் பெருமைக்குரிய அடையாளமாக கருதி இதனைப் பயன்படுத்தினர்.\nபின்னர், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஃபேஷன் ஷோக்களில் மாடல்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். ‘உலக அழகி’களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவிலும் பரவியது. உயரம் குறைவான நடிகைகள், கதாநாயகர்களின் உயரத்துக்கு ஏற்ப காட்டிக்கொள்ள ஹீல்ஸ் அணிய ஆரம்பித்தார்கள். இப்படித்தான் உலகெங்கிலும் ஹை ஹீல்ஸ் காலணிகளும் ஷூக்களும் பரவ ஆரம்பித்தன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லும் போது ஹை ஹீல்ஸ் அணிந்து செல்லவேண்டும் என்பது விதி. விமானப் பணிப்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணியவேண்டும் என்பது அவர்களின் டிரெஸ் கோட்.\nஉயரமாகத் தோற்றமளிக்கச் செய்வதோடு, எடுப்பாகத் தெரியவும் செய்வதால், பெண்கள் அதிக அளவில் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகிறார்கள். ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது முதுகில் ஏற்படும் ஒருவித வளைவால் முன்பக்கமும் பின்பக்கமும் பெண்களுக்கு அழகாகத் தெரியும். இதனாலேயே நடிகைகள் அதிகமாக இதனை பயன்படுத்துகின்றனர்...’’ என ஹை ஹீல்ஸ் பிரபலமான விதம் கூறும் டாக்டர் கோபி மனோகர், அதன் பாதகமான விளைவுகள் குறித்தும் விளக்குகிறார்...\n‘‘நீண்ட காலமாக ஹை ஹீல்ஸ் பயன்படுத்தி வருபவர்களுக்கு பாதத்துக்கு மேல் உள்ள கரண்டைக்கால் தசைகள் பாதிப்படையும். ‘Calf Muscles’ என்று இதனை குறிப்பிடுவோம். இதில் இறுக்கம் உருவாகி வலி அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னைக்கு ‘அச்சிலஸ் டெண்டினைடிஸ்’ என்று பெயர். ‘ப்ளான்டர் ஃபேசியா’ எனப்படும் தசைநார்தான் கணுக்கால் எலும்பில் இருந்து கால்விரல்கள் வரை இருக்கிறது. இது ஹை ஹீல்ஸ் அணிவதால் தடிமனாகி பாதத்தில் வலி ஏற்பட காரணமாக அமைகிறது.\nபாதத்தில் உள்ள கால்கேனியல் எலும்பில் தேய்மானத்தை ஏற்படுத்தி ‘கான்கேனியல் ஸ்பர்’ என்னும் பிரச்னை வரக் காரணமாகிறது. மேற்சொன்ன இரண்டு பிரச்னைகளிலும் அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். கவனிக்காது விட்டாலோ, நாட்கள் செல்லச் செல்ல நாள் முழுவதும் வலி துன்பம் தரக் கூடும்.\nஹை ஹீல்ஸ் அணிந்தால் வேகமாக நடக்கவோ, ஓடவோ முடியாது. மெதுவாகத்தான் நடக்க முடியும். இதனால் மனரீதியாகவே சுறுசுறுப்பு பாதிக்கப்படும். விரல்களை மூடியபடி பாக்ஸ் போன்ற தோற்றத்தில் சில ஹை ஹீல்ஸ் காலணிகளை வடிவமைத்து இருப்பார்கள். இதைத் தொடர்ந்து அணிவதால் பெருவிரலில் அழுத்தம் அதிகமாகி ‘ஹெலஸ் வால்கஸ்’ என்னும் உறுப்புக் குறைபாட்டை உருவாக்கும். பெருவிரலானது மற்ற விரல்களை நோக்கி வளைந்து விடும். மற்ற விரல்களில் அழுத்தம் ஏற்பட்டால் ஹெம்மர் டோ, கிளா டோ, மல்லட் டோ போன்ற விரல் குறைபாடுகளை ஏற்படுத்தும். விரல்களில் வரும் பிரச்னைகளை அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்ய வேண்டியிருக்கும். அதனால், விரல்களில் ஏதேனும் வேறுபாடு தெரிந்தால் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திவிட வேண்டும்.\nஹை ஹீல்ஸ் அணிவதால் நடையில் ஏற்படும் மாற்றத்தால் மூட்டுகளில் அதிக அழுத்தம் உருவாகி தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்னும் மூட்டு எலும்பு தேய்மான நோய் எளிதாக வருவதற்கு வழிவகுக்கிறது. ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். தண்டுவட எலும்புகளில் உள்ள அனுலார் சவ்வு கிழிபட்டு முதுகு வலி பிரச்னையை ஏற்படுத்தும். முதுகுப் பகுதியில் லம்பார் லார்டோசிஸ் வளைவை அதிகப்படுத்தி தண்டுவட எலும்புகளில் L5, S1 பகுதியில் அதிக தேய்மானம் ஏற்படுத்தி வலியை உருவாக்கவும் ஹை ஹீல்ஸ் முக்கிய காரணம்.\nசிலருக்கு Intervertebdral disc prolapse என்னும் தண்டுவட எலும்புகளின் நடுவே உள்ள தட்டுகள் தேய்மானம் அடைந்து முதுகுவலி ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் மருந்து, மாத்திரைகள், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளை கொடுத்து சரி செய்து விடலாம். பிரச்னை வளர்ந்த நிலையில் வலி குறையாமல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்யவேண்டியிருக்கும். இப்போது பதின்ம வயது பருவப்பெண்களும் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்பழக்கம் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சியை பாதித்து, இளம் வயதிலேயே கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் ஹை ஹீல்ஸ் தேவையா என்று இளம்பெண்கள் யோசிக்க வேண்டும்...’’ என்று எச்சரிக்கிறவர், ஹை ஹீல்ஸ் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார்...\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nபாதங்களில் வலி உள்ளவர்கள் கான்ட்ராஸ்ட் பாத் என்ற சிகிச்சையை வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளைகளும் செய்ய வேண்டும்.\nநீண்ட நாட்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து பழகியவர்களால் வழக்கமான செருப்புகளுக்கு உடனே மாற முடியாது. பாதங்களின் கீழ் உள்ள ஆர்ச் எனப்படும் வளைவுகள் மிகவும் குறைந்துவிடும். ஒரு இஞ்ச் அளவுள்ள ஹீல் உள்ள செருப்புகளுக்கு மாறி அதன் பிறகுதான் ஹீல் இல்லாத செருப்புகளுக்கு மாற வேண்டும்.\nஎந்த வகை செருப்புகள் அல்லது ஷூக்கள் போடவேண்டும் என நிபுணர்களை கலந்தாலோசிப்பது பாதங்களுக்கு நலம் தரும்.\nஅச்சிலஸ் டெண்டினைடிஸ், ப்ளான்டர் ஃபேசியா, கால்கேனியல் ஸ்பர் போன்ற பிரச்னைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை முறையில் அல்ட்ரா சவுண்ட் கொடுப்பதன் மூலம் வலியை சரி செய்யலாம். அப்படியும் வலி சரியாகவில்லை என்றால் லோக்கல் ஸ்டீராய்டு இன்ஜெக்ஷனை வலி உள்ள இடத்தில் மட்டும் போட்டு சரி செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.\nகுதிகால், பாதம் ஆகியவற்றுக்கு சீராக இயங்கத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.\nமுதுகு மற்றும் மூட்டுவலி உள்ளவர்கள் எலும்பியல் நிபுணரை ஆலோசித்த பிறகே சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nகருமமே கண்ணாயிராரே நல்லா இருக்கியளோ சுவாமி\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nநான் ஏற்கனவே உங்களை நலம் விசாரித்தேன். பதில் இல்லை. என்னிடமும் கோபமோ என விட்டுவிட்டேன்.\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nahmad78 wrote: இறையருளால் நலம்.\nநான் ஏற்கனவே உங்களை நலம் விசாரித்தேன். பதில் இல்லை. என்னிடமும் கோபமோ என விட்டுவிட்டேன்.\nஆமாம் உங்க மேலத்தான் உலகளவு கோபமாம் என நிஷா சொல்லச்சொல்லிச்சு\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nசெக் பண்ணவும். பரவாயில்லை நீங்கள் நலமா\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nஹை ஹீல்ஸ் ஆபத்தானதே... அழகென்று நினைத்து காலில் வலியை வாங்கிக் கொள்கிறார்கள்.\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nம்ம், ஆனால் யாருப்பா கேட்பது. நானும் கூடத்தால் என்னை உயரமாக காட்ட வென நல்லா உயரமா கீல்ஸ் அணிவேன். கீல்ஸ் அணியாவிட்டால் சேலை சுடிதார் அணியும் போது நல்லாவே இல்லை.\nஎன்னை விட என் பெண் இரு மடங்கு உயரமாய் கீல்ஸ் அணிவாள். ஆனாலும் நாங்கள் தினம் அணிவதில்லைப்பா. ஏதேனும் விழாக்கள் விருந்துகள் எனில் மட்டும் தான் கீல்ஸ் அணிவது. மத்தப்படி சூ த்தான்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nஇப்ப சின்னப்பசங்களே ஈர்க்கில் குச்சி போல் கீல்ஸ் போட்டு குடுகுடுவென நடக்க பழகிட்டாங்களே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nNisha wrote: பழகிட்டால் நடக்கலாம்பா\nஇப்ப சின்னப்பசங்களே ஈர்க்கில் குச்சி போல் கீல்ஸ் போட்டு குடுகுடுவென நடக்க பழகிட்டாங்களே\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\n நான் மகளுக்கு சின்ன வயதில் குதி உயர்ந்த கீல்ஸ் வாங்கி கொடுக்கல்ல.. இப்ப ஏதும் விசேஷம் எனில் மட்டும் அணிவாள்.\nநானும் முன்னாடி கொஞ்சம் உயரமான கீல்ஸ் தான் அணிவேன். இப்ப முழங்கால் ஆப்ரேசன் பின்னாடி ரெம்ப உயரமா அணிந்தால் கால் வலிக்குது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\n நான் மகளுக்கு சின்ன வயதில் குதி உயர்ந்த கீல்ஸ் வாங்கி கொடுக்கல்ல.. இப்ப ஏதும் விசேஷம் எனில் மட்டும் அணிவாள்.\nநானும் முன்னாடி கொஞ்சம் உயரமான கீல்ஸ் தான் அணிவேன். இப்ப முழங்கால் ஆப்ரேசன் பின்னாடி ரெம்ப உயரமா அணிந்தால் கால் வலிக்குது.\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nஇங்கே அதெல்லாம் சொன்னாலும் கேட்க மாட்டாங்கப்பா\nஅதை விட தினம் தினம் அணிவதில்லையேப்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nNisha wrote: இங்கே அதெல்லாம் சொன்னாலும் கேட்க மாட்டாங்கப்பா\nஅதை விட தினம் தினம் அணிவதில்லையேப்பா\nRe: ஹை ஹீல்ஸ் அழகா\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/ta/tamil-news/business-technology-important-editors-pick-newsslider/24/1/2019/vodafone-idea-prepares", "date_download": "2019-05-21T11:13:29Z", "digest": "sha1:4BEYLLYSVNQATIYG3IUO4GCM2MYEUORZ", "length": 35005, "nlines": 284, "source_domain": "cpanel.ns7.tv", "title": "ஜியோவை கட்டம் கட்ட அதிரடி திட்டத்துடன் களமிறங்கும் Vodafone Idea! | vodafone Idea prepares Rs 25,000-cr war chest to fight Mukesh Ambani | News7 Tamil", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்��ள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஜியோவை கட்டம் கட்ட அதிரடி திட்டத்துடன் களமிறங்கும் Vodafone Idea\nஉலகின் 2வது பெரிய தொலைத்தொடர்பு சந்தையான இந்தியாவில் கடந்த 2016ல் களமிறங்கியது முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம். இலவச போன் கால்கள், மெசேஜ்கள், டேட்டா சேவை என வாரி வழங்கி புதுமை படைத்த ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக அதுவரை இச்சந்தையில் கோலோய்ச்சி வந்த ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்களை ஆட்டம் காண செய்தது.\nமெல்ல மெல்ல வளர்ந்து வந்த ஜியோ நிறுவனம் அதிவிரைவாகவே தனது போட்டியாளர்களை இத்துறையில் இருந்தே விரட்டும் அளவிற்கு இன்று மாறியுள்ளது. அதற்கு முதலில் பலியானது ஏர்செல் நிறுவனம். அதற்கு அடுத்ததாக வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் ஜியோவின் போட்டியை சமாளிக்கமுடியாமல் இணைந்தன. இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்த ஏர்டெல் நிறுவனம் ஊசலாட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிவேகம் கொண்ட 4ஜி டேட்டாவை மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து கொடுத்து வருவதால் அசைக்க முடியாத சக்தியாக ஜியோ இன்று உருவெடுத்துள்ளது. அடுத்ததாக ஃபைபர் டேட்டா சேவையிலும் காலடி பதித்துள்ளது, இனி ஜியோவின் வளர்ச்சியை தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி என்று இத்துறையினர் கூறுகின்றனர், 45 மணி நேர யூடியூப் வீடியோக்களை பார்க்கும் வகையிலான டேட்டா சேவையை 150 ரூபாய்க்கு கொடுக்க முடிவதே ஜியோவின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.\nஇதனிடையே, ஜியோவின் வளர்ச்சியை கட்டம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ள வோடவோன் ஐடியா நிறுவனம் நிதி திரட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. 25,000 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வகுத்துள்ளது. வோடஃபோன் குழுமம் 11,000 கோடி ரூபாயையும், ஐடியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் 7,250 கோடியை முதலீடு செய்ய உள்ளன. ஒட்டுமொத்தமாக 25,000 கோடி முதலீட்டில், அதிரடி ஆக்‌ஷன் பிளானில் இறங்க இந்நிறுவனம் முயற்சிகளை தொடங்கியுள்ளது.\nஏற்கெனவே 28 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஜியோ நிறுவனம், லாபகரமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் முயற்சி எந்த அளவுக்கு சாதகமாக அமையும் என்பதற்கு காலமே பதில் சொல்லும்\n​'வாய்ப்பளித்த zomato...வாழ்வு பெற்ற மாற்றுத்திறனாளி\n​'இஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - காங்.தலைவர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்\n​'அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய suzuki Gixxer SF 250, SF 150 பைக்குகள் அறிமுகம்\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஅம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n\"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை\nஅரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி\nகமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு\nதமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்\nமத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்\nநாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு\nராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nவாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...\nசேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...\nமணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி\n59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு\nமக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...\nஅரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை\nகோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...\n\"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்\" - ப்ரியங்கா காந்தி\nஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.\nதமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு\nசர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா\nமக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப்பாற இயலும் - பிரதமர் மோடி\nபாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி\nகோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி\n“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது” - முதல்வர் பழனிசாமி\nகமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு\nதேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு\nசட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செ��லாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை\nஅரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்\nமம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு\n7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது\n\"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது\nமதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்\nடீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்\nகோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\n“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்\" - மன்னார்குடி ஜீயர்\nகமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nமதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை\nகருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\n\"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்\" : பிரதமர் மோடி\nதமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்\nகமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்து தீ���ிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்\nமேற்குவங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nசாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.\nமக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.\nதிமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.\nகேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை\nமதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nமக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nமக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஅரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.\nஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி\nமக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி\nமக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.\nபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு\nநரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்\nபொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...\nராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...\nமொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்\nஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி\nஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி\n“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nசிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...\nபறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு\nEVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு\nமோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்\nமக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\n7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்\nதமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசூர்யாவிடம் கேள்வி கேட்ட சுரேஷ் ரெய்னா சூர்யாவின் பதில் என்ன தெரிய��மா\nஐஸ்வர்யாராய் மீம்ஸை வெளியிட்ட விவகாரம்... ட்விட்டர் பதிவை நீக்கினார் விவேக் ஓபராய்....\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...சோக சம்பவம்..\nநான் சொன்னதுல என்ன தப்பு - விவேக் ஓபராயின் திமிர் பதில்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்...\nமெக்கா நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை தகர்த்தது சவுதி ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151111-topic", "date_download": "2019-05-21T11:45:12Z", "digest": "sha1:W2GJDR3FWEJC7G3RATNLZGCE4AZKPPTV", "length": 24735, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தண்ணீரும் நஞ்சாகலாம்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது\n» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\n» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\n» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» புத்திமதி – ஒரு பக்க கதை\n» நிவாரணிகள்- ஒரு பக்க கதை\n» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\n» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\n» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின\n» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ\n» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\n» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\n» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\n» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணை���ள்\n» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\n» அரசு பள்ளிகளில் புதிய சீருடை\n» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை\n» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…\n» சிவ கீதை புத்தகம்\n» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை\n» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02\n» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\n» மருத்துவம் - டிப்ஸ்\n» பெரிதினும் பெரிது கேள்\n» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:\n» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:\n» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:\n» ‘சரித்திரம் திரும்பி விட்டது\n» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\n» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்\n» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை\n» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -\n» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\n» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்\"மியாவ்\" என்றே கர்ஜிக்கிறார்கள்...\n» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…\n» கோதுமை குழி பணியாரம்\n» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nநாம் குடிக்கும் பச்சைத் (H2O ) தண்ணீர் இது இலகு தண்ணீர் (Light Water), தவிர அரை கன நீர்- Semiheavy water (protium (1H) - HDO) , கன நீர் (deuterium oxide,2H2O,/ D2O) ,சுப்பர் கன நீர் ( super-heavy water T2O (3H2O) ) (Tritiated water - tritium(3H) என்பதால் கதிர்வீச்சு கொண்டது.) என தண்ணீரில் உள்ள ஹைட்ரஜின் அணுக்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.\nகன நீரை (Heavy Water) 1931 இல் ஹரல்ட் சி .ஊரே என்பவர் கண்டு பிடித்தார்.\nஎந்த ஓர் அணுவானாலும் அதில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருக்கும். ஹைட்ரஜன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஹைட்ரஜன் அணுவை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான அணுக்களில் மையக் கருவில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அதை ஓர் எலக்ட்ரான் சுற்றி வரும்; நியூட்ரான் இராது. இவ்விதமான இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் வேதியல் ரீதியில் பிணையும் போது அது தண்ணீர் ஆகிறது. இதை H2O என்று குறிப்பிடுவர்.\nஅபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் மையக் கருவில் புரோட்டானுடன் சேர்ந்து ஒரு நியூட்ரானும் இருக்கும். ஆகவே இதற்கு கன ஹைட்ரஜன் அணு என்று பெயர். சாதாரணத் தண்ணீரில் மிக அற்ப அளவுக்கே கன ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும். பத்து லட்சம் ஹைடரஜன் அணுக்களில் 152 அணுக்கள் மட்டுமே கன ஹைட்ரஜன் அணுக்களாக இருக்கும்.\nஆனால் தண்ணீரில் அடங்கிய ஹைட்ரஜன் அணுக்களில் 99.75 சதவிகிதம் கன ஹைட்ரஜனாக இருக்கும்படி செய்ய முடியும் -இப்படிச் செய்து கன நீரை உற்பத்தி செய்கிறார்கள். கன நீருக்கு Deuterium என்ற பெயரும் உண்டு. இதை D2O என்று குறிப்பிடுவர்.\nஒரு லிட்டர் சாதாரணத் தண்ணீரின் எடை ஒரு கிலோ. ஆனால் ஒரு லிட்டர் கன நீரின் எடை 1.1056 கிலோ - கன நீருக்கு பொருத்தமான பெயர் தான். கன நீர் என்பது விசேஷ ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. கொதி நிலை 101.4 டிகிரி செல்சியுஸ்\nஉலகின் முதலாவது கன நீர் ஆலை 1940களில் நார்வே நாட்டில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் கன நீரைத் தயாரித்து வந்த ஒரே நாடு அது தான். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. ஹிட்லர் ஆட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்க விரும்பியது.\nஆகவே ஹிட்லர் எப்படியாவது நார்வேயின் அந்த கன நீர் ஆலையைக் கைப்பற்ற முயன்றார். அதை முறியடிப்பதில் பிரிட்டிஷ் படைகளும் நார்வேயின் தேசபக்த வீரர்களும் நடத்திய போர் வீரம் செறிந்தது. சினிமாப் படம் கூட எடுத்திருக்கிறார்கள்.\nசாதாரண யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளில் கன நீரைப் பயன்படுத்துவர். அதன் மூலம் புளூட்டோனியத்தைப் பெற முடியும். புளூட்டோனியத்தைக் கொண்டு அணுகுண்டு செய்ய இயலும்.\nமாறாக, செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் இலகு நீர் பயன்படுத்தப்படுகிறது. கூடன்குளத்திலும் இப்படித்தான்.\nஇந்தியா சொந்தமாக வடிவமைத்து நிறுவிய அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் சாதாரண யுரேனியம் இடம் பெறுவதால் கன நீர் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி உட்பட இந்தியாவில் பல இடங்களில் கன நீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. கன நீர் உற்பத்தியில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவின் முதலாவது கன நீர் ஆலை 1962 இல் நாங்கலில் தொடங்கப்பட்டது.\n(அறிவியல் ஆர்வத்தை தூண்டிய ராமதுரை ஐயாவுக்கு சமர்ப்பணம். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவர் நோய்வாய்ப்பட்டு இறந்த துயரச் செய்தி அவர் குடும்பத்தினர் வழியாக தற்போதே தெரிந்து கொண்டேன்.)\nஹெவி வாட்டர் பற்றிய தகவலுக்கு நன்றி.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கம���க கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஇது வரை H2O பற்றியே பேசிக் கொண்டு இருந்த நமக்கு D2O பற்றிய அறிவியல்\nஉண்மையை விளக்கி கூறிய சக்திக்கு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு ���ுறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29594/", "date_download": "2019-05-21T10:43:51Z", "digest": "sha1:UVXDTIUZCFK3S2TFUYOO57IJWCKID3RI", "length": 10872, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் தோல்விக்கு கோதபாயவே காரணம் என குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் தோல்விக்கு கோதபாயவே காரணம் என குற்றச்சாட்டு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமயத்தவர்கள் பெருவாரியானவர்களின் ஆதரவினை இழக்க நேரிட்டதாக வெர் தெரிவித்துள்ளார்.\nவழமையாக 40 முதல் 45 வீதமான கத்தோலிக்கர்கள் சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பது வழமை என்ற போதிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த எண்ணிக்கை 25 வீதமாக அது வீழ்ச்சியடைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். 15 வீதமான முஸ்லிம்கள் வாக்களித்துள்ள போதிலும் அந்த தொகை 2 வீதமாக வீழ்ச்சியடைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதில் முக்கிய பங்களிப்பினை வழங்கிய கோதபாய ராஜபக்ஸ மறுபுறத்தில் பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவியதாகவும் அதுவே இன்று குரோத உணர்வுகள் தூண்டப்படுவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகத்தோலிக்கர்கள் காரணம் குற்றச்சாட்டு கோதபாய தேர்தல் தோல்வி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nஇயற்கை அனர்த்தம் காலநிலை தொடர்பான ஜப்பானிய நிபுணர்களின் தொழினுட்ப ஆய்வு அறிக்கை கையளிப்பு:-\nஇலங்கைக்கு பயணம் செய்யுமாறு ஐ.நா அதிகாரிகள் சிலருக்கு அழைப்பு\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமை��்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/curt-harper-an-inspiration/", "date_download": "2019-05-21T11:37:49Z", "digest": "sha1:E4ZARDJMXLWQRERFY7FOL66BDNRD3K6V", "length": 10223, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர் | இது தமிழ் ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்\n“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன்.\nநம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும்.\nதிரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம். அதுவரை இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் அறிந்து நாம் கற்றுக் கொடுப்பது என்பது அவசியம். இந்தனை முயற்சிகளுக்கும் பொறுமை அவசியம். ஆனால் முயற்சிகள் எப்போதும் தோற்றுப் போகாது. ஒருநாள் பெற்றோர் வியக்கும்படி பிள்ளைகள் கற்றுக் கொண்டிருப்பார்கள்.\nகர்ட் ஹர்பெர் (Curt Harper) என்பவருக்கு இன்று 50 வயதாகிவிட்டது. இரண்டு வயதில் ஆட்டிசம் என்று அடையாளம் காணப்பட்டவர். தொடர்ந்து பெற்றோர் முயற்சியில் இன்று கர்ட் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக சொல்கிறார். 17 ஆண்டுகளுக்கு மேலாக அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமிக்கவராக இ���ுக்கும் கர்ட், பலருக்கும் பயிற்றுவிற்பவராகவும் இருக்கிறார்.\nசமைக்கிறார், கார் ஓட்டுகிறார், வேலைக்குப் போகிறார், கற்றுக் கொடுக்கிறார், விளையாடுகிறார். ஃபோன் பேசுகிறார். மொத்தத்தில் பிறரைச் சார்ந்திருக்காமல் தன் தேவைகளைப் பூர்த்திச் செய்து தன் வாழ்க்கையை தானே வாழ்கிறார்.\nகர்ட் ஹர்பெர் பற்றிய இந்த ஆவணப்படத்தை, ஆட்டிச நிலைக்குழந்தையின் பெற்றோர் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.\nTAGAutism Curt Harper ஆட்டிசம் ஆட்டிஸம் யெஸ்.பாலபாரதி\nPrevious Post\"சிவகார்த்திகேயனுடன் ஆரோக்கியமான போட்டி\" - சந்தானம் Next Postஎன்று நிற்கும் இந்த அடாச்செயல்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/aidsgirl-is-a-brutal-rape-of-a-patient-in-hoapital-119051500033_1.html", "date_download": "2019-05-21T10:54:50Z", "digest": "sha1:ESKQJB7FKZCMW57RCV5F7A66J7NVBYV3", "length": 13226, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "எயிட்ஸ் நோயாளிப் பெண்ணை கற்பழித்த கொடூரன் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎயிட்ஸ் நோயாளிப் பெண்ணை கற்பழித்த கொடூரன்\nமும்மையில் உள்ள பிரபல லோகமான்ய திலக் முனிசிபல் மருத்துவமனையில் ஒரு பெண் சிறுநீர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு அவரது சகோதரியும் அங்கு தங்கி இருந்தார்.\nஅப்போது இந்தப் பெண் அமர்ந்திருக்கும் வார்டுக்கு வந்த ஒருவன்,சகோதரி வெளியே சென்றிருந்ததால் நோயாளிப் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார். வந்திருக்கும் நபரை வார்டுபாய் என்று நினைத்துக்கொண்ட அப்பெண் அவரிடம் பேசிலானார்.\nபின்னர் தான் ஒரு எச்.ஐ.வி நோயாளி என்று அந்தப் பெண் சொல்லியுள்ளார். அதற்கு அந்நபர் தாம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணை மருத்துவமனையின் மேல் மாடிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.\nதான் ஒரு நோயாளி என்று தெரிவித்தும் கூட அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கெடுத்துள்ளார் அந்த நபர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் சியான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇதனையடுத்து குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸார் அவனை கைது செய்து அவருக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் அந்த மருத்துவமனையில் சிசிடிவி கேமரா, மற்றும் செக்யூரிட்டிகளின் பாதுகாவலையும் மீறி இந்தக் நோயாளிப் பெண்ணுக்கு இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கி எரித்துக்கொன்ற இளைஞர்கள் ...\nசிறுமி கற்பழிப்பை தடுத்த இளைஞர் சுட்டுக்கொலை : பகீர் சம்பவம்\nசாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் : வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வல்லுறவு வழக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nபிரபல லோகமான்ய திலக் முனிசிபல் மருத்துவமனையில் ஒரு பெண்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151536.html", "date_download": "2019-05-21T11:07:26Z", "digest": "sha1:T577RNFFOKFN34NDLXXULD55WIT7TZ73", "length": 13083, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "ஊடக சுதந்திரதினத்தில் ஊடகப்போராளிகளை நினைவுகூர: யாழ்.ஊடக அமையம் அழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஊடக சுதந்திரதினத்தில் ஊடகப்போராளிகளை நினைவுகூர: யாழ்.ஊடக அமையம் அழைப்பு..\nஊடக சுதந்திரதினத்தில் ஊடகப்போராளிகளை நினைவுகூர: யாழ்.ஊடக அமையம் அழைப்பு..\nஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறுவதற்கு யாழ்.ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வு யாழ்.பிரதான வீதியில், நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு முன்பாக அமைந்த ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன் நாளை மாலை 3 மணிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து எங்களிற்காக எழுதிய அமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும்\nஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர்,சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களது நினைவேந்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇவ் நினைவேந்தல் நிகழ்வு அன்று மாலை 4 மணியளவில் றக்கா வீதியில் அமைந்துள்ள ஆர்ட் கலரியில் நினைவுரைகள் நடைபெறவுள்ளது.\n“காமினி நவரட்ண பற்றிய புரிதல்” என்னும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் ஜ.சாந்தன் உரையாற்றவுள்ளார்.\n“காமினி நவரட்ணவின் காலம்” என்னும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன் உரையாற்றவுள்ளார்.\n“ஏ.ஜே.கனகரத்தினா காலத்தால் நிலைத்தவர்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியரும் முன்னணி சமூக செயற்பாட்டாளருமான இ.சிவச்சந்திரன் உரையாற்றவுள்ளார்.\n“ஏ.ஜே பற்றிய தெற்கின் அறிதல்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக மொழியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் விமல்சுவாமிநாதன் உரையாற்றவுள்ளார்.\nஇந் நிகழ்வில் சகல ஊடகவியலாளர்களையும், சமூக ஆர்வலர்களையும், கல்வியாளர்களையும், பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.\nமத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது ஊழல் குற்றச்சாட்டு – ராஜினாமா செய்ய ராகுல் காந்தி வற்புறுத்தல்..\nமஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம்..\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீ��்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190344.html", "date_download": "2019-05-21T10:29:50Z", "digest": "sha1:R7KPIGZMINVZV7NZB6B67YAUDNWT26AN", "length": 13768, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "உயிருடன் இருக்கும் ஏலியன்! வெளிவந்த புதிய ஆதாரம்? அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்..\n அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்..\nசார்லோட்டுக்கு அருகிலுள்ள நார்மன் லேக் மீது ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டறிந்து அதிர்ச்சியளிக்கின்ற காணொளி ஒன்றை ஜேசன் ஸ்விங் என்பவர் வெளியிட்டுள்ளார்.\nஜேசன் ஸ்விங் அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்யும் பொழுது பறக்கும��� விண்வெளி கப்பல் என்று கத்திக்கொண்டு ரெகார்ட் செய்துள்ளார்.\nகாணொளி நடுக்கத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும் வேற்று கிரகவாசி ஆர்வலர்கள் பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தீனி போடும் விதமாகவும் வலைத்தளத்தில் பரவி வருகிறது.\nஇந்த காணொளி வெளியான பின்னர், ஏலியன் உயிருடன் இருப்பதற்கு இது எடுத்துக்காட்டு என்ற சில தகவல்களும் பரவ ஆரம்பித்துள்ளது.\nஇதற்கிடையில் சில சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் அது ஒரு மேம்பட்ட இராணுவ விமானமாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.\nஇந்த காணொளி என்னவென்பதை அறியாமலே 1,50,000 க்கும் அதிகமான மக்கள் அதை பார்த்து தங்கள் கருத்துக்களையம் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.\nஎனினும்,அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் மர்மம் இன்னும் சரியாக விளக்கப்படவில்லை. தி ஹிடன் அண்டர்பெல்லி 2.0 விண்கலம் மற்றும் வேற்று உயிரின காணொளிக்களை மையமாகக் கொண்ட யூடூப் தளம் இந்த காணொளியை கடந்த வியாழன் அன்று வெளியிட்டுள்ளது.\nஅடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சிலர் உற்சாகமாக கண்டபோது, இன்னும் சிலர் இது அரசாங்கத்தின் புதுரக பெரிய பறக்கும் பொருளாக இருக்குமோ என்று வதந்திகளை பரப்பத்தொடங்கிவிட்டனர்.\nஅந்த பறக்கும் அடையாளம் தெரியாத பொருளை இன்னும் சிலர் குட்இயர் பிலிம்ப் ஏர்ஷிப் ஆக இருக்க கூடுமென்றும் கூறியுள்ளனர் .\nகுட்இயர் டயர் அண்ட் ரப்பர் நிறுவனத்தின் ஏர்ஷிப்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டது மற்றும் தொலைக்காட்சிக்கான நேரடி விளையாட்டு நிகழ்வுகளின் வான்வழி காட்சிகள் ரெகார்டிங் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த பாதிரியார்கள்: அதிர்ச்சி தகவல்..\nவயோதிபத் தம்பதியரை தாக்கிவிட்டு கொள்ளை: ஊரெழுவில் சம்பவம்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசா���ணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2/", "date_download": "2019-05-21T11:18:28Z", "digest": "sha1:OECH3M2YTK5V2XDRLTKA4GNEDK4YUDF4", "length": 6940, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு இலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிப்பு\nஇலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிப்பு\nஇந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉபாதை காரண சமரா கபுகேதர இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாட முடியாததை அடுத்தே, இலங்கை அணிக்கு தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணிக்கு எதிரான நா��்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.\nPrevious articleசர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்களுக்கு அழைப்பு\nNext articleபோர்க்குற்ற விசாரணை: ஜகத் ஜயசூரிய மீது வழக்குத் தாக்கல்\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/98161.html", "date_download": "2019-05-21T10:53:01Z", "digest": "sha1:GMZL5WNZASKNSDVFY5YSUZDEHFQ3QHF2", "length": 7859, "nlines": 58, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்!! – Jaffna Journal", "raw_content": "\nவைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.\nகடந்த பத்தாம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு ஆசிரியையான தனது மனைவியை பிரசவத்திற்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார். அன்றைய தினமே மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பத்தாம் திகதி இரவு வரை வயிற்று வலி காணப்பட்டதாகவும், இதனை மனைவி கடமையில் இருந்த தாதியர்களிடம் இதனை பல தடவைகள் கூறியபோதும் அவர்கள் அதனை பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என்றும் தெரிவித்த கணவன்.\nநள்ளிரவு பதினொரு மணிக்கு தனது மனவைியை சுக பிரசவத்திற்காக அறையில் கொண்டு சென்று விட்டதாகவும் ஆனாலும் பிரசவும் இடம்பெறவில்லை என்றும் மறுநாள் 11 ஆம் திகதி மனைவியை பரிசோதித்த போது குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து சென்றமை கண்டறியப்பட்டு உடனடியாக சத்திர சிகிசை மூலம் காலை எட்டு முப்பது மணியளவில் குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட போது இறந்தே காணப்பட்டது என்றும் தெரிவித்த அவர்\nஆசியர்களாக கடமையாற்றும் நாம் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டோம் இந்த நிலையில் எமது முதல் குழந்தைக்காக நாம் மிகவும் ஆசையாகவும் எதிர்பார்ப்போடும் காத்திருந்தோம் ஆனால் உயிரற்ற அழகான பெண் குழந்தையினையே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை எம்மிடம் கையளித்தது.\nமாதாந்த கிளினிக் மற்றும் வைத்திய பரிசோதனைகளின் போது ஆரோக்கியமாக இருந்த குழந்தை எப்படி இறந்தது போதுமான நிறையுடன் இருந்த குழந்தை எப்படி இறந்தது போதுமான நிறையுடன் இருந்த குழந்தை எப்படி இறந்தது எனக் கேள்வி எழுப்பிய அவர் மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த போக்கே இதற்கு முழுக் காரணம். இதற்கு எமக்கு நீதி வேண்டும் என அழுதவாறே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும் என்ன நடந்தது என்று ஆராய வேண்டும் என்றும் தெரிவித்த அவர்கள் விடயத்தை ஆராய்ந்த பின்னர் கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports?start=525", "date_download": "2019-05-21T11:00:49Z", "digest": "sha1:XCKRJ2A2Y3PP7GPBNDB25OHFRCBXFQQG", "length": 19732, "nlines": 364, "source_domain": "www.topelearn.com", "title": "விளையாட்டு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 இறுதி போட்டி நிகழ்வு\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு 2014.06.06 ம் திகதி வெள்ளிக் கிழமை சாய்ந்தமருது கடற்கரை மர்ஹூம் பௌஸி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.\nமைக்கல் கிளார்க் டெஸ்ட் போட்டிளுக்கான விருதை வென்றார்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிளுக்கென வழங்கப்பட்டு வருகின்ற‌ விருதை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் பெற்றுக்கொண்டுள்ளார்.\nகிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை அணி\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.\n2வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IPL கிண்ணத்தை சுவீகரித்தது\n7வது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.\nஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nவிறுவிப்பாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 4 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.\nதன் அணிக்கு ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார் சச்சின்\nசச்சின் டெண்டுல்கர் கேரள கால்பந்தாட்ட அணிக்கு ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழு நியமிக்க தீர்மானம்\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nபெங்களூர் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற��றிபெற்றது.\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான பந்துகள் பாகிஸ்தானில் தயாராகிறது\nஅடுத்த மாதம் பிரேசிலில் உலகக்கிண்ண கால்பந்து தொடர் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nமொகாலியில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னையை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தொடரின் முதலாவது சர்வதேச இருபதுக்கு-20 போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.\nஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணி முன்னிலையில்\nஐ.பி.எல் தொடரை பொறுத்தவரையில் ஒரு அணி மற்றைய ஒவ்வொரு அணிகளுடனும் தலா இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும்.\nஇலங்கை அணியுடன் மோத தயாராகும் பாகிஸ்தான் அணி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை அணியுடன் மோதவுள்ளது.\nபாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக கிராண்ட்பிளவர் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிராண்ட் பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளன.\nமும்பையை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகட்டாக்கில் நடைபெற்ற மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை விழத்தி அபார வெற்றி பெற்றது.\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து டெரன் சமி ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.\nபெங்களூரு அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐ.பி.எல். சீசன் 7‍ நேற்றய போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.\nஆண் கால்பந்து வீரர்களுக்கு பெண் பயிற்சி அளிப்பாளர் நியமனம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்\nமும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி\n‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை\nஅதிசயம் மற்றும் ஆச்சரியம் .... 31 seconds ago\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ரங்கன ஹேரத் 48 seconds ago\nஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள் 1 minute ago\nஅவசர காலத்தில் உதவும் ‘டுவிட்டர் அலெர்ட்’ 2 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/93rk0", "date_download": "2019-05-21T11:46:39Z", "digest": "sha1:HOK72NZ6KHBAKL4OUYIZJCNKX2LGVFNZ", "length": 2994, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "thalapathy சினிமா - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n23 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18462/Um-Anbu-Ethanai-Perithaiya-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-21T10:58:15Z", "digest": "sha1:Y4H6KTTBMHOLYB7W4SVKBPVN2TT2NVOV", "length": 3336, "nlines": 95, "source_domain": "waytochurch.com", "title": "Um Anbu Ethanai Perithaiya உம் அன்பு எத்தனை பெரிதைய்யா", "raw_content": "\nUm Anbu Ethanai Perithaiya உம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\nஎப்படி நான் மறப்பேன் -3\n1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்\nபாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்\nஎப்படி நான் மறப்பேன் -3\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\n2. தனிமையில் கண்ணீரில் கலங்கி ந���ன் நிற்கையில்\nவலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்\nஎப்படி நான் மறப்பேன் -3\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\n3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே\nநேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே\nஎப்படி நான் மறப்பேன் -3\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://bharatiyakisansanghtamilnadu.org/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:51:04Z", "digest": "sha1:FYNAP2TPI3HA4VRQIFDZBQV3SXTITXV3", "length": 10389, "nlines": 73, "source_domain": "bharatiyakisansanghtamilnadu.org", "title": "கருத்துக்கள் – பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு", "raw_content": "\nஅரசியல் சார்பற்ற விசாயிகளால் நடத்தப்படும் விவாசியிகளுக்கான விவசாய தேசிய இயக்கம்\nஉங்கள் விவசாய அனுபவத்தை பகிருங்கள்.\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு அரசியல் சார்பற்ற விவசாயிகளுக்கான தேசிய இயக்கம்\nஆர்ப்பாட்டம் – தேனி மாவட்டம்\nநமது சங்கத்தின் ஏற்ப்பாட்டில் தேனியில், மாவட்ட தலைவர் திரு.அன்பழகன் தலைமையில்,மாவட்ட செயலாளர் திரு.திருமூர்த்தி முன்னிலை வகிக்க, நமது மாநில விவசாயிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேசியச்செயலாளர் திரு.பெருமாள்,மாநில பொதுச்செயலாளர் திரு.பார்த்தசாரதி மற்றும் பாரதிய விவசாய பொருளியல் ஆய்வு மையத்தின் மாநில செயலாளர் திரு.கார்த்திகேயன் சிறப்புரையாற்றினர்.\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மைகள்\nமண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் கழிவு உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம், உரமேற்றிய தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் பற்றி அறிந்தும், தயாரித்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். மாடு, ஆடுகளின் சாணம் மக்கிய பின் சிறந்த உரமாக பயன்படுகிறது. ‘எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாய் இருக்கும். காளைகளின் பலத்தினாலே மிகுந்த வரத்துண்டு’ என முன்னோர் கூறினர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ”பசுக்கள், காளைகளை ஒவ்வொரு விவசாயியும் ...\nஇயற்கை முறையில் வாழை சாகுபடி\nநம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி… போன்றவை தமிழ்நாட்டில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ரகங்கள். ரகங்களைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும். தரமான விதைக்கிழங்கு அவசியம். வாழையை சுழற்சிப்பயிர், கலப்புப்பயிர், ஊடுபயிர், சார்புப்பயிர்… என அனைத்து வகையாகவும் பயிர் செய்யலாம். இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். விதைகள் மூலம் வாழைக்கன்றுகள் உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதால், ...\nமாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன் விவரம்: சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும். முக்கிய ...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தேங்காய் மரத்தை அதிக அளவு காணலாம். 15-30 மீட்டர் உயரமாக வளரும். பயன்கள் :\nFacebook-ல் தொடர்பு கொள்ள லைக் செய்யவும்\nமாநில செயற்குழு – மார்கழி , 2048-49\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு\nஉங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கீழ் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\n2019, பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு . இந்த வலைத் தளம் திரு. கார்த்திகேயன் அவர்களின் பராமரிப்பில் உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/98171.html", "date_download": "2019-05-21T10:53:19Z", "digest": "sha1:7353YGJ3A2VBJQDJD3SLOR756AQG5MSW", "length": 11563, "nlines": 65, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முஸ்லிம் கிராமங்கள���ல் அச்சம் தொடர்கிறது !; சேத விபரங்கள் பல பில்லியன்கள் – Jaffna Journal", "raw_content": "\nமுஸ்லிம் கிராமங்களில் அச்சம் தொடர்கிறது ; சேத விபரங்கள் பல பில்லியன்கள்\nவட மேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் காரணமாக பல பில்லியன் ரூபா சொத்து சேதங்கள் பதிவாகியுள்ள நிலையில், அக்கிராமங்களைச் சேர்ந்தவ்ர்களும், அதனை அண்மித்த அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.\nஇந் நிலையில் வன்முறைகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்ப்ட்டுள்ள போதும், புதிதாக வன்முறைகள் உருவாவதை தடுக்கவும், கைதுகளை துரிதப்படுத்தவும் வட மேல் மாகாணத்துக்கு நேற்று இரவு 7.00 மனி முதல் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. குறித்த ஊரடங்கு இன்று காலை 4 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் மினுவாங்கொடை வன்முறையை மையபப்டுத்தி பிறப்பிக்கப்ப்ட்ட கம்பஹா பொலிஸ் வலயத்துக்கான பொலிஸ் ஊரடங்கும் நேற்று இரவு 7.00 மனி முதல் பிறப்பிக்கப்பட்டது. அவை இன்று அதிகாலை 4.00 மனி வரை நீடிக்கும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்த நிலையில் தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது.\nவட மேல் மாகாணத்தின் குருணாகல், குளியாபிட்டி, நிக்கவரட்டி, சிலாபம் மற்றும் புத்தளம் பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட முஸ்லிம் கிராமங்கள் வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது சிலாபம் – கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் கொட்டாரமுல்லை பகுத்யில் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஇதனைவிட குளியாபிட்டிய பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட பிங்கிரிய – கினியம, தும்மலசூரிய, ஹெட்டிபொல, வாரியப்பொல, நிக்கவரட்டிய கொட்டாம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் கடும் சொத்து சேதங்கள் ஏர்பட்டன. அந்த கிராம், நகரங்களை அண்டியுள்ள ஏனைய முஸ்லிம் கிராமங்கள் இந்த வன்முறை நடவடிக்கையினால் அச்சத்தில் இருப்பதாக பிரதேசத்தின் மக்கள் தெரிவித்தனர்.\nஇந் நிலையில் அதிக சேதங்களுக்கு உள்ளான குளியப்பிட்டிய பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகருக்கு உடன் அமுலாகும் வகையில் சேவை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாள��், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதற்கிணங்க அவர் களுத்துறை பொலிஸ் கல்லூரியின் பிரதி பணிப்பாளராக குளியாபிட்டிய பொலிஸ் அத்தியட்சராக இருந்த ஓஷான் ஹேவாவித்தாரன நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுளியாப்பிட்டிய பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய பொலிஸ் அத்தியட்சகராக நுகேகொட பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சமன் சிகேரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுரித்த பிராந்தியத்தின் அமைதியை உறுதி செய்வதில் ஏர்பட்ட தவறுகள் காரணமாக இந்த இடமாற்றம் இடம்பெற்றிருக்கலாம் என பாதுகபபு தரப்பு தகவல்கள் தெரிவித்தன. எனினும் சேவை அவசியம் கருதியே இடமாற்றம் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.\nஇதேவேளை, கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட 5 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவானும் மாவட்ட நீதிபதியுமான சானக்க கலன்சூரிய முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட போது சந்தேகநபர்கள் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். கண்டி – தம்பரெவ , கிரிமெட்டி மற்றும் பிலிவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வன்முறைகளால் சேதமாக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பில் கணக்கெடுப்புக்கள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன. பொலிஸ் நிலையங்களுக்கு இதுவரை சுமார் 200 முறைப்பாடுகள் வரை பதிவாகியுள்ள நிலையில், சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் கணக்கெடுப்பும் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.\nஇந் நிலையில் வட மேல் மாகாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு 5500 பொலிசாரும் முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-05-21T12:00:45Z", "digest": "sha1:HBKM36UHMG4FYTKIR556Z4VEGN5SMJK2", "length": 4745, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சீனாவில் இருதய நோய் குறைவு..! ஏன்.? எப்படி.! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசீனாவில் இருதய நோய் குறைவு.. ஏன்.\nபாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன.\nசிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார்.\nசிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது. இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.\nலென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் கொர்டினெலின் (Cortinelin) என்னும் பதார்த்தம் நுண்ணுயிர் கொல்லியாகத் தொழிற்படக்கூடியது. எனவே சிட்டக்கி காளான் உணவுகள், உடலுக்கு நன்மையளிக்கக்கூடியவை.\nஅண்மைக் காலத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று சீன மக்களால் பாவிக்கப்படும் சிவப்பு மதுவம் தொற்றிய அரிசி (Red Yeast Rice) குருதிக் கொலஸ்ட்ரோலைக் குறைப்பதைக் காட்டுகின்றது. இவ்வரிசி வழமையாக ஆசிய நாடுகளில் தினம் 14-55 கிராம் வரை ஒருவரால் உபயோகிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2040-23", "date_download": "2019-05-21T10:54:06Z", "digest": "sha1:DWYIDA2VP4AAYCE25OUYLVXAMPXYURYX", "length": 37985, "nlines": 379, "source_domain": "www.topelearn.com", "title": "கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்க��தல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலையமுமான‌ கராச்சி சர்வதேச விமான நிலையத்தின் மீது ஆயுததாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய குறித்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇராணுவத்தினருக்கும் துப்பாக்கிதாரிகளுக்கும் இடையில் பல மணித்தியாலங்களாக தொடர்ந்த துப்பாக்கி பிரயோகத்தில் 10 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nமேலும், துப்பாக்கிதாரிகள் வைத்திருந்த ஆயுதங்களும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\n14 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஆயுததாரிகள் போலியான அடையாள அட்டைகளுடன் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nநிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்து விமானங்களும் ஏனைய விமான நிலையங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nச���னாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 20 பேர் பலி, 165 பேர் காயம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nதாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nநைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இட\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஅந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை; மஹேல ஜயவர்தன\nகிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர\nஎரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு\nகவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியத\nவிமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் ராணுவ நடவடிக்கை\nரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nகியூபா விமான விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னு\nவட இந்தியாவில் புழுதிப் புயல்; 74 பேர் உயிரிழப்பு\nவட இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்த\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமான விபத்து\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம்\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உ\nபள்ளி வாகனம் மீது ரெயில் மோதி 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\nதற்கொலை குண்டு தாக்குதல்; 31 பேர் பலி\nபல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்\nசிரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி\nபிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன்\nஅல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதா\nசிரியாவில் வான்வழி தாக்குதல்; 150 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயு\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர���கள் புதிதாக நடத்தியுள்\nபூமியின் மீது விழப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்க\nஇஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் க\nகாசா - இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்ட\nஇஸ்ரேலின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி\nகாசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்\nரஷ்யாவில் தீ விபத்து; 37 பலி\nரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள பல்பொருள் அங்காடியி\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nவிபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: விமானி உள்ளிட்ட 32 பேர் பலி\nசிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்கு\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nசென்னை விமான நிலையத்தை பதற வைத்த பாம்பு பொதி\nதைவான் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில்,\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nதுருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக\nதுருக்கியில் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவ\nதுருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக\nதுருக்கியில் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவ\nமனைவியின் உடலின் கீழ் சிக்குண்டு கணவன் பலி\nகுழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலமையின் காரணமாக\nபுறாவை கழுகுக்கு பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\nமனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்\nஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dem\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nயேமன் சண்டையில் 69 பேர் சாவு\nயேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்\nநியூயார்க் இசை அரங்கில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\nநியூயார்க்,அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தின் தன\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nவிமான பாகத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல்\nகெய்ரோ: மத்தியத் தரைக் கடலில் விழுந்து விபத்துக்க\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\nசிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழ\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nசீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி\nபெய்ஜிங் - சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பல\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று ���ோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nஎகிப்தில் கடும் மோதல்கள் ; பலர் பலி\nஎகிப்தில் நாளுக்கு நாள் முன்னால் அதிபர் மோர்ஸியின்\nநைஜீரிய தீவிரவாதிகள் மசூதியில் துப்பாக்கி சூடு: 44 பேர் பலி\nமெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்த\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 6 பேர் ப­லி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nமத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின: 200 பேர் பரிதாப பலி\nமத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப்\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\n250 சிரிய இராணுவ வீரர்களை பலி எடுத்த‌ ஐ.எஸ்.ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் ஏராளமான சிரிய ராணுவத்தினரை க\nமீன் எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் 6 seconds ago\nநீங்கள் பணிபுரியும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எவ்வாறு\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர் Real Hero\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nமுயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம் 45 seconds ago\nரோபோ சிறுத்தையை ���ருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை 2 minutes ago\nஉலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம் 2 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/how-bjp-s-9th-mp-win-rajyasabha-elections-315194.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T10:30:39Z", "digest": "sha1:7H7226CVV6NT7SXLAUZ56XGYDS45RYP6", "length": 22683, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பியில் பாஜகவின் 9வது எம்.பி.க்கு எப்படி வெற்றி கிடைத்தது? | How BJP's 9th MP win in Rajyasabha elections? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\n11 min ago திட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா\n16 min ago நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\n33 min ago மோடி அலையா சுனாமியா... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்\n37 min ago ஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nAutomobiles மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nMovies 68 வயது நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 26 வயது பிரபல நடிகை... ஷாக்கில் ரசிகர்கள்\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஉ.பியில் பாஜகவின் 9வது எம்.பி.க்கு எப்படி வெற்றி கிடைத்தது\nலக்னோ : பாஜகவிற்கு இருக்கும் எம்எல்ஏக்களின் பலத்தை வைத��து உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து 8 எம்பிகள் எளிதாக தேர்வு செய்யப்பட்டாலும் 9வது எம்பிக்கான வெற்றி எப்படி அமையப் போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பிஎஸ்பி எம்எல்ஏ அணி மாறி ஓட்டு போட்டது, சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு என்று வெற்றியை தனதாக்கிக் கொண்டார் பாஜகவின் எம்.பியாகியுள்ள அனில் அகர்வால்.\nஎம்எல்ஏக்கள் மாற்றி ஓட்டு போட்டது, இரண்டு மணி நேர தாமதம் உள்ளிட்டவை உத்திரபிரதேச ராஜ்யசபா தேர்தலில் அரங்கேறியுள்ளது. ஒருவழியாக வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் பாஜகவில் 9 எம்பிகளும், சமாஜ்வாதிகட்சியில் ஒரு எம்பியும் வெற்றி பெற்றுள்ளார், பகுஜன் சதமாஜ் கட்சிக்கு வெற்றி மிக அருகில் இருந்தும் கைக்கு எட்டாமல் போய்விட்டது.\nகோரக்பூர், பூல்புர் லோக்சபா இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து போட்ட கூட்டணி ராஜ்யசபா தேர்தலிலும் தொடர்ந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவால் சமாஜ்வாதி கட்சி இரண்டு லோக்சபா இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றது. இதற்கு பலனாக ராஜ்யசபா தேர்தலில் தங்களிடம் கூடுதலாக இருந்த எம்எல்ஏக்களின் வாக்குகளை பிஎஸ்பியின் எம்பி வேட்பாளருக்கு ஆதரவாக அளித்தனர். எனினும் பாஜகவின் அனில் அகர்வால் 9வது எம்பியாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.\nஅனில் அகர்வாலுக்கும் பிஎஸ்பியின் பீம்ராவ் அம்பேத்கருக்கும் 33 வாக்குகளை யார் பெறப்போகிறார்கள் என்பதில் கடும் போட்டி நிலவியது. அம்பேத்கருக்கு சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருந்தது. அனில் அகர்வாலுக்கு கிடைத்தது போல பிஎஸ்பி வேட்பாளர் அம்பேத்கருக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. பிஎஸ்பி மற்றும் சமாஜ்வாதி இரண்டு கட்சிகளின் 2 எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி ஆதரவளித்த வேட்பாளருக்கு வாக்களிக்காமல் மாற்று வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர்.\n5 எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியவில்லை\nநிஷாத் கட்சியின் எம்எல்ஏ பாஜகவிற்கு வாக்களித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் இருக்கின்றனர், மற்றொரு பிஎஸ்பி எம்எல்ஏ முக்தார் அன்சாரி மற்றும் சமாஜ்வாதியின் ஹரிஓம் யாதல் உள்ளிட்டோர் வாக்களிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சமாஜ்வாதி பகுஜன் சமாஜ்வாதி கூட்டணிக்கு 5 வாக்குகள் கிடைக்காமல் போனது.\nபாஜகவுக்கு வாக்களித்த பிஎஸ்பி எம்எல்ஏ\nபகுஜன் சமாஜ் கட்சியின் அனில் சிங் தான் பாஜகவிற்கு வாக்களித்ததாக கூறினார். வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு சென்ற அனில் சிங் பாஜக வேட்பாளருக்கே தனது வாக்கு என்று உறுதியளித்துவிட்டு வந்துள்ளார். இதே போன்று சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் தலைவர் நரேஷ் அகர்வாலின் மகனுமான நிதி அகர்வாலும் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். சுயேச்சை எம்எஎல்ஏஏ அமன் மணி திரிபாதியின் வாக்கும் பாஜகவிற்கே கிடைத்துள்ளது.\nநேற்றைய தினம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் உ.பியில் மொத்தம் 400 எம்எல்ஏக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரு மணி நேரம் முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அதன் பின்னர் பல நாடகங்கள் அரங்கேறின. எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்களித்தது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. எம்எல்ஏக்கள் வாக்களிப்பதற்கு முன்னர் கட்சி ஏஜென்டுகளிடம் அவற்றை காட்டவில்லை என்று சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி குற்றம்சாட்டின, இது தேர்தல் நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்டினர்.\nபிஎஸ்பி வேட்பாளருக்கு பறிபோன வாய்ப்பு\nஇறுதியில் பாஜக 324 எம்எல்ஏக்களின் வாக்குகளை பெற்று 8 எம்பிகளை எளிதாக தேர்ந்தெடுத்தது, 9வது எம்பிக்கு 37 வாக்குகள் தேவைப்பட்டது. சமாஜ்வாதி கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் இருந்ததால் அந்த கட்சியின் சார்பிலும் ஒரு எம்பி எளிதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் இருந்தனர், இவர்களில் ஒருவர் சிறையிலும், மற்றொருவர் மாற்றியும் வாக்களித்ததால் இந்தக் கட்சியின் வேட்பாளருக்கு 17 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற தேவையான 20 வாக்குகள் இல்லாததால் வெற்றி வாய்ப்பு பிஎஸ்பியிடம் இருந்து தவறியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலக்னோ தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனை\nபாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற அமைச்சர்.. உபி அமைச்சரவையிலிருந்து அதிரடி நீக்கம்\nஉத்தரப்பிரதேசத்தில் ‘ஒ��்க் அவுட்’ ஆகவில்லையா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி\nவாரணாசியில் பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்\nஇதென்ன் புதுக்கதை... மாயாவதியும் தேர்லுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு தருவாராமே\nஎங்கள் ஓட்டுக்களை பாஜகவினர் திருடிவிட்டனர்.. ஃபரீதாபாத்தில் தலித் பெண்கள் பரபரப்பு புகார்\nஎனக்கு ஒரே சாதி.. அதற்கு நான் எதிரானவன்.. அதை ஒழிக்க நினைக்கிறேன்.. மோடி பரபரப்பு பேச்சு\nநம்ம குடும்பத்தையும் பிரிப்பாரோ.. மோடியை கண்டு பாஜக பெண் பிரமுகர்கள் பீதியாம்.. மாயாவதி ஓவர் பேச்சு\nபளிச் அழகு.. மஞ்சள் கலர் சேலை.. கூலிங் கிளாஸுடன் கூல் நடை.. இணையத்தில் பரபரப்பாக வைரலான ரீனா\nபிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட தாதா திடீர் விலகல்\nஆல்வார் பலாத்கார வழக்கு.. ரொம்பவும் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க... மோடி மீது மாயாவதி தாக்கு\nகாங். நிர்வாகிகளை அவமானப்படுத்தினாரா பிரியங்கா காந்தி... பரபரப்பு குற்றச்சாட்டு\nதீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க கூட தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/manali", "date_download": "2019-05-21T11:30:18Z", "digest": "sha1:LYYSXPYQPSYHU3GNEKW2QB4V6I5HTBQL", "length": 9425, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "Manali News in Tamil - Manali Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமணாலியில் மணக்கோலத்தில் பணமாலையுடன் வாக்களிக்க வந்த மாப்பிள்ளை\nமணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி நாடாளுமன்றத் தொகுதிக்கு மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன்...\nமணலி அருகே மின் விசிறியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை- வீடியோ\nசென்னை மணலியில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலி புதுநகர்...\nசென்னை, மணலி அருகே மின் விசிறியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை.. 2 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு\nசென்னை: சென்னை மணலியில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்...\nசென்னை வியாசர்பாடி அருகே சாலையில் திடீர் பள்ளம்.. மக்கள் பீதி\nசென்னை: பெரம்பூரை அடுத்த வியாசர்பாடி அருகே சாலையில் திடீரென பள்ளம் தோன��றியதால் அந்த பகுதிய...\nமணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு\nசென்னை: வட சென்னையில் உள்ள மணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகில் சென்று பார...\nசென்னை மாணவி கொலை வழக்கில் புதிய திருப்பம் - நில பிரச்சனையால் கொலை\nசென்னை: சென்னை பிளஸ் 2 மாணவி படுகொலையில் இது வரை வெளிவராத புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. பிளஸ் ...\nமாமியார், மருமகள் சண்டை... 3 பெண் குழந்தைகளுடன் மருமகள் தற்கொலை\nசென்னை: சென்னை அருகே ஒரு குடும்பத் தகராறில் தனது மூன்று மகள்களுடன் தாய் தூக்குப் போட்டுத் தற...\nமணாலியில் அமெரிக்க பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த 2 பேர்\nசிம்லா: மணாலியில் 30 வயது அமெரிக்க பெண்ணை 2 வாலிபர்கள் சேர்ந்து கற்பழித்துள்ளனர் என்று போலீசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/wedding", "date_download": "2019-05-21T11:04:09Z", "digest": "sha1:6TG7LECZSKCTIIQ5OQWENEAKCKAO2EKQ", "length": 12686, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Wedding News in Tamil - Wedding Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பத்தா, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மச்சான்.. மாயமான உறவுகள்.. பாழாய்ப்போன நாகரீகத்தால்\nசென்னை: உறவுகளின் பெயர்களை போடாமல் சிம்பிள் என்ற பெயரில் திருமணம் உள்ளிட்ட இல்ல விஷேசங்களின் பத்திரிக்கைகளை...\nஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் ம.ஃபா.பாண்டியராஜன்- வீடியோ\nபாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் விஷயங்களை கொச்சையாக பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொது இடத்தில் மன்னிப்பு...\nமதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கோர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர்...\nபிப்ரவரி 11 சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் -வீடியோ\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வேலைகள் துவங்கிவிட்டது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும்,...\nமாப்பிள்ளைக்கு தாலி கட்டிய புதுப்பெண்.. கர்நாடகத்தில் ஒரு கலாட்டா கல்யாணம்\nபெங்களூர்: கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் சமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் ...\nவாட்ஸ் அப் போட்டோ, திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை\nவாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தால் அதிர்ச்��ி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம்...\nமணமக்களின் பிறந்த நாளில் திருமணம் செய்யாதீங்க- முகூர்த்தம் பார்க்க ஜோதிட விதிகள்\nசென்னை: திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறிக்கும் போது காலண்டரில் பார்த்து வளர்பிறை முகூர்த...\nதிருமணமான 6 மாதத்திலேயே விவாகரத்து கோரும் லாலுவின் மகன்-வீடியோ\nபீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் விவாகரத்து கோரியுள்ளார். அவருக்கு 6...\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து.. வீரமரணமடைந்தவர்களுக்கு ரூ. 11 லட்சத்தை வழங்க முன்வந்த சூரத் தம்பதி\nசூரத்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்காகும் செலவுடன் சிறிது பணத்தை சே...\nபாஜக தலைவர் தமிழிசை கணவர் சௌந்தரராஜன் இவர்தான்-வீடியோ\nபாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உங்களுக்கெல்லாம் அறியப்பட்டவர்தான். அவரது பேட்டிகள் பலவும் மக்களிடம் கொண்டு...\nமுதலிரவில் நகைகளுடன் இளம்பெண் தப்பியோட்டம்... 70 வயது முதியவர் ஏமாற்றம்\nஇஸ்லாமாபாத்: 70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண், முதலிரவின் போது அவருக்கு பாலில் மயக்க ம...\nகேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை-வீடியோ\nகேரளத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பத்திரிகை மிகவும் வித்தியாசமாக...\nபோட்டாவுக்கு போஸ் கொடுத்தது தப்பா போச்சு... கேரளாவில் ஒரு குடும்பமே ஒதுக்கி வைப்பு\nமலப்புரம்: திருமண வரவேற்பின் போது மணப்பெண் போட்டாவுக்கு போஸ் கொடுத்து நடனம் ஆடியதுக்காக ஒர...\nJCB இயந்திரத்தில் கல்யாண ஊர்வலம் வந்த புதுமணத் தம்பதி- வீடியோ\nகர்நாடகாவில் புது மணப்பெண் மற்றும் மணமகன் ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்து திருமண ஊர்வலம் நடத்திய புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/only-4-times-teams-won-toss-and-chose-to-bat-in-this-season-401770.html", "date_download": "2019-05-21T11:01:05Z", "digest": "sha1:CUZLUGAEYJ4AQUCFUWM7ZFFE3CXMCF4I", "length": 10738, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாஸ் தீர்மானத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடாஸ் தீர்மானத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்-வீடியோ\n2019 ஐபிஎல் தொடரில் புதிதாக ஒரு விஷயம் நடந்து வருகிறது. ஐபிஎல் அணிகள் தொடர்ந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்புகின்றன என தெரிய வந்துள்ளது.\nடாஸ் தீர்மானத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்-வீடியோ\nSuresh Raina Questioned Surya: நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரெய்னா-வீடியோ\nICC World Cup 2019 : உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு ரிக்கி பாண்டிங்- வீடியோ\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nWorld Cup 2019: உலக கோப்பையில் தோனி செமையா விளையாடுவாரு : பாராட்டும் மெக்கல்லம்- வீடியோ\nAsif Alis Daughter No More: பாக். வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம்- வீடியோ\nWORLD CUP 2019 2வது உலக கோப்பையை சந்திக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி- வீடியோ\nJagan Mohan denies congress: பவாரை பரிதவிக்க விட்ட ஜெகன் மோகன் காங்கிரசுக்கு அல்வா\nTTV Slams EPS: 8 வழிச்சாலை குறித்த முதல்வர் கருத்துக்கு தினகரன் தாக்கு- வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nஐசிசிக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலடி | ஐசிசி விருதுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிய இந்திய வீரர்கள்- வீடியோ\nICC Awards 2018: ஐசிசி விருதுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிய கோஹ்லி அண்ட் கோ- வீடியோ\nENG vs PAK 3rd ODI 358 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்.. எளிதாக வென்ற இங்கிலாந்து- வீடியோ\nGames Of Thrones: ஒரு சகாப்த்தம் முடிந்ததை பற்றி தனுஷ் சோகமான ட்வீட்-வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல்: கோவத்தில் இருக்கும் வெற்றியை சமாதானபடுத்தும் மலர்-வீடியோ\nChinmayi MeeToo: கணவனுடன் பிரச்சினை என்றால் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ளலாம்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nchennai ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் cricket\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumulamunaiosa.com/home.html", "date_download": "2019-05-21T11:49:33Z", "digest": "sha1:HBJIDQOWJO7L3KS4G2XLNEJ7SK2XDJCV", "length": 5063, "nlines": 100, "source_domain": "kumulamunaiosa.com", "title": "Home - Kumulamunai OSA", "raw_content": "\nகுமுழமுனை பழைய மாணவர் சங்கம் - கனடா கிளையினது நோக்கமானது கனடா வாழ் குமுழமுனை பழைய மாணவரது பங்களிப்புடனும் மற்றும் புலம்பெயர் வாழ் பழைய மாணவர்களின் பங்களிப்புடனும், நிதி உதவிகளை திரட்டி குமுழமுனை பாடசாலையின் வளர்ச்சிக்கும், குமுழமுனை கிராமத்தின் வளர்ச்சிக்கும் உதவுதல், அத்துடன் கிராமத்தில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு உதவுதல், அவசர தேவைகளுக்கு உதவுதல் என்பனவாக அமைகின்றது.\nஇலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து கனடா மற்றும் பிற புலம்பெயர் நாடுகளில் வாழும் குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்களை ஒருங்கிணைத்து குமுழமுனை பாடசாலையையும், பிறந்து வளர்ந்த கிராமத்தையும் மறவாது அதன் வளர்ச்சிக்கும், தேவைக்கும் உதவுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டே எமது சங்கம் இயங்குகின்றது.\nபெயர்: அமரர். தேசியர் சந்திரசேகரம் ப.பாலசிங்கம். ( ஆலயப் ப.சகர் )\nபெயர்: ஆமரர்: மைதிலி வேகாவனம், மோகஜீவன்\nபிறந்த இடம்: மு / குமுழமுனை\nபெயர்: அமரர்: கந்தப்பிள்ளை சண்முகம்\nபிறந்த இடம்: மு / குமுழமுனை\nவாழ்ந்த இடம்: மு / குமுழமுனை\nபெயர்: அமரர்: நாகம்மா கந்தப்பிள்ளை\nபிறந்த இடம்: மு / குமுழமுனை\nவாழ்ந்த இடம்: மு / குமுழமுனை\nபெயர்: அமரர்: பார்வதிப்பிள்ளை இராசையா\nபிறந்த இடம்: மு / குமுழமுனை\nவாழ்ந்த இடம்: மு / குமுழமுனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/06/blog-post_19.html", "date_download": "2019-05-21T11:34:23Z", "digest": "sha1:MHPCQSDMRQIBU27V4FB7VTJNDDJCS3N3", "length": 13564, "nlines": 108, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: உயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்.", "raw_content": "\nஉயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்.\nபுதுடெல்லி: போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.\nமேலும் விபரங்களை கேட்ட பத்திரிகையாளர்களிடம் இப்பொழுதும் கிராமத்தில் போலீஸ் உள்ளது.வேறு ஏதேனும் கூறுவதற்கு பயமாக உள்ளது என மெதுவாக கூறி மகேஷ் பட்டின் அருகே அச்சம்மிகுந்து அமர்ந்திருந்தார் தாஹிருல் காத்தூன்.\nபீகாரின் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில் பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றதைஎதிர்த்து போராட்டம் நடத்திய முஸ்லிம் கிராமவாசிகள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி கறைபடிந்த போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் சொந்தங்களை இழந்தவர்களுடன்பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.\nபோர்ப்ஸ்கஞ்சில் விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழு சேகரித்த தகவல்களை வெளியிடமகேஷ் பட்டும், ஷப்னம் ஹாஷ்மியும் இணைந்து டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். கொல்லப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒருலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்தனர். சனிக்கிழமை காலை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தியை சந்தித்த இவர்கள் நாளை மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிப்பர்.\nகர்ப்பிணியான பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதாக ஆமினாகாத்தூன் கூறுகிறார். பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக நாங்கள் உபயோகிக்கும் சாலையைஆக்கிரமிக்க முயன்றதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.\nவெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு போராட்டம் நடந்த இடத்திற்கு சென்றோம்.ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மதில் சுவரை இடித்ததற்குபழிவாங்கும் விதமாக போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது-காத்தூன் கூறுகிறார்.\nஆண்கள் மஸ்ஜிதில் தொழுகையை முடித்த கையோடு போராட்டம் நடத்த சென்றனர். கைக்குழந்தைகளுடன்குண்டடிப்பட்டு விழுந்த பெண்களையும், குழந்தைகளையும் லத்தியால் அடித்த போலீஸ் வீடுகளில்நுழைந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் உடைத்தது என ஆமினா கூறுகிறார்.\nஎல்லோரும் பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை கொண்டாடும் வேளையில் தான் நாங்கள் உண்மை நிலையைகண்டறிய பீகாரின் போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றோம் என மகேஷ் பட் கூறுகிறார். சச்சார் கமிட்டியின்அறிக்கையில் கூறியபடி முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான சமூக சூழலில் வாழும் மாவட்டம் தான் போர்ப்ஸ்கஞ்ச் உள்படும் அராரியா மாவட்டம்.\nஇத்தகையதொரு சூழலில் வாழும் மக்களை இவ்வாறு கொன்றொழித்துவிட்டா சிறுபான்மைநலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் மகேஷ் பட் கேட்கிறார். போலீஸ் வகுப்புவாதமயமாக்கப்படும் வேளையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மெளனம் சாதிப்பது மர்மமாக உள்ளது. நிதீஷ்குமாரை சந்திப்பதற்கு அவரை 26 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஒரு முறை கூட அவர் பதிலளிக்கவில்லை என மகேஷ் பட் கூறினார்.\nஇந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும், ஆறுமாத பிஞ்சு க்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். ஜூன் மூன்றாம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேற்கண்ட மிரட்டலை பீகார் துணை முதல்வர் விடுத்தார்.\nகிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக கொலை\nசெய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.\nதலைப்பு : புதிய செய்திகள்\nவிண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய\nபுதுப்பொலிவுடன் பயர்பாக்ஸ் 5 டவுன்லோட் செய்ய\nதமிழ் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய ...\nகணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்ய....\nகணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை அழிக்க\nசெல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில ...\nஉயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்ட...\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெய...\nவிண்டோஸ் 8 : புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவ...\nYoutube-ல் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமா...\nHard Disk' ல் இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/thuppakkimunai-review-vikramprabhu/", "date_download": "2019-05-21T11:33:35Z", "digest": "sha1:IJXE3GVROPSVBE3K5S6G4JL7CDMGFK7K", "length": 8835, "nlines": 97, "source_domain": "www.inandoutcinema.com", "title": "துப்பாக்கி முனை - விமர்சனம் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema THUPPAKKI MUNAI - REVIEW", "raw_content": "\nதுப்பாக்கி முனை – விமர்சனம்\nதுப்பாக்கி முனை – விமர்சனம்\n“துப்பாக்கி முனை” – எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு; மும்பையில் அஸிஸ்டெண்ட் கமிஷ்னராக இருக்கிறார். தவறு செய்யும் குற்றவாளிகளுக்கு எண்கவுண்டர் தான் சரியான தண்டனை என்பது அவருடைய தீர்க்கமான நம்பிக்கை. அதனால் பலமுறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவரது இந்த குணம் பிடிக்காத அவரது அம்மாவும், காதலியும் அவரை விட்டு பிரிகின்றனர்.\nஇராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளி ஷாவை எண்கவுண்டர் செய்வதற்காக அங்கு செல்கிறார். தான் எண்கவுண்டர் செய்யவிருக்கும் குற்றவாளி ஷா நிரபராதி என்பதை அறிகிறார். ஷாவை இந்த பிரச்சனைக்குள் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nநேர்மையான போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாப்பாத்திரம் விக்ரம்பிரவுவிற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. தன்னுடைய தவறுகளை உணருவது, நிரபராதியை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அவர் நடந்து கொள்ளும் விதம்; கற்பழிக்கப்பட்டு இறந்த பெண்ணின் தந்தையின் உணர்சிகளை புரிந்து கொள்ளும் விதம் என அவரது நடிப்பை அழகாக வெளிபடுத்தி இருக்கிறார்.\nகற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக வரும் M.S.பாஸ்கர் தன்னுடைய அனைத்து காட்சிகளிலும் தான் நடிப்பில் சீனியர் என்பதை உறுதி செய்திருக்கிறார். கதாநாயகியாக வரும் ஹன்ஸிகா, வில்லனாக வரும் வேலா ராமமூர்த்தி என படத்தில் மீதமிருக்கும் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களில் வலு இல்லாததால் அவர்களும் வலுவிழந்தே தெரிகின்றனர்.\nஇயக்குனர் தினேஷ் செல்வராஜ். ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் திரைக்கதையில் எந்த கதாபாத்திரத்தை ஃபாலோ செய்வது என்ற கேள்வியை ஆடியன்ஸிற்கு ஏற்படுத்தி இருக்கிறார். கற்பழிக்கப்பட்ட பள்ளி மாணவி இறந்தத்தில் ரசிகர்கள் மனதில் வருத்தம், நிரபராதியான ஷா தப்பிப்பாரா, மாட்டாரா என்ற பதட்டம், M.S.பாஸ்கர் தன் மகள் இறந்ததற்கு நியாம் பெறுவாரா மாட்டாரா என்ற ஏக்கம் என ஆடியஸின் உணர்வுகளை திருப்தி படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்காமல் ஏமாற்றம் தந்திருக்கிறார்.\nஒளிப்பதிவாளர் ��ாசாமதி மற்றும் இசையமைப்பாளர் எல்.வி.முத்துகணெஷ் தங்களுடைய பணிகளை குறையில்லாமல் செய்துமுடித்துள்ளனர்.\nபடத்தில் நகைச்சுவை காட்சிகள், பாடல்கள் என சில கமர்ஷியல் விஷயங்களை கதைக்கு தேவையில்லாததால் ஒதுக்க்கி வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.\nதுப்பாக்கி முனை – “ஓட்டை”\nPrevious « விஜய் படத்தை மட்டும் கொண்டாடுகிறார்கள் என குமுறிய பிரபல இயக்குனர்\nNext புரோக்கரான நடிகர் விமல் »\nவிஜய் தேவரகொண்டா படத்தின் டீசர் ரிலீஸ் எப்பொழுது\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nவிஷாலை ஓடவிட்ட ராகவா லாரன்ஸ்\nசிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க – விஷ்ணு விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-21T10:49:00Z", "digest": "sha1:GRS755Q7UCPWECJTEHBRBUG2YWITKLZX", "length": 17928, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "கயர்லாபாத் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகயர்லாபாத் ஊராட்சி (Kayarlabath Gram Panchayat), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1816 ஆகும். இவர்களில் பெண்கள் 827 பேரும் ஆண்கள் 989 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 13\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 50\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய கு��ிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரியலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிளாங்குடி · வெங்கடகிருஷ்ணாபுரம் · வாலாஜாநகரம் · உசேனாபாத் · தேளூர் · தவுத்தாய்குளம் · தாமரைக்குளம் · சுண்டக்குடி · சுப்புராயபுரம் · சீனிவாசபுரம் · சிறுவளூர் · சென்னிவனம் · ரெட்டிப்பாளையம் · இராயம்புரம் · புங்கங்குழி · புதுப்பாளையம் · பொட்டவெளி · பெரியதிருக்கோணம் · பெரியநாகலூர் · ஓட்டக்கோவில் · நாகமங்கலம் · மேலக்கருப்பூர் · மணக்குடி · மணக்கால் · கயர்லாபாத் · காவனூர் · கருப்பிலலாக்கட்டளை · கல்லங்குறிச்சி · கடுகூர் · அஸ்தினாபுரம் · கோவிந்தபுரம் · எருத்துக்காரன்பட்டி · இலுப்பையூர் · இடையத்தாங்குடி · அருங்கால் · ஆண்டிப்பட்டாகாடு · ஆலந்துறையார்கட்டளை\nவிழுதுடையான் · விளந்தை · வாரியங்காவல் · வல்லம் · திருக்களப்பூர் · ஸ்ரீராமன் · சிலம்பூர் · ராங்கியம் · புதுக்குடி · பெரியாத்துக்குறிச்சி · பெரியகிருஷ்ணாபுரம் · பெரியகருக்காய் · ஓலையூர் · நாகம்பந்தல் · மேலூர் · மருதூர் · குவாகம் · கோவில்வாழ்க்கை · கூவத்தூர் · கொளத்தூர் · கொடுக்கூர் · கவரப்பாளையம் · காட்டாத்தூர் · இலையூர் · இடையக்குறிச்சி · தேவனூர் · அய்யூர் · அணிக்குதிச்சான் · ஆண்டிமடம் · அழகாபுரம்\nவீராக்கன் · வஞ்சினபுரம் · உஞ்சினி · துளார் · தளவாய் · சிறுகளத்தூர் · சிறுகடம்பூர் · செந்துரை · சன்னாசிநல்லூர் · பொன்பரப்பி · பிலாகுறிச்சி · பெரியாக்குறிச்சி · பரணம் · பாளையகுடி · நமங்குணம் · நல்லம்பாளையம் · நக்கம்பாடி · நாகல்குழி · மருவத்தூர் · மணப்பத்தூர் · மணக்குடையான் · குமிலியம் · குழுமூர் · கீழமாளிகை · இரும்பிலிகுறிச்சி · அயன்தத்தனூர் · அசாவீரன்குடிக்காடு · ஆனந்தவாடி · ஆலத்தியூர் · ஆதனக்குறிச்சி\nத பழூர் ஊராட்சி ஒன்றியம்\nவெண்மான்கொண்டான் · வேம்புகுடி · வாழைக்குறிச்சி · உல்லியக்குடி · உதயநத்தம் · தென்கச்சிப்பெருமாள்நத்தம் · தா. பழூர் · சுத்தமல்லி · ஸ்ரீபுரந்தான் · சாத்தம்பாடி · பொற்பதிந்தநல்லூர் · பருக்கல் · நாயகனைபிரியாள் · நடுவலூர் · மணகெதி · கோடங்குடி · கோடாலிகருப்பூர் · கீழநத்தம் · காசான்கோட்டை · கார்குடி · காரைக்குறிச்சி · காடுவெட்டாங்குறிச்சி · கடம்பூர் · குணமங்கலம் · கோவிந்தப்புத்தூர் · இருகையூர் · இடங்கண்ணி · சோழமாதேவி · சிந்தாமணி · அணிக்குறிச்சி · அணைக்குடம் · அம்பாபூர் · ஆதிச்சனூர்\nவிழுப்பணங்குறிச்சி · வெற்றியூர் · வெங்கனூர் · வாரனவாசி · வடுகபாளையம் · தூத்தூர் · திருமழபாடி · திருமனூர் · சுள்ளங்குடி · செம்பியக்குடி · சாத்தமங்கலம் · சன்னாவூர் · புதுக்கோட்டை · பூண்டி · பார்ப்பனச்சேரி · பழிங்காநத்தம் · மேலப்பழுர் · மஞ்சமேடு · மலத்தான்குலம் · குருவாடி · குலமாணிக்கம் · கோவிலூர் · கோவில்எசனை · கோமான் · கீழப்பழுர் · கீழக்கொளத்தூர் · கீழக்காவாட்டான்குறிச்சி · கரைவெட்டி · கண்டராதித்தம் · காமரசவல்லி · எலந்தைகுடம் · ஏலக்குறிச்சி · சின்னபட்டாக்காடு · அயன்சுத்தமல்லி · அண்ணிமங்கலம் · அழகியமணவாளம்\nவெட்டியார்வெட்டு · வங்குடி · வாணதிரையன்பட்டிணம் · உட்கோட்டை · துளாரங்குறிச்சி · தத்தனூர் · தண்டலை · தழுதாழைமேடு · த. சோழன்குறிச்சி · சலுப்பை · பிச்சனூர் · பிராஞ்சேரி · பிள்ளைப்பாளையம் · பிலிச்சிக்குழி · பெரியவளையம் · பாப்பாக்குடி · படநிலை · முத்துசேர்வாமடம் · மேலணிக்குழி · கழுவந்தோண்டி · கழுமங்கலம் · காட்டகரம் · கச்சிப்பெருமாள் · கல்லாத்தூர் · குருவாலப்பர்கோவில் · குண்டவெளி · கங்கைகொண்டசோழபுரம் · இறவாங்குடி · இளையபெருமாள்நல்லூர் · இடையார் · தேவாமங்கலம் · அய்யப்பநாயக்கன்பேட்டை · அங்காராயநல்லூர் · ஆமணக்கந்தோண்டி · ஆலத்திப்பள்ளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T11:04:58Z", "digest": "sha1:N6TKGHU4WH5UPLWCQZJOUGDE2ZJK6NWM", "length": 10871, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "���ர்தியா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் பர்தியா மாவட்டத்தின் அமைவிடம்\nபர்தியா மாவட்டம் (Bardiya District) (நேபாளி: बर्दिया जिल्ला Listen), மத்திய மேற்கு நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மாநில எண் 5-இல் அமைந்த 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் குலரியா நகரம் ஆகும்.\nபர்தியா மாவட்டத்தின் பரப்பளவு 2,025 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 4,26,576 ஆகும். [1]\n2 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n3 நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி சபைகள்\nமத்திய மேற்கு நேபாளத்தில் மாநில எண் 5-இல், 2025 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த பர்தியா மாவட்டம், பாங்கே மாவட்டத்தின் மேற்கிலும், நேபாள மாநில எண் 6-இல் உள்ள சுர்கேத் மாவட்டத்தின் தெற்கிலும், நேபாள மாநில எண் 7-இல் உள்ள கைலாலி மாவட்டத்தின் கிழக்கிலும் அமைந்துள்ளது. பர்தியா மாவட்டத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பகுதியின் லக்கிம்பூர் கேரி மாவட்டம் மற்றும் பகராயிச் மாவட்டங்கள் உள்ளது.\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nபர்தியா மாவட்டத்தின் பெரும் பகுதிகள் தெராய் சமவெளியில் உள்ளதால், வேளாண்மை மற்றும் காடு வளர்ப்பு நன்கு உள்ளது.\nபர்தியா மாவட்டத்தின் வடக்கில், சிவாலிக் மலைகளில் அமைந்த பர்தியா தேசியப் பூங்கா 968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.\nபர்தியா மாவட்டத்தில் கர்னாலி ஆறு பாய்கிறது. இவ்வாற்றில் காணப்படும் அரிய மீன் டால்பின்கள் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.[2]\nபர்தியாவின் வடக்கில் உள்ள காடுகளில் தாரு இன பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மீன் பிடித்தல் இவர்களது முக்கியத் தொழில் ஆகும்.\nநகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி சபைகள்[தொகு]\nபர்தியா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி சபைகளும், நகராட்சிகளின் வரைபடம்\nபர்தியா மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், முப்பத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும் உள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2017, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்க��ும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/championship", "date_download": "2019-05-21T10:51:45Z", "digest": "sha1:4OULHWZAVBPWRFU3QOUBSA3HFYVFOC5J", "length": 10054, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Championship News in Tamil - Championship Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகத்திரி வெயில் போல் சுட்டெரிக்கிறது... நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் எகிறும்... எச்சரிக்கை\nசென்னை: தமிழகத்தில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த...\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி வீடியோ\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி வீடியோ\nகஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்ய.. மத்திய குழு சென்னை வந்தது\nசென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு இன்று இரவு ...\nICC Test Champion: தொடர்ந்து 3வது முறையாக டெஸ்ட் சாம்பியனானது இந்திய அணி- வீடியோ\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆண்டின் இறுதிவரை முதலிடம் பிடித்தற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய...\nவேகமான சார்ஜ்.. ஏஐ கேமரா.. அசாத்திய அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nசென்னை: புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள ஓப்போ எஃப்9 புரோ மொபைல் இந்த மாதம் 31ம் தேதியில் ...\nசெல்பிக்களின் உலகில் புதிய புரட்சி.. அல்டிமேட் அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nசென்னை: செல்பி எடுப்பவர்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் சில நாட்...\nபாக்கி சில்லறை கொடுக்க திரும்பிய அடுத்த விநாடி.. பெட்டிக்கடை பெண்ணுக்குக் கிடைத்த ஷாக்\nகன்னியாகுமரி: பெட்டிக்கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய மர்மநபர்கள் 2 பேர், அந்த கடை உரிமையாளரின...\nஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்\nமும்பை: 11-வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் த...\n+2 விடைத்தாள் திருத்தும் பணி 11ம் தேதி முதல் துவக்கம்- நெல்லை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nநெல்லை: பிளஸ்டூ தேர்வு முடிந்ததால் மையங்களில் விடைத்தாள் கட்டுகள் வருகை அதிகரித்துள��ளதை அட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143937", "date_download": "2019-05-21T11:42:15Z", "digest": "sha1:MDYO3GYEY36EJKHYGMO57MZDLRGPIVUA", "length": 6604, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான பாதுகாப்பான வீடுகள் அதிரடிப்டையால் முற்றுகை! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான பாதுகாப்பான வீடுகள் அதிரடிப்டையால் முற்றுகை\nகுண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான பாதுகாப்பான வீடுகள் அதிரடிப்டையால் முற்றுகை\nதற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்தவகையில் கொழும்பு, கல்கிசை, பாணந்துறை, கொச்சிக்கடை மற்றும் வத்தளை பகுதிகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில் கொழும்பில் மட்டும் 3 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர்.\nஅந்தவகையில் தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 10 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்ட குறித்த 85 பேரில் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 55 பேர் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர்.\nPrevious articleமுஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக தீக்கரையான வீட்டுக்குள் சிக்குண்ட 16 வயதுடைய சிறுவனின் நிலைமை\nNext articleஅமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்\nபயங்கரவாதி சஹ்ரான் மரணம் உறுதியானது\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில்விடுதலை புலிகளின் சடலம் மீட்பு\nஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுதலை\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/iman-joined-in-sk-16.html", "date_download": "2019-05-21T10:38:06Z", "digest": "sha1:HCEN3G2UFBAROJQX3C7LFFQAPBKNLQGJ", "length": 7417, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'சிவகார்த்திகேயன் 16' படத்தின் இசையமைப்பாளர்", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\n'சிவகார்த்திகேயன் 16' படத்தின் இசையமைப்பாளர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக டி. இமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.\n'சிவகார்த்திகேயன் 16' படத்தின் இசையமைப்பாளர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக டி. இமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' வருகின்ற 17-ஆம் தேதி வெளியாகிறது. ராஜேஷ்.எம் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை ரவிக்குமார், ��ி.எஸ். மித்ரன் ஆகியோர் இயக்குகின்றனர். குறித்த இரண்டு படங்களுக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில்தான் இப்போது டி. இமான் இணைந்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இதனை தயாரிக்கிறது.\n'கேம் ஆஃப் த்ரோன்' 8வது சீசனை மீண்டும் உருவாக்க கையெழுத்து இயக்கம்\nசிம்புவின் ‘மாநாடு’ தொடங்கும் நாள்\nகேரளத்தில் பெண்களுக்கு மட்டும் 'என்.ஜி.கே' சிறப்புக் காட்சி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/sk-as-tamil-king-in-seemaraja/", "date_download": "2019-05-21T11:44:20Z", "digest": "sha1:P72QPT5RGURQIVQXGGXXFJSTNQXCYRPU", "length": 19077, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன் | இது தமிழ் சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்\nசீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக அவர்கள் இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்குப் பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார்.\n24AM ஸ்டூடியோஸ் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n“ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதி��் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.\n“சிவா இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். குழந்தைகளை கவர சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். படம் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலே இருக்கும்” என்றார் நடன இயக்குநர் ஷோபி.\n“பொன்ராம் உடன் இது எனக்கு மூன்றாவது படம். படத்தை ஆரம்பிக்கும்போதே இது வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. இப்போதைய எஸ்.பி. முத்துராமன் என்றால் அது பொன்ராம் தான். அனைத்துத் தரப்பையும் கவரும் விஷயங்கள் பொன்ராம் படத்தில் இருக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.\n“இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்தப் படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி” என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.\n“வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதைத்தாண்டி இந்த சீமராஜா என்னைக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் என் உடலைப் பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்த படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை. அது இந்தப் படத்தில் நிறைவேறி இருக்கிறது. சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்குத்தான் தெரியும். அது தான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. எங்குப் போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாகக் கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன்” என்றார் நடிகர் சூரி.\n” ‘பொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு. பண்றீங்களா’ எனக் கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். ‘நான் கண்டிப்பா பண்றேன்’ என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்கிறது” என்றார் நடிகை சிம்ரன்.\n“காதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதைத் தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றித் தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காகப் போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன், ‘நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே’ என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களைப் புரிந்து கொண்டு நடிக்கிறேன் எனச் சொன்னார். ஒரு நாயகியைப் பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு. இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும், ராஜா சார் ‘பண்ணுங்க’ என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும்” என்றார் இயக்குனர் பொன்ராம்.\n“இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்குக் கிடைத்த பெருமை. இந்தப் படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிடத் திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தைக் குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினிமுருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்தப் படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்தப் படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரைப்பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடைய��து, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்” என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.\nTAGD.இமான் Seemaraja movie இயக்குநர் சூரிய பிரகாஷ் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சமந்தா சிம்ரன் சிவகார்த்திகேயன் சீமராஜா சூரி பொன்ராம்\nPrevious Postபுதுமையான முறையில் டிக்கெட் விற்பனை - கூத்தன் தயாரிப்பாளர் Next Postஎம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாற்றுப்படம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattupudhusu.blogspot.com/2010/09/", "date_download": "2019-05-21T11:51:17Z", "digest": "sha1:42F4OQ6DUR5G5UFDMLJW4ANXHLLYMOXU", "length": 19909, "nlines": 415, "source_domain": "paattupudhusu.blogspot.com", "title": "Tamil Song Lyrics....: September 2010", "raw_content": "\nஇறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே குழந்தை போல தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே தொலையாமல் தொலைத்தேனே உன் கைகள் என்னை...\nஉம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது\nதலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..\nவாரம் தோறும் அழகின் பாரம்\nஉறவே என் உறவே உடை களைவீரோ\nஎன் ஆசை என் ஆசை\nஎன் ஆசை நானா சொல்வேன்\nஎன் ஆசை நீயே சொன்னால்\nஇந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த\nஎன் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச\nஅடி தேக்கு மர காடு பெருசு தான்\nசின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்\nஅடி தேக்கு மரக் காடு பெருசு தான்\nசின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்\nஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி\nகரும் தேக்கு மரக் காடு வெடிக்குது அடி\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஉதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்\nமனச தாடி என் மணிக்குயிலே\nஅக்கறை சீமையில் நீ இருந்தும்\nஉடம்பும் மனசும் தூரம் தூரம்\nமனசு சொல்லும் நல்ல சொல்ல\nஉசிர் தடம் கேட்டு திரியுதடி\nஇந்த மன்மத கிறுக்கு தீருமா\nஅடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா\nஎன் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா\nஇப்போ தலை சுத்தி கெடக்குதே\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஉதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்\nமனச தாடி என் மணிக்குயிலே\nஅக்கறை சீமையில் நீ இருந்தும்\nஇந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல\nஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில\nவிதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள\nவிதி விலக்கு இல்லாத விதியும் இல்ல\nஎட்ட இருக்கும் சூரியன் பாத்து\nதொட்டு விடாத தூரம் இருந்தும்\nபாம்பா இருந்து நெஞ்சு பயப்பட நெனைக்கலியே\nஎன் கட்டையும் ஒரு நாள் சாயலாம்\nஎன் கண்ணுல உன் முகம் போகுமா\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஉதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்\nமனச தாடி என் மணிக்குயிலே\nஅக்கறை சீமையில் நீ இருந்தும்\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஉதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்\nமனச தாடி என் மணிக்குயிலே\nஅக்கறை சீமையில் நீ இருந்தும்\nகடலினில் மீனாக இருந்தவள் நான்\nஉனக்கென கரை தாண்டி வந்தவள் தான்\nநூலில் ஆடும் மழையாகி போனேன்\nதொலை தூரத்தில் வெளிச்சம் நீ\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமேலும் மேலும் உருகி உருகி\nஓஹோ உனை எண்ணி ஏங்கும்\nஓடும் நீரில் ஓர் அலைதான் நான்\nஉள்ளே உள்ள ஈரம் நீதான்\nவரம் கிடைத்தும் தவர விட்டேன்\nகாற்றிலே ஆடும் காகிதம் நான்\nநீதான் என்னை கடிதம் ஆக்கினாய்\nஅன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஅன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஅன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு\nபுலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்\nஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ\nபூவாயா காணல் நீர் போலே தோன்றி\nஅனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்\nஎனக்கது தலையணை நனைத்திடும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489530", "date_download": "2019-05-21T12:04:08Z", "digest": "sha1:7X42FOLYE3MEBW34JLL47ASMMCQDEHC3", "length": 8120, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு | 5 dead in US storm in america - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் ஏற்பட்ட புயல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள பல்வேற��� மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான ஆண் சிக்கினார். காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.\nஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் புயல் காற்றுக்கு மத்தியில் வாகனங்கள் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் 42 வயதான பெண் ஒருவர் வீட்டின் மீது மரம் விழுந்து பலி ஆனார். புயல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். புயல் பாதித்த மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.\nபுயல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பிறகு கத்தோலிக்க பள்ளிகள் திறப்பு\nநியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு\nபிரிட்டனில் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி போராட்டம்\nசோகைல் முகமது வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவுக்கான புதிய தூதராக மொயின் உல் ஹக் பொறுப்பேற்பு\nஇனி எடைக்கற்களுக்கு குட்-பை : எடைக்கற்கள் அளவீட்டு முறையை ரத்து செய்ய இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற���ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2019-05-21T10:39:32Z", "digest": "sha1:G64AWWPSLNVDZFARRUIJH4SN7BSDQSM5", "length": 8076, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா சிம்பு படத்தில் இணைந்த மற்றொரு நடிகை\nசிம்பு படத்தில் இணைந்த மற்றொரு நடிகை\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.\nதற்போது மற்றொரு கதாநாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்குப் பதிப்பில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர். இதில் சமந்தா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கதாபாத்திரத்தில் கேத்தரீன் தெரசாவும் நடிக்க உள்ளனர்.\nஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து. அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கேத்தரீன் தெரசா இணைய உள்ளார். சிம்புவுடன் முதன்முறையாக இணைந்தாலும் கேத்தரீன், ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு 2′ படத்தில் நடித்துள்ளார். இது தவிர `நீயா 2′ படத்தில் ஜெய்யுடன் கேத்தரீன் தெரசா நடித்து வருகிறார்.\nPrevious articleசென்னை புழல் சிறையில் 800 தண்டனை கைதிகள் உண்ணாவிரதம்\nNext articleஎதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் – அமலாபால்\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப��பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/98/", "date_download": "2019-05-21T10:52:30Z", "digest": "sha1:OPUPB6I25ODQJCMJTGOFPFKDUHM57FPH", "length": 11475, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nரிலீசுக்கு தயாரான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் முக்கிய முடிவு\nதனுஷ் நாயகியாக ஒப்பந்தமானார் மடோனா: ஷாம்லி நீக்கம்\nசினிமா செய்திகள் February 10, 2016\n'கொடி' படத்தில் இருந்து தனுஷ் நாயகியாக ஒப்பந்தமான ஷாம்லியை நீக்கிவிட்டு தற்போது மடோனாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். பிரபுசாலமன் படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். முதல் முறையாக...\nஸ்ருதி ஹாசனை ஓரம்கட்டிய நடிகை\nசினிமா செய்திகள் February 8, 2016\nசென்ற வருடம் தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம், தனி ஒருவன். தமிழ்த் திரையுலம் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து திரையுலகமும் இதன் ரீமேக்...\nகபாலி படப்பிடிப்பில் இருந்து விலகிய தன்ஷிகா\nசினிமா செய்திகள் February 7, 2016\nரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை...\nஆக்ஷன் அதிரடியுடன் ரகசிய உளவாளியான நயன்தாரா\nசினிமா செய்திகள் February 4, 2016\nவிக்ரம் நடிக்கும் இரு முகன் படத்தில் நயன்தாரா ரகசிய உளவாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்காரின் இரண்டாவது படம், இரு முகன். விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும்...\nஇளம் நடிகைகள் உஷார், எரிச்சலில் உதவி இயக்குனர்கள்\nசினிமா செய்திகள் February 4, 2016\nவிக்னேஷ் சிவன், நயன்தாரா லவ்வுக்கு பின் எந்த நடிகையும் நிம்மதியாக படப்பிடிப்புக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குமுறுகிறது இளம் நடிகைகள் வட்டாரம். உதவி இயக்குனர்கள் பார்க்கிற பார்வையில் காதல் வழிவதாகவும் காதை கடிக்கிறார்கள்....\nசினிமா செய்திகள் February 3, 2016\nசில படங்களில் துக்கடா வேடங்களில் நடித்த சிருஷ்டி டாங்கே, மேகா படத்தில் முழு நாயகியாக நடித்தார். அதோடு தனது பளீர் சிரிப்பினால் இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுத்தார். அதனால் இந்த படத்திலிருந்து சிருஷ்டியின் கோலிவுட்...\nகமல்ஹாசன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்\nசினிமா செய்திகள் February 3, 2016\nதமிழ்த் திரையுலகத்தில் ரஜினிக்கு எதிராக நடித்த வில்லன்களை விட அவருக்கு எதிராக 'படையப்பா' படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இன்று வரை பேசப்படும் நடிகையாக இருக்கிறார். அந்த 'நீலாம்பரி' கதாபாத்திரம் போல்...\nசிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் எஸ்3\nசினிமா செய்திகள் February 1, 2016\nசிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இதற்கு எஸ்-3 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியிடும் நேரத்தில் வரிச்சலுகைக்காக தமிழில் மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில்...\n‘அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்’ – சானியாதாரா\nசினிமா செய்திகள் January 29, 2016\nஅழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா. இவர் சுந்தரத்...\nபல் டாக்டர் நடிக்க வந்தார்\nசினிமா செய்திகள் January 28, 2016\n‘உன்னோடு கா’ படத்தில் ஆரி ஜோடியாக அறிமுகமாகும் மாயா, பல் மருத்துவம் படித்த டாக்டர். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தில் கதாநாயகி ஆகிவிட்டார். மாயா சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். நடித்துக் கொண்டே பல்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கட���சி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/215115/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:55:29Z", "digest": "sha1:CW66JLFUAEYWSEFUMCXORK4ZFGVX7CJM", "length": 9226, "nlines": 154, "source_domain": "www.hirunews.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 56 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 20 சதம். விற்பனை பெறுமதி 229 ரூபா 66 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 36 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 168 ரூபா 3 சதம். விற்பனை பெறுமதி 174 ரூபா 20 சதம்.\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 132 ரூபா 40 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 31 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 58 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 130 ரூபா 88 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 59 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 50 சதம்.\nபஹ்ரேன் தினார் 463 ரூபா 9 சதம், ஜோர்தான் தினார் 246 ரூபா 24சதம், குவைட் தினார் 573 ரூபா 92 சதம், கட்டார் ரியால் 47 ரூபா 94 சதம், சவுதி அரேபிய ரியால் 46 ரூபா 55 சதம்,\nஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 47 ரூபா 53 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nசிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதம் குறைப்பு\nசிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு...\nகிண்ணியாவில் முருங்கை உற்பத்தி அதிகரிப்பு\nதிருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில்,...\nகடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு\nகடந்த மாதம் இலங்கைக்கான சுற்றுலாப்...\nகண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதியுதவி\nகண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக,...\nஅத்தியாவசிய பொருட்களுக்கு விசேட சலுகை....\nஎதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஅந்நிய செலாவணி விகிதம் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5271-2016-05-20-10-59-25", "date_download": "2019-05-21T11:01:17Z", "digest": "sha1:4QUOL5URJOQKEXTEJCPRS4GJYPLQXSYO", "length": 27395, "nlines": 283, "source_domain": "www.topelearn.com", "title": "நாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nசிறிய பூச்சிகளுக்கு இருப்பது போல் பறக்கும் இறக்கைகளையும் மின்னிலையிலான இறங்கு தள வசதிகளையும் கொண்டதாக இந்த பறக்கும் ரோபாக்கள் இருப்பதால், இவற்றால் மேற்கூரையில் தரையிறங்க முடியும்.\nஇந்த வசதிகளால் இவை பயணித்துக் கொண்டிருக்கும் போதே இறங்கி விடவும், பறப்பதைத் தொடரும் முன் சக்தியைப் பாதுகாக்கவும் இயலும்.\nஇந்த சிறிய ஆளில்லா விமானத்தின் சென்சர் வசதியுடன் கூடிய திரள்கள், தேசிய பேரிடர் ஏற்படும் சமயங்களில் அப்பகுதியை இனம் காண உதவுகிறது.\nஇந்த வசதியினால் மீட்புக் குழுவினருக்கு முக்கிய தகவல்களை அனுப்பி ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காப்பாற்ற இயலும் என நம்பப்படுகிறது.\nதற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது\nலொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nதானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூ\nஅமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது\nபறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஅமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை\nஅமெரிக்காவில் அரச பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nநாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்\nநாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிட\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\nபூமியின் கீழ் ஆழமான பகுதிகளில் வாழும் உயிரினம்: ஆச்சரியத்தின் உச்சத்தில் விஞ்ஞான\nஒளித்தொகுப்புச் செய்யும் சயனோ பற்றீரியா பற்றிக் கே\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமான விபத்து\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமா��ம்\nமனிதர்களுக்கு பதிலாக அமெரிக்க உளவுத்துறையில் பணியமர்த்தப்படவுள்ள ரோபோக்கள்\nஅமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intell\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nசிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்\nமனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின்\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்… விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு\nதங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அதை வ\n24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய அமெரிக்க நிறுவனம்\nமுடிவுக்கு வந்த பாதுகாப்பு ஒப்பந்தம்: 24 மோப்ப நாய\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண்\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண\nபறக்கும் தட்டு ரகசியங்களை வெளிபடுத்த போகும் அமெரிக்க அதிபர் ஒபாமா\nவாஷிங்டன்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nஉலகளாவிய ரீதியில் கடல் மட்டம் உயர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n27 நூற்றாண்டுகளுக்கு பின்னர் உலக அளவில் கடல் மட்டம\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதித்து\nஜெர்மனில் உளவுப் பார்த்த அமெரிக்க பிரஜை கைது\nஜேர்மனில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 31 வயத\nநீர்மூழ்கி கப்பலில் மலேசிய விமானத்தை தேட தீர்மானம்\nகாணாமல் போன மலேசிய விமானத்தை, ஆளில்லாத நீர்மூழ்கி\nமாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டம்\n239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசிய விமானத்\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததா அமெரிக்க\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததாக அமெரிக்க தூதர் ஜா\nஎபோலா; அவுஸ்திரேலியாவினால் 6.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்\nமேற்கு ஆபிரிக்காவில் வெகுவேகமாக பரவிவரும் எபோலா வை\nநைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு மர்ம நபரால் எபோலா ஏற்றம்\nமர்மமனிதன் ஒருவன் நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்\nஅமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள்\nஜப்பானின் வடக்கு பிராந்தியத்தில் நவீன ஆளில்லா கண்க\nஆடம்பரமான சிறிய ரக விமானத்தை வடிவமைத்தது ஹொண்டா\nமோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஜப்பா\nமலேஷிய விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது\nகாணாமல் போன மலேஷிய பயணிகள் விமானத்தை தேடும் பணிகள்\nமலேஷிய விமானத்தை தேட அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்\nமலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியா\nகாணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும்\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nநிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது சீனா\nநிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ‘சேஞ்ச்-3’ என்ற ஆ\nஅங்கோலாவில் 28 பயணிகள் மற்றும் 6 அதிகாரிகளுடனான வா\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையா�� வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nதலிபான் துணை தலைவர் அமெரிக்க ராணுவத்தினால் பிடிக்கப்பட்டார்\nபாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் துணை த\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nஅமெரிக்க தலைநகரில் நேற்று திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்\nஅமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்\nமனைவிக்கு பயந்த‌ அமெரிக்க அதிபர் .\nதனது மனைவிக்கு பயந்து புகைப் பழக்கத்தை கைவிட்டதாக\n1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா\nசாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்\nமனித மூளையினை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nமனித மூளையின் அமைப்பையும், அதன் செயல்பாட்டையும் அற\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவ\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு \nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞா\nஇதய நோய்களை கட்டுப்படுத்த தக்காளி மாத்திரைகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇதய நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தக்காளி மாத்திரைக\nசெயற்கையாக மனித மூளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nமனித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிக\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்..\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் ம\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் இன்று காலமானார்\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56) ம\nபூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்\nபூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளி\nHard disk capacity யை அதிகரிக்கும் உப்பு: விஞ்ஞானிகள் தகவல்\nஉணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்\nவிஞ்ஞானிகள் சாதனை.. செயற்கை ரத்தம் தயாரிப்பு\nஅனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவை\nயூகலிப்டஸ் மரம் இலையில் தங்கம் 12 seconds ago\n‘���ேர் கலரிங்’கில் எத்தனை வகை\nஅதிசயம் மற்றும் ஆச்சரியம் .... 1 minute ago\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ரங்கன ஹேரத் 1 minute ago\nஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள் 2 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/2018/08/", "date_download": "2019-05-21T10:46:48Z", "digest": "sha1:GH23CNBZXQHWBSYA4ZUTFIPDFJBKEJO2", "length": 15797, "nlines": 111, "source_domain": "techyhunter.com", "title": "August 2018", "raw_content": "\nஜெப்ரானிக்ஸ் அதன் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது\nIT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றில் முன்னணி பிராண்டான இருக்கும் ஜெப்ரானிக்ஸ் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் Prism ஐ அறிமுகப்படுத்துகிறது. இது முழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் கேட்கும் வசதி போன்றவை… Read More\nசெல்பி பிரியர்களுக்கு கூகிளின் புதிய அறிமுகம்\nமினிஸ் என்றும் அழைக்கப்படும் selfie stickers களை, கூகிள் அதன் விசைப்பலகை (Keyboard) அல்லது GBoard க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் முதன் முதலில் கூகுளின் சாட்டிங் செயலியான ஆலோவில் (Google Allo) மட்டுமே கிடைத்தது. தற்போது இந்த ஸ்டிக்கர் iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்… Read More\nகூகிள் வழங்குகிறது எளிதாக கடன் பெறும் வசதி\nGoogle Tez என்பதை கூகிள், Google Pay என்று பெயர் மாற்றியுள்ளது. மேலும் இது புதிய அம்சங்களை கொண்டுள்ளது. Google Pay வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக முன் ஒப்புதல் பெறப்பட்ட கடன்களை (Pre-approved loans) எளிதாக்குவதற்கு என தனியார் வங்கிகளுடன் கூகிள் கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது. கடந்த செப்டெம்பரில் இந்தியாவில் முதன் முதலாக Google Tez ஆக… Read More\nGoogle Play Store இல் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைப்பது எப்படி\nGoogle Play Store ஆனது மில்லியன் கணக்கா�� செயலிகளை கொண்டுள்ளது. இதில் நிதி, சொத்து, உற்பத்தித்திறன், வங்கி, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயலிகள் உள்ளன. இதில் சில செயலிகள் வன்முறை, வெளிப்படையான காட்சிகள், நகைச்சுவை மற்றும் படங்கள் போன்ற காரணிகளை கொண்டுள்ளன. இது போன்ற தகவல்களை குழந்தைகள் எவ்வாறு பயன்படுத்துவது பெற்றோர் இதனை எவ்வாறு… Read More\nதிரவப் படிகக் காட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா\nLiquid crystal display (LCD) என்பது படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான பேனலாகும். இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கைக்கடிகாரங்கள், கால்குலேட்டர்கள் மற்றும் தொலைபேசிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இது திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம்… Read More\nப்ளிப்கார்ட்டின் புதிய தளம் பழைய பொருட்களை வாங்க விற்க\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 2017 ஆம் ஆண்டு இபே இந்திய விற்பனைத் தளத்தை வாங்கியது, ஆனால் தற்போது இதனை மூடிவிட்டு இதற்கு மாற்றாக புதிய தளத்தை அறிமுகம் செய்யதுள்ளது பிளிப்கார்ட். இப்புதிய விற்பனைத் தளத்திற்கு 2GUD (www.2gud.com) எனப் பெயரிடப்பட்டடுள்ளது. இதன் மூலம் பழைய பொருட்களைப் புதுப்பித்து விற்பனை செய்யும் இவ்வணிகத்தில்… Read More\nடூடுல்கள் பற்றி நாம் அறியாதவை\nநாம் தினசரி பயன்படுத்தும் கூகிளின் முகப்புப்பக்கத்தில் காணும் வரைப்படங்களை பற்றி காண்போம். இவை கூகுளின் கேலிச்சித்திரங்கள் (Google Doodle) என்று அழைக்கப்படுகின்றன. இவ்வற்றை விடுமுறை நாட்கள், முக்கிய நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களை சிறப்பிக்க கூகுளின் முகப்புப் பக்கத்தில் தற்காலிகமாக வெளியிடப்பபடுகின்றன. கூகுளின் முதல் கேலிச்சித்திரம் 1998ல், பர்னிங் மேன் விழாவை (Burning man festival)… Read More\nஎது சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்\nபல சுவாரஸ்யமான அம்சங்களை உடைய பல சிறிய வகை ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளன, அதில் சிறந்த மூன்று ஸ்பீக்கர்கள் பற்றி காண்போம். 1. ULTIMATE EARS BOOM 2 ULTIMATE EARS தனது அற்புதமான தயாரிப்புகளினால் உலகம் முழுவதும் பலரது இதயங்களை வென்றுள்ளது, இந்த வரிசையில் புதியது UE BOOM 2 ஆகும். இது சக்திவாய்ந்த… Read More\nகூகுளை விட சிறந்த தேடுபொறி டக்டக்கோ\nடக்டக்கோ DuckDuckGo (DDG) என்பது இணையத்தில் உள்ள Google, Bing, Yahoo போன்ற ஒரு தேடுபொறியாகும் (search engine), இந்த தேடுபொறி ஆனது ஒருவர் இணையத்தில் என்ன தேடுகிறார் என்பதை பற்றி எந்த விதமான பின்குறிப்பும் எடுத்து வைக்காது, மேலும் இது ஒருவரது அந்தரங்க தகவல்களை குறித்த தடங்களை பின் தொடராது. மேலும் இது வினாக்களுக்கு/வினவுகளுக்கு… Read More\nதவறாக மின்னஞ்சல் அனுப்பினாலும் இனி கவலை இல்லை\nஜிமெய்லில் நாம் தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை டெலிட் செய்யும் வசதியை ஆண்டிராய்டு பயனர்களுக்கு கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து சோதனை முயற்சியில் இருந்த இந்த வசதி தற்போது ஆண்டிராய்டு மொபைல்களில் அறிமுகமாகிறது. இப்புதிய அம்சம் ஜிமெயில் செயலியின் 8.7 பதிப்பில் கிடைக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம் நாம் ஒரு மின்னஞ்சல்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18674/Vaanam-Vaalththattum-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:55:03Z", "digest": "sha1:A3XMJ6FTCBOUXOJXCSAOAQ57S5725MG2", "length": 3066, "nlines": 87, "source_domain": "waytochurch.com", "title": "Vaanam Vaalththattum வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்", "raw_content": "\nVaanam Vaalththattum வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்\nவானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்\nபூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்\nபாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)\n1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே\nமேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே\nவா வா வா வானத்து வெண்ணிலவே\n2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே\nஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே\nஇனி மீட்க வந்த தேவ மைந்தனே\nஇனி பாடவைத்த இயேசு பாலனே\nவா வா வா வாழ்த்து பாடுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/alok-verma-case", "date_download": "2019-05-21T11:14:51Z", "digest": "sha1:N2BSHELTHIWHT3EUKKE7PQC4DL5ZRBBC", "length": 10348, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டும் பதவி பறிப்பு; சிபிஐ இயக்குனர் விவகாரத்தில் பரபரப்பு... | alok verma case | nakkheeran", "raw_content": "\nமீண்டும் பதவி ப��ிப்பு; சிபிஐ இயக்குனர் விவகாரத்தில் பரபரப்பு...\nசிபிஐ இயக்குனர் பொறுப்பிலிருந்து அலோக் வர்மா கடந்த ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அலோக் வர்மாவை மீண்டும் பணிக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. மேலும் அவரை பணியமர்த்துவது குறித்து சிறப்பு நியமன குழு தீர்மானித்து கொள்ளலாம் என அறிவித்தது. அதன்படி பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட மூவர் குழு நேற்று இது பற்றி விவாதித்தது. அதில் அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 2:1 என்ற பெரும்பான்மை முடிவின் படி எட்டப்பட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்று தெரிவித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n - சி.பி.ஐ.யில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர்\nபோபர்ஸ் வழக்கில் புதிய திருப்பம்\nஅந்த கேவலமான பசங்களை எப்படியாவது புடிக்க வையுங்க சார்... பொள்ளாச்சி சம்பவம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு... திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் சிபிஐ சோதனை\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஉ.பியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்��ணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/155727-mumbai-players-are-asked-to-go-for-holiday.html", "date_download": "2019-05-21T11:16:15Z", "digest": "sha1:6C4IWIXWKIEYZ7F7MEXVUCMFRMDSAA4C", "length": 20187, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை!” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ் | mumbai players are asked to go for holiday", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:20 (23/04/2019)\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\nஐ.பி.எல் 2019 போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டது. ஹைதராபாத் அணியைத் தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் குறைந்தது பத்துப் போட்டிகளில் விளையாடிவிட்டன. ஹைதராபாத் அணியும் இன்று தனது 10 -வது போட்டியில் சென்னை அணியை எதிர்த்து விளையாடுகிறது. புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடிக்க வேண்டும் என அனைத்து அணிகளும் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள மும்பை அணி தனது வீரர்களுக்கு 4 நாள்கள் விடுமுறை அளித்துள்ளது.\nகடந்த சனிக்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அதற்கு அடுத்தபடியாக 6 நாள்கள் கழித்து, வரும் வெள்ளிக்கிழமை சென்னை அணியுடன் மோதவுள்ளது. இந்த இடைவெளியை வீரர்களின் பணிச் சுமையைக் குறைக்க பயன்படுத்த முடிவு செய்த மும்பை அணி, வீரர்களுக்கு 4 நாள்கள் பயிற்சியிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது. இந்த 4 நாள்களில் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லலாம், ஊர் சுற்றலாம் ஆனால் பேட், மற்றும் பந்தை மட்டும் தொடக் கூடாது என வீரர்களுக்குச் செல்லமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.\nஇது தொடர்பாக `கிரிக்கெட் நெக்ஸ்ட்’ என ஊடகத்துக்குப் பேசிய மும்பை அணியின் நிர்வாகி ஒருவர், ``வீரர்கள் நலன்தான் எங்களுக்கு எப்போதும் முக்கியம். அதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்போம். இந்த 4 நாள்��ள் பேட் மற்றும் பந்தை தொடாமல் ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.\nஉலகக்கோப்பை தொடரை மனதில் வைத்துத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர், ``ரோகித், பும்ரா, ஹர்திக் மட்டுமல்ல. குயிண்டன் டி காக், மலிங்கா என மற்ற நாட்டு வீரர்களும் உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விடுமுறை அவர்களது பணிச் சுமையைக் குறைக்க உதவும். வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்” என்றார். மும்பை அணி தற்போது புள்ளிப் பட்டியலில் 3 -வது இடத்தில் உள்ளது.\nஇந்த விடுமுறைக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் மீண்டும் வீரர்கள் புத்துணர்வுடன் களத்தில் இறங்குவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nipl 2019mumbai indianschennai super kingsமும்பை இந்தியன்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n' - மாட்டுச் சாணத்தால் காரை மெழுகிய `பலே' ஓனர்\n`இந்த ஸ்பேர் பார்ட்ஸ் உன் பைக்குக்கு செட்ஆகாது'- திருட ஐடியா கொடுத்த மெக்கானிக்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின��� மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/powerful-fruit-green-grapes", "date_download": "2019-05-21T10:29:08Z", "digest": "sha1:A3W75IV36RDLYFVC2OGF3RMRK6YHXOYE", "length": 8267, "nlines": 59, "source_domain": "old.veeramunai.com", "title": "உடல் நடுக்கம் போக்கும் பச்சை திராட்சைப் பழங்கள் - www.veeramunai.com", "raw_content": "\nஉடல் நடுக்கம் போக்கும் பச்சை திராட்சைப் பழங்கள்\nதிராட்சையில் பல வகை உண்டு நமக்கு அதிகம் பரிச்சயமானது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது.\nதிராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது. இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.\nஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. பச்சை திராட்சை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.\nபசி இல்லாமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பச்சை திராட்சையை உண்டுவர பசியை தூண்டும். ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி பச்சைத் திராட்சைக்கு உண்டு.\nஉறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.\nஎந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர ���டுக்கம் குறையும். தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மனோ தைரியம் ஏற்படும்.\nஉடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் பச்சைத் திராட்சைப் பழம் ஏற்றது. சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை பச்சைத் திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.\nதினசரி பச்சைத் திராட்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது.\nஇதயத்தில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு பச்சைத் திராட்சை மருந்தாகும். காலை உணவுக்குப் பின்னர் தினசரி பச்சை திராட்சை சாப்பிட்டு வர வீக்கம் குணமடையும் இருதயம் பலப்படும். எலும்புகள், பற்கள் கெட்டிப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/viramunairkmmakavittiyalayattilitamperraciramatananikalvu", "date_download": "2019-05-21T11:15:15Z", "digest": "sha1:O2OYAGMYJXB22KGYWSRIKXF32UZ5KX3D", "length": 2951, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரமுனை R.K.M மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு - www.veeramunai.com", "raw_content": "\nவீரமுனை R.K.M மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு\nசம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு நேற்று (09/05/2015) பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர் S.மகேஸ்வரன், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் S.இளங்கோவன், பாடசாலை அதிபர் P.ரசிகரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சங்க உறுப்பினர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-21T10:41:14Z", "digest": "sha1:247VAPSMHO7AZED63H47KVB46TKUZKCI", "length": 8495, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு விம்பிள்டன்: 8-வது முறையாக பெடரர் சாம்பியன்\nவிம்பிள்டன்: 8-வது முறையாக பெடரர் சாம்பியன்\nவிம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.\nலண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர்.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய பெடரர் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். தவிர இவர், விம்பிள்டனில் 5 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2012ல் கோப்பை வென்றிருந்தார்.\nஇது, விம்பிள்டனில் பெடரர் வென்ற 8வது (2003-2007, 2009, 2012, 2017) பட்டம். இதன்மூலம், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா (7 முறை, 1881-1886, 1889), அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் (7 முறை, 1993-1995, 1997-2000) ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் பெடரர், தனது 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். தவிர, அதிக வயதில் (35) விம்பிள்டன் பட்டம் வென்ற வீரரானார்.\nPrevious articleசசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்படுவதாக புகார் கூறிய டிஜஜி ரூபா பணியிடமாற்றம்\nNext articleஐநா-வையே காலி செய்து விடுவோம்\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/97898.html", "date_download": "2019-05-21T10:52:08Z", "digest": "sha1:JAVCGB3ZJFENXCEH355Z5AEB2FTNE3TM", "length": 4395, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வாள்கள், இராணுவச் சீருடைகள் இருப்பின் இரண்டு நாட்களுக்குள் ஒப்படையுங்கள்!! – Jaffna Journal", "raw_content": "\nவாள்கள், இராணுவச் சீருடைகள் இருப்பின் இரண்டு நாட்களுக்குள் ஒப்படையுங்கள்\nவாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் உடமையில் வைத்திருந்தால் இன்று அல்லது நாளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.\nநாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் என்பன கைப்பற்றப்படுகின்றன.\nஅவற்றை வைத்திருப்போர் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்துவைக்கப்படுகின்றனர்.\nஇதனால் அவற்றையில் உடமையில் வைத்திருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதன் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvannamalai-teacher-nithya-abused-boys-sexual-harassment/", "date_download": "2019-05-21T11:51:39Z", "digest": "sha1:AAUPOYMKVP2MCG6HEWTS5MFFDFD5XP6S", "length": 15585, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruvannamalai teacher nithya abused boys sexual harassment - ஆங்கிலம்... டியூஷன்... உல்லாசம்...! மாணவர்களுடன் தகாத உறவில் ஆசிரியை! ஆதாரத்துடன் சிக்கியது எப்படி?", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமான��’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n மாணவர்களுடன் தகாத உறவில் ஆசிரியை\nஅதனை வீடியோவாகவும் எடுத்து, தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்திருக்கிறார்\nபள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியை சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா(30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.\nமுதலில் நித்யா, செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரிந்த போது, மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்திருக்கிறார். நித்யா ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை என்பதால், பல மாணவர்கள் அவரிடம் படித்து வந்திருக்கின்றனர். அந்த மாணவர்களில் தனது பிடித்தவர்களை மட்டும் தேர்வு செய்த நித்யா, அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று கூறி அழைத்திருக்கிறார்.\nஅப்போது, அந்த மாணவர்களிடம் தனது இச்சைகளை தீர்த்துக் கொண்ட நித்யா, அந்த காமக் களியாட்டங்களை வீடியோவாகவும் எடுத்து, அதனை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்திருக்கிறார்.\nஅந்த வீடியோக்கள் கணவர் உமேஷ் குமார் கையில் கிடைக்க, அவர் மனைவியை பலமுறை எச்சரித்து இருக்கிறார். தானும் ஒரு ஆசிரியர் என்பதால், மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நித்யாவுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.\nஆனால், நித்யா தொடர்ந்து இந்த செயல்களில் ஈடுபட, கணவர் உமேஷ் பிரிந்து சென்றுவிட்டார்.\nஅதன்பிறகு, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் அளித்தார்.\nஇதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட, மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசா���ணை நடத்தினார். அதில் ஆசிரியை நித்யாவின் காம லீலைகள் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை கைது செய்து, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.\nமாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4ம் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஎந்தத் துறையாக இருந்தாலும் பெரும்பாலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு இளம் ஆசிரியையால் மாணவர்களே சீரழிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்களிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nதிருவண்ணாமலையில் பரபரப்பு.. 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு\nதிருவண்ணாமலை: சிறுமிகள் இல்லத்தில் பாலியல் கொடுமை, ஆட்சியர் ஆய்வு\n3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை…\nகார்த்திகை தீபத்திருநாள் : திருவண்ணாமலையில் மகா தீபம், பக்தர்கள் குவிந்தனர்\nகளைக்கட்டிய கார்த்திகை தீப விழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nசெருப்பால் அடிவாங்கிய பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை முயற்சி\nகலெக்டரை கொல்ல முயற்சி : திருவண்ணாமலையில் பரபரப்பு\nIPL 2019 CSK vs RCB: நிதானமாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎஸ்பிஐ வங்கியில் மியூச்சுவல் ஃபண்டு திட்டம்.. எத்தனை பேருக்கு இந்த விபரங்கள் தெரியும்\nஎல்ஐசியில் பாலிசி வைத்திருக்கும் உங்களுக்கு இந்த செய்தி\nபாலிசி ஹோல்ட் போன்ற தகவல்களை குறுஞ்செய்தி மூலமே எல்ஐசி நிர்வாகம் அனுப்பும்.\nFood For Diabetics: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்\nFood For Diabetics: வினிகர் சேர்ப்பதால் உணவிலிருந்து உறிஞ்சப்படும் சர்க்கரை அளவு குறையும்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்ச���ரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/soundararajan", "date_download": "2019-05-21T10:32:20Z", "digest": "sha1:PFOA6ONW2PFLN3S2M5YKM3CNM6ANMMGS", "length": 12569, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Soundararajan News in Tamil - Soundararajan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழிசை ஏன் பதவியில் நீடிக்கிறார் - அதிரும் அமித் ஷா, மோடி கணக்கு\nசென்னை: ' தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மாற்றம் குறித்து வெளியான தகவல் தவறானது' என அக்கட்சியின் தேசியத் தலைவர்...\nபாஜகவுடன் திமுக பேசியதாக தமிழிசை சொன்னதுக்கு பொன்முடி விளக்கம்- வீடியோ\nபாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உளறுகிறார்...\nஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலை கலக்கும் தைரியமான பெண் தலைவர் தமிழிசை\nசென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சௌந்���ரராஜன், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக அரசியல...\nதமிழகத்தில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும் -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி- வீடியோ\nதிருச்சி விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,...\nகாவிரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-க்குள் அமைக்கப்படும்- தமிழிசை\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் 30-ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று தமிழிசை சவுந்திரராஜன் ...\nகணேசமூர்த்திக்கு ராஜ்யசபாவை ஒதுக்கியிருக்கலாமே.. தமிழிசை கேள்வி-வீடியோ\n\"நீங்க ஈரோட்டில் போட்டியிட்டு விட்டு.. அண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபா தந்திருக்கலாமே.. என்று வைகோவுக்கு...\nசென்னை: பாஜகவிலிருந்து நான் விலக போகிறேனா. இந்த தகவல்களில் துளிக் கூட உண்மை இல்லை என்கிறார் ...\nதமிழக பாஜகவிற்கு விரைவில் புது தலைவர் வர இருக்கிறார்\nபாஜக அடுத்த தமிழகத் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்...\nபுதிய பறவை ரொம்ப தூரம் பறக்காது.. தமிழிசை யாரைச் சொல்கிறார் பாருங்க\nகன்னியாகுமரி: புதிய பறவை அதிக தூரம் பறக்காது என்று ஸ்டாலின் குறிப்பிட்டது போல் குடும்ப பறவை...\nஅப்பவே தாமரையை மலர வைத்தவர் தான் கார்த்திக் தமிழிசை -வீடியோ\nஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று பாட்டு பாடி சினிமாவில் கூட தாமரையை மலர வைத்தவர்தான் கார்த்திக் என்று தமிழக பாஜக...\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nமதுரை : ஆர்.கே நகர் தேர்தலின் மூலமாக தமிழகத்தில் பா.ஜ.க பலமாக கால் ஊன்றும். வளர்ச்சி வேண்டும் ம...\nதமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும்கருணாஸ்- வீடியோ\nகுற்றப் பரம்பரையின் வரலாறு தெரியாமல் ஒரு சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்தை வெளியிட்டுள்ள தமிழிசை...\nதிருப்பதி கோவில் வருமானத்தில் பங்கு கேட்டு கேஸ் போட்ட பூசாரி\nஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தான வருமானத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 1000 கோடியை பங்...\nவசந்தகுமாரை எதிர்த்து பிரச்சாரம் செய்வாரா.. தர்மசங்கடத்தில் தமிழிசை- வீடியோ\nகன்னியாகுமரியில் போட்டியிடும் தனது சீனியரான பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வாரா இல்லை தனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/30259", "date_download": "2019-05-21T10:48:19Z", "digest": "sha1:EMLEDIGAQ7YLKLNDANKMWBCOLR2324SG", "length": 8784, "nlines": 81, "source_domain": "viralseithigal.com", "title": "சின்னத்திரையில் கலைக்கவரும் லேடி காமடி சூப்பர் ஸ்டார்", "raw_content": "\nசின்னத்திரையில் கலைக்கவரும் லேடி காமடி சூப்பர் ஸ்டார்\nதமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் மிக பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்\nஇல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி இளைஞர்கள், இளம்பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.\nதற்போது அருந்ததி என்ற புது சீரியல் வெளியாகவுள்ளது. பேய், பூதம், மாயம், மந்திரத்தை அடிப்படையாக கொண்டதாக இந்த தொடர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தொடரில் நடிகை கோவை சரளா நடிக்கயுள்ளார். இவர் போய் படங்களில் நடித்து காமேடியில் கலக்கியது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த காஞ்சனா அனைத்து பாகங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்த புது தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் இன்று இரவு 10 முதல் ஒளிபரப்பாகயிக்கிறது. நந்தினி சீரியல் போல அருந்ததி தொடர் வெற்றி பெற வாழ்த்துவோம்.\nதளபதி விஜய்யை கொலை செய்திட்டு.. . அந்த நடிகரை திருமணம் பண்ணிக்கணும் பிரபல நடிகை ஓபன்டாக்..\nதனுஷின் ரசிகர்களான ஸ்பெயின் நாட்டு மக்கள்\nபிரபாஸ் பிறந்தநாளில் special என்ன தெரியுமா\nகமல் சொன்னதை ஏற்கும் காலம் வரும்… பார்த்திபன்\nஒத்த செருப்புக்காக முதல்முறையாக ரஜினி பண்ண காரியம்\nசின்னத்தம்பி கவுண்டமணியாக சிக்ஸர் அடிக்கும் வைபவ்\nநண்பனின் மனைவியுடன் உல்லாசம் இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்\nகருத்து கணிப்பில் ஒடிசாவில் மோடி அலையா…\nமோடி பிரதமர் பதவிக்காக கெஞ்சும் அமித்ஷா\nமோடிக்கு மாற்று சக்தியாக மாறும் நித்தின் கட்கரி\nமத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்கும்\nதேர்தல் முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பகீர் தகவல்\nசூரியனுக்காக காத்துக்கொண்ண்டு இருக்கும் தாமரை\nதும்மல் வரும் போர்த்து நம் உடல் நேர்படும் மற்றம் என்ன தெரியுமா\nஉணவு சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா\nதன் குட்டியை தாக்கிய இளைஞனுக்கு தாய் யானையால் ஏற்பட்ட விபரீதம்\nவிழுப்புரம் அருகே பிறந்த இரண்டே மணிநேரத்தில் தண்டவாளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nகர்ப்பமாக இருக்கிறார் நடிகை சாயிஷா.. வைரலாகும் புகைப்படத்தால் ஏற்பட்ட சந்தேகம்..\nதளபதி விஜய்யை கொலை செய்திட்டு.. . அந்த நடிகரை திருமணம் பண்ணிக்கணும் பிரபல நடிகை ஓபன்டாக்..\nதன் மகள் மற்றும் அவளின் தோழிகளை தூங்கும் போது கற்பழித்த தந்தை… அதிர்ச்சி பின்னணி\nசின்மயியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட நபர்.. அதற்க்கு அவர் அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..\nகுழந்தை இல்லை..பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர்\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் தளபதி விஜய்.. பிரபல TRA அமைப்பு வெளியிட்ட தகவல்… அப்போ முதலிடத்தில்\nஐஸ்வர்யா ராயை சீண்டிய பிரபல நடிகர் மற்றும் முன்னாள் காதலர் என்ன பின்னர் தெரியுமா\nசிறை கைதியுடன் தகாத உறவு கர்ப்பமான பெண் காவலர் பின்பு ஏற்பட்ட விபரீதம்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-3939", "date_download": "2019-05-21T10:59:29Z", "digest": "sha1:27DPLZE52QPJ7JERITPH3TRINORTM2KP", "length": 6320, "nlines": 68, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஆடாத நடனம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionநானும் தான் தேடிகொண்டே இருக்கிறேன் உலகின் அதி உன்னத சிறுகதையை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/08/blog-post_92.html", "date_download": "2019-05-21T11:31:00Z", "digest": "sha1:4MYB754OEPSCXE3HJG7DHPKR4KB6V77G", "length": 4879, "nlines": 81, "source_domain": "www.tnschools.co.in", "title": "மாணவர்களுக்கு நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க முடிவு - TNSCHOOLS | SSLC, Plus One, Plus Two Question & Study materials", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nமாணவர்களுக்கு நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க முடிவு\nமாணவர்களுக்கு நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க முடிவு\nமாணவர்களுக்கு நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க முடிவு\nமாணவர்கள், வளர்இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை ஆக. 10 மற்றும் 17 -ஆம் தேதி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nவளர்இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் கட்டமாக ��ழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவளர்இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மேம்பட குடற்புழு நீக்க மாத்திரை வழங்க அரசு முடிவு செய்து கடந்த பல ஆண்டுகளாக, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. நிகழாண்டு இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த மாத்திரை வழங்கல் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.\nஇதில் ஆக. 10-ஆம் தேதியும், 17 -ஆம் தேதியும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட பள்ளிக்குச் செல்லும், பள்ளி செல்லாத குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவது எனவும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/10/je-tta.html", "date_download": "2019-05-21T11:01:51Z", "digest": "sha1:PMAXYIHPPNC6ZQW5YCIKMDICMVPKBPOP", "length": 3565, "nlines": 52, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: JE (பழைய TTA) இலாக்கா போட்டி தேர்வு", "raw_content": "\nJE (பழைய TTA) இலாக்கா போட்டி தேர்வு\nநமது BSNLEU மத்திய சங்கத்தின் கடும் முயற்சியின் பலனாக, 2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான JE (பழைய TTA) இலாக்கா போட்டி தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு CORPORATE அலுவலகத்தால் 16/10/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,\nதமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774\nதேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் = 15/12/2017 முதல்\nதேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் = 15/01/2018\nதேர்வு நடைபெறும் நாள் = 28/01/2018\nதேர்வு ONLINE முறையில் நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு OBJECTIVE ரகம். தவறான பதிலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும். (NEGATIVE MARKS)\n01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது இரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி.\n01/07/2016 அன்று 5 ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும். ரூ.9020 – 17430 சம்பள விகிதத்தில் இருக்க வேண்டும். அதற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.\nதேர்வு அறிவிக்கை (மாநிலங்கள்) மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/215114/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T11:28:04Z", "digest": "sha1:4ZPHYF24RCMCYKJASCH46SGD4QQWXOU6", "length": 7567, "nlines": 143, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, இலங்கையில் முதற்கட்ட நிதிசந்தை அழுத்தம் அதிகரித்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.\nஇது சுற்றுலாத்துறையை கடுமையாக பாதிக்கும்.\nஇந்தநிலையில் தீர்மானமிக்க கொள்கை வகுப்புக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவறுத்தப்பட்டுள்ளது.\nசிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதம் குறைப்பு\nசிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு...\nகிண்ணியாவில் முருங்கை உற்பத்தி அதிகரிப்பு\nதிருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில்,...\nகடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு\nகடந்த மாதம் இலங்கைக்கான சுற்றுலாப்...\nகண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதியுதவி\nகண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக,...\nஅத்தியாவசிய பொருட்களுக்கு விசேட சலுகை....\nஎதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஅந்நிய செலாவணி விகிதம் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவச��யிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_46.html", "date_download": "2019-05-21T11:01:45Z", "digest": "sha1:MZDSNCGHYCRNAY27VNNMV35F2WAELZDH", "length": 42036, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"பிள்ளைகள் வீட்டில் இருப்பது பாதுகாப்பு என நினைப்பது தவறு, திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"பிள்ளைகள் வீட்டில் இருப்பது பாதுகாப்பு என நினைப்பது தவறு, திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம்\"\nசிறுவர்கள் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி பண்டார நேற்று கூறினார்.\nசிறுவர்கள் முறையற்ற வகையில் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் அடுத்த வருடம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.\nசிறுவர்கள் பல்வேறு வகையிலான சைபர் மீறல்களுக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் இது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பல கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது என்றும் சில நாடுகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇக்காலத்தில் எங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைப்பது போதுமானதல்ல. வீடுகளில் அவர்களது சொந்த அறைகளுக்குள் இருந்தாலும் அவர்களுக்கு திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம். எனவே பெற்றோர் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தமது கல்வித் தேவைகளுக்கு மாத்திரமே இணையத்தை அணுகவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது என்று அமைச்சர் கூறினார்.\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய தேசிய நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் சந்ராணி பண்டார இவ்வாறு கூறினார்.\nஇந்த நிகழ்வி��் போது உலக சிறுவர் தினத்தை குறிக்குமுகமாக தபால் முத்திரையும் தபால் உறைகளும் வெளியிடப்பட்டன.\nகுறிப்பிட்ட பாடங்களில் திறமை காட்டிய ஒன்பது மாணவர்களுக்கு பிரதமர் சான்றிதழ்களை வழங்கினார்.\nதபால் முத்திரை மற்றும் முதல் நாள் உறை ஆகியவற்றை வடிவமைத்த மாணவருக்கு விசேட விருது வழங்கப்பட்டது.\nஇலங்கையில் ஆரம்ப சிறுவர் பராய அபிவிருத்தி நடைமுறையை மேம்படுத்த உலக வங்கி எமக்கு உதவியுள்ளது. உலக வங்கி இவ்வாறு உதவிய முதலாவது ஆசிய நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் முன் பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும், முன் பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சிகளை வழங்கவும், பகல் நேர பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு இலவச உணவு மற்றும் அரசாங்க நிரவாகத்தின் கீழ் மேற்படி நிலையங்களை அமைக்கவும் உலக வங்கி உதவி வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த பகல் நேர பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் இளம் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கும் பயன்படும் என்றும் அமைச்சர் கூறினார்.\n2017 ஆம் ஆண்டும் சுமார் 4 ஆயிரம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுவர்கள் மீது 956 வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். இவர்களில் 112 சிறுவர்கள் சிறுவர் வேலைக்காரர்கள், 117 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியவர்கள் மற்றும் 602 சம்பவங்களில் சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎமது சிறுவர்களை தைரியத்துடன் முன்செல்ல வலுப்படுத்துவோம் என்பதே இவ்வருட உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்..\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியி...\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசல��க்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/we-have-to-take-oath-to-grow-atleast-one-tree-to-save-the-earth-on-this-world-environment-day-321694.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-05-21T11:14:14Z", "digest": "sha1:HT3YUNHQX6FL6WO7A3DZMLBUW5UTGBU2", "length": 37799, "nlines": 285, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக சுற்றுசூழல் தினம் - விருக்ஷ சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்! | we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி\n11 min ago இரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\n18 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்ப��் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n29 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n32 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\nEducation ஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nSports இந்த விஷயத்தில் சச்சினை விட கோலி தான் பெஸ்ட்.. அதுக்கு காரணம் தோனி.. ஆச்சரிய தகவல் சொன்ன ஆஸி. வீரர்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nஉலக சுற்றுசூழல் தினம் - விருக்ஷ சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்\nசென்னை: இன்று ஜூன் 5 உலகம் முழுவதும் சுற்றுசூழல் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன்-5 ஆம் தேதி பூமியையும் அதன் சுற்றுவட்ட பகுதிகளையும் மற்றும் இயற்கையை பாதுகாத்திடும் வகையில் 1972 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எது எதற்க்கெல்லாமோ தினங்கள் அனுசரிக்கும் நிலையில் உலக சுற்றுசூழல் தினம் மிகவும் அவசியமான ஒன்றாகும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றிருந்தாலும் இப்போதாவது விழிப்புணர்வு ஏற்பட்டதே என்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nசுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.\nகடந்த 2016 நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்ததில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நீர்வரத்து அளவிற்கு அதிகமாக நமக்கு இருந்தாலும் அதை தேக்கி வைத்து பராமரிக்க போதுமான நீர்தேக்கங்களும் அணைகட்டுகளும் இல்லாமல் போன காரணத்தால் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து விட்டது.\nஅடுத்த ஓரிரு மாதங்கள் கழித்து இயற்கை முற்றிலும் கடும் வெப்பம் நிலவும் வகையில் அமைந்திருந்தது. இத்தகைய பருவநிலை மாற்றத்தால் நம்முடைய நீர்வள தேவையில் தண்ணிறைவை பெற முடியாமல் போனது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் . மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்வளத்தை தக்கவைத்து கொள்ளும் தன்மை மரங்களுக்கு உண்டு.\nமரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.\nஇப்போது நாம் செய்யவேண்டியது இரண்டு விஷயங்கள்.\n1. தற்கால நீர் தேவையை கையாள்வது.\n2. எதிர்கால நீர் தேவைக்கு திட்டமிடுதல்\nதற்கால நீர் தேவையை கையாள நீரை சிக்கனமாக உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை. எதிர்கால நீர் தேவைக்கு மழைவேண்டி தெய்வங்களை வேண்டிகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மழை தரும் தெய்வமான சுக்கிர பகவானுக்கு சில பரிகாரங்கள் செய்யவேண்டியிருக்கிறது.\nபூமி காரகனான செவ்வாயின் நாளில் பூமியில் சுற்றுசூழல் பாதுகாப்பில் மரத்தின் பங்கு என்ன என்பதை சமூக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் பார்க்கலாம்.\nஜோதிட ரீதியாக சுற்று சூழலுக்கு காரக பாவம் கால புருஷனுக்கு நான்காம் பாவமான கடகமும் அதன் அதிபதி சந்திரனுமே என்கிறது பாரம்பரி�� ஜோதிட நூல்கள். என்றாலும் சுற்று சூழல் பாதுகாப்பிற்க்கு காரகமான மரங்களுக்கு காரக கிரஹம் சுக்கிர பகவானே ஆகும். நமக்கு தேவையான நீருக்கு காரக கிரங்கள் சுக்கிரனும் சந்திரனும்தான். அதே போல மரங்களுக்கு விவசாயத்திற்க்கும் காரக கிரகம் சுக்கிரன் தாங்க இதிலிருந்து சுற்றுசுழல் பாதுகாப்பிற்க்கும் மழைக்கும் உள்ள தொடர்பை நன்கு உணரமுடியும்.\nகம்ப்யூடரில் (IT) வேலை செய்வதற்க்கும் கழனி காட்டில் வேலை செய்வதற்க்கும் காரக கிரகம் சுக்கிரன் தான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. விவசாயத்திற்க்கு சுக்கிரனே பிரதான கிரகம் என்றாலும் பன்னிரெண்டு ராசிகளை வீடுகளாக கொண்ட நவகிரகங்களுக்குமே விவசாயத்தின் வாழ்க்கை சுழற்சுக்கு காரணமாகின்றது.\nநில ராசிகளான ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிகளும் அதன் அதிபதிகளான சுக்கிரன்,புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே பயிர் விளைய ஆதாரமான நிலத்தை தந்து பயிர் முளைத்தல் மற்றும் விளைதலை செய்கின்றது. ஜல ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளும் அதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய், மற்றும் குரு ஆகிய மூவரும் பயிருக்கு தேவையான நீராதாரத்தை அளிக்கின்றனர்.\nநெருப்பு ராசிகளான மேசம், சிம்மம் மற்றும் தனுசு ராசி களும் அதனதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு விதைகள் மற்றும் பழங்கள் பழுக்க தேவையான வெப்பத்தை அளிக்கின்றனர். காற்று ராசிகளான மிதுனம்,துலாம் மற்றும் கும்ப வீடுகளும் அதன் அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும் பயிர் செழிப்பாக வளரவும் அதற்கு தேவையான காற்று மற்றும் வெளிச்சத்தை அளிக்கின்றனர்.\nஉயமான கம்பீரமாக நிற்க்கும் மரங்களுக்கு சூரியன் காரகமாகும். சுக்கிரனும் சந்திரனும் நீர், பாலுள்ள மரங்கள் மற்றும் அழகிய மணம் வீசும் பூக்களை கொண்ட மரங்களுக்கு காரகமாகும். செவ்வாயும் முள் நிறைந்த மரங்களுக்கு காரகனாவார். புதன் குள்ளமான அடர்ந்த நிழல் தரும் மரங்களுக்கு காரக கிரமாவார். குரு சுவையுள்ள பழம் தரும் மரங்களுக்கு காரகனாவார். சனி ஒழுங்கற்ற வடிவம் பெற்ற மரங்களுக்கும் பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளுக்கும் காரக கிரகமாவார். ராகு மற்றும் கேது அடர்ந்த குட்டையான புதர் செடிகளுக்கு காரக கிரகங்கள் ஆவார்.\nவீட்டில் லக்ஷமி கடாக்ஷம் பெருக நெல்லி மரம், விலவ மரம் இலந்தை மரம் துளசிசெடி ஆகியவற்றை வளர்பது சிறந்ததாகும் இந்த மரங்களில் மஹாலக்ஷமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. சக்தியின் அம்சமான வேப்ப மரம் வீட்டில் வளர்பதும் தீய சக்திகளையும் நோய் நொடிகளையும் அண்டவிடாமல் காக்கும்.\nசரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்த மரம் திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.\nஇந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.\nவாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nசந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்று படும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.\nதிருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.\nஅனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.\nவெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.\nதிருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.\nதிருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.\nசௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.\nமின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள்.\nஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்:\nஅஸ்வதி - ஈட்டி மரம்\nபரணி - நெல்லி மரம்\nமிருகசீரிடம் - கருங்காலி மரம்\nதிருவாதிரை - செங்கருங்காலி மரம்\nபுனர்பூசம் - மூங்கில் மரம்\nஆயில்யம் - புன்னை மரம்\nபூரம் - பலா மரம்\nஉத்திரம் - அலரி மரம்\nஅஸ்தம் - அத்தி மரம்\nசித்திரை - வில்வ மரம்\nசுவாதி - மருத மரம்\nவிசாகம் - விலா மரம்\nஅனுஷம் - மகிழ மரம்\nகேட்டை - பராய் மரம்\nபூராடம் - வஞ்சி மரம்\nஉத்திராடம் - பலா மரம்\nதிருவோணம் - எருக்க மரம்\nஅவிட்டம் - வன்னி மரம்\nசதயம் - கடம்பு மரம்\nஉத்திரட்டாதி - வேம்பு மரம்\nரேவதி - இலுப்பை மரம்\nமேஷம் - செஞ்சந்தனம் மரம்\nரிஷபம் - அத்தி மரம்\nமிதுனம் - பலா மரம்\nகடகம் - புரசு மரம்\nசிம்மம் - குங்குமப்பூ மரம்\nகன்னி - மா மரம்\nதுலாம் - மகிழ மரம்\nவிருச்சிகம் - கருங்காலி மரம்\nதனுசு - அரச மரம்\nமகரம் - ஈட்டி மரம்\nகும்பம் - வன்னி மரம்\nமீனம் - புன்னை மரம்\nஇவ்வளவு சிறப்புகள் வாய்ந்த விருக்ஷங்களை வளர்பதால் மழை வளம் பெருகி நீர்வளம் மற்றும் நிலத்தடிநீர் சேமிக்கப்படுவதோடு அல்லாமல் மூலிகை பொருட்களாகவும் பயனளிக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் உடனடியாக மரம் மற்றும் தோட்டம் போட வசதியிருப்போர் வீடுகளிலும் வசதியில்லாதோர் பூங்காக்கள், சாலையோரங்கள், ஏரிகரைகள் போன்ற இடங்களில் குறைந்தது இரண்டு மரங்களாவது வளர்க்கவேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎடு அந்த மஞ்சப் பையை.. நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் பழைய குரல்\nசுற்றுசூழல் மாறுபாட்டை திறமையாக கையாளும் மோடி அரசு.. பாரிஸ் ஒப்பந்தம் மூலம் சாதனை\nதம்மாத்தூண்டு கொசு.. எப்படியெல்லாம் உயிரை குடிக்குது\nகோவையில் உலக சுற்றுசூழல் தினம்: ஒரே நேரத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதூத்துக்குடி கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்.. காரணம் ஸ்பிக் ஆலையா\nதூய்மை இந்தியா : கோவில்பட்டி மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு\n'சென்னைப் புறம்போக்கு'... கமல் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க இந்த பாட்டு தான் காரணமாம்\nஇயற்கையோடு நாம் 2017: சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. சூழலியல் அறிஞர்கள் பங்கேற்கும் 2ம் நாள் கருத்தரங்கு\nஇயற்கையோடு நாம் 2017: நிலம்.. நீர்.. சுற்றுசூழலை காக்க.. 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நாளை தொடக்கம்\nஇயற்கையோடு நாம் 2017: சிலம்பம்.. நிகழ்த்துக் கலை.. இன்னும்.. இன்னும் இனிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்\nஇயற்கையோடு நாம் சூழலியல் கருத்தரங்கு: சுவை மிகு மரபு உணவு விழா: 2 நாட்களுக்கு உண்டு மகிழ தனி ஏற்பாடு\nஇயற்கையோடு நாம்… நிலம்.. நீர்.. மரபுசார் உணவு.. சுற்றுச்சூழல் பண்பாட்டு 2 நாள் கருத்தரங்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nenvironment earth pollution forest trees plant nature rain மழை காடுகள் மரங்கள் மாசு சுக்கிரன் ஜோதிட கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/tenkasi-ammk-candidates-saami-aattam-in-temple-346454.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-21T11:29:11Z", "digest": "sha1:QVPWVDF763BIOZJ3TDFC2NOSFNWOKSKQ", "length": 16246, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி! | Tenkasi AMMK Candidates Saami Aattam in temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n3 hrs ago முக்கிய ��ோரிக்கைகள்.. நாளை தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் 21 எதிர்க்கட்சிகள்.. அதிரடி முடிவு\n4 hrs ago நாங்கள் ரெடி.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\n4 hrs ago எக்ஸிட் போல் எல்லாம் வேஸ்ட்.. இவர்கள்தான் கிங் மேக்கர்ஸ்.. இப்போதே வலை வீசும் பாஜக, காங்கிரஸ்\n5 hrs ago வந்த வேலை முடிந்தது.. லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாளே சேவை நிறுத்தப்பட்ட நமோ சேனல்\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nTechnology மனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி\nசிவகிரி: விஷயம் தெரியுமா.. அமமுக வேட்பாளர் பொன்னுதாய்.. ஸாரி சு.பொன்னுதாய்-க்கு திடீரென்று சாமி வந்துவிட்டதாம் கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டே இருந்தாராம்.. அப்போதுதான் அம்மா.. தாயே என்று சாமியாட ஆரம்பித்துவிட்டாராம்\nதென்காசி தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் இறங்குபவர் சு.பொன்னுதாய். ஏற்கனவே இவர் பெயரில் இங்கு 4 பெண் வேட்பாளர்கள், இதே பெயரில் உள்ளார்கள். இதனால் பெயர் குழப்பத்தில் தொகுதி மக்கள் குழம்பி உள்ளனர்.\nஇந்நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் பொன்னுதாய் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினமும் பிரச்சாரத்துக்கு சென்ற பொன்னுதாயி, சிவகிரி அருகே தேவிபட்டினம் தட்டாங்குளம் காளியம்மன் கோயிலில் சாமி கும்பிட சென்றார்.\nஅவருடன் தொண்டர்கள், ஆதரவாளர்களும் உடன்சென்றனர். சாமி கும்பிட்டு கொண்டே இருந்த பொன்னுதாயிக்கு திடீரென சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். இதை பார்த்து கட்சி தொண்டர்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் வருமானவரி சோதனை.. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு\nஆனால் பொன்னுதாயி \"ஆத்தா.. தாயீ..\" என்று கூறியபடியே அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார். பின்னர், கோயிலில் இருந்த அனைவருக்கும் பொன்னுதாயி நெற்றியில் விபூதி பூசிவிட்டார்.\nஅங்கிருந்தவர்கள் எல்லோரும் பொன்னுதாயியை கையெடுத்து கும்பிட்டு வணங்கினார்கள். கொஞ்சம் நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்தார் பொன்னுதாயி, தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nதிமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை\nநடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\nசங்கரன்கோவிலில் குடும்பத் தகராறு - போதை வெறியில் மனைவி, மகளை வெட்டி சாய்த்த குடிகாரன் போலீசில் சரண்\nகுற்றாலத்தில் கடும் வறட்சி.. அருவிகளில் தண்ணீர் இல்லை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.. நெல்லையில் காலமானார்\nபிரசவத்திற்கு போன மனைவி.. இசக்கியம்மாளுடன் உறவாடிய சுடலை - நடுரோட்டில் வெட்டுண்டு மாண்ட அவலம்\nகிரையோஜெனிக் டெக்னாலஜில நம்ம சாதிக்க இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்.. விஞ்ஞானி நம்பி நாராயணன்\nஊர் திருவிழாவில் மேடை நாடகம்...ரசித்து வியந்த மக்கள்.. தென்காசி இளைஞர் குழு சூப்பர் முயற்சி\nகுழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்\n10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை\nலாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18816/Yaar-Yaaro-Vaalvilae-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2019-05-21T10:31:19Z", "digest": "sha1:PH26AYK5I5UOVIENURQ6YRAVC7A6WLYL", "length": 2762, "nlines": 81, "source_domain": "waytochurch.com", "title": "Yaar Yaaro Vaalvilae யார் யாரோ வாழ்விலே", "raw_content": "\nYaar Yaaro Vaalvilae யார் யாரோ வாழ்��ிலே\nசிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ\n1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப\nபாசம் கொண்டு பின்னே வருவோன் யார்\nஎன்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து\nசிலுவையை எடுத்து வருவோன் யார்\n2. பாவம் உலகைப் பலமாக மூடுது\nபக்தர் பலர்கூட சோர்புற்றார் (2)\nபின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் (2)\n3. உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து\nபரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (2)\nசிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main.asp?id=278", "date_download": "2019-05-21T11:51:30Z", "digest": "sha1:IQVYIOMOMM7YQTIK53THP7GOWLVMOQMB", "length": 11639, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Dharmapuri News | Dharmapuri District Tamil News | Dharmapuri District Photos & Events | Dharmapuri District Business News | Dharmapuri City Crime | Today's news in Dharmapuri | Dharmapuri City Sports News | Temples in Dharmapuri - தர்மபுரி செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் தர்மபுரி\n1.பப்பாளியில் நோய் தாக்குதல்: காய்கள் காய்ப்பு குறைவு\n2.வாணியாறு அணை பாசன கால்வாய் திட்டம் விரைவுபடுத்த கோரிக்கை\n3.நான்குரோடு சந்திப்பில் உயர்மின் கோபுரவிளக்கு அமைக்கப்படுமா\n4.பாலக்கோட்டில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு\n5.வனப்பகுதியில் குடியிருக்க அனுமதி: பழங்குடி இருளர் இன மக்கள் மனு\n6.வனப்பகுதியில் மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி மனு\n7.சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு\n8.'பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர் வருகை பதிய ஏற்பாடுகள் தயார்'\n9.ஏரிக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\n10.அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\n11.புகார் பெட்டி - தர்மபுரி\n1.ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீரின்றி மக்கள் அவதி\n1.நாய் மீது துப்பாக்கி சூடு: அரூர் அருகே பரபரப்பு\n2.சரக்கு வாகன கண்ணாடி உடைப்பு: சகோதரர்கள் கைது\n» தினமலர் முதல் பக்கம்\nஅருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259747", "date_download": "2019-05-21T12:11:04Z", "digest": "sha1:NCBTWO7WCXQC2VJHB6TMWZ3W2NXAI46L", "length": 17835, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "போர்க் கப்பல் தயார்| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்: ... 7\nஇந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு 6\nஇருப்பதை விடுத்து பறப்பதை தேடும் எதிர்க்கட்சிகள் 14\nஅருணாச்சல்லில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி 4\nதமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் ...\n‛‛ஆப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று 28\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ 1\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 8\nசிறுமி கொலை: தாயார் கைது 7\nமும்பை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, அதிநவீன, போர்க் கப்பலான, 'ஐ.என்.எஸ்., இம்பால்' நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.கடற்படைக்காக, அதிநவீன போர்க் கப்பல்களை தயாரிக்கும், பிராஜெக்ட் - 15பி என்ற திட்டத்தின்கீழ், மும்பையில் உள்ள, மாசகோன் கப்பல் கட்டும் நிறுவனம், நான்கு போர்க் கப்பல்களை தயாரிக்கிறது.இதில், 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ்., மோர்முகோ' ஆகிய போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது சோதனையில் உள்ளன.அதைத் தொடர்ந்து, ஐ.என்.எஸ்., இம்பால் போர்க் கப்பல் தற்போது தயாராக உள்ளது.\nமும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த போர்க் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டு, தண்ணீரில் விடப்பட்டது.இந்தப் போர்க் கப்பல்கள் அனைத்தும், 535 அடி நீளம், 57 அடி உயரம் கொண்டவை. இந்தக் கப்பல்கள், 7,400 டன் எடை கொண்டவை. மரபுப்படி, கடற்படை தளபதி சுனில் லம்பாவின் மனைவி, ரீனா லம்பா, இந்த போர்க் கப்பலை அறிமுகம் செய்து வைத்தார்.''இதுவரை, போர்க் கப்பல்களை வாங்கி வந்த நாம், தற்போது சொந்தமாக தயாரிக்கிறோம்,'' என, அட்மிரல் சுனில் லம்பா, குறிப்பிட்டார்.\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 'சென்டம்' :அசத்திய அரசுப்பள்ளி\nவாக்காளர் பட்டியலில் குளறுபடி: ஓட்டுப்பதிவு வெகுவாக குறைவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த நிலை எப்போதோ வந்திருக்க வேண்டும் நம் நாட்டுக்கு .60 வருடம் ஆண்ட திருட்டு கூட்டம் கமிஷன் பேரத்தால் நம் நாட்டை இன்னும் இந்த கேவலமான நிலையில் வைத்திருக்கிறது... என்று இந்த திருட்டு காங்கிரஸ் ஒழிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு நல்ல நாள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பத��வு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 'சென்டம்' :அசத்திய அரசுப்பள்ளி\nவாக்காளர் பட்டியலில் குளறுபடி: ஓட்டுப்பதிவு வெகுவாக குறைவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_207.html", "date_download": "2019-05-21T11:02:48Z", "digest": "sha1:YRG74QE5WK4IJB2U2QXWXJTAQ6NDCPVV", "length": 16033, "nlines": 188, "source_domain": "www.padasalai.net", "title": "கஜா புயல் நிவாரணமாக அரசி மூட்டைகள் அனுப்பி உதவிய பள்ளி மாணவர்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கஜா புயல் நிவாரணமாக அரசி மூட்டைகள் அனுப்பி உதவிய பள்ளி மாணவர்கள்\nகஜா புயல் நிவாரணமாக அரசி மூட்டைகள் அனுப்பி உதவிய பள்ளி மாணவர்கள்\nஉண்டியல் சேமிப்பை கஜா புயல் பாதிப்புக்கு அரிசி மூட்டைகளாக அனுப்பிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்\nதேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக அரசி மூட்டைகளை அனுப்பினார்கள்.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விளக்கமாக கூறினார்.இதனை கேட்ட மாணவர்கள் தாங்கள் தினம்தோறும் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உண்டியலில் \"சமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை போடுகிறோம் \"என்று கூறி போடும் காசை மொத்தமாக சேர்த்து கஜா புயல் பாதிப்புக்கு கொடுப்பது என முடிவெடுத்தனர்.\nபள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேர்த்த தொகையை ரூபாய் 850யை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். மேலும் பள்ளி செயலர் அரு . சோமசுந்தரம் , தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து 11 அரிசி மூடைகளை கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூரணி ,கோமாபுரம்,வடுகபட்டி பகுதிகளுக்கு அனுப்பினார்கள் .பள்ளி தலைமை ஆசிரியர் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ��களை வழங்கினார்.இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,கேரள வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாயும் ,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட பாட்டிக்கு பள்ளி மாணவர்களின் ஈரமான உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ,பள்ளி செயலர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் வகையில் 11 அரிசி மூடைகளை அனுப்பினார்கள்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசி மூட்டைகள் அனுப்பியது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தது :\nஎங்கள் பள்ளியில் நாங்கள் தொடர்ந்து பல மாதங்களாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உண்டியல் ஆசிரியர் செலவில் வாங்கி கொடுத்து அதனில் அவர்களால் முடிந்த காசை சமுதாயத்திற்கு உதவும் வகையில் கொடுக்கிறோம் என்கிற என்ணதோடு சேர்க்க சொல்லி வருகிறோம்.அடிக்கடி இவ்வாறு நல்ல சொற்களை சொல்லி காசு போடுவதால் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கம் வருகிறது.மேலும் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும் வளருகிறது.பள்ளியில் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலும் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயல் பாதிப்பு தொடர்பான செய்தியை மாணவர்களிடம் காலை வழிபாட்டு கூட்டத்தில் எடுத்து சொன்னோம்.அப்போது மாணவர்கள் வந்து தங்களது கருத்துக்களை சொல்லும்போது, பிஞ்சு குழந்தைகள் முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை சேர்க்கும் உண்டியல் சேமிப்பை சமுதாய நோக்கத்தோடு கொடுத்து உதவுவோம் என்றனர்.உடனே மாணவர்களின் முடிவுபடி உண்டியல் பணத்தை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை என்ன செய்து அதிலிருந்து கிடைத்த 850 ரூபாயுடன்பள்ளி செயலர்,ஆசிரியர்கள் மற்றும் எனது பங்களிப்புடன் 11 அரிசி மூட்டைகளை வாங்கி அனுப்பினோம்.கந்தவர்க்கோட்டையில் ஆசிரியராக பணியாற்றும் மணிகண்டன் ஆலோசனைப்படி கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூரணி ,கோமாபுரம்,வடுகபட்டி,வாண்டையான்பட்டி கிராமங்களுக்கு அ��சி கொடுத்து உதவ அனுப்பி உள்ளோம். இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,கேரள வெள்ள நிவாரணத்துக்கு 8000 ரூபாய் நிவாரணமும் ,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட பாட்டிக்கு பள்ளி மாணவர்களின் ஈரமான உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இது போன்று நல்ல செயல்பாடுகள் இந்த சிறு வயதில் வந்தால் அது மாணவர்களுக்கு வரும் காலத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.என்று கூறினார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.\nநீங்களும் கஜா புயல் பாதிப்புக்கு உங்களின் ஈரமான உதவியை செய்ய கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் ஆசிரியர் மணிகண்டன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.தொடர்பு எண் :9942503088\nபுதுக்கோட்டை ,கந்தவர்க்கோட்டை ,ஆலங்குடி,கீரமங்கலம் பகுதிகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக நண்பர் தெரிவித்தார்.இன்று மாலை உதவிகளை வழங்குவதற்காக நேரில் செல்ல உள்ளேன்.\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,\n0 Comment to \"கஜா புயல் நிவாரணமாக அரசி மூட்டைகள் அனுப்பி உதவிய பள்ளி மாணவர்கள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/minions/", "date_download": "2019-05-21T11:44:39Z", "digest": "sha1:RJY5IC6JXG5PKPAJ7RIBBOTAFKF4RWNF", "length": 6502, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "Minions | இது தமிழ் Minions – இது தமிழ்", "raw_content": "\nடெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்\n2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில்...\nமினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3\nஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன்...\nதி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம்\nவீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும்...\n(Minions) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும்...\n(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின்...\n(Despicable Me 1) ‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/12/2019_26.html", "date_download": "2019-05-21T10:45:47Z", "digest": "sha1:FU3LFP4ITOVUPDECF7WIT42QBTT2X4PA", "length": 83725, "nlines": 288, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புத்தாண்டு பலன் - 2019 தனுசு", "raw_content": "\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசுராசி நேயர்களே சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்பவராகவும் கள்ளம் கபடமின்றி உண்மையாக பழகுபவராகவும் உள்ள உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுவதும், உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தலை வலி, சோர்வு போன்றவை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். நெருங்கியவர்களுக்கும் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படுவதோடு எதிர்பார்த்தபடி நல்ல வரன்களும் அமையாது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டே லாபங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.\nஉங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் அவ்வப்போது தோன்றினாலும் எதையும் சமாளித்து சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது அலைச்சலைக் குறைக்கும். எடுக்கும் முயற்சிகளில் போட்டிகள் நிலவுவதால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது தக்க சமயத்தில் உதவிகரமாக அமையும்.\nஉறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதாரநிலை திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின்பே நற்பலனை அடைய முடியும். புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு உதவிகரமாக அமையும். புதிய வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.\nபணியில் பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூடுதல் பொறுப்புகள் அதிகமாவதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி விடுப்பு எடுக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைப்பதால் எதையும் முடிந்த அளவு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டாலும் வாய்ப்புகள் தடைபடாது. எதிர்பா��்த்த உதவிகள் தாமதத்திற்குப் பின் கிட்டும். அரசு வழியில் அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபங்களை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அபிவிருத்தினை பெருக்க முடியும்.\nகமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், முன் ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பதால் நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களையும் வசூலிக்க சற்று இழுபறி நிலை ஏற்படும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாது. வம்பு வழக்குகளில் தீர்ப்பு தாமதப்படும்.\nஅரசியல்வாதிகளின் பெயர் புகழுக்கு களங்கம் வரக்கூடும் என்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடு பட்டாவது காப்பாற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். அமைச்சர்களின் கெடுபிடிகள் சற்று அதிகரிக்கும்.\nவிவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய், கனி, பூ வகைகள் மூலம் ஒரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் சுமாரான லாபம் கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூட தாமதநிலை ஏற்படும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் புதிய வாய்ப்புகள் தாமதப்படும். எவ்வளவு முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த வசூலை பெற முடியாமல் படங்கள் பாதிப்பு அடையும். ரசிகர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.\nபெண்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலையே உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் சிறப்பாகவே அமையும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் மனநிம்மதி குறைவு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் நிம்மதியானநிலை இருக்கும்.\nகல்வியில் கவனம் செலுத்த முடியாதபடி மந்த நிலை ���ற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உண்டாகும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.\nஜென்ம ராசியில் சனி, சூரியன் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் படிப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 21-01-2019 அதிகாலை 00.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.\nஜென்ம ராசியில் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாதபிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வ���ிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 17-02-2019 பகல் 11.24 மணி முதல் 19-02-2019 பகல் 11.03 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 7-ஆம் தேதி முதல் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்ச¬ல்களை குறைத்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 16-03-2019 இரவு 08.38 மணி முதல் 18-03-2019 இரவு 09.45 மணி வரை\nஏழரைசனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களிலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். ராகு கேது வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.\nஇம்மாதம் 4, 5-ல் புதன், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் கணவன���- மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலையே இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 10-05-2019 காலை 08.35 மணி முதல் 12-05-2019 பகல் 11.53 மணி வரை.\nஇம்மாதம் மாதமுற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.\nஉங்களுக்கு ஜென்ம சனி நடைபெறுவதாலும், 7-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்யவும்-.\nசந்திராஷ்டமம் - 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை மற்றும் 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.\nஜென்மசனி நடைபெறுவதும், 7-ல் ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 27-08-2019 இரவு 07.40 மணி முதல் 29-08-2019 இரவு 08.10 மணி வரை.\nஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு 12-ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை போன்றவை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்ட�� கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மாதபிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய் 10, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.\nஇம்மாதம் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் பூமி மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். 5-ஆம் தேதி முதல் குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்க���் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பல பெரிய மனிதர்களின் உதவி கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 17-11-2019 மாலை 05.05 மணி முதல் 19-11-2019 இரவு 09.20 மணி வரை.\nஜென்மசனி நடைபெறுவதும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 14-12-2019 இரவு 11.15 மணி முதல் 17-12-2019 அதிகாலை 02.45 மணி வரை.\nநிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை - செவ்வாய், வியாழன்\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி���ம்\nவார ராசிப்பலன்-- மே 19 முதல் 25 வரை\nவார ராசிப்பலன்- மே 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன் - மே 5 முதல் 11 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/10/1.html", "date_download": "2019-05-21T10:38:33Z", "digest": "sha1:IBJPKPNGEKMXO6X3FY3K44USVVY6C567", "length": 8362, "nlines": 42, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nநவ 1 தாயகத் திருநாள் விழா மற்றும் தமிழகத் பொதுத் தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nதமிழகத்தில் வரவுள்ள 2016 தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை தமிழகமெங்கும் நிறுத்த திட்டமிட்டுள்ளது . தமிழ் மொழி, தமிழ் இனம் , தமிழர் நாடு ஆகிவற்றை உண்மையாக நேசிக்கும் தமிழர்கள் , தமிழர் அமைப்புகள் கூட்டமைப்பில் இணைந்து வரும் தேர்தலில் நிற்கலாம்.\nதேர்தலில் நிற்கும் நபர்கள் கூட்டமைப்பின் பொதுவான செயல்திட்டங்களை ஏற்க வேண்டும்.\n௧. தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும். தமிழக அரசின் கீழ் செயல்படும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர்களே இருத்தல் வேண்டும்.\n௨. தமிழ் மொழியே தமிழக அரசின் முழுமையான ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியாவின் ஆட்சி மொழியாக மாநில மொழிகள் அனைத்தும் இருக்க வேண்டும்.\n௩. எல்லா தமிழ் சாதிகளும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை கொண்டிருக்க வேண்டும். சாதிகளில் உயர்வு தாழ்வு என்பதை எந்த வகையிலும் கற்பிக்கக் கூடாது.\n௪. திராவிடம், தலித்தியம், பொதுவுடைமை போன்ற தமிழினத்தை கூறுபோடும் கருத்தியலுக்கு இடமளிக்கக் கூடாது. நாம் அனைவரும் தமிழர்களே என்ற இன உணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக வேற்றின மக்களை தமிழர்களுக்கு தந்தை , ஆசான் என்பது போன்ற கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது.\n௫. தமிழ் மொழியை, தமிழ் இனத்தை, தமிழர் நாட்டை எந்த நிலையிலும், வகையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது.\n௭. தமிழர்கள் எந்த மதத்தை தழுவினாலும் இனத்தால் நாம் அனைவரும் தமிழர்களே என்ற புரிதலுடன் மத வேறுபாடுகளை ஊக்குவிக்கக் கூடாது. பிற மதங்களை தூற்றவும் கூடாது.\nஇவ்வாறா��� அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்கக் கூடிய தமிழர்கள் , தமிழர் கட்சிகள், இயக்கங்கள் , அமைப்புகள் கூட்டமைப்பில் இணைந்து வரும் தேர்தலில் தமிழர்களுக்கான கட்சியாக தமிழர்களின் குரலாக தமிழக மக்களிடம் செல்வோம். நமக்கான அதிகாரத்தை பெற்று தமிழினத்தை , தமிழர் நாட்டை மேன்மையுறச் செய்வோம். தேர்தல் குறித்த இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தமிழர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். வாழ்க தமிழ் வளர்க தமிழர் .\nநாள் 01-11-2015 , நேரம் காலை முதல் மாலை வரை\nஇடம் - இக்சா அரங்கம் , எழும்பூர் , சென்னை\nதொடர்புக்கு - 9962 560760\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/csk-team-tweet-dhoni-and-ganguly-photos/", "date_download": "2019-05-21T11:12:34Z", "digest": "sha1:NBSHYMFGALN3IRZVRDPNTERCBZIW4KXG", "length": 7563, "nlines": 116, "source_domain": "www.tamil360newz.com", "title": "லைக் அள்ளி குவிக்குது பரவசநிலை என சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம்.! - tamil360newz", "raw_content": "\nHome Sports லைக் அள்ளி குவிக்குது பரவசநிலை என சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம்.\nலைக் அள்ளி குவிக்குது பரவசநிலை என சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம்.\ncsk : சென்ற சீசன் கம் பேக் அடித்த டீம். சென்னை சூப்பர் கிங்ஸ்; “சென்னை சீனியர் கிங்ஸ்” என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இன்று மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் போட்டி தொடங்கியுள்ளது.\nஅதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சி எஸ் கே. அதிலும் குறிப்பாக ட்விட்டரில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் தான். ஒரு புறம் தாஹிர், ஹர்பஜன் கலக்க மறுபுறம் சி எஸ் கேவின் அதிகராபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஸ்டேட்டஸ், மீம்ஸ், போட்டோஸ் போடுவதில் கில்லாடிகள்.\nஇந்நிலையில் கடந்த போட்டி முடிந்த பின் டெல்லி அணியின் மென்டர் கங்குலி மற்றும் தல தோணி சந்தித்த போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளனர், இவர்கள் ட்விட்டர் பக்கத்தில்.\nஅந்த பேக் தரப்பில் துருவ் ஷோரே உன்னிப்பாக கவனிப்பதையே புல்லரிக்கும் தருணம் என பதிவிட்டுள்ளனர்.\nPrevious articleவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த நடிகையா இது. இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்\nNext articleசிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nப்ராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட சச்சின்.\nஉங்களின் பேரன்புக்கு ந���்றி வாட்சன் வெளியிட்ட வீடியோ.\nநீ Australian னாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டின் சிங்கமாகதான் திகழ்வாய்.\nசென்னை அணிக்காக ரத்தம் வழிய வழிய விளையாடிய வாட்சன்.\n3 வது நடுவர் தூக்குபோட்டு செத்துடுவான்.\nதோனியை 2008 ல் csk அணி எத்தனைகோடிக்கு ஏலத்தில் எடுத்தார்கள் தெரியுமா.\nதோனி ரன் அவுட் இல்லையா. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/3387-300-real-hero", "date_download": "2019-05-21T10:53:48Z", "digest": "sha1:KYEV2E6ALLRVUQXUZBUOG7YZQR65CDAG", "length": 31874, "nlines": 337, "source_domain": "www.topelearn.com", "title": "300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்! Real Hero!!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்\nபோயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதனை அடுத்து அதனைத் தரையிறக்க டிரக் சாரதி உதவியுள்ளமை உலகில் பலரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.\nவிமானம் விமான நிலையத்தை அடையும் போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார்.\nஅவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது. ஆனால் தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தால் அது விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால் எரிவதற்கு பெரிதும் உதவும். இதனால் எரிபொருள் காலியாகும் வரை வானில் சுற்றியது விமானம். இதற்கிடையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒரு திட்டத்தைப் போட்டது. அதுதான் இறுதியில் கைகொடுத்துள்ளது.\nஅதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனை தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர். ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்ய வேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமானம் பாதை மாற வாய்ப்புகள் உண்டு.\nஅத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும்.\nநிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். எல்லோரும் இவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினார்கள்.\nபல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க வரிசை கட்டி நின்றது. ஆனால் அவர் எதற்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம். தன்னை ஒரு ஹீரோ என நான் நினைக்கவில்லை என்று கூறிய அவர் இது தனது கடமை என்று சொல்லியுள்ளார்.\nபிறர் செய்யும் காரியங்களையே தாம் செய்வதாகச் சொல்லித் திரியும் மனிதர்கள் மற்றும் TV வானொலிகளில் பேச அலைந்து திரியும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். உண்மையானவர்.\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nஇந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 20 பேர் பலி, 165 பேர் காயம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மி\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nதாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nநைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இட\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னு\nவட இந்தியாவில் புழுதிப் புயல்; 74 பேர் உயிரிழப்பு\nவட இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்த\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\nதற்கொலை குண்டு தாக்குதல்; 31 பேர் பலி\nபல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்\nசிரியாவில் வான்வழி தாக்குதல்; 150 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயு\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nவிபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: விமானி உள்ளிட்ட 32 பேர் பலி\nசிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்கு\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nபாம்புகளுடன் போராடி முதலாளி குடும்பத்தை காப்பாற்றிய நன்றியுள்ள ஜீவன்\nதான் நன்றியுள்ள மிருகம் என்பதை உறுதி செய்ய நாய் ஒன\nமனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்\nஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dem\nகர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய சிங்கப்பூர் ஹீரோ\nசிங்கப்பூரில் விபத்துக்குள்ளான கர்ப்பிணி பெண்ணின்\nசிங்கத்தோடு சண்டையிட்டு மகனைக் காப்பாற்றிய தாய்\nஅமெரிக்காவில் வீட்டின் முன்பக்கமாக விளையாடிக் கொண்\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nயேமன் சண்டையில் 69 பேர் சாவு\nயேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்\nஉலக பாராளுமன்றங்களின் தாய்’ என்று இங்கிலாந்து பாரா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\nசிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழ\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nசீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி\nபெய்ஜிங் - சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பல\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nநைஜீரிய தீவிரவாதிகள் மசூதியில் துப்பாக்கி சூடு: 44 பேர் பலி\nமெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்த\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 6 பேர் ப­லி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\n300 கைதிகளை விடுவித்து சென்ற தீவிரவாதிகள்\nபாகிஸ்தானில் பொலிசார் போன்று வேடமிட்டு சென்ற தீவிர\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nமத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின: 200 பேர் பரிதாப பலி\nமத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப்\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nஜப்பானில் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி\nஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nசஹாரா பாலைவனத்தைக் கடக்கமுயன்ற 87 பேர் பரிதாபமாக பலி\nநைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவ\nஆந்திராவில் பேருந்து தீ விபத்தில் 45 பேர் பலி\nபெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசுப்\nஇராக் தலைநகரில் 8 கார்க் குண்டுகள்; 29 பேர் பலி, பலர் காயம்\nஇராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்துள்ள 8 கார்க்குண்ட\nஒட்டுனரின் பேஸ்புக் பாவனையால், ரயின் விபத்து\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத\nமனித வெடிகுண்டான‌ சிறுமி: 5 பேர் பலி\nநைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் பொடிஸ்கும் என்ற ந\nதாய்வானில் விமான விபத்து; 19 பேர் மரணம்\nதாய்வானில் இன்று புதன்கிழமை காலை விமானமொன்று விபத்\nபெருவில் நில அதிர்வு; 8 பேர் பலியாகினர்\nபெருவில் உணரப்பட்ட நில அதிர்வின் காரணமாக‌ 8 பேர் உ\nஈரானில் பயணிகள் விமானம் விபத்து; குழந்தைகள் உள்பட 40 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில்\nஇந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ட\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nபாகிஸ்தானில் நேற்று குண்டுவெடிப்பு: 13 பேர் பலி\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ரயில் மீது தீ\nசீனாவில் 2 கப்பல்கள் கடலில் மூழ்கியது; 25 பேர் மாயம்\nசீனா நாட்டு கடல் பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கி உண்ட\nதென்ஆப்ரிக்காவில் பஸ் மீது லாரி மோதி 29 பேர் பரிதாப பலி\nதென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் ம\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க து\nதாய்லாந்து அருகே விமான விபத்தில் 49 பேர் பலி\nதாய்லாந்து அருகே விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 ந\nஇராக்கில் குண்டு வெடிப்பு: 36 பேர் மரணம்\nஇராக்கில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் திங்க\nமத்திய பிரதேசத்தில் துர்கா பூஜா சனநெரிசலில் 60 பேர் பலி\nஇந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயி\nகென்யா பஸ் விபத்தில் 41 பேர் பலி\nகென்ய தலைநகர் நைரோபியில் இருந்து ஹோமா பே நகருக்கு\nபஸ் கவிழ்ந்து நொறுங்கியதில் 2 இந்தியர் உள்பட 37 பேர் சாவு\nமலேசியாவில், மலைச் சரிவில��, சுற்றுலா பேருந்து உருண\nசூடானில் அடைமழை 53 பேர் நீரில் மூழ்கி பலி\nசூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெரு\nபூனையின் உயிரை காப்பாற்றிய நாய்\nநியூசிலாந்தில் உயிருக்கு போராடிய பூனைக்கு நாய் ஒன்\nபீகாரில் பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 37 பேர் பலி\nஇந்திய, பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முய\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nமுயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம் 27 seconds ago\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை 1 minute ago\nஉலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம் 2 minutes ago\nஆரோக்கிய வாழ்வு தரும் புளியம்பழம் 3 minutes ago\nஉலகக் கிண்ணப்போட்டியில் இலங்கையின் இலக்கு 332 3 minutes ago\nகணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/07/22/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-21T10:58:31Z", "digest": "sha1:HX6XUQCQB2ADNIRHYY7JRA7DBLDZL5HF", "length": 72864, "nlines": 73, "source_domain": "solvanam.com", "title": "அலை – சொல்வனம்", "raw_content": "\nஹரன்பிரசன்னா ஜூலை 22, 2009\nகடலின் அலைகளைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ‘என்னடே இங்க வந்து உட்காந்துட்ட’ என்ற குரல் என்னும் குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவராமன் என்னைப் பார்த்து ‘யாரும் கூப்பிடல’ என்றான். மனதை ஒருநிலைப்படுத்தி மீண்டும் அலைகளைப் பார்க்கத் தொடங்கினேன். வெகு தூரத்திலிருந்து ஓடிவரும் அலைகள் கரைக்கு வருவதும் மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தன. முன்பொரு சமயம் இப்படி உட்கார்ந்திருந்தபோது சுந்தரி டீச்சர் சொன்னார், ‘ஒவ்வொரு அலையும் முருகன கும்பிடத்தான் வருது’ என்று. அன்றிலிருந்து இந்த அலைகளைக் காணும்போதெல்லாம் திருச்செந்தூரின் முருகனும் ஞாபகத்துக்கு வந்துவிடுவார். அலைகளைத் திரும்ப அனுப்பியது போல, ஏன் முருகன் வடிவு பெரியம்மையைத் திரும்ப அனுப்பவில்லை எனத் தெரியவில்லை. வடிவு பெரியம்மை. இத்தனை வருடங்கள் கழித்து, திருச்செந்தூர் கடற்கரை மணலில் உட்கார்ந்துகொண்டு வடிவு பெரியம்மையை நினைத்துப் பார்க்கிறேன் என்பதே ஆச்சரியமாக இருந்தது.\nகாலையில் கோவிலுக்கென்று கிளம்பியபோது, இத்தனை கூட்டம் இருக்கும் என நினைக்கவில்லை. கோவிலின் இருபுறத்திலும் உள்ள கடைகளில் இருந்து எல்லோரும் என்னை அவர்கள் கடைக்கு வருமாறு அழைத்தார்கள். எப்போதும் செருப்பை விட்டுச் செல்லு ஒரு கடையில் செருப்பை விட்டுவிட்டு வெறும் காலோடு நடந்தேன். சிமிண்ட்டு தரையில் பரவிக்கிடக்கும் மணற்துகள்களில் நடக்கும்போது ஒருவித புல்லரிப்பு ஏற்பட்டது. காலைத் தேய்த்துத் தேய்த்து நடந்தேன். இதுபோன்ற தரைகளில், அதிலும் கோவில் தரைகளில் நடக்கும்போது கால் அரிக்கத் தொடங்கிவிடுகிறது என்பது நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி எப்போதோ நடந்திருப்பது போலத் தோன்றியது. எதிரே தூணுக்குப் பின்னிருந்து ஒரு சிறுமி இப்போது ஓடுவாள் என நினைத்தேன். அப்படி யாரும் ஓடவில்லை. இதுவும் அடிக்கடி நடப்பதுதான். நான் நடக்கும் என்று நினைக்கும்போது சரியாக அந்த நொடியிலிருந்து அது நடக்காமல் போயிவிடும்.\nதனியாகக் கோவிலுக்கு வருவது ஒரு வித அலுப்புதான். நானும் சிவராமனும் திருநெல்வேலியிலிருந்து ஒன்றாகத்தான் கிளம்பி வந்தோம். பஸ் ஸ்டாண்டியில் இறங்கியவன், ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனான். ஆளைக் காணவில்லை. வெளியே நின்றுகொண்டிருப்பதற்குப் பதிலாகக் கோவிலுக்குள் சுற்றலாம் எனத் தீர்மானித்து உள்ளே நடந்தேன்.\nகோவில் வாசலில் ஈசல்போல ஐயர்கள் ஓடிவந்தார்கள். இந்த ஐயர்களைப் பற்றி சிவராமன் பல கதைகளைச் சொல்லுவான். அவனுக்கு எப்படி இந்தக் கதைகளெல்லாம் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். ஹிப்பித் தலை ஐயரைப் பற்றி அவன் சொன்ன கதையை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது. எல்லோரையும் விலக்கிவிட்டு உள்ளே நடந்தேன். சட்டையைக் கழற்றிவிட்டுக் கோவிலுக்குள் செல்லவேண்டும். இன்னும் ஒரு ஐந்து நிமிடம் வெளியில் நிற்கலாம் என்று ஓரமாகச் சென்று நின்றேன்.\nகோவில் வாசலிலிருந்து கூட்டம் கூட்டமாக உள்ளே வந்துகொண்டே இருந்தார்கள். எல்லோரையும் சுற்றிலும் ஒரு கூட்டம். தூரத்தில் உள்ள திறந்த கல் மண்டபத்தின் கீழே அமர்ந்து நிறைய பிச்சைக்காரர்கள் வருவோர் போவோர் எல்லோரிடத்திலும் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். சிவராமனை போனில் அழைத்தேன். வந்துகொண்டே இருப்பதாகச் சொன்னான். ஹிப்பி ஐயர் போன் நம்பர் தரட்டுமா என்றேன். மயிரு என்று திட்டவும் சிரித்துக்கொண்டே போனை வைத்தான்.\nஎவ்வளவு நேரம் இப்படியே நிற்பது என்று தோன்றவே, மெல்ல நடந்து கல் மண்டபத்தின் படிகளில் சென்று அமர்ந்தேன். அலைகளின் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. கோவிலின் உள்ளே இருக்கும் ஒரு சிறுதுளையின் வழியே காதை வைத்துக்கேட்டால் ஓம் ஓம் என்று அலைகள் சொல்வதாகக் கேட்கும். எனக்கு இப்போதே அலைகள் ஓயாமல் ஓம் என்று சொல்வதாகத்தான் தோன்றியது. காலில் ஒட்டிக்கொண்டிருந்த மண் துகள்களைத் தட்டினேன். சில மணற்துகள்கள் கீழே விழவே இல்லை. சுண்டல் விற்கும் பையன் ஓடிவந்து சுண்டல் வேணுமா எனக் கேட்டேன். இன்னும் கோயிலுக்கே போலப்பா என்றேன். அவன் அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. சுண்டலையே நீட்டியபடி இருந்தான். மனம் ஒருநிலையில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். சில நாள் இப்படி நேர்ந்துவிடுகிறது. எதற்கு என்றே தெரியாமல் ஓர் அலுப்பு. ஒருவித சலிப்பு.\nகீழே அமர்ந்திருந்த நிறையப் பிச்சைக்காரர்கள் பிச்சை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அங்கிருந்து செல்லலாம் என நினைத்து எழுந்தேன். எனக்காவது சுண்டல் வாங்கிக்கொடுப்பா, ரொம்ப பசிக்கி என்று ஒரு குரல் கேட்டது. பிச்சைக்காரியின் குரல். நான் நின்றிருந்த மண்டபத்தின் பின்புறத் தூணுக்குப் பின்னால் இருந்து குரல் வந்தது. தூணைத் தாண்டி பிச்சைக்காரியின் கன்னங்கரிய கால்கள் மட்டும் தெரிந்தன. காலை நீவிக்கொண்டே இருந்தாள் போல. கைகள் தூணுக்கு இப்புறம் வருவதும் போவதுமாக இருந்தன. இபப்டி நிறையப் பேர் கேட்பதுண்டு. எனக்கு காசு வேணாம், இட்லி வாங்கிக்கொடு, பஸ்ஸுக்கு காசில்ல, டிக்கெட் வாங்கிக்கொடு என நிறையப் பேர் கேட்பதுண்டு. பிச்சை என்கிற பெயரில் ஏமாற்றவில்லை என்று மற்றவர் உணரவேண்டும் என்பதற்காகவே கேட்கிறார்களோ நான் சுண்டல்காரனிடம் கொடுப்பா என்றேன். ஒண்ணு காணாது, ரெண்டு வேணும் என்றாள். திரும்பி, தூணைத் தாண்டி அண்ணாந்து பார்த்தேன்.\nகூந்தெல்லாம் நாள் கணக்கில் வாரப்பட���மல், கண்கள் இடுங்கி, சுண்டல் கிடைக்கவேண்டுமே என்கிற பதட்டத்தில் இருந்தாள். நாக்கு வெளியில் ஓர் ஓரமாக நீட்டி பல்லால் கடித்துக்கொண்டிருந்தாள். ரெண்டு வேணுமா என்றேன். ஆமா இன்னிக்குப் பொழுது கழிஞ்சது என்றாள். சரி கொடுப்பா என்று சொல்லிவிட்டு, கோவில் வாசலுக்கு வந்தேன்.\nஅந்தப் பிச்சைக்காரியின் குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவள் கண்களில் தெரிந்தது என்ன என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை. ஏன் அந்தக் கண்கள் இத்தனைத் தூரம் என்னைப் பாதித்தன என்பதும் விளங்கவில்லை. சிவராமன் மொபைலில் அழைத்தான். கோவில் வாசலில் இருப்பதாகச் சொன்னேன். மீண்டும் வந்துகொண்டே இருப்பதாகச் சொன்னான்.\nஏதோ ஓர் எண்ணம் அழுத்த அப்பாவை அழைத்தேன். எடுத்த எடுப்பில், ‘பெரியம்மையப் பாத்தேன்’ என்றேன். எனக்கே அப்போதுதான் உரைத்தது. ஆம், அது வடிவு பெரியம்மைதான். அப்பா சுரத்தில்லாமல், ‘எந்தப் பெரியம்மா, எங்கன பாத்த’ என்றார். ‘வடிவு பெரியம்மை’ என்று சொல்லவும், அப்பாவிடம் பெரிய அதிர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றின. ‘வடிவு பெரியம்மையையா’ என்றார் அப்பா. அடுத்த ஐந்து நிமிடத்தில் அம்மாவின் விசும்பலும் கேட்கத் தொடங்கியது. பாத்திரங்கள் கீழே உருண்ட சத்தமும் கேட்டது. அப்பா, ‘பெறவு கூப்புடுதியா’ என்றார் அப்பா. அடுத்த ஐந்து நிமிடத்தில் அம்மாவின் விசும்பலும் கேட்கத் தொடங்கியது. பாத்திரங்கள் கீழே உருண்ட சத்தமும் கேட்டது. அப்பா, ‘பெறவு கூப்புடுதியா’ என்றார். நான் லைன்ல இருக்கேன் என்றேன். சிறிது நேரம் கழித்து அம்மா பேசினாள். எங்கடே பாத்த, உனக்கு நினைவு இருக்கா, அவதானா, நெசந்தானா, எப்படி இருக்கா’ என்றெல்லாம் கேட்டாள். நான் சொன்னேன், ‘பெரியம்மையாத்தான் இருக்கணும்.’ ஒடனே கெளம்பவா என்று கிளம்ப முற்பட்ட அம்மாவை தடுத்தேன். அவளை எப்படியாவது வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னாள்.\nசிவராமன் வந்துவிட்டான். அவனைக் கோவிலுக்குப் போகச் சொன்னேன். புரியாமல் விழித்தான். ‘நீ போயிட்டு வால, நா வெளிய நிக்கேன்’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் கல் மண்டபத்துக்கு வந்தேன். வடிவு பெரியம்மை சுண்டலை தின்றுவிட்டு, கல்மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்து காலை நீட்டி உட்கார்ந்திருந்தாள். அப்போதும் காலை நீவி விட்டுக்கொண்டிருந்தாள். வெளியே துருத்துக்��ொண்டிருந்த நாக்கின் வழியே எச்சில் வடிந்துகொண்டிருந்தது. கிழிந்த சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். மெல்ல அருகில் சென்று, ‘உங்க பேரென்ன’ என்றேன். என்னைக் கூர்ந்து பார்த்தாள். ‘நீ ஆருடே’ என்றேன். என்னைக் கூர்ந்து பார்த்தாள். ‘நீ ஆருடே\nவடிவு பெரியம்மையின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். அந்தக் காலத்தில் அந்த ஜில்லாவே அசந்தது, பெரியம்மா பொன் நிறம், பெரியப்பா அதவிட கலரு, நல்ல ஜோடி என்று ஊரே வியந்தது என்றெல்லாம் சொல்லுவாள். அம்மாவுக்கு வடிவு பெரியம்மைக்கு அமைந்த வாழ்க்கையின் மீது கொஞ்சம் பொறாமை உண்டு. அண்ணாச்சி நல்ல மாதிரி என்பார் அப்பா.\nஒங்க பெரியம்மைக்குத்தான் மனசு ஒரு நெலையில இல்ல கேட்டியா, அவளுக்கு என்னமோ பிரச்சினை, என்னான்னு தெரியலைடே, கல்யாணம் ஆனவுடனே பிளள பெத்துடற குடும்பம்டே, நானெல்லாம் மொத மாசமே குளிக்கலை கேட்டியா என்றெல்லாம் வடிவு பெரியப்பாவின் வீட்டில் பேசுவார்களாம். அம்மா சொல்லுவாள்.\nகுடும்பத்தில் வடிவு பெரியம்மைக்கு மட்டும் நிறைய வருடங்களுக்குப் பிள்ளையில்லை. நான் பிறந்து வளர்ந்து நினைவு தெரிந்து பெரியம்மை பெரியப்பா வீட்டுக்கெல்லாம் போயிருக்கிறேன்.\nபெரியப்பா என்னைக் கொஞ்சியதெல்லாம் நினைவிருக்கிறது. பெரியம்மை வெளிப்படையாகக் கொஞ்ச மாட்டாள். நாங்கள் அவள் வீட்டுக்குப் போனால் வகையாகச் செய்துபோடுவாள். புதுத் துணி எடுத்து அனுப்பி வைப்பாள். திடீரென்று பெரியப்பாவுடன் சண்டை என்று நாங்குநேரிக்கு வருவாள். அப்போது நாங்கள் நாங்குநேரியில் இருந்தோம். இரண்டு நாள் புலம்புவாள். பெரியப்பா இல்லாம தோதுப்படாது, அவுக சிங்கம்லா, ஆம்பளையவோ ரோஷமில்லாம இருக்கக்கூடுமா, நாமதான் அனுசரனையா நடந்துக்கணுங்கேன், என்னடி சொல்லுத என்று அவளே என் அம்மாவிடம் பேசிவிட்டு தன் வீட்டுக்குப் போய்விடுவாள். அம்மா நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு அத்தோடு விஷயத்தை மறந்துவிடுவாள்.\nஒருநாள் பெரியப்பா வந்தார். வடிவு பெரியம்மையைக் காணவில்லை என்றார். அன்று இரவெல்லாம் அம்மா அழுதுகொண்டே இருந்தாள். எங்கெல்லாமோ தேடினார்கள். பெரியம்மையைக் காணவில்லை. இத்தாம் பெரிய பொம்பளை காணாம போவாளா, எனக்கு என்னாமாடே செய்யுதுங்க என்று நீட்டி முழக்கினார்கள் பெரியப்பா வீட்ட��ன் பொம்பளையாள்கள். யாரோடயாவது போயிருப்பா என்று ஊரில் யாரும் பேசவில்லை. காரணம் எல்லாருக்குமே பெரியம்மையின் குணம் தெரிந்திருந்தது. கொஞ்ச நாள் பொறுத்துப் பார்த்த பெரியப்பா காசி ராமேஸ்வரம் என்று கிளம்பிவிட்டார்.\nஎங்கள் பெரிய குடும்பத்தில் வடிவு பெரியம்மையைத் தேடிப் பார்த்தார்கள். பின்பு அவரவர்கள் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். அம்மாதான் சில இரவுகளில் விசும்பிக்கொண்டிருப்பாள். கந்தரப்பம் செய்யும் நாளில் பாட்டி கொஞ்சம் அழுவாள். இஷ்டமாத் திம்பா என்று சொல்லி ஒரு க்ந்தரப்பத்தை தன் சேலையில் முடிந்து வைத்துக்கொள்வாள். அப்பா அதைக் கண்டும் காணாத மாதிரி போய்விடுவார்.\nபெரியம்மையிடம் கேட்டேன். ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க இருபது வருஷம் இருக்குமா என்றாள். நான் ரொம்ப யோசித்து இருக்கும் என்றேன். இப்ப வந்து ஏம் போனீங்கயேங்கேல. நினைப்பு தட்டமாட்டேங்கே என்றாள். உங்களை எல்லா இடத்துலயும் தேடினாங்க கேட்டேளா என்றேன். நானும் வந்தேம்ல உங்க வீட்டுக்கு. நாங்குநேரிக்கு வந்தேன். அங்க நீங்க இல்ல. அக்கம் பக்கத்துல கேக்க ஒரு மாதிரி இருந்தது, திரும்ப இங்க வந்துட்டேன் என்றாள். மாலதி சித்தி இருக்காவுல்லா. அவுக வீட்டுக்காவது போயிருக்கலாமே. அதே வீட்டுலதான இன்னும் இருக்காங்க என்றேன். அதெல்லாம் விடு. நீ இப்ப என்ன பண்ணுத என்றாள். வாங்க வீட்டுக்கு போலாம் என்றேன். அப்படியா சொல்லுத என்று சொல்லிச் சிரித்தாள். எனக்கு சாப்பாடு வாங்கித்தா என்றாள்.\nமணி ஐயர் ஹோட்டலுக்கு போனோம். எல்லோரும் எங்களையே பார்த்தார்கள். வடிவு பெரியம்மை காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தாள். இங்கேயும் வந்து பிச்சை கேட்டிருப்பாளோ என்று தோன்றியது. அப்பாவை அழைத்தேன். அம்மா இன்னும் அழுதுக்கிட்டு இருக்காளா என்றேன். வடிவு பெரியம்மை, அவ அழுதுட்டுத்தான் இருப்பா என்றாள். அப்பா திடீரென ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். வேறு வழியில்லாமல் நானும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினேன். வடிவு பெரியம்மை தக்காளிக் கூட்டை நக்கித் தின்று கொண்டிருந்தாள். அப்பா என்னிடம், அவளை திடுதிப்புன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டா, உன் தங்கச்சி சம்பந்தாரர்கிட்ட என்னான்னு சொல்றது என்றார். இதில் அவர்களுக்கென்ன பிரச்சினை என்று விளங்கவில்லை என்ற�� சொன்னேன். உனக்குப் புரியாது என்றார். அவளை எத்தனை நாள் இங்க வெச்சிக்கிட என்றார் அப்பா. அத அப்புறம் பாத்துக்கலாம் என்றேன். பாத்து செய் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அம்மாவிடம் பேசறியா பெரியம்மை என்றேன். அப்படீங்கயா என்றவள் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.\nசிவராமன் மணி ஐயர் ஹோட்டலுக்கு வந்தான். வடிவு பெரியம்மையை எப்படி அறிமுகப்படுத்த எனப் புரியவில்லை. மெல்ல விஷயத்தை விளக்கினேன். ஆச்சரியத்துடன் கேட்டான். இத்தன நாள் இப்படி ஒண்ணு நடந்திருக்குன்னு எங்கிட்ட ஏம்ல சொல்லல என்றான். இது ரொம்ப முக்கியமா இப்ப என்றேன். சரி, மொதல்ல ஒரு ஜவுளிக்கடைக்குப் போய் நல்ல துணி எடுத்துக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போவோம் என்றான். அப்போதுதான் கவனித்தேன். ஜாக்கெட்டில் நிறைய கிழிசல் இருந்தது. காலில் முழங்கால் வரை ஏறியிருந்த சேலைக்கீழே ஏதோ ஒரு துணியைக் கிழித்துக் கட்டியிருந்தாள். கையைக் கழுவிக்கொண்டு ஜவுளிக் கடைக்குப் போனோம்.\nவடிவு பெரியம்மை கடையை வெறித்து வெறித்துப் பார்த்தாள். சேலை எடுத்துக் கொடுத்தேன். மார்போடு சேர்த்து சேலையை இறுக்கிக்கொண்டாள். மீண்டும் கோவிலுக்கு வந்தோம். கல்மண்டபத்தில் சேலை மாற்ற ஆரம்பித்தாள். ‘பெரியம்மை… இங்கனயே இரி, இதோ வர்றேன்’ என்று சொல்லிவிட்டு, சிவராமனை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றேன்.\nசிவராமன் அப்பா சொல்வதில் உள்ள நியாயங்களைச் சொல்லத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காரணமில்லாமல் அழுகை வந்தது. நேரடியாக என் அத்தானையே அழைத்துக் கேட்டுவிடுவோமா என்றெல்லாம் தோன்றியது. பேங்கில் மேனேஜராக இருக்கும் ஒருவருக்கு இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுமா என்ன போனை தங்கச்சிதான் எடுத்தாள். முதலில் கொஞ்சம் நேரம் அழுதாள். பின்பு, ‘நீ சொலுத, சரிதாம்ல. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே இதச் சொல்லலைன்னு மாமியாக்காரி ஆடுவாளேன்னு இருக்கு’ என்றாள். எதுக்கும் நீ அத்தான கேட்டுப் பாரு என்றாள். நான் அவரை அழைக்கவில்லை. என்ன ஆனாலும் சரி. வடிவு பெரியம்மையை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.\nவரிசையாக எல்லாப் பெரியப்பாக்களையும், மாமாக்களையும் அழைத்தேன். வடிவு பெரியம்மையை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகப்போவதாகச் சொன்னேன். எல்லா��ும் முதலில் அழுதார்கள். பின்பு கொஞ்சம் யோசித்தார்கள். எல்லாரையும் திருநெல்வேலிக்கு என் வீட்டுக்கு வருமாறு சொல்லி வைத்தேன்.\nசிவராமன் திடீரென்று, ‘எல சொன்னாக் கேளு, இப்படியே போயிடலாம். இது சரிபட்டு வராதுன்னு தோணுது’ என்று சொல்லிக்கொண்டே பின்புறத்தில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டினான். ஒரு துகள் என் கண்ணில் விழுந்து உறுத்தியது. எனக்கும் சிவராமன் சொல்வதுதான் சரியோ என்றுகூடத் தோன்றியது. இன்று நான் திருச்செந்தூருக்கு வரவில்லை என்று நானே நம்பத் தொடங்கிவிட்டால் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்தபோது, அதிலிருக்கும் குரூரம் உறுத்தத் தொடங்கியது. அலைகளின் சத்தத்தில் காது அடைத்துக்கொண்டபோது, கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. இப்படி உலகின் எல்லாக்குரல்களும் அடைந்துபோனால் நிம்மதியாகத்தான் இருக்கும். எல்லாவித சத்தமும் அடங்கிய பின்பும் சிறிது நேரத்தில் என்னடே இங்க வ்ந்து உட்காந்த்துட்ட என்ற எனது குரல் எனக்குள்ளே ஒலிக்கத் தொடங்கியது போல இருந்தது.\n‘ஏல உன்னத்தான்… யாரும் உன்ன கூப்பிடல… திரும்பித் திரும்பிப் பாக்காத… நேரமாயிக்கிட்டு இருக்கு. சொல்லு’ என்றான் சிவராமன். வடிவு பெரியம்மையோடதான் போறோம் என்றேன். சரிதான் என்றான் பதிலுக்கு.\nமண்டபத்தில் வடிவு பெரியம்மை சேலையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வடிவு பெரியம்மையிடம் ‘எல்லாரும் உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கா கேட்டேளா, வாங்க போலாம்’ என்றேன். ‘உங்கம்மாகிட்ட பேசணும்டே’ என்றாள். என்னவோ பேசிக்கொண்டார்கள். இரண்டு மூன்று முறை வடிவு பெரியம்மையின் கண்கள் கலங்கியதைப் பார்த்தேன். எனது கண்களும் கலங்கின. போனை வைத்துவிட்டு என்னுடன் நடக்க ஆரம்பித்தாள்.\nஎனக்கு கல்யாணம் எப்போது என்றெல்லாம் கேட்டாள். நானே மறந்து போன உறவுகளையெல்லாம் கேட்டாள். பெரியப்பாவைப் பற்றிக் கேட்கவே இல்லை. பாட்டி செத்தபோது ரொம்ப கஷ்டப்பட்டாளா என்று கேட்டபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட்டோம். பஸ் ஏறப்போகும்போது சொன்னாள், ‘நா வல்லை நீ போ. எப்பயாச்சும் தோணுச்சுன்னா நானா வீட்டுக்கு வாரேன் என்ன’ என்றாள். ‘என்ன பெரியம்மை இப்படி’ என்று நான் சொல்லவும், ‘எனக்குப் பழகிட்டுடே, உனக்கெல்லாம் பழகாது கேட்டியா, சொன்னாக் கேளு’ என்றாள். நா���் எவ்வளவோ சொல்லியும், எதையும் கேட்டுக்கொள்ளாமல், என்னையும் சிவராமனையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டாள். ‘ஏன்யா உம்பேர் என்ன சொன்ன… சிவராமனா.. அவன பாத்துக்கடே’ என்றாள் சிவராமனிடம். சிவராமன் அசையாமல் நின்றான்.\nபஸ் மெல்லக் கிளம்பும்போது பின்னாடியே ஓடிவந்தாள். கையை நீட்டி கொஞ்சம் பணமிருந்தாக் கொடுடே என்றாள். பையைத் துழவி பர்சிலிருந்த பணத்தையெல்லாம் எடுத்து ஜன்னல் வழியே எறிந்தேன். சிவராமனும் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் எறிந்தான். பஸ்ஸில் எல்லோரும் விநோதமாகப் பார்த்தார்கள். பஸ் புழுதியைக் கிளப்பிக்கொண்டு திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியில் வந்தது. தூரத்தில் பெரியம்மை பணத்தைப் பொறுக்கிக்கொண்டிருந்தாள்.\nPrevious Previous post: கனவுகளின் நிதர்சனங்கள்\nNext Next post: மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்தி��நாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீன��வாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-37-post-no-4666/", "date_download": "2019-05-21T11:11:49Z", "digest": "sha1:JMAQJNXUFAIYMZIIOVBQIWQTHE7URC6O", "length": 11694, "nlines": 208, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 37 (Post No.4666) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 37 (Post No.4666)\nபாடல்கள் 214 முதல் 217\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nஆதார சக்தியினை, அணுவில், காற்றில்,\nஅனைத்திலுமே கலந்தவளை, அமுதை, ஞான\nமாதாவை, பிணி தீர்க்கும் மருந்தை, வாழ்வில்\nமலர்ச்சியினை, உயிர்ச்சுடரை, உணர்வை, பண்��ை\nவேதாகமம் சொல்லும் பொருளை, மூன்று\nநாதாந்த வடிவான சக்தி என்றே\nநாவினிக்கப் பாரதியார் பாடக் கண்டோம்\nவிண்டுரைக்க அரியவளாய், கோள்கள் சுற்ற\nவிரிந்திருக்கும் வான்வெளியாய், வானில் காற்று\nமண்டலமாய், உயிர்ப்பு தரும் மழையாய், பின்னர்\nவாழ்வழித்துப் பாழ்விளைக்கும் வெள்ளக் காடாய்,\nபண்டுமுதல் இன்றுவரை பகலைச் செய்யும்\nபரிதியெனும் ஒளியருளாய், உழைக்கும் போதில்\nமண்டுகின்ற பலதொழிற்கும் ஆற்றல் கூட்டும்\nமாமாயப் பெருவலியாய் அவளைக் கண்டோம்\nகவின்மரத்தில் முரல்வண்டாய் அவளைக் காட்டும்\nகோலமுறும் அவள்வடிவம் அன்பே என்னும்\nகூடுகின்ற இன்பமவள் படிமம் என்னும்.\nஞாலமிதும், விண்ணகமும், திசைகள் யாவும்,\nநல்லவற்றில், அல்லவற்றில், அவளைக் காணும்\nமூலமவள், முடிவுமவள் என்றே பாடும்\nமூண்டுவிட்ட பக்திச்சொல் நடனம் ஆடும்\nஉருவம் பொலிவாய் அசைகிறது -கவி\nஉறுமிக் கொண்டே ஞானச் சுடராய்\nஉயரும் ஒளியே தெரிகிறது – பின்\nபாழும் பதறித் திசைகள் சிதறிப்\nபரவும் கூத்தும் விரிகிறது – தமிழ்ப்\nபண்ணில், சொல்லில், உமையைச் சிவனைப்\nபற்றிக் கொண்டே படர்கிறது – உயர்\nகவிஞர் நா.சீ.வரதராஜன் : அமரர் நா.சீ.வரதராஜன் பெருங் கவிஞர்.பல நூல்களை இயற்றியவர். பாரதி கலைக்கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர். இவரது புனைப்பெயர்:பீஷ்மன்; பிறப்பு : 20-5-1930\nதொகுப்பாளர் குறிப்பு : கல்கி வார இதழில் வெளியாகியுள்ள பாடல் இது. வெளியான ஆண்டு 1978.\nநன்றி: கல்கி வார இதழ்; நன்றி: அமரர் நா.சீ.வரதராஜன்\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம் – 37\nLove Jihad cases- பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ் \nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/yi-xianliang/", "date_download": "2019-05-21T10:41:43Z", "digest": "sha1:AIM65GQBP3PW3M62Q6ZVP5Q4BTEORPHE", "length": 6166, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "Yi Xianliang – GTN", "raw_content": "\nஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மடிக்கணனிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டங்கள் இலங்கையுடனான உறவுகளை பாதிக்காது – இணைந்து பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் – சீனா\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=1815:p&catid=385:special-notices&Itemid=1016", "date_download": "2019-05-21T11:17:18Z", "digest": "sha1:ZPJTFVEOKUEUP57E335QHLYQNJYTFJBD", "length": 15537, "nlines": 233, "source_domain": "www.moe.gov.lk", "title": "உலக வங்கியின் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் (புநுஆP) செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை கல்வி நிர்வாக சேவைஇ இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் கலைத்திட்டத் தயாரிப்பாளர்கள் போன்ற இளம் அதிகாரிகளுக்கான வெளிநாட்டு முதுமாணி பட்டப்பின", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nஉலக வங்கியின் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் (புநுஆP) செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை கல்வி நிர்வாக சேவைஇ இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் கலைத்திட்டத் தயாரிப்பாளர்கள் போன்ற இளம் அதிகாரிகளுக்கான வெளிநாட்டு முதுமாணி பட்டப்பின\nமேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர்வதற்காக விண்ணப்பிப்பது தொடர்பாக 2019ஃ02ஃ01 திகதிய தினசரி லங்காதீபஇ வீரகேசரி மற்றும் டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை தயவூடன் அறிவூக்கின்றேன். அதன் பிரகாரம் 2019ஃ03ஃ31 ஆம் திகதிக்கு 45 வயதைத் தாண்டாத உத்தியோகத்தர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியூம். பத்திரிகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தகைமைகள் அவ்வாறே காணப்படும். விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய இறுதித் திகதி 2019ஃ05ஃ08 ஆகும். இதற்காக இதுவரை விண்ணப்பங்கள் அனுப்பியூள்ள உத்தியோகத்தர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60849-rahul-gandhi-to-contest-from-kerala-state-leaders-say-yes-congress-non-committal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-21T11:30:07Z", "digest": "sha1:BPPZ63ZXQCSAG3YNXUZ7DR5AQTHRMIHS", "length": 14747, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில் இருந்து போட்டியிடுகிறார் ராகுல் காந்தி? | Rahul Gandhi to Contest from Kerala? State Leaders Say Yes, Congress Non-committal", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளாவில் இருந்து போட்டியிடுகிறார் ராகுல் காந்தி\nநாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலத்திலிருந்து போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்தான் ராகுல் காந்தி முதன்முதலாக அரசியலில் நுழைந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்றார். அதன்பிறகு, 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் ராகுல் வெற்றி பெற்று வந்துள்ளார். அமேதி தொகுதியில் அவரது தந்தை ராஜீவ் காந்தி தொடர்ந்து 4 முறை எம்.பி ஆக இருந்துள்ளார்.\nஇந்நிலையில், 2019 தேர்தலிலும் ராகுல் காந்தி அம���தி தொகுதியிலும், சோனியா ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர். காங்கிரஸ் கட்சி அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலில் ராகுல், சோனியா தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ரானி மீண்டும் களம் காண்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி கூடுதலாக போட்டியிட வாய்ப்புள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டது.\nஅதேபோல், கர்நாடகாவில் போட்டியிட வேண்டுமென்று கர்நாடக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதப்பட்டது. குறிப்பாக பெங்களூர் நகரின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி மேலும் கர்நாடகாவில் வலுவடையும் என்று கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ராகுல் காந்தி கேரளாவின் வயநாடில் போட்டியிட அழைப்பு விடுத்துள்ளதாக என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முல்லப்பள்ளி ராமசந்திரன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சன்னிதாலா ஆகியோர் கலந்து கொண்ட வேட்பாளர்கள் தேர்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி தரப்பினும் எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை.\n“ராகுல் காந்தி போட்டியிடுவது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் ராகுல் காந்தி ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்” என்று முல்லப்பள்ளி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஷானவாஸ் வெற்றி பெற்றார். அவர் 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.\nஆகிய மொத்தம் கர்நாடகாவில் மைசூரு, மத்திய பெங்களூரு, பிதார், தமிழ்நாட்டில் சிவகங்கை, கன்னியாகுமரி, கேரளாவின் வயநாடு ஆகிய 6 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் மாநிலத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n“ஜெயலலிதாவையே நேருக்கு நேர் எதிர்கொண்டவன் நான்” - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\nமாயாவதி - சோனியா இன்று சந்திப்பு இல்லை: பகுஜன் சமாஜ் கட்சி\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜெயலலிதாவையே நேருக்கு நேர் எதிர்கொண்டவன் நான்” - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60945-kamalhaasan-speaks-about-radharavi-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T11:04:10Z", "digest": "sha1:6SYMJLYCJZY5RFOR2XIDQNG5KXHEZVVU", "length": 12033, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராதாரவியை தற்காலிகமாக நீக்கிய திமுகவுக்கு பாராட்டுகள்: கமல்ஹாசன் | Kamalhaasan speaks about radharavi issue", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவா��ாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nராதாரவியை தற்காலிகமாக நீக்கிய திமுகவுக்கு பாராட்டுகள்: கமல்ஹாசன்\nநயன்தாரா குறித்து சர்ச்சை கருத்து கூறிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய திமுகவுக்கு பாராட்டுகள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. முதல் கட்ட வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.\nகமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில் தான் போட்டியிடவில்லை என்று அவர் அறிவித்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தனக்கு தயக்கம் இல்லை என்றும் வேலை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர், பல்லாக்கில் நான் பவனி வர விரும்பவில்லை இந்த பல்லாக்குக்கு தோள் கொடுக்க விரும்புகிறேன். அதுவே என் வேலை. நான் பின்வாங்கிவிட்டதாக கூறப்படும் விமர்சனம், வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். என் கொல்கத்தா பயணம் அரசியல் ரீதியானத��. மம்தாவை சந்திக்கவே அங்கு செல்கிறேன். சந்திப்புக்கான காரணத்தை வந்து சொல்கிறேன் என்று தெரிவித்தார்.\nநடிகை நயன்தாரா தொடர்பான ராதாரவியின் சர்ச்சைக் கருத்து குறித்து பேசிய கமல்ஹாசன், நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்து கொண்டு இப்படி பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு திமுகவுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.\nசர்வசாதாரணமாக கிடைக்கிறதா பிளாஸ்டிக் பைகள் \nசபரிமலை பிரச்னையை மையப்படுத்தி சினிமா: கேரளாவில் பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு\nகோட்சே சுட்டது மூன்று குண்டுகள்.. காந்தியின் உடம்பில் இருந்ததோ 4 குண்டுகள்\n“இந்தியர் என்ற அடையாளம் சமீபத்தில் வந்தது” - கமல்ஹாசன் புதிய விளக்கம்\nநடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன்\n\"தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கவும்\" கமல்ஹாசன் வேண்டுகோள்\nசூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு\nகமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்வசாதாரணமாக கிடைக்கிறதா பிளாஸ்டிக் பைகள் \nசபரிமலை பிரச்னையை மையப்படுத்தி சினிமா: கேரளாவில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/whatsapp-skype.html", "date_download": "2019-05-21T11:00:32Z", "digest": "sha1:JLVOMMA5ZIQFQUEXD6ABWUH5NIOC4HR3", "length": 30567, "nlines": 187, "source_domain": "www.padasalai.net", "title": "Whatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories Whatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா\nWhatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா\nவாட்ஸ்அப், வீசாட், ஸ்கைப் போன்ற OTT சேவைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறது ட்ராய். இது எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்\nவாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா\nவாட்ஸ்அப், ஸ்கைப், ஹைக் போன்ற OTT பிளாட்ஃபார்ம் சேவைகளுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதுபோலவே புதுக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது ட்ராய். இதுதொடர்பாக கடந்தவாரம் Consultaion Paper-ஐ வெளியிட்டிருக்கும் ட்ராய், தற்போது நிறுவனங்களின் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறது. ஒருவேளை OTT பிளாட்ஃபார்ம்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் மெசஞ்சர் வரை அனைத்து ஆப்களிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். வாட்ஸ்அப் போலவோ, ஹைக் போலவோ புதிதாக இனி எந்தவொரு ஆப்பும் வரமுடியாத நிலைகூட வரலாம். எதற்காக இப்படியொரு முடிவை எடுக்கவிருக்கிறது ட்ராய்\nநெட் நியூட்ராலிட்டியில் தொடங்கிய பிரச்னை\nOTT பிளாட்ஃபார்ம்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான சர்ச்சை இப்போது அல்ல; 2015-லேயே தொடங்கிவிட்டது. அந்த வருடம் முதன்முதலில் ஏர்டெல் நிறுவனமானது ஸ்கைப், வைபர் போன்ற VoIP சேவைகளுக்குத் தனிக் கட்டணங்கள் நிர்ணயித்தது. அதாவது வாடிக்கையாளர்கள் மொபைல் டேட்டா பேக் வைத்திருந்தாலும் கூட, அந்த டேட்டாவில் இந்த VoIP சேவைகளைப் பயன்படுத்த முடியாது. மாறாக, இதற்கெனத் தனி ரீசார்ஜ்தான் செய்யவேண்டும். இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அடுத்ததாக அதே வருடம் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் ஆனது, இந்தியாவின் இணையவசதி இல்லாத இடங்களில் இலவச இணையச் சேவையை வழங்குவதற்காக Internet.org எனும் திட்டத்தைச் செயல்படுத்தியது. Free Basics என அழைக்கப்பட்ட இந்தத் திட்டம் மூலமாக குறிப்பி���்ட சில இணையதளங்கள் மட்டும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக இருந்த இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்க்க, இறுதியில் இது கைவிடப்பட்டது. இதேபோல ஏர்டெல் நிறுவனமும் குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் ஏர்டெல் ஜீரோ எனும் திட்டத்தை அறிவித்து, அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படி நெட் நியூட்ராலிட்டி, ஜீரோ ரேட்டிங், OTT சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்துப் பிரச்னைகளும் ஒருங்கே கிளம்பவே அனைத்துக்கு எதிராகவும் அடுத்தடுத்து ட்ராய் புதுப்புது விதிமுறைகளை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் ஜீரோ ரேட்டிங், நெட் நியூட்ராலிட்டி ஆகிய இரண்டு பிரச்னைகளும் முடிவுக்கு வந்தன. ஆனால், OTT சேவைகளுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையேயான தகராறு மட்டும் தீரவில்லை. தற்போது அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகத்தான் இந்தப் புதிய ஆலோசனை அறிக்கை மூலம் மீண்டும் `பஞ்சாயத்தைக்' கூட்டியிருக்கிறது ட்ராய். சரி, இவர்களுக்குள் என்ன பிரச்னை\n2013-14 வரைக்கும் டெலிகாம் நிறுவனங்களின் வருமானத்தில் பெரிய பிரச்னைகள் எதுவுமில்லை. அதற்கு முந்தைய வருடம் உச்சநீதிமன்றம் 122 அலைக்கற்றை ஒப்பந்தங்களைச் செல்லாது என அறிவித்தது மட்டும்தான் அப்போது டெலிகாம் துறையில் ஏற்பட்ட பெரும் அதிர்வு. ஆனால், அதற்கடுத்த வருடங்களில் அதைவிடவும் பெரிய அதிர்வுகள் உண்டாகின. கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்த மொபைல் இன்டர்நெட், டெலிகாம் நிறுவனங்களின் வருவாயில் நேரடியாகக் கைவைத்தது. அதுவரைக்கும் டெலிகாம் நிறுவனங்களின் வருமானத்தில் பெரும்பங்கு வகித்த எஸ்.எம்.எஸ் மற்றும் கால்களின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. மாறாக மொபைல் இன்டர்நெட் பயன்பாடும், அதன்மூலம் வந்த வருவாயும் பெருகியது. இதைத் தொடர்ந்து வாய்ஸ் கால்களில் விட்ட லாபத்தை, டேட்டா பேக்குகளின் விலை மூலம் ஈடுகட்டின இந்நிறுவனங்கள். ஆனால், 2016-ல் வந்த ஜியோ அதற்கும் முடிவுகட்டியது. குறைவான விலையில் அன்லிமிட்டட் டேட்டா, வாய்ஸ் கால் சேவைகளை அள்ளி வழங்கவும், பிறநிறுவனங்களும் தங்கள் விலையைக் குறைக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின. இதனால் மீண்டும் டெலிகாம் ��ிறுவனங்களின் வருவாயில் பலத்த அடி விழுந்தது. இந்த நெருக்கடியால் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. இன்று இந்தியாவில் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களிடையேதான் போட்டி. இதுபோக அரசின் பி.எஸ்.என்.எல் சேவை. இந்த நஷ்டத்தைச் சமாளிக்க, டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டண விவரங்களை மாற்றுவது, வேலிடிட்டி பேக்குகளை அறிமுகப்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. இது ஏன், எதனால் என்பதை முன்பே பார்த்தோம். சரி, இப்போது OTT சேவைகளை ஏன், டெலிகாம் நிறுவனங்கள் எதிர்க்கின்றன எனப் பார்ப்போம்.\nஏற்கெனவே பார்த்தது போல வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்றவை டெலிகாம் நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கிறது என்பதுதான் முதல் காரணம். இன்றைக்கு இந்தியாவில் டெலிகாம் சேவை வழங்குவதற்கான ஒரு நிறுவனம் தொடங்கப்படும் என்றாலோ, நடத்தவேண்டும் என்றாலோ, நிறைய விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். உதாரணமாக, அரசிடம் அனுமதி வாங்குவது, அலைக்கற்றைகளை ஏலம் எடுப்பது, ட்ராயின் ஒழுங்குமுறைகள், அரசின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடப்பது எனப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், OTT சேவைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. OTT சேவை என்பது என்ன இணையம் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளுமே OTT (Over The Top) சேவைகள்தாம். இன்று மொபைலில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், மெசஞ்சர், ஃபேஸ்புக், அமேசான் பிரைம், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் போன்ற அத்தனையுமே OTT-க்குள் அடங்கும். ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் குற்றம்சாட்டுவது இவையனைத்தையும் அல்ல; VoIP (Voice over Internet Protocol) எனப்படும் இன்டர்நெட் டெலிபோன் சேவையை வழங்கும் நிறுவனங்களை மட்டும்தான். உதாரணமாக, வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் வாய்ஸ்கால் இரண்டும் டெலிகாம் நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ்கால் சேவையைப் பாதிப்பது; ஸ்கைப், வைபர், மெசஞ்சர் போன்ற அனைத்தும் இதேபோலத்தான். இப்படி டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளைப் போலவே, வேறு சேவைகளை வழங்கும் OTT சேவைகளை மட்டும்தான் குறிவைக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள். தற்போது ட்ராயும் `OTT services as can be regarded the same or similar to the services provided by Telecom Service Providers' என்ற அடிப்படையில் இவற்றுக்கு மட்டும்தான் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா எனக் கேட்டிருக்கிறது. இது முத���் பிரச்னை.\nட்ராய்யின் புது கட்டுப்பாடுகள் சரியா\nஇரண்டாவது இந்த OTT சேவைகளின் பிசினஸ் மாடல். டெலிகாம் நிறுவனங்களின் சேவைகள் அனைத்துமே அதன் உள்கட்டமைப்புகளைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக, வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டுக்கும் டெலிகாம் நிறுவனங்கள்தாம் டவர்களையோ, கேபிள்களையோ உருவாக்க வேண்டும். அலைக்கற்றைகளை பணம் கொடுத்து வாங்கவேண்டும். ஆனால், OTT நிறுவனங்களுக்கு இப்படியில்லை. உதாரணமாக வாட்ஸ்அப்பை எடுத்துக்கொண்டால், வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களின் டேட்டாவைப் பராமரிப்பது, சர்வர்களில் கையாள்வது போன்ற பணிகளை மட்டும்தான் அந்நிறுவனம் செய்யும். சேவையைப் பயன்படுத்துவதற்கு டெலிகாம் நிறுவனங்களின் நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்தும். சேவைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கென பிரத்யேகமாக அவர்களிடம் எந்தவொரு கட்டமைப்பும் இல்லை. இப்படி எங்கள் நெட்வொர்க்கையே பயன்படுத்தி, எங்களுக்குப் போட்டியாகவே OTT நிறுவனங்கள் இயங்குவது சரியா எனக் கேட்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்.\nஇப்படி ஒரே சேவையை ஒரு நிறுவனம் கடும் கட்டுப்பாட்டுடனும், பொருட்செலவுடனும், இன்னொரு நிறுவனம் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றியும் வழங்க ட்ராய் அனுமதிப்பது சரியா என்பதுதான் டெலிகாம் நிறுவனங்களின் வாதம். இதற்கு மாற்றாக டெலிகாம் நிறுவனங்கள் கேட்பது, ``OTT சேவைகளுக்கு லைசென்ஸ் முறையைக் கொண்டுவர வேண்டும்; அவற்றை நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும்; இல்லையெனில், டெலிகாம் நிறுவனங்களுக்கு OTT சேவைகள் பணம் செலுத்தவேணும் வழிசெய்யவேண்டும்\" என்பதைத்தான். இதை மட்டும் வைத்துப்பார்த்தால் டெலிகாம் நிறுவனங்களின் வாதம் முழுவதும் சரி என்பது போலத்தான் தோன்றும். ஆனால், இன்னொருபுறம் இந்த விதிமுறைகள் எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் வைத்துப்பார்க்க வேண்டும்.\nடெலிகாம் நிறுவனமானது முதன்மையாக இரண்டு விதமான சேவைகளை வழங்குகிறது. முதலாவது, வாய்ஸ்கால் / எஸ்.எம்.எஸ் போன்ற தொலைத்தொடர்பு சேவைகள். இரண்டாவது, மொபைல் இன்டர்நெட் எனப்படும் இணைய சேவை. இந்த இணைய சேவையின் கீழ்தான் VoIP சேவைகளாக வாட்ஸ்அப், ஸ்கைப் அனைத்தும் வரும். இதில், ட்ராய்யின் பணி என்பது மொபைல் நிறுவனங்களின் பணிகளைப் பராமரிப்பது, பிரச்னைகளைத் த���ர்ப்பது, அவர்களுக்கான அலைக்கற்றைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது போன்றவை மட்டும்தான். மாறாக, வாட்ஸ்அப், மெசஞ்சர், ஸ்கைப் போன்றவற்றின் சேவைகளை கட்டுப்படுத்துவதோ, ஒழுங்குபடுத்துவதோ அல்ல; அப்படியெனில் ட்ராய் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியுமா அல்லது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைதான் இதில் முடிவெடுக்க வேண்டுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. அடுத்த சிக்கல், இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம். உதாரணமாக, OTT சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தால் அந்நிறுவனங்கள் கூடுதல் நிதிச்சுமையைச் சந்திக்கும். இது மக்களிடமே தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டாவது, இந்த லைசென்ஸ் முறையானது புதிய ஸ்டார்ட்அப்கள் எதுவும் OTT விஷயத்தில் ஆதிக்கம் செலுத்தவிடாமல் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். அடுத்தது, இந்த VoIP சேவைகளானது வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல; கேமிங்கில் கூட சாட்டிங் ஆப்ஷன் இருக்கிறது. அப்படியெனில் அந்த சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும் அல்லது கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு இன்று கிடைக்கும் கேமிங் மற்றும் சாட்டிங் அனுபவமே பாதிக்கப்படலாம்.\nஇதேபோல OTT நிறுவனங்கள் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, அவை எவ்விதமான சட்டவிதிகளுக்கும் உட்படவில்லை என்பது. ஆனால், அதையும் மறுக்கின்றன இந்நிறுவனங்கள். இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் படி பாதுகாப்பு விஷயத்தில் ஏற்கெனவே OTT நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவையே போதுமே என்பது இவர்கள் வாதம். மேலும், OTT நிறுவனங்கள் டெலிகாம் மீது வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு இன்று டெலிகாம் நிறுவனங்களே தங்கள் எல்லையைத் தாண்டி பிற OTT சேவைகளை வழங்குகின்றன. உதாரணமாக ஏர்டெல் டிவி, ஜியோ சினிமா போன்றவை. இப்போது VoIP சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அடுத்து பிற OTT சேவைகளுக்கும் பரவும்போது டெலிகாம் நிறுவனங்களின் OTT சேவைகள் முன்னுரிமை பெறலாம். இதுவும் தவறுதானே என்பது எதிர்தரப்பு வாதம். சரி, அப்படியென்றால் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஇந்தியாவுக்கு முன்னதாகவே இந்த OTT Vs டெலிகாம் சண்டை பிறநாடுகளில் தொடங்கிவிட்டது. இதற்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரான்ஸ���, இந்தோனேஷியா, ஜெர்மனி போன்ற நாடுகள் அந்தந்த நாட்டின் தன்மைக்கேற்ப விதிமுறைகளையும் வகுத்துள்ளன. இதேபோல ட்ராயும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரச்னை என்று மட்டும் பார்க்காமல், இணையத்தின் பிரச்னை என்றேதான் இதனை அணுகவேண்டும். அப்போதுதான் இனி உருவாகவிருக்கும் OTT நிறுவனங்களுக்கும், இப்போது இருக்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.\n0 Comment to \"Whatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panduwasnuwarawest.ds.gov.lk/index.php/si/13-service-cluster/81-samurdhi-program.html", "date_download": "2019-05-21T11:38:02Z", "digest": "sha1:FS4V7U54OAJJTK7U5WTOBCCJSOTDLRZQ", "length": 12578, "nlines": 178, "source_domain": "panduwasnuwarawest.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - පඩුවස්නුවර බටහිර - சமூர்த்தி வேலைத் திட்டம்", "raw_content": "\nசமூர்த்தி வேலைத் திட்டத்திற்கு உரிய சேவைகள்.\nபிரதேச செயலாளர் பிரிவிற்குள் சமூர்த்தி வேலைத் திட்டம் இயங்குகின்ற நிறுவன ரீதியான அமைப்பு\n1. சமூர்த்தி கேந்திரப் பிரிவு.\n2. சமூர்த்தி மகா சங்கம்.\n3. சமூர்த்தி வங்கிச் சங்கம்.\nஇந்த நிறுவனங்களில் நிகழ்த்தப்படுகின்ற சேவைகள்.\n1. சமூர்த்தி கேந்திரப் பிரிவு.\nசமூர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அனைத்து நிறுவன அலுவல்களை மேற்கொள்ளல்.\nசமூர்த்தி சமூகப் பாதுகாப்பு நட்ட ஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.\nசமூர்த்தி கட்டாய சேமிப்புத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.\nமக்கள் செயல் திட்டத்துடனான ஆதாரக் கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\n2. சமூர்த்தி மகா சங்கம்\nசமூர்த்தி வங்கிச் சங்கங்களின் நடவடிக்கைகளைக் கூட்டிணைத்தல்.\nசமூர்த்தி வங்கிச் சங்கங்களின் பண முதலீட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nசமூர்த்தி வங்கிச் சங்கங்களின் அங்கத்துவக் கடன் மற்றும் கூட்டுப் பாதுகாப்பு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.\nஅனைத்து சமூர்த்தி மன்றங்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.\nமக்கள் தொடர்பு வலைத்தளங்களை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.\nதிரிய பியச மற்றும் சமூக அபிவிருத்தி அடிப்படையில் நிவாரண உதவித் தொகையைக் கொண்டு வீடுகள் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.\nவெவ்வேறு சமூக அபிவிருத்தி மற்றும் ஆன்மீக அபிவிருத்தி வேலைத் தி்ட்டங்களை நடைமுறைப்படுத்தல்.\nதிறைசேரி ஒதுக்கீடு மற்றும் சக்கர நிதியங்களை உபயோகித்து ஜீவனோபாய செயல் திட்டதாரர்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு அந்த ஒதுக்கீட்டுப் பணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் அவர்களின் செயல் திட்டங்களை தருவித்துக் கொள்ளல்.\n3. சமூர்த்தி வங்கிச் சங்கம்.\nசமூர்த்தி உதவித் தொகை பெறுனர்கள் கூடிய தொகையினர் சிறிய குழுவினர் மு றையூடாக வங்கி வேலைத் திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளல்.\nஅந்த குழுவினருக்காக கடன் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nஅரசு நடைமுறைப்படுத்துகின்ற வெவ்வேறு வேலைத் திட்டங்களுக்காக அந்த உதவித் தொகைப் பெறுனர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.\nகுறைந்த வருமானமுடையவர்கள் அவர்களின் சேமிப்புகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்வதற்கு மற்றும் அவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக உயர்த்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:40:28Z", "digest": "sha1:VQVAW64DEL7OVOC4GJNOJH5N3WMJ7Y26", "length": 8713, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் டக்ளசையும் தவராசாவையும் ‘கோர்த்து’ விட்ட ஆளுனர்\nடக்ளசையும் தவராசாவையும் ‘கோர்த்து’ விட்ட ஆளுனர்\nவடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்டுள்ள ‘முன்­னோக்கி நகர்­வோம்’ செயல் திட்­டத்­துக்கு முத­லா­வது முறைப்­பாட்டை வடக்கு மாகாண ஆளு­நர் குரே வழங்­கி­யுள்­ளார். ஈ.பி.டி.பியால் அப­க­ரிக்­கப்­பட்ட காணி விவ­கா­ரத்­தையே அவர் தனது முறைப்­பா­டாக வழங்­கி­யுள்­ளார்.\n‘யாழ்ப்­பா­ணம் ஸ்ரான்லி வீதி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணியை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, காணி உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யையோ அல்­லது எந்­த­வி­த­மான கொடுப்­ப­னவோ இன்றி அத்­து­மீறி அப­க­ரித்­துள்­ளார். சிறி­தர் தியேட்­ட­ருக்கு வரு­ப­வர்­க­ளின் வாக­னத் தரிப்­பி­ட­மாக அந்­தக் காணி­யைப் பயன்­ப­டுத்து­கி­றார். அதனை மீட்­ட���த் தாருங்­கள்’ என்று ஆளு­ந­ரி­டம் காணி உரி­மை­யா­ள­ரால் முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டது.\nஅந்த முறைப்­பாட்­டையே ஆளு­நர், முன்­னோக்கி நகர்­வோம் அமைப்­பி­டம் கைய­ளித்­துள்­ளார். ஈ.பி.டி.பியைப் பிர­தி­நித்­து­வப்­ப­டுத்தி வடக்கு மாகாண சபை­யில் எதிர்­கட்­சித் தலை­வ­ராக உள்ள சி.தவ­ரா­சா­வி­டம், அவ­ரது கட்­சி­யின் செய­ல­ருக்கு எதி­ரான முறைப்­பாட்டை ஆளு­நர் முத­லா­வ­தாக கைய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nPrevious article’28,589 படையினர் பலியாகியுள்ளனர்’\nNext articleஇறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் – முதலமைச்சர் நேரில் ஆய்வு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2018/06/blog-post_16.html", "date_download": "2019-05-21T11:17:11Z", "digest": "sha1:QB4RBDQHUOBNKFSSXD5L2DZDDL5Q7PSW", "length": 9100, "nlines": 145, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நட்ராஜ் மகராஜ் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் நட்ராஜ் மகராஜ்\nநட்ராஜ் மகராஜ் நாவல் வெளியான சில நாட்களிலேயே வாசித்திருந்தேன். அதன் சொற்கள் ஏற்படுத்திய அலை சில வாரங்களுக்கு நீடித்தது. நீக்கவியலாத இருளை என்னுள் கவிழ்த்திவிட்டு சொற்கள் கடந்திருந்தன. ஒவ்வொரு முறை அதி���ாரத்தால் கீழிறக்கப்படும்போதும், சமூகத்தில் அதிகாரம் தலைதூக்கி எளிய மக்களை துன்புறுத்தும் போதும் நாவலின் நாயகன் \"ந\"வின் நினைவு எழுந்து மறைவது வாடிக்கையாக போய்விட்டது. பல தருணங்களில் என்னை ந வாக, அதிகாரத்தை ஆசைப்படவைத்து அதே அதிகாரத்தால் அலைகழிக்கப்படும் \"ந\"வாக உணர்ந்து கொள்கிறேன். என்னை மாற்றிய/பாதித்த/ஈர்த்த படைப்புகள் எவை எனும் கேள்வியை எப்போது எதிர்கொள்ள நேரிட்டாலும் அப்பட்டியலில் நட்ராஜ் மகராஜ் நாவலுக்கு நிச்சயம் ஓரிடம் உண்டு. இதை மறுவாசிப்பிலும் தீர்மானமாக உணரமுடிந்தது.\nஇந்த நாவலுக்கு கடைநிலை வாசகனாக என்ன செய்ய இயலும் எனும் வேட்கை முதல் வாசிப்பிலிருந்தே இருந்துவந்தது. கட்டுரை எழுதினேன். நாவலை மட்டும் மையப்படுத்தி தேவிபாரதியை நேர்காணல் எடுத்தேன். ஆனாலும் வாசக வெறுமை நீள்கிறது. இம்முறை பேச வாய்ப்பு கிட்டியிருக்கிறது. பொதுவில் நாயகன் \"ந\"வைக் கொண்டாட வாய்ப்பு கிடைத்திருப்பதாகவே எண்ணுகிறேன். வாய்ப்பும் விருப்பமும் கொண்ட நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். நட்ராஜ் மகராஜை கொண்டாடுவோம்...\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nசாரு அடிக்கடி தன் பிரதிகளில் முன்வைக்கும் விஷயம் நம் தமிழகம் கலை என்னும் பிரிவில் நிறைய mediocre களை கொண்டுள்ளது என. இந்த தன்மையினால் நாம் ...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநட்ராஜ் மகராஜ் - உரை\nநவீன இலக்கியத்திற்கான புதிய சாளரம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/rural+youth+congress?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T10:44:09Z", "digest": "sha1:DSGLVNJO5SMOCZ5AC2KFLE4IMIHCP5UR", "length": 10484, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | rural youth congress", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\n“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி\nவாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் : பாஜகவிற்கு அதிக வாய்ப்பு\nராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\n''ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மற்றொரு கருப்பு நாள்'' - லவாசா அதிருப்தி குறித்து காங்கிரஸ் கருத்து\nபாஜகவுக்கு ஆதரவாகவே எல்லாம் நடந்தது தேர்தல் ஆணையம் மீது ராகுல் குற்றச்சாட்டு\n''காங்கிரஸ்-க்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லை என கூறவில்லை'': குலாம் நபி ஆசாத்\n“பாஜக ஆட்சியை தடுக்க பிரதமர் பதவியை விட்டுத் தருவோம்” - குலாம் நபி ஆசாத்\nமீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி\n“வன்முறைக்கு காரணம் அமித் ஷா..” - தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய மம்தா\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\n“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி\nவாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் : பாஜகவிற்கு அதிக வாய்ப்பு\nராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\n''ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மற்றொரு கருப்பு நாள்'' - லவாசா அதிருப்தி குறித்து காங்கிரஸ் கருத்து\nபாஜகவுக்கு ஆதரவாகவே எல்லாம் நடந்தது தேர்தல் ஆணையம் மீது ராகுல் குற்றச்சாட்டு\n''காங்கிரஸ்-க்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லை என கூறவில்லை'': குலாம் நபி ஆசாத்\n“பாஜக ஆட்சியை தடுக்க பிரதமர் பதவியை விட்டுத் தருவோம்” - குலாம் நபி ஆசாத்\nமீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி\n“வன்முறைக்கு காரணம் அமித் ஷா..” - தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய மம்தா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/prisoners", "date_download": "2019-05-21T10:51:01Z", "digest": "sha1:RPFLIUGZIHLUGZPRF327GPCOM5AZR4Q3", "length": 10208, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Prisoners News in Tamil - Prisoners Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமகமக்கும் புழல் ஜெயில் பிரியாணி.. லெக் பீஸ்களும் பிரமாதம்.. பரபரக்கும் வீடியோ\nசென்னை: புழல் சிறைச்சாலையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆசியாவிலேயே...\nமதுரை சிறையில் கைதிகள் போலீஸ் இடையே மோதல்\nமதுரை மத்திய சிறையில் இன்று கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநிலநடுக்கத்தால் இடிந்த இந்தோனேஷிய சிறைகள்.. 1200 கைதிகள் தப்பியோட்டம்\nஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பெரும்பால...\nபுழல் சிறைச்சாலையில் கைதிகள் பிரியாணி சமைக்கும் காட்சிகள்-வீடியோ\nபுழல் சிறைச்சாலையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை...\n .. அது பழைய படங்கள்.. புழல் சிறை ஏடிஜிபி சுக்லா மறுப்பு\nசென்னை: புழல் சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத...\nகறிசோறு, ஸ்மார்ட் போன்.. பணம் இருந்தால் சசிகலா மட்டுமில்ல யாரு வேணாலும் சொகுசா இருக்கலாம் போலயே\nசென்னை: கறிசோறு ஸ்மார்ட் போன் என புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக சில புகைப்ப...\nபுழல் சிறையில் இருந்து மேலும் 14 ஆயுள் கைதிகள் விடுதலை.. 5-ம் கட்டமாக நடவடிக்கை\nசென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து மேலும் 14 கைதிகள் விடுவ...\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து மேலும் 11 கைதிகள் விடுதலை\nசென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை செய்...\nகுன்னூரில் பரபரப்பு.. சிறை கம்பிகளை உடைத்து தப்பி ஓடிய 3 கைதிகள்.. விரட்டி பிடித்து மீண்டும் கைது\nகுன்னூர்: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை, சினிமா பாணியில் விரட்டி பிடித்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_60.html", "date_download": "2019-05-21T10:29:53Z", "digest": "sha1:X3XC2ZM32KCCXUKM2CIUVWKCIZXEERZL", "length": 6419, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "முஸ்லிம்கள் மீது காடையர்கள் தாக்குதல்: படையினர�� நடவடிக்கை எடுக்காதது ஏன்? | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமுஸ்லிம்கள் மீது காடையர்கள் தாக்குதல்: படையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன்\n“கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகின்ற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகின்றது. ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களைத் தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது.”\n– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.\nஇது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-\n“வன்முறையாளருக்கு எதிராக உடனடியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.\nஅரசு தம்மைப் பாதுகாக்கத் தவறுகின்றது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மைத் தாமே பாதுகாக்கத் தலைப்படுவார்கள். இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்த நாட்டில்தான் சுயமாக வாழ்வதற்குப் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி – எவ்விதமான பயங்கரவாதத்துக்கும் இந்த நாட்டிலே இடமிருக்கக்கூடாது” – என்றுள்ளது.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80--4024", "date_download": "2019-05-21T11:23:25Z", "digest": "sha1:N56SRMTGVTFSQWEDBJBKRM7FPG53C35D", "length": 8382, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ... | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோல�� சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ...\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ...\nDescriptionசாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கியும் வருகிற ஆதவன் தீட்சண்யாவின் மூன்றாவது கட்டுரை தொகுப்பு இது. சாதியம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்திலும் கருத்தியல் தளத்திலும் குறுக்கீடுகளை நிகழ்த்துமாறு வாசகர்களைத் தூண்டும் வன்மையான கட்டுரைகள் இவை. தமிழக மற்றும் இந்தி...\nசாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கியும் வருகிற ஆதவன் தீட்சண்யாவின் மூன்றாவது கட்டுரை தொகுப்பு\nஇது. சாதியம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்திலும் கருத்தியல் தளத்திலும் குறுக்கீடுகளை நிகழ்த்துமாறு வாசகர்களைத் தூண்டும்\nவன்மையான கட்டுரைகள் இவை. தமிழக மற்றும் இந்திய அரசியல் நிகழ்வுகளின் வெவ்வேறு பரிமாணங்களை கோபத்துடனும் அங்கதத்துடனும்\nஇக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார் ஆதவன் திட்சண்யா.\nதீவிர அரசியல் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/rajabaksha-magic-stick-politicians-shock", "date_download": "2019-05-21T11:24:18Z", "digest": "sha1:US5O5ZULWETSUC3RUOCYYZSDISJAAZVD", "length": 13215, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "மந்திர கோலுடன் வலம் வரும் மகிந்த ராஜபக்சே! அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்! | rajabaksha Magic stick - Politicians in shock | nakkheeran", "raw_content": "\nமந்திர கோலுடன் வலம் வரும் மகிந்த ராஜபக்சே\nதமிழக அரசியல்வாதிகளைப் போல, இலங்கையின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சேவும் மாந்த்ரீகம், ஜாதகம், யாகம் உள்ளிட்டவைகளில் அதீத நம்பிக்கைக் கொண்டவர்.\nதமிழக அரசியல்வாதிகளில் மறைந்த ஜெயலலிதாவுக்கு கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணம், ஜாதக கணிப்பு, அவர்கள் செய்யும் யாகம் உள்ளிட்டவைகளில் தான் அதிக நம்பிக்கை.\nஅந்த வகையில், மகிந்த ராஜபக்சேவுக்கும் கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணத்தில்தான் நம்பிக்கை அதிகம். அரசியல் ரீதியாக தனக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம் கேரள நம்பூதிரிகளிடம் யோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஜபக்சே.\nஇலங்கை அரசியலில் இதற்கு முன்பு அவர் பெற்ற பல வெற்றிகளுக்கு கேரள நம்பூதிரிகள் மந்திரித்துக் கொடுத்த ���ந்திரகோல்தான் காரணமாக இருந்தது என ஆட்சியில் இருந்தபோது பலமுறை தனது அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வார் ராஜபக்சே\nஅதற்கேற்ப முக்கிய இடங்களில் அவர் மந்திரக்கோலுடன் வருவதைக்கண்டு இலங்கை அரசியல் தலைவர்கள் ஆச்சரியப்பட்டதுண்டு. பலருக்கு அந்த மந்திரக்கோல் பீதியை ஏற்படுத்தியதும் உண்டு.\nஇந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டும் அவரால் அதிகாரத்தில் அமர முடியவில்லை. அவரது பிரதமர் பதவுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள். அதனால், அவரது பிரதமர் பதவி குறித்தக் குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரமால் இருக்கிறது. பிரதமர் பதவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பும் சாதகமாக வராது என்றே அவரிடம் அவரது சட்ட நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் மன உளைச்சல்களுக்கு ஆளான ராஜபக்சே, தனது கேரள நம்பூதிரி நண்பர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்புவிற்கு வரவழைத்துள்ளார். கொழும்பு சென்ற நான்கு நம்பூதிரிகள், ராஜபக்சேவுடன் அவரது மாளிகையில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் மாளிகையில் விடிய விடிய பூஜைகளும் யாகமும் நடந்தது. அந்த பூஜையின் முடிவில் பல மாந்ரீகங்கள் அடங்கிய மந்திரக்கோல் தயாரிக்கப்பட்டு அதனை ராஜபக்சேவிடம் தந்துள்ளனர். தற்போது அந்த மந்திரக்கோலுடன் வலம் வருகிறார் ராஜபக்சே அதைக்கண்டு, \" மீண்டும் மந்திரக் கோலா அதைக்கண்டு, \" மீண்டும் மந்திரக் கோலா\" என அதிர்ச்சியடைந்துள்ளனர் இலங்கை அரசியல்வாதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்\nநாங்களும் இலங்கை மக்கள்தானே…ஈழப்போர் கொடுமைகள்\nஇந்திய ராணுவத்தால் கூட புலிகளை தோற்கடிக்க முடியவில்லை- இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு...\nஈழ இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு: குற்றவாளிகளை தண்டிப்பதே உண்மையான வீரவணக்கம் - ராமதாஸ்\nதோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் புதிய திட்டம்... விரக்தியில் பாகிஸ்தானியர்கள்...\nஅட்மின் வேலைக்கு ஆட்கள் தேவை.... 26.5 லட்ச ரூபாய் சம்பளத்துடன் எக்கச்சக்க சலுகைகள்...\nஏவுகணை தாக்குதலில் மெக்கா... சவுதியில் உச்சகட்ட பதட்டம்...\nஹுவாய் போன்களில் இனி கூகுள் செயலிகள் இல்லை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\n\"16 வயதினிலே ஷூ��்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/Kotmale.html", "date_download": "2019-05-21T11:28:46Z", "digest": "sha1:PIUIP34FEP5QNVT7KHHF4N2UAHSIH2RU", "length": 12722, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "பேஸ்புக்கில் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பேஸ்புக்கில் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nபேஸ்புக்கில் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nகொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nநீர்தேகத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பு குறித்த இளைஞன் மேற்படி பாய்ந்த நீர்தேகத்திற்கு முன்பு நின்று செல்பி எடுத்து தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என எழுதி புகைப்படத்தையும் பதிவிட்டு நீர்தேகத்தில் பாய்ந்துள்ளார்.\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்தே குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த எம். கிலின்டன் எலஸ்ட் (வயது 24) என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.\nதிடீரென நீர்தேகத்தில் பாய்வதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து பொலிஸா��் மற்றும் கடற்படையினர் இளைஞனின் சடலத்தினை கண்டெடுத்தனர்.\nகுறித்த இளைஞனின் சடலம் புலன் விசாரணையின் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகாதல் விவகாரம் காரணமாக இவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50183-topic", "date_download": "2019-05-21T11:55:40Z", "digest": "sha1:LEIFBNBB2KTODGOS2LYKRX4SZGCEILSW", "length": 25002, "nlines": 110, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஆடைகளால் வரும் ஆபத்து!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை ���ந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\n எது உங்கள் சாய்ஸ் எனக் கேட்டால் பெரும்பான்மை இளம்பெண்களின் தேர்வு அழகு என்பதாகவே இருக்கும். அழகு என்பது தற்காலிகமானது. ஆரோக்கியம் என்பது ஆயுள் வரை அவசியமானது என்பதை உணராதவர்கள் அவர்கள். அழகுக்காகவும் கவர்ச்சிக்காகவும் அவர்கள் பின்பற்றும் பல விஷயங்களும் ஆரோக்கியத்தை ஆட்டம் காணச் செய்பவை என்பதையும் அறியாதவர்கள்.\nஒல்லியாக காட்டும் பென்சில்ஃபிட் ஜீன்ஸ், இடுப்பை இறுக்கிப் பிடிக்கும் ஸ்கர்ட், உயரமாக காட்டும் ஹைஹீல்ஸ் செருப்புகள், தோளில் இருந்து இடுப்பு வரை தொங்கும் ஹேண்ட்பேக் என அவர்கள் உபயோகிக்கிற உடைகளும் அணிகலன்களும் அழகானவை மட்டுமல்ல... ஆபத்தானவையும்கூட. இவற்றை அணிவதால் பெண்களுக்கு முத��குவலி, கழுத்துவலி, நரம்பு பாதிப்பு என பல பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது உண்மையா முதுகுத் தண்டுவடம் மற்றும் வலிகளுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் பாபு நடராஜனிடம் கேட்டோம்.\n‘‘பெண்களுக்கு ஃபேஷன் உடைகள் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. இன்றைய மாடர்ன் பெண்களை இந்த உடைகளை போடவேண்டாம் என்று சொல்லவும் முடியாது. இருப்பினும், நாகரிக ஆடைகளை அணிவதால் வரும் பிரச்னைகளை அவர்கள் அறிந்து கொள்வது அவசியம். டைட் ஜீன்ஸ், டைட் டீ ஷர்ட் அணிந்தால் பெண்கள் ஒல்லியாகவும் சற்று உயரமாகவும் காணப்படுவார்கள். வயதை குறைத்துக்காட்டவும் இத்தகைய உடைகள் பயன்படுகின்றன. இறுக்கமான உடைகள் அணியும் பெண்கள் சரியான முறையில் மூச்சுவிட முடியாது.\nமூச்சுவிட சிரமம் ஏற்பட்டு சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். சில பெண்கள் இது மாதிரியான உடைகளை அணியும் போது வயிறு பெரிதாக தெரியக்கூடாது என உள்ளிழுத்துப் பிடித்தபடி இருப்பார்கள். இப்படி செய்வதால் வயிற்று வலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடலின் இயக்க செயல்பாடு களையும் இறுக்கமான உடைகள் கடுமையாக பாதிக்கும். இடுப்பை இறுக்கும் ஸ்கர்ட்டுகள், ஜீன்ஸ் என அனைத்தும் முதுகு தண்டுவடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகுவலி எளிதாக வர வழிவகுக்கின்றன.\nஇறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு அலுவலகத்தில் 8-9 மணி நேரம் அமர்ந்து வேலை பார்த்தால் முதுகு சார்ந்த பிரச்னைகள் பலமடங்கு அதிகமாகும். அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நவநாகரிக உடைகள் ஏற்றவையல்ல. கோடைக்காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதால் சருமம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்.உடலை இறுக்காத, பருத்தி உடைகளை அணிவதே நல்லது.ஹைஹீல்ஸ் என்பது இன்னொரு லேட்டஸ்ட் டிரெண்ட். இதையும்பெண்கள் விரும்பி அணிகிறார்கள். பொதுவாக ஹைஹீல்ஸ் செருப்புகள் பெண்களின் முதுகில் உள்ள லார்டோஸிஸ் வளைவை அதிகமாக்குகிறது.\nலார்டோஸிஸ் வளைவு இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதனாலும் முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தம் அதிகமாகி முதுகுவலியை கொண்டுவந்துவிடுகிறது. ஹைஹீல்ஸ் போடுபவர்கள் அதிகபட்சம் ஒரு இஞ்ச் மட்டுமான உயரம் மட்டுமே பயன்படுத���த வேண்டும். அதற்கு அதிகமான உயரம் போடும் போது கால் மூட்டுகளில் விழும் உடல் எடையானது கால் விரல்களிலும் விழ ஆரம்பிக்கும்.\nஇதனால் கால் விரல்கள் தடித்து மெல்லட் டோ, கிளா டோ போன்ற விரல் மாறுபாடு பிரச்னைகள் ஏற்படும். அப்படியே ஹைஹீல்ஸ் போட்டாலும் சமமாக இருக்கும் படி போடவேண்டும். குதிகால்களை மட்டும் உயர்த்திக் காட்டுமாறு போடக்கூடாது. முடிந்தவரை ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியாமல் தவிர்ப்பதே பெண்களுக்கு நல்லது. ஸ்டைலான ஹேண்ட்பேக்குகளை விதவிதமாக தோளில் மாட்டிக்கொண்டு செல்வதும் இன்றைய பெண்களிடம் ஃபேஷனாக உள்ளது. அதில் அளவுக்கதிகமான பொருட்கள் நிரப்பிக்கொண்டு ஒருபக்கமாக நெடுநேரம் மாட்டியிருந்தால் கழுத்து வலி, முதுகு வலி இரண்டும் ஏற்படும்.\nஆகவே சிறிய ஹேண்ட்பேக்குகளில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். இருபக்கமும் தோள்களில் மாட்டிக்கொள்ளும் பேக்குகளை பயன்படுத்தினால் பளுவானது சமமாக பகிர்ந்து விடுவதால் உடல் வலிகளை ஏற்படுத்தாது.’’ எச்சரிக்கிற டாக்டர் கார்த்திக் இது போன்ற வலிகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் பேசுகிறார்...\n‘‘உடலை அழகாக காட்டுகிறது என இறுக்கமான டீ ஷர்ட்டுகள், டைட் ஜீன்ஸ்கள், ஸ்கர்ட்டுகள் அணிவதை தவிர்ப்பது நல்லது. அணிய விரும்புபவர்கள் மாதம் ஓரிரு முறைஅணியலாம். அடிக்கடி அணியக்கூடாது. எடை அதிகமுள்ள ஹேண்ட்பேக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு இஞ்ச்சுக்கும் அதிக உயரம் உள்ள ஹைஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்தக்கூடாது. முதுகிலோ அல்லது கழுத்திலோ வலி வந்துகுறையாமல் இருந்தால் உடனடியாக வலிக்கான சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.\nசரிவிகித உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி, தேவையான உடற்பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின்அடியோடு விட்டுவிடுவது நல்லது. புகையிலையில் உள்ள வேதிப்பொருட்கள் முதுகுத் தண்டுவடத்தை சுற்றியுள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் உள்ள ரத்த ஓட்டத்தை தடை செய்து முதுகு வலியை கொண்டுவரும்...’’\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனைய��ல் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள த���வல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T11:44:53Z", "digest": "sha1:OLFINMYQX7JN5P3EPRROY7SC6EQV6GAK", "length": 17200, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம் | இது தமிழ் நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை புத்தகம் நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்\nநம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்\nஅறுபத்து மூன்று வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 63 அத்தியாயங்களாகத் தொகுத்து, சிறுவர்களுக்கான “நம் நாயகம்” எனும் நூலை எழுதியுள்ளார் ஜெஸிலா பானு. தனது புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘இந்தப் புத்தகத்தைப் படிச்சா ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழணும்னு தெளிவு கிடைக்கும்’ என்கிறார்.\nஇப்படியொரு மதம் சார்ந்த நீதி போதனைப் புத்தகம் எப்படி முன்மாதிரி ஆகும்\nபயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும், யுக்தியும், எளிமையான மொழி நடையுமே அதற்குக் காரணம்.\nபுத்தகத்தில் என்ன தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியுமெனப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டிராதவர்கள் நினைக்கக்கூடும். அதைப் பற்றி, இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் திரு. மாலன், “புத்தக வடிவமைப்பு என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். புத்தகத்தை டைப்செட் பண்ணி, பக்கம் பக்கமா அச்சடிச்சு, பைண்ட் செய்து விட்டால் அது தான் புத்தகம்னு நாம நினைச்சுட்டிருக்கோம். ஆனால், இந்தப் புத்தகத்தில், வடிவமைப்பு என்பது மிகச் சிறந்த வகையில், ஃப்ரொஃபஷ்னல் ஸ்டேண்டர்டில் செய்யப்பட்டிருக்கு. அதாவது, படங்களை எங்கே வைப்பது, எந்த மாதிரியான படங்களை வைப்பது, என்னளவில் வைப்பது, என்ன வண்ணத்தில் வைப்பதென அனைத்தும் மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்டு அற்புதமாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது” எனச் சிலாகித்தார். அந்தச் சிலாகிப்பில் சற்றும் மிகையில்லை என்பது புத்தகத்தை ஒருமுறை பார்த்தாலே புரியும். வண்ணத் தாள்களில், கண்களை உறுத்தாத நிறத்தில் வரையப்பட்ட அழகிய ஓவியங்களால் நிறைந்துள்ளது புத்தகம்.\n240 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் எப்படி சிறுவர்கள் புத்தகமாகும் அதாவது வறட்சியான நீதி போதனைகள் நிரம்பிய ஒன்று, பெரியவர்களுக்கே படிக்கச் சிரமமாக இருக்குமே அதாவது வறட்சியான நீதி போதனைகள் நிரம்பிய ஒன்று, பெரியவர்களுக்கே படிக்கச் சிரமமாக இருக்குமே நியாயமாக இப்புத்தகம், சிறுவர்கள் மீதான வன்முறையில்தான் சேர்ந்திருக்க வேண்டும். அங்கு தான் ஜெஸிலா பானுவின் சாமர்த்தியமான யுக்தி தோள் கொடுக்கிறது. குட்டிக் குட்டிக் கதைகள், அதற்கான தோதான படங்களெனப் பார்த்துப் பார்த்து, ‘பெட் டைம் ஸ்டோரி’ போல் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். அணிந்துரையில் சொல்லப்பட்டிருப்பது போல், இது நீதி போதனைப் புத்தகமன்று. சின்னஞ்சிறு கதைகளின் வண்ணமயமான தொகுப்பு மட்டுமே\nஎட்டு வார்த்தைகளுக்குள் வாக்கியம் அமைக்கப்படுவதை, சிறுவர் புத்தகத்திற்கான அடிப்படை விதியாகச் சொல்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். சிற்சில நீண்ட வசனங்களைத் தவிர, புத்தகத்தின் பெரும்பாலான வாக்கியங்கள் இந்த விதிக்குப் பொருந்துகிறது. அதே போல், தொடர்ந்து சிறுவர் நூல்களில் கவனம் செலுத்தி வரும் எழுத்தாளர் விழியன், ‘பேச்சு மொழியில் புத்தகம் எழுதப்படுவதையே குழந்தைகள் விரும்புவார்கள்’ என்கிறார். அதை ஜெஸிலா பானு தனது என்னுரையிலேயே, ‘அன்பான குழந்தைகளே’ எனத் தொடங்கி விடுகிறார். புத்தகம் முழுவதும் பேச்சு மொழியில் நேரடியாக அவரே கதை சொல்கிறார்.\nகுழந்தைகளைக் கொஞ்சணும், எல்லா உயிர்களையும் நேசிக்கணும், பெற்றோரை மதிக்கணும், மனைவியிடம் நட்பாக இருக்கணும், தானம் செய்யணும், கோபப்படக்கூடாது, இறை நம்பிக்கை, பிரார்த்தனையின் அவசியம், இறை அச்சமென ஒவ்வொன்றைப் பற்றியும் கதைகளின் மூலம் அழகாக வலியுறுத்துகிறார் ஜெஸிலா பானு.\nபுத்தகத்தின் நாயகன் நாயகத்தை அவங்க இவங்க என விளிப்பவர், அல்லாஹ்வை அவன் இவனென மிகுந்த உரிமையோடு அழைக்கிறார். அந்த நெருக்கம் உவப்பை அளித்தாலும், குழந்தைகள் மனதில் ஒளி வடிவான கடவுளானவர் ஆணாகத்தான் இருப்பார் என்பது தேவைக்கு அதிகமாகவே விதைக்கப்படுவதுதான் நெருடுகிறது.\nகுஷ்வந்த் சிங், தன் முஸ்லிம் தோழி ஒருவருடனான அறிமுகம் பற்றிக் குறிப்பிடுகையில், “அவருடன் பழகிய பின் தான், இந்திய முஸ்லிம்கள் மிகவும் அன்பானவர்கள் என்பதே புரிந்தது. சீக்கியக் குடும்பங்களும் இந்துக் குடும்பங்களும் நம்புவது போல, அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கும் நேரிடாது என்பதை உணர்ந்தேன்” என எழுதியிருப்பார். அவர் தன் அனுபவம் மூலம் கண்டடைந்த உண்மையைப் பலரும் தவறான கற்பிதங்களால் கடைசி வரை அடையாமலே போகலாம். அத்தகைய போலியான கற்பிதங்களை இச்சமூகம் குழந்தைகள் மனதில் பதிக்கும் முன், இந்தப் புத்தகத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டியது அவசியம்.\nஇப்புத்தகத்தை ‘சிறார்களுக்கான சீறா’ என கவிக்கோ அப்துல் ரகுமான் புகழ்ந்தாலும், இது முஸ்லிம் குழந்தைகளுக்கான நூலென தன் அணிந்துரையில் சுருக்கி விடுகிறார். ஜெஸிலா பானுவோ, “இது அனைவருக்குமான நூல். கிருஷ்ணன் போல், ராமன் போல், ஜீசஸ் போல் நாயகமும் ஒரு ஹீரோ. நாயகம் வாழ்க்கையில் என்ன நடந்தது, அவர் கடந்து வந்த பாதைகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.\nஇந்தப் புத்தகம் இன்னொரு வகையிலும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. ‘இஸ்லாம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் கடுமையான முகத்தை வைத்துக் கொண்டே பேசுகிறார்கள். எழுதுபவர்களும் கடினமான மொழியிலேயே எழுதுகிறார்கள். கேட்கணும், படிக்கணும்னு நினைக்கிற நாலு பேரும் ஓடிவிடுவார்கள்’ என்று கிண்டலுடன் விமர்சிப்பார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா. இந்தப் புத்தகம் அத்தகைய கிண்டல்களுக்கு ஆளாகாது என்பதோடு, இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும் ஒரு புரிதலை மிக எளிமையான கதைகளால் உருவாக்கி விடுகிறது.\nபுத்தகம் கிடைக்குமிடம் இடம்: கலாம் பதிப்பகம்\nTAGகலாம் பதிப்பகம் ஜெஸிலா பானு நபிகள் நாயகம்\nPrevious Postஉதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷ���் Next Postகுற்றப்பரம்பரை - தலைப்பும் கதையும் வேறு\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-05-21T12:01:15Z", "digest": "sha1:3YZEQVW2MM4SEXSETW4K5MNRVJUSBKTZ", "length": 8746, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை நம்ப முடியவில்லை: தேசியவாத காங்கிரஸ் கருத்து | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome இந்திய செய்திகள் கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை நம்ப முடியவில்லை: தேசியவாத காங்கிரஸ் கருத்து\nகர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை நம்ப முடியவில்லை: தேசியவாத காங்கிரஸ் கருத்து\nகர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை நம்ப முடியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, “கர்நாடகாவில் காங்கிரஸ் நல்ல நிலையில் இருந்தது. சித்தராமையா அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவவில்லை. இந்த நிலையில் பாஜக வெற்றி பெற்றதை நம்பமுடியவில்லை. மக்களின் எண்ண ஓட்டத்துக்கும் தற்போது அங்குள்ள நிலவரத்துக்கும் வேறுபாடு உள்ளது.\nஎடியூரப்பா மீதான ஊழல் புகார் காரணமாக அவருக்கோ, பாஜகவுக்கோ நற்பெயர் இல்லை. கர்நாடகாவில் பாஜக வெகுஜன கட்சி அல்ல. எனவே தேர்தல் முடிவுகளை முறையாக ஆராய வேண்டும்.\nபலம் குறைந்த கட்சி அதிக வாக்குகள் பெறும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது. இந்த சந்தேகங்களை போக்கும் வகையில், வாக்குப் பதிவை பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் ஆணையம��� நடத்த வேண்டும்” என்றார்.\nரூ.100 கோடி, அமைச்சர் பதவி; எம்எல்ஏக்களுக்கு ஆசைகாட்டும் பாஜக: குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nதேர்வில் தோல்வி அடைந்த மகன்: பார்ட்டி வைத்து பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தந்தை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/94692.html", "date_download": "2019-05-21T11:21:51Z", "digest": "sha1:KTHT6NSUY5SK3EBGY6PQA4TWHHNGNJQ2", "length": 3755, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை! – Jaffna Journal", "raw_content": "\nபரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த கூறினார்.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/98212.html", "date_download": "2019-05-21T11:15:54Z", "digest": "sha1:WFPB5XGVTU5SJD5O6HUMQWEGXWSY4RWI", "length": 4390, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது! – Jaffna Journal", "raw_content": "\nயாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது\nஇந்தியாவி��ிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த இருவரையும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவிலிருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.\nஅவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள் செய்யும் தொழிலகத்தில் நகை செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று விசாரணைகளை நடத்தியபோதே அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து தொழிலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/12/blog-post_99.html", "date_download": "2019-05-21T11:06:39Z", "digest": "sha1:QBBFKVGXZAIFK4VZDSFDRXYDTTAUNC77", "length": 22137, "nlines": 155, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஆங்கிலோ-இந்தியர்களின் வரலாறு : இன அழிப்பின் சாட்சியம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் ஆங்கிலோ-இந்தியர்களின் வரலாறு : இன அழிப்பின் சாட்சியம்\nஆங்கிலோ-இந்தியர்களின் வரலாறு : இன அழிப்பின் சாட்சியம்\nஒவ்வொரு வரலாறும் அறிஞர்களால் எழுதப்படுகிறது. அவர்களின் மேட்டிமைப் பார்வையில் வரலாற்றின் ஒவ்வொரு செங்கல்லும் சீர்மையாக அடுக்கப்படுகிறது. அதில் உதிர்க்கப்படும் எண்ணற்ற உதிரிகள் எழுதப்படும் வரலாற்றிலிருந்து கண்டுகொள்ளப்படாமலே சென்றுவிடுகின்றனர். ஆனால் அந்த உதிரிகளே எழுதப்படும் வரலாற்றின் அடித்தளம் எனும் விஷயம் அவ்வரலாற்றாலும் அதனை வாசிக்கப்போகும் சந்ததியாலும் நிச்சயம் மறக்கப்பட்டுவிடும். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மனிதர்களின், இனக்குழுக்களின் சமூகங்களின் செயல்பாடுகள் காலத்திலிருந்து மறைக்கப்பட்டு வருகிறது. அவை வெளிவரும் பொழுது நிச்சயம் வரலாற்றின் மீதிருக்கும் பொதுப்பார்வை சிதிலமடையத் துவங்கும்.\nமேற்கூறிய தன்மையின் சாட்சியாக ஓர் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக கிடைக்கும் “இந்தியாவின் பிணைக்கைதிகள்” எனும் நூலையே குறிப்பிட விரும்புகிறேன். தொடர்ந்து சந்தியா பதிப்பகம் வரலாறு சார்ந்த நுண்தகவல்கள் கொண்ட பல நூல்களை வெளியிட்டு வருவது பாராட்ட வேண்டிய விஷயத்துள் ஒன்றாகும். அதில் இந்நூல் இன்னமும் சற்று பாராட்டுகளைப் பெறுகிறது. ஹெர்பர்ட் ஸ்டார்க் என்பவரால் எழுதப்பட்டு ஜெ.நிர்மல் ராஜ் மற்றும் அனுராதா ரமேஷ் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நூறு பக்க அளவே கொண்டுள்ள இந்நூல் வெறும் ஆங்கிலோ இந்தியர்களின் வரலாற்றையும் அதனூடான வீழ்ச்சியையும் பேசவில்லை. மாறாக உலகில் எந்த மூலையிலெல்லாம் இன அழிப்புகள் நிகழ்ந்திருக்கின்றதோ அதன் அதிகார நுட்பத்தை செறிவாக சீண்டிச் செல்கிறது இந்நூல்.\nஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை அதன் வரலாற்றிலிருந்தே துவங்குகிறது. போர்ச்சுகீசியர்களும் ஃபிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவிற்கு வரும் பொழுது பெருவாரியாக ஆண்கள் கூட்டமாகவே இருந்தனர். மேலும் சிறு வணிகமே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. பின் தொடர் வணிகத்திற்காக இங்கே தங்களை தகவமைத்துக்கொள்ள நேர்ந்தவுடன் இந்தியப் பெண்களுடனான உறவும் ஆரம்பித்திருக்கிறது. அவர்களின் வழியான குழந்தைகளை பொதுச்சொல்லில் யூரேஷியர்கள் என்றும் பின் அச்சொல் ஆங்கிலோ இந்தியர்கள் என்றும் மருவி வந்துள்ளது.\nகுழந்தையிலிருந்தே அவர்களுக்கான பிரச்சினைகள் தொடங்கியிருக்கின்றன. தந்தைவழி பிற தேசத்தவர்களாக இருப்பினும் தாய்வழி இந்தியர்கள். இருவேறு கலாச்சாரங்களின் வித்து என்பதால் இரு பக்கமிருந்தும் புறக்கணிப்புகள் எழுந்துள்ளன. திருச்சபையின் விதிமீறலாக தந்தை தேசமும் மதச் சடங்ககுகளிலிருந்து புறமொதுக்கப்படும் நிலை தாய் தேசத்திலும் நிகழ்ந்திருக்கிறது. இருந்தும் விளிம்பு நிலையில் அவர்களுக்கான வாழ்க்கை பல்வேறு காலனிகளிடமிருந்து தொடர்ந்தவண்ணமே இருந்திருக்கின்றன.\nஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தவுடன் இந்தச் செயல்பாட்டை விமர்சித்திருக்கின்றனர். ஆனால் நாட்டில் வணிகத்தை பெருக்கவும் இங்கிருந்த படி வணிகத்தை தொடர்ந்து நடத்தவும் வாரிசின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். அரசாலேயே அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியர்களின் சந்ததிகள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. அடிப்படை மொழியியலை கற்றுத்தருவதற்காக பாதிரிமார்களை இங்கிலாந்திலிருந்து கப்பல்களில் அனுப்பியிருக்கின்றனர். அவர்கள் வழி ஆங்கீலோ இந்தியர்கள் தந்தைவழி வந்தவர்களாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் வணிகம் சார்ந்த பல்வேறு தொழிலில் அவர்களால் ஈடுபட முடிந்திருக்கிறது. மொழிப்பிரச்சினையை கடந்து இரு மொழிகளும் அறிந்த ஆங்கீலோ இந்தியர்கள் இந்தியாவுடனான வணிகத்தில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.\nஇந்தியாவை தங்களின் காலனி நாடாக மாற்ற முடிவெடுக்கும் தருணத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் இருப்பவர்களுடனும் ஒப்பந்தம் படியோ போரிட்டோ தங்களின் பக்கம் பிரதேசத்தை மாற்றியிருக்கின்றனர். போரில் ஆங்கிலேயர்களுக்கு அதிகம் துணை நின்றது ஆங்கிலோ இந்தியா வம்சாவளியினர் தான்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் அவர்கள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கத் துவங்கினர். ஐரோப்பிய நாடுகளில் உருவான இனக்குழுக்களின் வரலாற்றை முன்வைத்து ஆங்கிலோ இந்தியர்களின் மீதான காழ்ப்பு ஆங்கிலேயர்களுக்கு எழுந்தது. அச்சமயத்தில் ஆங்கிலேயர்களைக் காட்டிலும் ஆங்கிலோ இந்தியர்களின் எண்ணைக்கை அதிகம். இந்தக் காரணத்தால் தனியுரிமையையும் நாட்டையும் அவர்கள் ஆண்டுவிடுவார்களோ எனும் எண்ணம் உதித்திருக்கிறது. அந்த பயத்திலிருந்து தங்களது வணிக நிறுவனத்தையும் நாடுபிடிக்கும் எண்ணத்தையும் காக்க அனைத்து அரச பதிவுகளிலிருந்தும் ஆங்கிலோ இந்தியர்களை நீக்கினர். போருக்கான பயிற்சிகள் மேலதிகமாக கொடுக்கப்பட்டிருந்ததால் ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியானது. அதே எநேரம் அவர்கள் கொண்ட வீழ்ச்சி பிற்கால சந்ததியினருக்கு பெரும் படிப்பினையாக அமைந்தது.\nஆங்கிலோ இந்தியர்களை நீக்கிய நேரம் தங்களின் அடித்தட்டு வேலைகளுக்கு ஆள்தட்டுப்பாட்டை சமன் செய்யவும் திட்டம் வகுத்திருந்தனர். இந்தியர்களுக்கு அடிப்படை ஆங்கிலத்தை பாதிரிமார்களை வை��்து கற்றுக்கொடுத்து பணியில் அமர்த்துவது. இந்நிலையில் ஆங்கிலோ இந்தியர்களும் பல எழுத்தர் வேலைகளுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். அப்போது பிரச்சினை இந்தியர்களுக்கும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் என்றாக திரும்பியிருக்கிறது. ஆனாலும் சரியான வாழ்வாதாரம் அமையவில்லை. சிலர் மற்றும் கடைத்தேற்றப்பட்டனர்.\nகல்வியே தங்கள் இனத்திற்கான விடுதலை என்பதை உணர்ந்தனர். இந்த எண்ணம் உதிக்கும் சமயத்தில் தான் பல்வேறு மாகாணங்களில் கல்வி நிலையங்கள் ஆரம்பமாயின. அதிலும் நிராகரிக்கப்பட்டு சில தனிப்பட்ட கல்வி நிலையங்கள் ஆங்கிலோ இந்தியர்களுக்கான கல்வி வாய்ப்பை நல்கியது. அங்கிருந்தே அவர்களுக்கான் மறுவாழ்வு ஆரம்பம் ஆகியிருப்பதாக நூலில் உணர்த்துகிறார். இதன் நீட்சியை வேறு நூல்கள் வழியாகத் தான் நம்மால் உணரமுடியும் என எண்ணுகிறேன்.\nமிகச்சிறிய அளவிலான இந்நூல் ஆங்கிலேயர்களின் பார்வையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவை கூறும் வரலாற்றுத் தகவல்கள் இன அழிப்பின் பின்னிருக்கக்கூடிய காலனியாதிக்க மனநிலையை துயிலுரித்துக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் நவீன வளர்ச்சியில் கீழ்நிலையிலிருந்து ஆங்கிலோ இந்தியர்கள் ஆற்றிய பணியை செறிவாகவும் சொல்லிச் செல்கிறது. மேலும் ஆங்கிலத்தின் ஊடுருவல் காலத்தின் தேவையாகத் தான் இருந்திருக்கிறது எனும் பெரும் வியப்பை சில தகவல்களின் வாயிலாக அறிந்துகொள்ளமுடிகிறது. சில சிறுகதைகளின் வழியே உயிர்ப்பித்திருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் நிராகரிக்கப்பட்ட வாழ்வில், ஆசிரியர் சொல்வதைப் போல் பிணைக்கைதிகளாகவே தங்களின் வரலாற்றை செப்பனிட்டிருக்கின்றனர் என்பது வாசிப்பில் வேதனை அளிக்கிறது..\nசிறிய கண்ணீரும் இன அழிப்பு சார்ந்த பரந்துபட்ட பார்வையையும் நல்குகிறது இச்சிறிய நூல்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nசாரு அடிக்கடி தன் பிரதிகளில் முன்வைக்கும் விஷயம் நம் தமிழகம் கலை என்னும் பிரிவில் நிறைய mediocre களை கொண்டுள்ளது என. இந���த தன்மையினால் நாம் ...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஆங்கிலோ-இந்தியர்களின் வரலாறு : இன அழிப்பின் சாட்சி...\nபொறாமைக் கொள்ள வைக்கும் எழுத்தாளர்\n'சிறு'கதையாடிகள் - அத்தியாயம் 4\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/no-1-387", "date_download": "2019-05-21T11:17:18Z", "digest": "sha1:FIGL2NFNZ6SVNTPXEME6PYZ2XS4WFEOP", "length": 8909, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "No.1 சேல்ஸ்மேன் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங��கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionபெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன். நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வம...\nபெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன்.\nநுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசியப்படுத்தும் வித்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்று சேரும்போதுதான் ஒரு சேல்ஸ்மேன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்.\nடார்கெட்டை மனத்தில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ, சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல், ஒரு நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ்மேன் மாறவேண்டும்.\nஅடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/155614-multiple-explosions-in-two-churches-of-colombo.html", "date_download": "2019-05-21T10:32:28Z", "digest": "sha1:BKN3XFIAWB3Q26TVBLMCFJQ2A2SUNUQU", "length": 17558, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்! | Multiple explosions in two churches of Colombo", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:52 (21/04/2019)\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nகொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஏசு உயிர்தெழுந்த தினத்தை கிறித்துவ மக்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇன்று இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்காக மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இந்நிலையில் இந்திய நேரப்படி காலை 8:45 மணிக்கு கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத வகையில் தேவாலயத்தினுள் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.\nஇது மட்டுமில்லாது இலங்கையில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட ஆறு இடங்களில் குண்டு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 80 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகஅந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு சேதம், உயிரிழப்பு, இதற்கு யார் காரணம் போன்ற எந்த தகவல்களும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nகணவருடன் விவாகரத்து; டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\n - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.blogspot.com/2013/12/", "date_download": "2019-05-21T10:32:20Z", "digest": "sha1:56YSD7UPE36STR6DFYIKXA6L7H34DC27", "length": 35093, "nlines": 450, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: December 2013", "raw_content": "\n2014ம் வருடம் பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n2014ம் வருடம் பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nஇணைய உலாவிகளின் அண்மைய பதிப்பு பற்றி அறிய ஒரு இணையத்தளம்\nஇணைய உலாவிகளின் அண்மைய பதிப்பு பற்றி அறிய ஒரு இணையத்தளம்\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மீன ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மீன ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் :கும்ப ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் :கும்ப ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மகர ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மகர ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : தனு ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : தனு ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : விருச்ச��க ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : விருச்சிக ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : துலா ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : துலா ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : கன்னி ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : கன்னி ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் :சிம்ம ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் :சிம்ம ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் :சிம்ம ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் :சிம்ம ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : கடகராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : கடகராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மிதுன ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மிதுன ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : ரிஷப ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : ரிஷப ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மேஷ ராசி\n2014ம் வருடத்திற்குரிய முழுமையான பலன்கள் : மேஷ ராசி\n2014ம் வருடம் பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\n2014ம் வருடம் பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nஆப்பிள் அப் சந்தை : 2013 இல் அதிக வரவேற்பை பெற்ற அப்பிளிகேஷன்கள் இவைதான்\nஆப்பிள் அப் சந்தை : 2013 இல் அதிக வரவேற்பை பெற்ற அப்பிளிகேஷன்கள் இவைதான்\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது\nசர்வதேச நியமங்களுக்கு அமையவே மோதல் இழப்பு மதிப்பீடுகள் நடைபெற்றன: புள்ளிவிபரத் திணைக்களம்\nசர்வதேச நியமங்களுக்கு அமையவே மோதல் இழப்பு மதிப்பீடுகள் நடைபெற்றன: புள்ளிவிபரத் திணைக்களம்\nபிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப் பட்டு வரும் குடிநீரை அப்படியே பருகலாமா\nபிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப் பட்டு வரும் குடிநீரை அப்படியே பருகலாமா\nகிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகான பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம்:காரணம் என்ன\nகிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகான பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம்:காரணம் என்ன\nநன்கொடை தொடர்பாக எந்தவித விசாரணையையும் மேற்கொள்ளத் தயார்\nநன்கொடை தொடர்பாக எந்தவித விசாரணையையும் மேற்கொள்ளத் தயார்\nநன்கொடை தொடர்பாக எந்தவித விசா���ணையையும் மேற்கொள்ளத் தயார்\nநன்கொடை தொடர்பாக எந்தவித விசாரணையையும் மேற்கொள்ளத் தயார்\nடைரக்டர் விக்ரமனின் புதிய குழு\nடைரக்டர் விக்ரமனின் புதிய குழு\nதமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை\nதமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை\nநீதித்துறை நியமன கமிஷன் அரசியல் சட்ட அந்தஸ்து பெறுகிறது\nநீதித்துறை நியமன கமிஷன் அரசியல் சட்ட அந்தஸ்து பெறுகிறது\n10 வது மற்றும் +2 மாணவ மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்ள நடமாடும் மன நல ஆலோசனைக் குழு\n10 வது மற்றும் +2 மாணவ மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்ள நடமாடும் மன நல ஆலோசனைக் குழு\nஉ.பி முசாஃபர் நகர் நிவாரண முகாம்களில் 50 குழந்தைகள் உயிரிழப்பு\nஉ.பி முசாஃபர் நகர் நிவாரண முகாம்களில் 50 குழந்தைகள் உயிரிழப்பு\nவடமராட்சியில் வானில் வந்த இனந்தெரியாத குழுவொன்றால்; இளைஞர் கடத்தல்\nவடமராட்சியில் வானில் வந்த இனந்தெரியாத குழுவொன்றால்; இளைஞர் கடத்தல்\nசர்வதேசத்திடமிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளவே அரசாங்கம் பேச்சுக்கு அழைக்கிறது: த.தே.கூ\nசர்வதேசத்திடமிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளவே அரசாங்கம் பேச்சுக்கு அழைக்கிறது: த.தே.கூ\n2013 இல் உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்புப் பார்வை\n2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.\nஉங்களது, ஊர் அல்லது உங்களது மாநிலம் என்ற வகையில் இல்லாது மேற்குலகம் சார்ந்த அல்லது உலக நாடுகள் சார்ந்த சில முக்கிய சம்பவங்களின் தொகுப்பே இவை.\nகுறித்த சம்பவங்கள் நிகழ்ந்த போது அன்றைய தினங்களில் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த பதிவுகளையும் உங்களுக்கு தருகிறோம்.\n2013 இல் உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்புப் பார்வை\nஇந்தியாவில் 6.3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஇந்தியாவில் 6.3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nமண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேரலையாக யூடியூப்பில்\nமண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேரலையாக யூடியூப்��ில்\nமின் உற்பத்திக்கும் மின் தேவைக்கும் இடையே பற்றாகுறை நிலவுவதால் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது\nமின் உற்பத்திக்கும் மின் தேவைக்கும் இடையே பற்றாகுறை நிலவுவதால் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது\nசிவாஜி சிலையை அகற்றுவது குறித்த தமிழக அரசின் முடிவை நடிகர் சங்கம் கண்டுகொள்ளாதது ஏன்\nசிவாஜி சிலையை அகற்றுவது குறித்த தமிழக அரசின் முடிவை நடிகர் சங்கம் கண்டுகொள்ளாதது ஏன்\nகாங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்\nவாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகளை பயன் படுத்துவதில் புதிய கட்டுப்பாடு\nவாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகளை பயன் படுத்துவதில் புதிய கட்டுப்பாடு\nதிட்டமிட்டபடி மிக சீராக பயணித்துக் கொண்டு இருக்கிறது மங்கள்யான் விண்கலம்\nதிட்டமிட்டபடி மிக சீராக பயணித்துக் கொண்டு இருக்கிறது மங்கள்யான் விண்கலம்\nவடக்கில் அத்துமீறிய குடியேற்றத்தை அனுமதிக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்\nவடக்கில் அத்துமீறிய குடியேற்றத்தை அனுமதிக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்\nநெல்சன் மண்டேலாவுக்கு பிரார்த்தனை தினம்: சோனியாகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு\nநெல்சன் மண்டேலாவுக்கு பிரார்த்தனை தினம்: சோனியாகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு\nகாங்கிரசுக்கு எதிரான அலையை பாஜகவுக்கு ஆதரவான அலை என்று எண்ண வேண்டாம்\nகாங்கிரசுக்கு எதிரான அலையை பாஜகவுக்கு ஆதரவான அலை என்று எண்ண வேண்டாம்\nடெல்லியில் பாஜக-ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து ஆட்சி செய்ய வாய்ப்பு\nடெல்லியில் பாஜக-ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து ஆட்சி செய்ய வாய்ப்பு\nசிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது: வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன்\nசிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது: வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன்\n30 நிமிடங்களுக்குள் டெலிவரி அமேஷன் டாட் காமின் அறிமுகமாவுள்ள அதிரடி திட்டம்\n30 நிமிடங்களுக்குள் டெலிவரி அமேஷன் டாட் காமின் அறிமுகமாவுள்ள அதிரடி திட்டம்\nதலைமுறைகள் திரைப்பட பிரஸ் மீட் ஏனைய சினிமா வெளியீடுகள்\nதலைமுறைகள் திரைப்பட பிரஸ் மீட் ஏனைய சினிமா வெளியீடுகள்\nஅரசியலமைப்பின் 370 வது சட்டப்பிரிவைப் பற்றி நேரடியாக விவாதிக்கத் தயார் : மோடிக்கு உமர் அப்துல்லா சவால்\nஅரசியலமைப்பின் 370 வது சட்டப்பிரிவைப் பற்றி நேரடியாக விவாதிக்கத் தயார் : மோடிக்கு உமர் அப்துல்லா சவால்\nஎன் மனைவிக்கு நன்றி – பாலுமகேந்திரா\nஎன் மனைவிக்கு நன்றி – பாலுமகேந்திரா\nஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை ஒப்படைக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்\nஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை ஒப்படைக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்\nஇரண்டு நாளாக பங்கு சந்தையில் முன்னேற்றம்\nஇரண்டு நாளாக பங்கு சந்தையில் முன்னேற்றம்\nதமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக இருந்துவிட கூடாது\nதமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக இருந்துவிட கூடாது\nமுன்னாள் நீதிபதி கங்குலியை போலீஸ் காவலில் விசாரிக்கலாம்\nமுன்னாள் நீதிபதி கங்குலியை போலீஸ் காவலில் விசாரிக்கலாம்\nவகுப்பு கலவர தடுப்பு சட்ட மசோதாவில் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப் பட மாட்டாது\nவகுப்பு கலவர தடுப்பு சட்ட மசோதாவில் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப் பட மாட்டாது\nதேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் : வைகோ\nதேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் : வைகோ\nதனித் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஷிண்டே தகவல்\nதனித் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஷிண்டே தகவல்\nமுள்ளி வாய்க்கால் நினவு முற்றத்தை மூட கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி\nமுள்ளி வாய்க்கால் நினவு முற்றத்தை மூட கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி\nமோடியை குறைத்து மதிப்பிட முடியாது : மன்மோகன் சிங்\nமோடியை குறைத்து மதிப்பிட முடியாது : மன்மோகன் சிங்\n21ம் நூற்றாண்டின் உலகின் மிகச்சிறந்த, மிகப்பெரும் மாமனிதன் ஒருவனை இந்த உலகம் இழந்துவிட்டதாகவே நெல்சன் மண்டேலாவின் மறைவு கருதப்படுகிறது\nஇரு மில்லியன் பேஸ்புக், ஜிமெயில் டுவிட்டர் பாஸ்வேர்ட்கள் திருட்டு : மாபெரும் ஹேக்கிங்க்\nஇரு மில்லியன் பேஸ்புக், ஜிமெயில் டுவிட்டர் பாஸ்வேர்ட்கள் திருட்டு : மாபெரும் ஹேக்கிங்க்\nபேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றிப் பதிவு செய்த சிபிஐ முன்னாள் அதிகாரி தடா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்\nபேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றிப் பதிவு செய்த சிபிஐ முன்னாள் அதிகாரி தடா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்\nஷகிலாவின் விளக்கம் - கோடம்பாக்கம் நிம்மதி\nஷகிலாவின் விளக்கம் - கோடம்பாக்கம் நிம்மதி\nடுவிட்டரில் இணைந்தார் நடிகர் வடிவேலு\nடுவிட்டரில் இணைந்தார் நடிகர் வடிவேலு\nஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி சென்னை வந்தார்\nஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி சென்னை வந்தார்\nவகுப்பு கலவர தடுப்பு சட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nவகுப்பு கலவர தடுப்பு சட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nஉணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை\nஉணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை\nடெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் காலையில் வாக்குப் பதிவு மந்தம்\nடெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் காலையில் வாக்குப் பதிவு மந்தம்\nஏற்காடு தேர்தலில் காலை 8 மணி முதல் 12 மணிக்குள் 22 சதவிகிதம் வாக்குப் பதிவு\nஏற்காடு தேர்தலில் காலை 8 மணி முதல் 12 மணிக்குள் 22 சதவிகிதம் வாக்குப் பதிவு\nபோர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nபோர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nபீகாரில் நக்சலைட் புதைத்து வைத்த கண்ணி வெடியால் 7 போலீசார் பலி\nபீகாரில் நக்சலைட் புதைத்து வைத்த கண்ணி வெடியால் 7 போலீசார் பலி\nஇடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசுவேன்: ஐ.நா.வின் விசேட பிரதிநிதி\nஇடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசுவேன்: ஐ.நா.வின் விசேட பிரதிநிதி\nபிரபலமடையும் இந்திய குறும்பு வீடியோ\nபிரபலமடையும் இந்திய குறும்பு வீடியோ\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49920-topic", "date_download": "2019-05-21T11:55:12Z", "digest": "sha1:LDFZLOFWYTPRDRK3YAFBGZQUHCUT4QB3", "length": 26543, "nlines": 148, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்��ளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nமோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nமோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nலியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா. பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன. இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபுகழ்பெற்ற ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டுள்ளனர்.\nகணினியில் உருவாக்கப்பட்டு உள்ள குரல் ஒன்று பேசும்போது, லியோனார்டோ டாவின்சி தனது பெரும்பாலான படைப்புகளில் ரகசிய குறியீடுகள் மற்றும் உணர்வதற்கு அரிய செய்திகளை ஒரு நோக்கத்துடனே மறைத்துள்ளார் என்றும் பெரும்பான்மையான மத வல்லுநர்கள் கூறுகின்றனர். இது உண்மை என்றால், மோன லிசா படம் உண்மையில் முக்கியமான வரலாற்று மற்றும் மத உண்மைகளை மறைக்கும் வகையில் ஓவியமாக்கப்பட்டு இருக்கலாம் என கூறுகிறது.\nஎனினும், அந்த வீடியோ, வேற்று கிரகசவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்களை குறித்த நம்ப கூடிய விளக்கங்கள் எதனையும் வழங்கவில்லை. அதனுடன் ஓவியத்திற்கு அதிக வண்ணங்களை கொடுத்து, அதனை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மெருகேற்ற வேண்டும் என்பதனையும் ஏற்று கொள்கிறது. இது குறித்து யூ டியூப் கருத்து வெளியீட்டாளர் ஒருவர் கூறும்போது, வேற்றுகிரகவாசி சாமியாரா வேற்றுகிரகவாசி எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பார் வேற்றுகிரகவாசி எந்த மதத்தை சேர்ந���தவராக இருப்பார் என கேள்வி எழுப்பியுள்ளார். எனினும், சிலர் இதற்கான சாத்தியம் இருக்கிறது என கூற முன்வந்துள்ளனர்.\nவேற்று கிரகவாசி டா வின்சி\nவேற்றுகிரக தட்டுகளை குறித்த இணையதளம் ஒன்றினை நடத்தி வரும் வேற்று கிரகவாசி கருத்தியலாளர் ஸ்காட் சி வேரிங் கூறும்போது, டா வின்சி வேற்று உலக உயிரினங்களின் உறுப்பினர் என கூறுகிறார். அவர் எழுதும்போது, லியோனார்டோ டா வின்சி ஒரு வேற்று கிரகவாசியாக இருப்பதற்தோ அல்லது அதில் பாதியாக இருப்பதற்கான வாய்ப்போ மிக அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.\nஅதற்கான குறியீடுகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மிக அதிக அறிவாற்றல் திறன் கொண்டவர். அசாதாரண படைப்பாற்றல் திறன் உடையவர். அவற்றை பயன்படுத்தி இந்த விசயங்களை அவர் செய்து முடித்துள்ளார். இதுபோன்ற பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவரான லியோனார்டோ போன்று இருப்பது வழக்கத்தில் இல்லாதது. ஜீனியஸ் ஆக இருப்பினும் அனைத்து துறைகளிலும் சிறந்து லியோனார்டோ போன்று இருப்பது அரிதானது.\nஅவரது படைப்புகளில், ரகசிய தகவல்கள் மற்றும் குறியீடுகளை மறைத்து வைப்பவர் என்பது தெரிந்ததே. அதனால், இந்த புதிய கண்டுபிடிப்பு, அவரது அசாதாரண திறமைகள் எங்கிருந்து வந்தது அல்லது அவை வேற்று கிரகவாசிகளிடம் இருப்பது, என்பன போன்ற தெரியாத விசயத்தை அறிவதற்கான முக்கிய கரு பொருளாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். டா வின்சியின் ஓவியங்கள் மறைக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் தகவல்களை கொண்டிருக்கிறது என்ற ஊக அடிப்படையிலான செய்திகள் உள்ளன. தி டா வின்சி கோடு என்ற புத்தகம் மற்றும் படம் இதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது.\nகடந்த 2010ம் ஆண்டில், மோன லிசாவின் ஓவியத்தில் அவரது கண்களில் சிறிய எண்கள் மற்றும் எழுத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அது குறியீடுகளாகவும் இருக்க கூடும் என்றும் வரலாற்று கலைஞர்கள் கூறியுள்ளனர்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nகண்டு பிடிக்க உலகத்தில் எவ்வளவோ இருக்கும் போது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீட��: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nநான் இத்தாலி சென்ற போது எடுத்த ஒரிஜினல் படம் உள்ளது. நாளை போட்டோ சாப்பில் போட்டு பார்க்கிறேன். இது டுபாகூர் போல தெரிகிறது\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nசுறா wrote: நான் இத்தாலி சென்ற போது எடுத்த ஒரிஜினல் படம் உள்ளது. நாளை போட்டோ சாப்பில் போட்டு பார்க்கிறேன். இது டுபாகூர் போல தெரிகிறது\nபார்த்திட்டு உண்மைய சொல்லுங்கள் அண்ணா.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nசுறா wrote: நான் இத்தாலி சென்ற போது எடுத்த ஒரிஜினல் படம் உள்ளது. நாளை போட்டோ சாப்பில் போட்டு பார்க்கிறேன். இது டுபாகூர் போல தெரிகிறது\nபார்த்திட்டு உண்மைய சொல்லுங்கள் அண்ணா.\nநான் எடுத்த படத்தில் அப்படி எதுவும் தெரியவில்லை. ஆனால் நிழல்களுக்கு உருவம் கொடுத்து இதை உருவாக்கியிருப்பதாக தெரிகிறது.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம��| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/author/keelakarai/page/4/", "date_download": "2019-05-21T11:56:34Z", "digest": "sha1:6HDZ74KO4FO3CDDXZTLJHJ3AOFNDG6UZ", "length": 11132, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "keelakarai | KEELAKARAI | Page 4 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nமணமுறிவு ஏற்படுதற் காரணம் ….மனமுறிவு உண்டாதல் ஆகுமே குணமறிந்து விட்டுக்கொ டுத்தலே …குடும்பத்தில் இன்பத்தை வளர்க்குமே பணம்பறிக்கும் எண்ணமெலாம் இல்லறம் …பாழ்பட்டுப் போவதற்கு...\tRead more\nதமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல்\n2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் வருகிற 11ந் தேதி தொடங்குகிறது. தமிழக சட்டசபையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் இந்த தேர்தலுடன் நடத்த ம...\tRead more\nஹிரா முதல் இஸ்தான்பூல் வரை\nஹிரா முதல் இஸ்தான்பூல் வரை இயக்கங்களே, சமூகமோ உனது பெருமைகளை நீ கொண்டபோதும்; அது உன் சமய விழுமியங்களை நீ விலகியதன் மூலம் நேரான பாதையை நீ தவற விட்டுவிட்டாய்; இவ்வுலாக கலாச்சாரத்...\tRead more\nஅறிவியல் தேடலில் சாதனை நிகழ்த்திய குழந்தைகள்\nஅறிவியல் கதிர் அறிவியல் தேடலில் சாதனை நிகழ்த்திய குழந்தைகள் பேராசிரியர் கே. ராஜு உயிரினங்களிலேயே தாங்கள்தான் புத்திசாலிகள் என்ற எண்ணம் மனிதர்களுக்கு உண்டு. வேறு சில உயிரினங்கள...\tRead more\nபிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கலெக்டர்\nராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் அவர்களின் பேட்டி விபரம்: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 1,916 வாக்குச்சாவடி மையங்கள்...\tRead more\nராமநாதபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது\nபோதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அனீவிஜயா உத்தரவின்பேரில் கடந்த 3 நாட்களாக போதைப்பொருள் விற்பனையை தடுத்து கடத்தல்காரர்களை கைதுசெய்ய ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொர...\tRead more\nசிறப்பு நிலை நகராட்சியான ராமநாதபுரம்\nராமநாதபுரம் நகராட்சிக்கு கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேது மண்டலம் என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தலைநகராகத்...\tRead more\nநேரம் தவறாமை உயர்வு தரும்..\n#தேசத்தின் தேவை… ************* சமகால அரசியல் அறியாச் சமூகம் தன்னைத் தானே அடிமையென அறிவித்துக் கொள்ளும்… ஒதுங்கியிருக்கச் சொல்லும் முதியவர்களே … நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியிர...\tRead more\nஇனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர….\nஇனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர…. இனியாவது பின்பற்றுங்கள். 1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் இது சொந்த வீடா வாடகை வீடா வாடகை எவ்வளவு என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள்...\tRead more\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF?utm_source=google_amp_article_related", "date_download": "2019-05-21T11:05:00Z", "digest": "sha1:LGNIVMHMQPYB265V24ILPEYZZGNK422X", "length": 9677, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கூட்டணி", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவுக் கடிதம் பெற பாஜக திட்டம்\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்ட��ி தலைவர்களுக்கு விருந்து \nஅனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக அமோக முன்னணி\nதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள்\nமோடியின் பேச்சு சிரிப்பூட்டுகிறது - மாயாவதி\nபாஜகவுக்கு சவாலான 6-ஆம் கட்டத் தேர்தல்..\nசிவகார்த்திகேயனின் புதிய கூட்டணியில் இணைந்த சூரி - யோகி பாபு\n“மெஜாரிட்டிக்கு கூட்டணி கட்சிகள் தேவைப்படலாம்” - ராம் மாதவ்\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\nஆம் ஆத்மி கூட்டணிக்கு நோ - வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்\n“இந்தமுறை கூட்டணி ஆட்சிதான் அமையும்” - சித்தராமையா\n“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்\nகூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவுக் கடிதம் பெற பாஜக திட்டம்\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nஅனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக அமோக முன்னணி\nதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள்\nமோடியின் பேச்சு சிரிப்பூட்டுகிறது - மாயாவதி\nபாஜகவுக்கு சவாலான 6-ஆம் கட்டத் தேர்தல்..\nசிவகார்த்திகேயனின் புதிய கூட்டணியில் இணைந்த சூரி - யோகி பாபு\n“மெஜாரிட்டிக்கு கூட்டணி கட்சிகள் தேவைப்படலாம்” - ராம் மாதவ்\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\nஆம் ஆத்மி கூட்டணிக்கு நோ - வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்\n“இந்தமுறை கூட்டணி ஆட்சிதான் அமையும்” - சித்தராமையா\n“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/edappaadi-palaniswami-old-photos/", "date_download": "2019-05-21T11:24:20Z", "digest": "sha1:VJ3JVWYBNU3W5PDSNFJB2RFEHQ64CY63", "length": 7691, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "இவர் யார் என்று தெரிகிறதா? நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..! - tamil360newz", "raw_content": "\nHome Politics இவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nஇவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nஇவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nஅதிமுகவில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.\nதினகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் முதல்வராக கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.\nதற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் அவர் ஆரம்ப நாள் முதலே ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து வந்தார். இவர் சிறுவயதில் இருந்தே அதிமுகவின் தீவிர விசுவாதியாகவே இருந்து வந்தார். தற்போது இவருடைய பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nPrevious articleசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரை மரணமாய் வச்சி செய்த மீம் கிரியேட்டர்கள்.\nNext articleஇறந்தபின் ஆத்மா 9 நாட்கள் என்ன செய்யும் தெரியுமா… துக்கம் கேட்க வருபவர்களையும் கண்காணிக்குமாம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி அதிரடி. எந்த ஊர் தெரியுமா இதோ விவரம்\nகம்பீரமாக இருந்த விஜயகாந்தா இது. வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரச்சாரத்தில் குஷ்பு மீது கண்ட இடத்தில் கைவைத்த இளைஞன்.\nதிமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.\nமக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்.\nசீமானின் நாம் தமிழர் கட்ச்சிக்கு என்ன சின்னம் தெரியுமா.\nமெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி – பிரபல நகைச்சுவை நடிகர்\nபாஜகவின் மூத்த தலைவரான பொன்.ராதகிருஷ்ணன்-க்கு இப்படி ஒரு நிலைமையா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-05-21T12:00:23Z", "digest": "sha1:COJVVFFO6J6YLVLH7EMV3K6GDDSL73OQ", "length": 9086, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வலி மிகுந்த குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்று தெரியுமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவலி மிகுந்த குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்று தெரியுமா\nகால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு வருவதற்கு பலரும் வறட்சி மட்டும் தான் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும்.\nவேதனையைத் தரும் குதிகால் வெடிப்பைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள் அந்த காரணங்களை குதிகால் வெடிப்பால் கஷ்டப்படும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குதிகால் வெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் இரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nகுதிகால் வெடிப்பைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்… ஆகவே குதிகால் வெடிப்பு இருந்தால், அதனை போக்க முயற்சிப்பதோடு, அது எதனால் வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம் அல்லவா சரி, இப்போது குதிகால் வெடிப்பு வருவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.\nஅளவுக்கு அதிகமான குளிர்ச்சி உலகில் 50% மக்கள் குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு வறட்சி மட்டுமின்றி, அதிகப்படியான குளிர்ச்சியான காலநிலையும் தான் காரணம். குளிர்ச்சியான காலநிலையின் போது சருமம் சுருங்க ஆரம்பிப்பதால், வெடிப்புகள் ஏற்படக்கூடும்.\nஅதனால் தான் மலைப்பிரதேசத்தில் உள்ள மக்கள் தங்கள் கால்களுக்கு சாக்ஸ் போட்டுக் கொள்கிறார்கள். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்த���விட்டது. இப்பிரச்சனையால் அதிக மக்கள் அவஸ்தைப்படக்கூடும். ஆகவே கவனமாக இருங்கள்.\nவறட்சியான சருமம் அனைவரும் தெரிந்த ஒன்று தான் இது. பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் வறட்சியான சருமத்தினர், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.\nஅதிகப்படியான எடை உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும். இதற்கு காரணம், அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது. எனவே குதிகால் வெடிப்பைத் தடுக்க, உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டியதும் அவசியம்.\nநீரில் நீண்ட நேரம் இருப்பது நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், அதனால் கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அனைத்தும் வெளியேறிவிடும். இதன் காரணமாக குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும். மேலும் துணி துவைப்பவர்களின் பாதங்களில் வெடிப்புக்கள் அதிகம் இருப்பதற்கு இது தான் காரணம்.\nஅசுத்தமான வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற, அசுத்தமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் கூட குதிகால் வெடிப்புகள் ஏற்படும். எப்படியெனில் அசுத்தமான வாழ்க்கையின் மூலம் உடலின் அத்தியாவசிய சத்துக்களை இழக்க நேரிட்டு, அதன் காரணமாக குதிகால் வெடிப்புகள் ஏற்படும்.\nவெறும் காலில் சுற்றுவது காலணி அணியாமல் வெறும் காலிலேயே எப்போதும் சுற்றினால், பாதங்களில் வறட்சியுடன், கிருமிகளும் நுழைந்து, வெடிப்புக்களை மேலும் பெரிதாக்கி, நிலையை மோசமாக்கிவிடும். ஆகவே எங்கும் காலணியுடன் சுற்றுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogsuper.ru/series/ammakum-enakkum-malarntha-kadhal/", "date_download": "2019-05-21T11:33:36Z", "digest": "sha1:3BYJUPFAAIVKGWJ7CNNVF5EV53WWJNJV", "length": 10969, "nlines": 69, "source_domain": "blogsuper.ru", "title": "அம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல் Archives - Tamil Kamaveri | blogsuper.ru", "raw_content": "\nHome » அம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல்\nஅம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல்\nஅடுத்த ரெண்டு நாள், நான் அவளுக்கு தெரியாம, அவ அடுப்படில வேலை செய்யும் பொது, டிவி பாக்கும் பொது, படுத்து இருக்குற அப்ப, அவ சூத்தை, மொலை எல்லாம் போட்டோ எடுத்தேன். வீட்டுல அவ இருக்கும் போதே பிட்டு படம் போட்டு பாத்தேன், இ���்போ அவளை கண்டு எனக்கு பயம் போய்யிறிச்சி. அவ அடுப்படில இருந்த, நான் ஹால்ல பிட்டு படம் பாத்துகிட்டு இருதேன்.\nஅம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல் – 5\nமுடியாதுனு சொல்லிட்டா. \"அம்மா, ரொம்ப மூடு Tamil Sex Stories ஆயிடிச்சு மா, அதனால் ஒரே வாடி மட்டும் உன்னோட மொலைய அம்முகிறேன்\" னு சொன்னேன். அதுக்கு \"ஒரு வாட்டி மட்டு் தான்,\nஅம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல் – 4\nஅவ மொலை நல்ல வெள்ளையா இருந்துச்சி. எனக்கு Tamil Kamakathaikal சுன்ணி நல்ல விறைச்சிக்கிச்சி என்னோட ஷார்ட்ஸ்ல முட்டிகிட்டு நின்னுச்சி ).\nஅம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல் – 3\nOn 2017-04-09 Category: குடும்ப செக்ஸ் Tags: kudumba sex, தமிழ் புது காமகதைகள், வாசகர் கதைகள்\nதான் சாயம் போய் இருக்கும்னு நினச்சேன். அத அப்படியே Tamil New Sex Stories மூக்குல வச்சியேன். அதுல வந்த வாசனை அப்படியே என்னை தூக்கிச்சி, இப்போ, அப்படியே வாயில வச்சி நக்குனேன். அதை பாத்த அவ\nஅம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல் – 2\nஅவ \"சீ, போடா பொறுக்கி நாய\" னு சொன்ன. \"ஏண்டி கீழ ஷவே எல்லாம் பண மாட்டிய அவ்வளவு முடி வச்சி இருக்க புண்டைல\" னு Tamil Sex Story கேட்டேன். அவ எந்திரிச்சி போனா, நான் அவளை விடாம இழுத்து புடிச்சி உக்கார உக்கரவச்சேன்.\nஅம்மாக்கும் எனக்கும் மலர்ந்த காதல் – 1\nஅவள் மாத்து துணி எடுத்துட்டு போகல போல Tamil Kamakathaikal துவச்ச சேலையே மேல சுத்திகிட்டு வந்தா. ஈரத்துணி, அவ உடம்போட ஒட்டி இருந்ததால, பாக்க ரொம்ப கவர்ச்சிய இருந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://faloodacupwithsarah.blogspot.com/p/blog-page.html", "date_download": "2019-05-21T10:35:49Z", "digest": "sha1:2T3MBU4ZSKKF43ZYP6ACQ6L2ZG6GVXO3", "length": 14740, "nlines": 122, "source_domain": "faloodacupwithsarah.blogspot.com", "title": "The Falooda Cup... : SARAH...", "raw_content": "\nஎன்னடா இவள் எதோ பிதற்றிக் கொண்டே இருக்கிறாளே இவள் யார் எனும் கேள்வி உங்கள் மனதில் எழலாம். பெருமையாய் சொல்லிக் கொள்ள தக்க சிறப்பாய் ஏதும் செய்யாத, ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசைக் கொண்ட ஓர் சாதாரண பெண்.\nசாரா.. நண்பர்களிட்ட பெயர்.. என் பேனாவிற்கு சூட்டிவிட்டேன்\nசாரதா தேவி சங்கரன்.. தாத்தா வைத்த பெயர்.. அவரின் மறு பாதியானவள் மேல் கொண்ட காதலின் விளைவு.., எனக்கொரு அழகான பெயர்...\nஎட்டாம் வகுப்பு தமிழ் டீச்சர் (சரஸ்வதி மிஸ்) அழகாய் வாசிக்கும் செய்யுள் வரிகளில் மயங்கியும், ஆங்கிலம் என்னென்று அறியாப் பிள்ளையான எனக்கு பக்கத்தில் அமர்ந்து கற்றுக்கொடுத்த ���ங்கில டீச்சர் (மீனாக்ஷி மிஸ்)'ன் டெடிகேஷனும் தான் என்னை முதன்-முதலில் பேனா பற்ற தைரியம் கொடுத்த தருணங்கள்.\nஎந்த மேடை ஆனாலும் பேசிவிடும் தைரியம் பேச்சு போட்டிக்கு பயிற்சி செய்யும் போது ஆறாம் வகுப்பில் சீனியர் அக்கா ஒருத்தியைப் பார்த்து கற்றுக்கொண்டது.\nஇன்றும் நினைவிருக்கிறது பசு மரத்தாணியாய், அவள் கற்றுக்கொடுத்த வரிகள்-\n\"அன்புசால் நடுவர் அவர்களுக்கும் அன்பார்ந்த சான்றோர்களுக்கும் மற்றும் இங்கு வீற்றிருக்கும் அனைவருக்கும் முதற்க்கண் என் கனிவான வணக்கத்தை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்\".\nதமிழில் இவ்வளவு அழகுள்ளது என்பது என் மூளையை அறைந்தது அன்றே அதனை ஆழமாய் பதித்த பெருமை என் ஆசிரியையைச் சேரும்..\nஎன்றாவது ஒரு நாள் உங்களில் ஒருவரை oxford அல்லது cambridge'இல் பார்க்க ஆசைப் படுகிறேன் என கூறிய என் ஆங்கில டீச்சரின் வார்த்தைகள் இன்றும் ஊக்கமாய் ஒலிக்க கனவில் வாழ்கிறேன் நினைவாக்கிக் கொள்லலாம் என்று.. என்னை ஆசிரியை ஆக தூண்டிய பல ஆசிரியர்களில் என் அன்னைக்கு அடுத்தது இவ்விருவர் பெயர் சேர்த்து விட்டேன்\nஇப்படி ஆர்வக் கோளாறில் ஆரம்பித்த ஒரு முயற்ச்சி தான் இந்த \"பொற்கிழி\"- என் எண்ணங்களை கட்டிக் கொடுக்க ஓர் வழி..\nEnglish literature படித்தவள் தமிழிலும் எழுதுகிறாள் .. எழுத்துப் பிழைகளை திருத்த உதவுங்கள்..\nநான் காணும் அன்றாட மக்களில் என்னை பாதிப்போர், பாதிக்கும் நிகழ்வுகள், கிட்டத்தட்ட autobiographicaலாக கொஞ்சம் கற்பனைக் கலந்து ஒவ்வொரு காசாய் இடுகிறேன் இப்பொற்கிழியில் என் வசதிக்கேற்ப.. வாசித்து விட்டு எப்படியேல்லாம் விமர்சனத் தீயிலிட வேண்டுமோ அப்படி எல்லாம் போட்டு வாட்டுங்கள் உருகி தூய்மையும் புத்துயிரும் பெறட்டும்\nblogspotடுக்கும், என் கணினி தோழிக்கும் நன்றிகளுடன்\nபொற்கிழி - MY கணினித் தோழி\nஒரு நாள் காலை எப்பொழுதும் போல ஓடிக்கொண்டிருந்தேன்... அப்பாவின் பைக்கில் சாய்ந்து பால் கடை வாசலில் அரைத் தூக்கத்தில் பார்த்த அவளின் முகம் கண்ணுக்குளேயே நிற்கின்றது\nஅழகிய நீல சட்டை அணிந்திருந்தாள் அந்த பதுமை. என்னை ஒரு கணம் குழந்தையாய் மாற்றியவள். இப்படி ஒரு நொடியேனும் என்னை ஆழமாய் பாதிக்கும் நிகழ்வுகள் இப்பொற்கிளியில் தங்கக் காசுகள்.. ஆங்கில காசுகளும் இருக்கும் ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவை தனியாக அதிக மதிப்புப் பெற���றவை அல்ல.. எந்த மொழி ஆனாலும் எந்த அப்டேட் ஆனலூம் அதன் பொருளின் கணத்திற்கேற்ப மதிப்பு எழுதுவது என்னை நெகிழச்செய்யும் ஓர் பேரானந்த பயிற்சி.. அங்கீகரிப்பிர்காக அல்ல என் அன்பான உங்களிடம் என் உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள ஓர் அற்புத வாய்ப்பு என்பதால்.\nஅக்ஷய த்ருதியை இல்லா நாளிலும் அலை மோதும் கூட்டம் பொற்க்கடையில் மட்டும் தான் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் எனக் கூறாமல் சலிக்காமல் வாங்கத் தூண்டும் ஓர் ஈர்ப்பு எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் எனக் கூறாமல் சலிக்காமல் வாங்கத் தூண்டும் ஓர் ஈர்ப்பு சில சமயம் நமை மூழ்கடிக்கும் ஆற்றல் பெற்றவைக் கூட.. இப்படி, ஆசையாய்க் கேட்கத் தூண்டும் கதைகள், ஆழமான எண்ணங்களில் மூழ்கடிக்கும் குறிப்புகள், சிரிப்பும் சிந்தனையுமாய் சில சமயம் கடிகாரம் பாராமல் கடத்த தூண்டும் கற்பனை பொற்கடலாய் என் பொற்கிழி இருக்க வேண்டும் என்ற பேராசையுடன் என் வசதிக்கேற்ப் காசுகள் இடுகிறேன். பொன்னை எடுத்துக்கொண்டு அரக்கு இருந்தால் கூச்சமில்லாமல் கூறுங்கள் குறைத்துவிடுகிறேன் சில சமயம் நமை மூழ்கடிக்கும் ஆற்றல் பெற்றவைக் கூட.. இப்படி, ஆசையாய்க் கேட்கத் தூண்டும் கதைகள், ஆழமான எண்ணங்களில் மூழ்கடிக்கும் குறிப்புகள், சிரிப்பும் சிந்தனையுமாய் சில சமயம் கடிகாரம் பாராமல் கடத்த தூண்டும் கற்பனை பொற்கடலாய் என் பொற்கிழி இருக்க வேண்டும் என்ற பேராசையுடன் என் வசதிக்கேற்ப் காசுகள் இடுகிறேன். பொன்னை எடுத்துக்கொண்டு அரக்கு இருந்தால் கூச்சமில்லாமல் கூறுங்கள் குறைத்துவிடுகிறேன் After all Reader is the Master of a Writer :) இவை உங்களுக்காக\nஅதிகாலை ஓட்டம் நேரம்.. என் கால்களை விட வேகமாய் ஓடுது மனம் ஓடிக்கொண்டே ஓர் கனவு வாழ்வு முதல் கிலோமீட்டர்... என் பிள்ளைகள் இருவர...\nநாணிக்காமல் ஏற்கிறேன் முதன் முதலாய்...\nஎன் அன்னையோடு ஓர் கோவில் பயணம். பற்பல ஜோசிய பெருமக்களை பார்ப்பதும், அவர்கள் கூறும் தோஷங்களை எண்ணிப் பதறுவதும், 'எத்தை திண்ணால் பித...\nசிறு வயதிலிருந்து நானும் அவனும் நெருங்கிய பழக்கம். சேதுபதி IPS படம் பார்த்து தலையணைச் சண்டைகள் போட்ட பசுமை நாட்கள் அவை. நாங்கள் எங்கேனும்...\n\"மறுவார்த்தை பேசாதே\"- பாடலும் பாடமும்\nபல நாள் பின்னே என்னை ருசிக்கிணற்றில் மூழ்கடித்த இசைக்கவிதை.. என்னை மறுபடியும் எழுதத் தூண்டிய \"மறுவார்த���தை பேசாதே\"- A Patch Up ...\n\"மறுவார்த்தை பேசாதே\"- பாடலும் பாடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/1GJD7", "date_download": "2019-05-21T11:46:52Z", "digest": "sha1:3H6NDVXAID462VKIBAZEYLOUMPEY3VEZ", "length": 5509, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "in tamilnadu they are started to check the black money தமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது செய்திகள் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "தமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nஅன்புக்கு நிகரான ஆயுதங்கள் எதுவும் கிடையாது அன்பை கொண்டு தாக்குங்கள் ஆயுதத்தை வைத்து தாக்குதல் வேண்டாம் அன்பை பரிசாக தரும் நாடு தமிழ் நாடு\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\n#தமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது எவனாவது ஓட்டு கீட்டுனு வந்துடாத 😡😡\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\n#தமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😎\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/25112018.html", "date_download": "2019-05-21T11:34:57Z", "digest": "sha1:R2SSIXTEWL42OOOHEBLJ3EZH7XAJS2LX", "length": 12414, "nlines": 209, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 25.11.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nநவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.\n1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.\n1542 – ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.\n1667 – கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1703 – பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1758 – பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.\n1783 – கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.\n1795 – சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.\n1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.\n1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் “ஏழாம் ஹாக்கோன்” என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.\n1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.\n1936 – ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.\n1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.\n1950 – மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.\n1952 – அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.\n1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.\n1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1981 – ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.\n1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.\n1992 – செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.\n2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவை நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.\n1844 – கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)\n1952 – இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்\n1964 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)\n1974 – ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)\n1979 – பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)\nபொஸ்னியா ஹெர்செகோவினா – தேசிய நாள் (1943)\nசுரிநாம் – விடுதலை நாள் (1975)\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/goondas-for-inflametory-comments-in-social-media.html", "date_download": "2019-05-21T11:52:28Z", "digest": "sha1:NNQB2ZPVTN7XLHZ5DIAACOVAQESVPJNA", "length": 9357, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்!", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்த�� தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nசாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்\nசாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்\nசாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. விஜயகுமார், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமுக வளைதளங்களில் சாதி மற்றும் மத ரீதியாக ஒரு சமூகத்தினரை புண்படுத்தும் விதமாகவும், மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பதிவுகள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது சட்ட படி குற்றம் என்று தெரிவித்த அவர், அவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், நாகை மாவட்டம் பொறையார் அருகே ஒரு சாதியினர் குறித்து சமூக வளைதளங்களில் அவதூறாக பேசிய 9 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாதபடி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், “சாதி, மத ரீதியாக மோதல்களை உருவாக்கும் விதமாக சமுக வளைதளங்களை பயன்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எஸ்.பி. விஜயகுமார் எச்சரிக்கை தெரிவித்தார்.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2012/01/", "date_download": "2019-05-21T11:44:09Z", "digest": "sha1:QK5SRM2P67VSUMVFJI74RXMU47SWRIDV", "length": 13693, "nlines": 231, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: January 2012", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\n.சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.... பதிவுகள் எழுதுவதில் ஒரு இடைவெளி விட வேண்டியதாகி விட்டது. இதோ பொங்கல் திருநாளிலிருந்து, மகிழ்வுடன் மீண்டும் தொடர்கிறேன். என்னை, விசாரித்த அன்புள்ளங்களுக்கும், அன்பும், நன்றியும்.\n.பொங்கல் என்றதும் நினைவுக்கு வருவது பொங்கல், கரும்பு, இவற்றோடு அழகழகான கோலங்களும் தான். கோலம் போடுவதில் அம்மாவுக்கு அப்படி ஒரு ஈடுபாடு, ஆசை,பிரியம். பொங்கலன்று அதிகாலை, அலுக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் போடுவார்கள். அம்மாவிடம் இருந்து என்க்கும் இந்த பழக்கம் தொற்றி கொண்டது. விடிகாலை மூணரை மணியிலிருந்து ஐந்தரை வரை உட்கார்ந்து போட்டு முடித்தபின்னர் தான் தெரிந்தது முதுகுவலி, கால்வலி என அத்தனை வலிகளும். அம்மா எப்படித் தான் எழுபது வயதிலும் கோலம் போட்டார்களோ...... இப்போது அதிசயமாக தெரிகிறது.\nLabels: கோலங்கள்., பொங்கல் வாழ்த்துகள்\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n. .`கொடரிப்பேர்...., கொடரிப்பேர்...., குடைரிப்பேர் செய்பவனின் குரல் உரக்க ஒலிக்கிறது. `ஏ கொடரிப்பேர்... இங்க வா...’ ஒரு குரல் அழைக் கவும் ...\nஇலவச தொலைக்காட்சியை முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி\n. .என் மகனுக்கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன். புதுக்கோட்டை ம��வட்டம் கொத்தமங்கலம...\n. . ஜெயாம்மா., கட்டை, குட்டையான உருவம்.விரித்துப் போட்டால் முழங் காலைத் தொடும் நீளமான முடி. உருவத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத குரலும், க...\nபோபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...\n.. கண்கள், முகம் அத்தனையும், நெருப்பாய் எரிய, அந்த டிசம்பர்மாத நள்ளிரவில், உயிரை காப்பாற்றிக் கொள்ள வேக வேகமாய் ஓடினோம்; வேக வேகமாய் ஓடி...\nசாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் ச...\n. . இரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர் வீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆகியிருந்த நிலை யில், தன் ஒ...\n. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (...\n. `.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார். அவரது கருத்தில், ஒரு அ...\nரயில் பயணத்தில் ஒரு கனவான்.\n. .சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால் அல்ல. இங்கு நால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorecompanies.com/index.php/en/movienews/1048/2-0-collects-500-crores-in-a-week-of-its-release-lyca-conformed-it", "date_download": "2019-05-21T11:50:54Z", "digest": "sha1:NB4LYHWPQQAUXQNM4D2VH6D5VC56ESY3", "length": 4183, "nlines": 74, "source_domain": "coimbatorecompanies.com", "title": "Coimbatore Companies | List Business", "raw_content": "\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nHome / Movies / ஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்துள்ளது என்று\nஅதன் தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.\nபெரிய எதிர்பார்ப்புகளோடு கடந்த 29 ஆம் தேதி வெளியானது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு\nவெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி\nஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின்\nவருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.\nஇந்தியா ப���ன்ற ஒரு நாட்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது, இந்திய சினிமா\nமார்க்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கும் என பேசப்பட்டது. அதை வைத்தே பல நிறுவனங்கள் மேலும் பணத்தை\nமுதலீடு செய்ய முன்வருவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக்\nகணக்கிடப்பட்டது. இந்திய அளவில் மட்டும் ‘2.0’ முதல் நாள் 100 கோடி வசூல் செய்யலாம் எனக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் 2.0 திரைப்படம் உலக அளவில் நான்கு நாளில் 400 கோடி வசூல் செய்தது. இப்போது ஒரே வாரத்தில் உலகம்\nமுழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2016/03/", "date_download": "2019-05-21T10:47:09Z", "digest": "sha1:KSYM55Y65275Q2RG4BMD6SB2GK6P4MFG", "length": 60771, "nlines": 417, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: March 2016", "raw_content": "\nஜனவரியில் பொங்கலுக்காக நடந்த புத்தகத் திருவிழாவுக்கு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மக்களுக்கும் புத்தகங்களுக்கும் நடுவே முண்டியடித்து மேய்ந்ததில் விகடன் வைத்திருந்த ஸ்டாலில் கண்ணில் பட்ட சகாயத்தை எட்டி எடுத்தேன் .\nகே.ராஜா திருவேங்கடம் எழுதிய இந்தப்புத்தகம் டிசம்பர் 2013ல் முதலில் வெளியிடப்பட்டு, நவம்பர் 2015 ல் ஐந்தாவது பதிப்பாக வெளிவந்துள்ளது .\nசகாயம் அவர்களின் சாதனைகளின் முழுத்தொகுப்பு இது இல்லையென்றாலும் அவரின் சில முயற்சிகளையும் எழுச்சிகளையும் கோடிட்டுக் காட்டுவதில் இந்தப்புத்தகம் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறது. இனி படித்து, அதிர்ந்த, ஆச்சரியப்பட்டவைகளின் தொகுப்பு.\nசகாயம் அவர்களை நான் சென்னையில் சந்தித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு .அவரின் சந்திப்பு பற்றி நான் எழுதிய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும் http://paradesiatnewyork.blogspot.com/2016/01/blog-post.html .\n1. P.S. ராகவன் IAS அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில், பல எதிர்ப்புகளிடையே இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் கொண்டுவந்த திட்டம்தான் IAS. ஆனால் அவருடைய நோக்கம் நிறைவேறுகிறதா\n2. Transparency International என்ற நடுநிலையான உலக நிறுவனம், ஊழலில் தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் கொடுத்திருக்கிறது.\n3. பல மாநிலங்களில் வேலை பார்த்த P.S ராகவன் சொல்கிறார், \"மெத்தனத்திலும், மக்களிடம் பண்பின்றி நடந்து கொள்வதிலும், பரிவின்மையிலும், தமிழ்நாட்டு நிர்வாகம் ஈரமற்ற இயந்திரமாக செயல்படுகிறது\".\n4. ஆசையோடு எடுத்து வந்த மாங்காயை, காவல்காரரிடம் திரும்பக் கொடுத்துவிட்டு வா என்று சொன்ன அம்மாவிடம், உண்மையையும் நேர்மையையும் சகாயம் கற்றுக் கொண்டபோது அவர் வயது ஐந்து.\n5. \"என்னிடமுள்ள சத்தியமும் நேர்மையும், சமூகத்தின் மேலுள்ள உண்மையான பரிவால் வந்தவை\", என்கிறார் சகாயம்.\n6. புதுக்கோட்டை அருகிலுள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சகாயம்.\n7. கலெக்டர் ஆகவேண்டும் என்று சிறுவயதிலேயே சொலிக்கொடுத்து வளர்த்தவர் அம்மா, அப்பா, அதன்பின் பள்ளி ஆசிரியர் .\n8. புதுக்கோட்டை கல்லூரியில் BA வரலாறு, லயோலா கல்லூரியில் முதுகலை சமூகப்பணி, சென்னை சட்டக்கல்லூரியில் BL, ஆகியவை சகாயத்தின் படிப்புகள்.\n9. \"ஒரு மனிதன் நேர்மையாக இருக்க அவனுடைய குடும்பத்தின் ஒத்துழைப்பும் மிக அவசியம், அப்படி என் மனைவியும், பிள்ளைகளும் பல இன்னல்கள் வந்தாலும் எனக்கு துணையாக இருப்பது எனக்கு கூடுதல் சக்தியைக் கொடுக்கிறது\", என்கிறார் சகாயம்.\n10. வேலைக்குச் சேர்ந்து 13 வருடங்கள் வரை இவருக்கு வங்கிக்கணக்கு கிடையாது.\n11. சகாயம் சந்தித்த முதல் சவால், அவர் டிஆர்ஓ-ஆக இருக்கும் போது பெப்சி என்ற மாபெரும் பன்னாட்டு நிறுவனத்தைப் பூட்டிப் போட்டது.\n12. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நாட்டுத்தலைவர்களை விட நடிகர்களைத்தான் அதிகமாக தெரிந்திருக்கிறது.\n13. பகிரங்கமாக தன் சொத்துப் பட்டியலை வெளியிட்ட முதல் IAS அதிகாரி சகாயம்.\n14. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில், \" 21 ஆண்டுகால அரசுப் பணியில் எங்காவது சிறு ஊழல் செய்து இருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தாலோ, என்னைப் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடலாம்\", என்று எழுதிய நெஞ்சுரம் யாருக்கு வரும்.\n15. கோஆப்டெக்ஸில் பணிபுரியும் போது \"வேட்டி தினம்\", ‘தாவணி தினம்’ கொண்டுவந்து நெசவாளர்களுக்கு உதவினார்.\n16. \"நேர்மை என்பது அரசுப்பணியாளர்கள் மட்டுமல்ல, முதல் குடிமகன் தொடங்கி சமூகத்தின் கடைசி மனிதன் வரை கடைபிடிக்க வேண்டிய பண்பு\", என்கிறார்.\n17. சகாயம் மதுரையின் கலெக்டராக இருந்தபோது கொண்டுவந்த திட்டம் தான் உழவன் உணவகம்.\nதேர்தல் வரும் இந்தச் சமயத்தில், நம் அரசியல்வியாதிகள் எல்லோரும் இந்தப்புத்தகத்தை ஒரு முறை படித்தா���் நன்றாக இருக்கும் .சகாயம் அவர்களை நான் சென்னையில் சந்தித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு .\nநேர்மை வழியில் நடப்பவர்களுக்கு உத்வேகத்தையும், நேர்மை வழியில் நடக்க நினைப்பவர்களுக்கு தூண்டுகோலாகவும் இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஇசைஞானி இளையராஜா ஒரு எழுத்தாளரா \nயாருக்கு யார் எழுதுவது - இசைஞானி இளையராஜா.\nஇளையராஜா, இசையமைப்பதில் முழுக்கவனம் செலுத்தினாலும், பாடல்களைப் பாடுவதிலும், பாடல்களை எழுதுவதிலும் திறமை வாய்ந்தவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும். பல பாடல்களின் முதல் அடிகளை அவர்தான் எழுதினார் என்பதும் கேள்வி. ஆனால் அவர் எழுத்தாளராக பரிணமித்து பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பது பலபேருக்குத் தெரியாத உண்மை. அப்படி எழுதிய ஒரு ஐந்து புத்தகங்களின் தொகுப்புதான் “யாருக்கு யார் எழுதுவது”, என்ற இந்தப் புத்தகம். அந்த ஐந்து புத்தகங்கள், \"பால் நிலாப் பாதை\", \"சங்கீதக் கனவுகள்\", \"வழித்துணை\", \"இளையராஜாவின் சிந்தனைகள்\", \"வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது\" ஆகியவை ஆகும்.\nஅவற்றில் நான் படித்து ரசித்தவற்றை இதன் ஐந்து தலைப்புகளில் புல்லட்டில் தருகிறேன்.\n1. இந்தப்புத்தகத்தில் இளையராஜாவின் பால்யகாலம், சென்னைக்கு வந்தது, படிப்படியாக முன்னேறியது ஆகியவற்றை விவரிக்கிறார்.\n2. தான் பிறந்த ஊரான பண்ணைப்புரத்தில், ஒரு மூங்கிலில் ஓட்டை துளைப்போட்டு தானே செய்த புல்லாங்குழலில் வாசித்துப் பழகி இசைத்தது ஆச்சரியத்தை அளித்தது.\n3. \"எனக்கு நண்பர்களே இல்லை, நானே எனக்கு நண்பன்,\" என்று சொல்லுவது கொஞ்சம் உறுத்தியது.\n4. ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் நடுவில் அல்லாடி, தன் அண்ணன் பாவலர் வரதராஜன் மூலம் கம்யூனிச நாத்திகத்திற்கு ஈர்க்கப்பட்டதை சொல்லுகிறார்.\n5. காரித்தோடு ஏலக்காய்த் தோட்டத்தில் தன் சகோதரன் பாஸ்கரோடு ஒரு வாரம் வேலை பார்த்ததில் கிடைத்த வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்கிறார்.\n6. அதில் தோட்டத் தொழிலாளிகளின் உழைப்பு, காதல், மோதல், சாதல் பட்டினி ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறார்.\n7. யுவனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியைப்பற்றி எழுதுகிறார்.\n8. MSV-யை விட்டதால் ஸ்ரீதரோடு கொண்ட பிணக்கம், எம்ஜியாரோடு போட்ட சண்டை ஆகியவற்றைக் கூறுகிறார்.\n9. லண்டனின் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவின் தலைவர், ஜான் ஸ்காட்ட��டன் கொண்ட அறிமுகத்தைச் சொல்கிறார்.\n10. தன்ராஜ் மாஸ்டரிடம் மாணவராகச் சேர்ந்து படித்த அனுபவங்களையும் அதன் மூலம் டிரினிடி காலேஜில் படித்துத் தேறியதையும் பகிர்கிறார்.\n11. இசையமைப்பாளர் GK வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து கன்னட / தெலுங்கு திரையுலகில் பல படங்கள் இசையமைத்ததை சிலாகிக்கிறார்.\n12. “நத்திங் பட் வின்ட்”, வெளியிடும் காலத்தில் நவ்ஷத் அலி வந்து பாராட்டியதைச் சொல்லி பெருமைப்படுகிறார்.\n13. ஹேராம் படத்திற்கு புடா பஸ்ட் (Budapest) சென்று இசையமைத்த அனுபவங்களைச் சொல்லி மகிழ்கிறார்.\n14. ஹெர்னியா ஆப்பரேஷன் பண்ணி பேசமுடியாமல் இருந்த போது விசிலில் இசையமைத்த \"காதலின் தீபமொன்று\" என்ற பாடலின் கதையைச் சொல்லுகிறார்.\n15. கடுமையான வயிற்று வலியுடன் கஷ்டப்பட்ட போது இசையமைத்த \"காட்டு வழி போற பெண்ணே \" பாடலைப் பாடியதைப் பற்றிக் கூறுகிறார்.\n16. சிவாஜியுடன் இருந்த ஆத்மார்த்தமான பக்தி, உறவைப்பற்றி சொல்லுகிறார்.\n1. இந்தப்புத்தகத்தில் 1983ல் இளையராஜா போன உலகச்சுற்றுலா பற்றி எழுதுகிறார்.\n2. பிரான்சில் மிகப்பெரிய கம்போசரான பால் மரியாவைச் சந்திக்கிறார்.\n3. வியன்னாவில் பீதோவன், மொஸார்ட் ஆஸ்திரியாவில் ஷீபர்ட் ஸ்ராவ்ஸ் ஆகிய நினைவிடங்களுக்குச் செல்லும் போது அவருக்கு ஏற்பட்ட அதிர்வுகள் உணர்வுகளைச் சொல்கிறார்\n4. வெளிநாடுகளில் தங்களுடைய இசைமேதைகளை எப்படியெல்லாம் போற்றி அவர்களின் நினைவிடங்களை எப்படியெல்லாம் பராமரிக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் தியாகையர், சேக்கிழார் நினைவிடங்கள் எப்படி சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்று சொல்லி வருத்தப்படுகிறார்\n5. கிழக்கு ஜெர்மனியில் ஃபிராங்பர்ட், பெர்லின் ஆகிய இடங்களில் பாக் வாழ்ந்த இடங்களுக்குச் செல்கிறார்\n6. லண்டன் ரிக்கார்டிங் தியேட்டரைச் சுற்றிப்பார்க்கிறார்.\n7. நியூயார்க் , வாஷிங்டன் DC, அட்லான்டா சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.\n8. அதற்குள் நம் நாட்டு நினைவுகள் வந்து விட டூரை பாதியில் முடித்து தாய்நாடு திரும்புகிறார்.\nIII வழித்துணை & IV வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது.\nஇப்பகுதியில் இளையராஜா எழுதிய கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன ஒன்றிரண்டு தவிற அது கவிதைபோல் தோன்றவுமில்லை தொணிக்கவுமில்லை.\n1. இளையராஜாவின் தத்துவ சிந்தனைகள் ஏராளமாக இதில் இடம் பெற்றிருக்கின்றன.\n2. நினைத்தவற்றையும் தோன்றியவைகளையும் எழுதியுள்ளார்.\n3. அவர் ரமண மகரிஷியின் பக்தர் என்று எல்லோருக்கும் தெரியும்\n4. மைசூருக்குச் செல்லும் வழியில் நோய் வாய்ப்பட்டு கோவிலுக்குச் செல்ல நினைத்ததும், அது சுகமானதால் மூகாம்பிகை பக்தனாகவும் மாறியதோடு தன் உடைகளையும் எளிய உடைகளாக மாற்றிக் கொள்கிறார்.\n5. பல இடங்களில் ஆன்மீகத்தத்துவங்கள் என்பதையும் மீறி விரக்தியும், வெறுமையும் ஏனோ வெளிப்படுகின்றன.\n6. இன்னும் சில இடங்களில் முன்னுக்குப்பின் முரணாகவும் இருகின்றன.\n7. பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருப்பது, திருக்குறளை மிகவும் விரும்பிப் படித்தது வெளிப்படுகிறது.\nஆனால் கோபதாபங்களையும், பெருமைகளையும் இன்னும் இளையராஜா விடவில்லையே. அப்படி விட்டிருந்தால் இளையராஜா ஆயிரம் நிகழ்ச்சியில் கங்கை அமரன், பாரதிராஜா வைரமுத்து ஆகியோர் வந்திருப்பார்களே.\nஎப்படி இருந்தாலும் இந்தத்தலைமுறையின் ஒப்பற்ற திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா என்பதில் யாருக்காவது சந்தேகம் வருமா என்ன இளையராஜாவின் இசையை எப்போதும் நான் கொண்டாடுவோம். அவரைத்தூரத்தில் வைத்தே ரசிப்போம் -இளையராஜா ரசிகர்கள் அவரது மற்றொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.\nLabels: இசை, இளையராஜா, சினிமா, தமிழ்நாடு, திரைப்படம், திரையிசை, படித்ததில் பிடித்தது\nஇதன் முதல் நான்கு பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்\nமிதுளா வந்து என் அருகில் உட்கார்ந்தது எனக்கு திகைப்பாக இருந்தது .\n\"என்ன என் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாய்\n“உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று ஏன் உட்காரக்கூடாதா\n“இல்லை இல்லை, உட்கார், உன் ஹஸ்பன்ட் தனியாக உட்கார்ந்திருக்கிறாரே”,\n”, என்று கேட்டுவிட்டு பகபக வென்று சிரித்தாள்.\n\"ஓ நீங்க புதிதாக திருமணம் ஆகி ஹனிமூனுக்கு இங்கே வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்\".\n\" மேலும் சிரிக்க சிரிக்க அவள் முகம் இரத்தச் சிவப்பாக மாறியது வேடிக்கையாக இருந்தது.\n\"நோநோ நோ, இல்லவே இல்லை\" என்று மறுத்துவிட்டு அவள் சொன்னாள்.\nஇருவரும் சார்ட்டர்டு அக்கவுன்ட் முடித்து பெங்களூர் HCL-ல் ஆடிட்டர்களாக வேலை பார்க்கிறார்கள். ஷங்காயில் ஒரு ஆண்டிறுதி கான்ஃபிரஸீக்காக கம்பெனி சார்பாக போகிறார்கள். போகிற வழியில் பீஜிங்கில் ஓரிரு இடங்களைப் பார்த்துவிட்டு, இங்கிருந்து புல்லட் டிரைனில் ஷங்காய் போய்விட்டு அப்படியே அங்கிருந்தே பெங்களூர் போய்விடுவதாக பிளான். வேறு வேறு ரூமில் தங்கியிருந்ததும் பின்னர்தான் தெரிந்தது.\nஅதன்பின் முழுவதும் என்கூடவே இருந்தாள்.\nபஸ் வந்து ஒரு இடத்தில் நின்றுவிட்டு, அங்கிருந்து எங்களைப் போகச் சொல்லிவிட்டு மதிய உணவுக்குள் கீழே வரும்படி சொன்னார்கள்.மேலே பெரியதாக இருந்த நுழைவாயிலில் நுழைந்து, அங்கிருந்த கேபிள் காரில் ஏறி மலையில் இருந்த ஒரு உயரமான இடத்திற்குச் சென்றவுடன் எதிரே பிரமாண்டமான, மதில் சுவர் அந்த மலை முழுவதும் வளைந்து வளைந்து சென்றது. மேலே ஏறுவதற்குள் அதனைப்பற்றி சில குறிப்புகள்.\nசீனப்பெருஞ்சுவரைப் பற்றி சில குறிப்புகள்.\n1. சீனப் பெருஞ்சுவர் என்பது உலக அதிசயங்களுள் ஒன்று.\n2. இது கல், மணல், செங்கல் மற்றும் மரம் ஆகிய பொருட்களைக் கொண்டு கோட்டைச்சுவர் போலக் கட்டப்பட்ட அமைப்பு.\n3. ஸ்டெப்பி சமவெளியிலிருந்து தாக்க, கொள்ளையடிக்க வரும் நடோடிகளைத் தடுப்பதற்காகவும், வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களைத் தடுத்து சுங்க வரி விதிக்கவும் பயன்பட்டது. பெரும்பாலும் பாதுகாப்பு நோக்கத்திற்காக கட்டப்பட்டது.\n4. கி.மு.7-ம் நூற்றாண்டு அதாவது கிட்டத்தட்ட 2700 ஆண்டுகளுக்கு முன் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து கட்டப்பட்டு வந்தது.\n5. இபோதுள்ள பெரும்பாலான சுவர் மிங் டைனாஸ்டியில் கட்டப்பட்டது.\n6. சுவர்களில் ஆங்காங்கு கண்காணிப்புக் கோபுரங்கள் படை வீரர்கள் தங்குமிடம், படைக்கலங்கள் வைக்குமிடம் குதிரை லாயம் ஆகியவை இருக்கின்றன.\n7. சில்க் ரோட் என்று சொல்லப்படும், உலகமெங்கிலும் இருந்து சீனாவுக்குச் செல்லும் பாதையில் வரும் வணிகர்களை ஒழுங்குபடுத்தவும், வரிவசூல் செய்யவும் பயன்பட்டது.\n8. சீனாவின் கிழக்கிலே உள்ள டான்டாங் (Dandong) என்ற இடத்தில் ஆரம்பித்து மேற்கிலே உள்ள லாப்லேக் (Loplake) என்ற மங்கோலியாவின் உள்ளே உள்ள இடம் வரை பரவியுள்ள இந்தச் சுவர் 22,000 கிலோமீட்டர் நீளமுள்ளது (அடேங்கப்பா). இதில் சுவர், சுரங்கப்பாதை, மலைப்பாதை என்று எல்லாம் அடக்கம்.\nநாங்கள் போன இந்தப் பகுதிக்கு \"முட்டியானியூ, (Mutianyu) என்று பெயர். மேகமும் வழிவிட நீல விதானம் பளபளக்க மேலே ஏறிச் சென்றோம். மொத்தம் 10 வாயில்கள��� அதோ அந்த முகடுதான் 10ஆவது வாயில். மொத்தம் 4400 படிகள் மேலே சென்றது. கூட வந்த மிதுளா உற்சாகமாக ஏறத்துவங்க, கூடவந்த முகேஷ் தன் இளமையைக் காண்பிக்க ஓடத்துவங்க, நானும் அவளோடு ஈடு கொடுத்து ஏறினேன். \"ஆர் யூ ஓகே \" என்றாள். \"ஐ ஆம் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட் ஹ எபட் யூ\". என்றேன்.\nமூச்சு வாங்குவதை மறைத்துக்கொண்டே, மூச்சு முழுவதுமாகப் போவதற்குள் முட்டியானியூ சுவரைப் பற்றி சில குறிப்புகள்.\n1. முட்டியானியூ என்பது சீனப்பெருஞ்சுவரின் ஒரு பகுதி.\n2. பீஜிங்கிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இது ஹூவாய்ரோ (Huairar) வட்டாரத்தைச் சார்ந்தது.\n3. நன்றாக பராமரிக்கப்பட்ட சுவர்களில் இது தலையாயது. தலைநகரையும் பேரரசின் சமாதிகளையும் காக்க அமைக்கப்பட்டது.\n4. சமாதிகளை ஏன் பாதுகாக்க வேண்டுமென்றால், பேரரசர் அரசிகளை, அரச குடும்பத்தினரை புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த வைரம், தங்கம், வெள்ளி ஆபரணங்களையும் பொருட்களையும் அவர்களுடனேயே புதைக்கும் சீன வழக்கம் இருந்ததால்.\n5. முதன்முதலில் ஆறாவது நூற்றண்டின் இடையில் கட்டப்பட்ட இந்தச் சுவர் மிங் டைனாஸ்டி காலத்தில் தளபதி ஷூ டா (General Xu Da) அவர்களின் மேற்பார்வையில் சூடாக கட்டி முடிக்கப்பட்டது.\n6. கிபி 1404ல் முற்றிலும் செப்பனிடப்பட்டு, கிபி 1569 முழுவதுமாக புதிப்பிக்கப்பட்டது. அது தான் இன்று வரை நிலைத்திருக்கிறது.\n7. இந்தச் சுவர் முற்றிலும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டு 7 முதல் 8.5 மீட்டர்கள் உயரமும் 4-5 மீட்டர் அகலமும் கொண்டவை. இது மற்ற சுவர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசம் கொண்டது.\n8. 2250 மீட்டர் நீள பாதையில் மொத்தம் 22 வாட்ச் டவர்கள் இருக்கின்றன.\n9. பல தலைவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். 2014ல் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமாவும் இரு மகள்களும் வந்தனராம்.\n10. முட்டியானியூ என்ற பெயர் இதன் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தின் பெயரிலிருந்து வந்தது.\nமுட்டியானுவில் ஏறி ஏறி முட்டி வலித்தது. அப்போது வழியில் கோவாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பார்த்தோம். பங்களூர் ஆடிட்டர் பையன் முகேஷ் வெகு தூரத்திற்கு முன்னேறிச் சென்று விட நானும் மிதுளாவும் பின்னால் நடந்தோம். குளிர் போய் நன்றாக வேர்க்கத்துவங்கியது. மிதுளாவும் பின் தங்கி விட , நான் ஆண் என்பதைக் காண்பிக்க வேர்க்க விறுவிறுக்க மேலும் கொஞ்சம் நடந்தேன். அப்போது வழியில் வந்த கோவாவைச் சேர்ந்த அந்த இந்தியப் பெண், எங்கே உங்க மகனையும் காணேம் மருமகளையும் காணோம் \nLabels: .பயணக்கட்டுரை, சீனாவில் பரதேசி\n\"கொக்கரக்கோ, கோ\", அந்தச் சேவல் மறுபடியும் கூவியது. “இந்தச் சேவலுக்கு வேற வேலையில்லையா மனுசனை தூங்கவிடமாட்டேங்குது” என்று முணுமுணுத்துக்கொண்டே திரும்பிப்படுத்தேன். எங்க வீட்டு முன்னறையில் இருந்த, ஊமை ஆசாரி செஞ்ச மரக்கட்டிலில் பாயை விரித்து அதில்தான் நான் படுப்பேன். மூத்த பையன் என்பதால் இந்த விசேஷ சலுகை. கீழே எனது இரு தம்பிகள் பாயில் படுத்திருந்தார்கள். அரைக் கண்ணால் பார்த்தேன் அவர்களிடத்தில் எந்த அசைவும் இல்லை. மீண்டும் சேவல் கூவுவது காதுகளுக்குள் புகுந்து குடைந்தது.\nஅடுத்து, \"எந்திரிங்கப்பா, நேரமாச்சு\", இது எங்கம்மாவின் குரல். எங்கம்மா திரும்பி வந்து தனித்தனியாக தொட்டு அசைத்து, \"டேய் எந்திரிங்கடா சீக்கிரம், இன்னக்கி சனிக்கிழமை அந்த மனுஷனுக்கு கோபம் வந்துரும்\" என்று எழுப்பினார்கள். எங்கப்பாவுக்கு கோபம் வந்தால் பின்னி பெடலெடுத்துருவார். இந்த சனியன் பிடித்த சனிக்கிழமை ஏந்தான் வருதோன்னு சலித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். என் தம்பிகள் இருவரும் மெதுவாக எழுந்தார்கள்.\nபோய் பல் துலக்கிவிட்டு வருவதற்குள், என் அப்பா லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு 3 மணப்பலகைகளை வைத்துக் கொண்டு ரேடியோ ரூமில் காத்திருந்தார். நாங்கள் மூவரும் உள்ளே நடுரூமில் மறைத்தும் மறைக்காமலும் எங்கள் கால்சட்டைகளைக் கழற்றிவிட்டு கோமணம் கட்டிக் கொண்டு வந்தோம். அப்போதெல்லாம் ஜட்டி கண்டுபிடிக்கலயா இல்லை ஜட்டி வாங்க முடியலையானு தெரியல.\nநான் அப்ப ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சனிக்கிழமைகளில் எது நடக்கத்தவறினாலும் இது தவறவே தவறாது.\n“ஏய் சுசிலா நல்லெண்ணெய எங்க வச்ச”\nஎங்கப்பா நார்மலாக இருக்கும் போது எங்கம்மாவை குழந்தை என்றோ சுசி என்றோ குப்பிடுவார். கோபம் வரும்போதுதான் முழுப்பெயரான சுசிலா என்று கூப்பிடுவார்.\n\"ஒரு எடத்தில வச்சா அதை மாத்தி வைக்காதன்னு எத்தனை தடவை சொல்றது\" இது அப்பா.\nஅம்மியை அரைத்துக் கொண்டிருந்த அம்மா, அப்படியே விட்டுவிட்டு, ஈரக்கையுடன் எழுந்து வந்து நல்லெண்ணெயை எடுத்துக் கொடுத்தார்.\nமூவரும் போய் மணப்பலகையில் உட்காரவும், எங்கப்பா நல்லெண்ணெயை வாங்கிக் கொண்டு வந்தார்.\nஅப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும். எங்கம்மா, அப்பா இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியர்கள். அது ஒரு நடுநிலைப்பள்ளி, பெயர் இந்து நடுநிலைப்பள்ளி. அங்கேதான் நானும் என் தம்பிகளும் எட்டாவது வரை படித்தோம்.\nஎங்கம்மாவுக்கு காலையில் 4 மணிக்கு எழுந்தால்தான் வேலை முடியும். பாத்திரம் விளக்கி முடித்து, சாணியைக் கரைத்து இருபுற வாசலையும் தெளித்து, கோலம் போட்டு முடித்து உள்ளே வருவார்கள்.\nஅடுப்பைப்பற்ற வைத்து கருப்பட்டிக் காப்பி போட்டு முடிக்க, எங்கப்பா வெளியில் போய் காலைக்கடன்களை முடித்துவர சரியாக இருக்கும். வீட்டில் கழிவறை இருந்தாலும் ஒரு நாளும் அவர் அதை பயன்படுத்தமாட்டார்.\nஅவர் வந்தவுடன் ஆலங்குச்சியில் பல்துலக்கி முடிக்க, காப்பி ரெடியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கோபம் வந்துவிடும்.\nஇதற்கிடையில் எங்கம்மா, ஆட்டுரலில் தேங்காய் சட்னி ஆட்டிமுடித்து, இட்லியை அடுப்பில் வைத்துவிட்டு வந்து அம்மியில் கலர் கலராக மசாலாக்களை அரைப்பார்கள். சாதத்தை ஒரு புறம் வடித்துவிட்டு சாம்பாரோ, புளிக்குழம்போ வைத்துவிட்டு பள்ளிக்கு ஓட வேண்டும். இதிலே அவர்களுக்கு பாவம் சாப்பிடமட்டும் நேரமிருக்காது. இடைவேளையில் வந்து ரசத்தைக் கூட்டிவிட்டுப் போவார்கள்.\nஆனால் சனிக்கிழமை கொஞ்சம் வித்தியாசம்.\nநல்லெண்ணெயை எடுத்து எங்கப்பா என் தலையில் வைத்து கரகரவென்று தேய்த்து மடமடவென்று தலையில் தட்டினார். எனக்குப் பொறி கலங்கியது. எண்ணெய் கண்களுக்குள் இறங்கி எரிச்சலைத்தந்தது. என் அடுத்த தம்பி, அதைப் பார்த்து விக்கித்து உட்கார்ந்திருக்க, என் சின்னத்தம்பி வழக்கம்போல் அழத்துவங்கினான்.\nஎங்கப்பா நாக்கை மடித்து அவனைப்பேசாமலிரு என்று மிரட்ட, அவன் மேலும் அழ ஆரம்பித்தான். அவனுக்கு எண்ணெய் வைக்க ஆரம்பிக்க, அவன் அழுகை உச்சஸ்தாயிக்கு போனது. உடம்பு முழுவதும் எண்ணெய் வைத்துவிட்டு கைகால்களை உருவிவிடுவார்.\nஎண்ணெய் வைக்கும் படலம் முடிய, எங்கப்பா இப்போது ஒவ்வொருவராக குளிப்பாட்ட ஆரம்பிப்பார்.\nஅதற்கு சிறப்பாக தயாரிக்கப்பட்ட சீயக்காய் பயன்படுத்தப்படும். எங்கம்மா இதற்காக வருடமொருமுறை மதுரைக்குச் சென்று தேர்முட்டித் தெருவில் சீயக்காய் வாங்கி காய வைத்து பதப���படுத்தி, கஸ்தூரி மஞ்சள், கடலைப்பருப்பு, உலர்ந்த எலுமிச்சைத் தோல், போன்ற பலவற்றை கலந்து அரைத்து சிறப்பாக செய்வார்கள்.\nமறந்துகூட கொஞ்சம் கண்ணைத் திறந்தாலும், சீயக்காய் உள்ளேபோய் எரியத்துவங்கும். கண்கள் கொவ்வைப் பழமாய்ச் சிவந்துவிடும். குளிச்சி முடித்து தலையை துவட்டி எங்கப்பா பவுடரை தலையிலும் கொஞ்சம் போட்டுவிடுவார். அன்றைக்கு ஸ்கூலுக்கு போனா என்னோட நண்பர்கள் குஷியாக தலையைத் தட்டுவார்கள். அப்போது பறக்கும் பாண்ட்ஸ் பவுடரைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்.\nஇதெல்லாம் தேவையா என்று பலமுறை நினைத்து நொந்திருக்கிறேன்.\nஎங்கப்பாவிடம் கேட்கத்தைரியம் இல்லாததால் ஒருநாள் எங்கம்மாவைக் கேட்டேன்.\nஅவர் சொன்னார், “ இது ரொம்பவும் நல்லதுப்பா, முடி நன்றாக வளரும், சீக்கிரம் நரைக்காது. கண்கள் ஒளி வீசும், உடம்பு சூடு தனிந்து குளிர்ச்சியாகும் என்று பல நன்மைகளை அடுக்கினார். அதன் பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த துன்பத்தைத் தாங்கிக் கொண்டேன்.\nஅந்த நப்பாசை தப்பாசை என்பது பிறகுதான் தெரிந்தது. முப்பது வயசில கண்ணாடி போட்டு 35 வயசுல டை அடிக்க ஆரம்பிச்சு நாற்பது வயசுல முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சு ....ஹீம் .\nநல்லெண்ணெய் நம்ம கணக்குல கெட்ட எண்ணெய் ஆயிப்போச்சேசேசேசே. இதுக்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டேன்.\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிறுகதை, ஞாபகம் வருதே, தமிழ்நாடு, நகைச்சுவை\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஇசைஞானி இளையராஜா ஒரு எழுத்தாளரா \nபெங்களூர் பையனும் மங்களூர் தேவதையும்\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே \nமஞ்சள் இளவரசியும் மது பானமும் \nரஜினியின் சிறந்த டூயட் பாடல் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\n��ாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/10/pli.html", "date_download": "2019-05-21T10:40:53Z", "digest": "sha1:6CGFJTSXJAAHN2W3NWKF7I6GVVMKQUMF", "length": 2846, "nlines": 38, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: PLI வழங்க கோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nPLI வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nBSNLல் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 7000 போனஸ், PLI, வழங்க வலியுறுத்தி, 13.10.2017 அன்று, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி, நமது மாவட்ட சங்கம் சார்பாக, 13.10.2017 நேற்று, மாலை, சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் S . ராமசாமி, M . சண்முகம், மாவட்ட உதவி பொருளர் தோழர் P .M . ராஜேந்திரன், ஆகியோர் விளக்கவுரை வழங்கியபின், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், சிறப்புரை வழங்கினார். சேலம் MAIN தொலைபேசி நிலைய கிளை செயலர் தோழர் C . காளியப்பன் நன்றி கூறி, போராட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/01/blog-post_24.html", "date_download": "2019-05-21T10:47:37Z", "digest": "sha1:HVY5M2T3Z2GD4GDPEON2M2GA6NWMFODP", "length": 28102, "nlines": 182, "source_domain": "www.kimupakkangal.com", "title": "விஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் விஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஇப்போதைக்கு இருக்கும் மிகப்பெரிய புள்ளி(hot news) கமல்ஹாசன் தான். எங்கு நோக்கினும் எந்த தொலைக்காட்சியினை பார்த்தாலும் விஸ்வரூபம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கிறது. வருவது அனைத்தும் தடைகள் மட்டுமே.\nவிஸ்வரூபம் பற்றிய விமர்சனங்கள் அதீதமாக கிண்டலாகவும் சீரியஸாகவும் எழுந்த வண்ணமே இருக்கிறது. அவரது பிரதான கனவான டி.டி.எச் எதிர்ப்பு அடுத்து இந்த முஸ்லீம்கள் எதிர்ப்பு. இந்த எதிர்க்கும் முஸ்லீம்களை நான் மனதார எதிர்க்கிறேன். இந்த சமூகம் கலை என்பதன் அம்சத்தினையே இழந்துவிட்டது. சமீபத்தில் Les Misérables என்னும் படத்தினை பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அளிக்கப்பட்ட டிக்கெட்டில் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் அனுமதியில்லை என்பதை கண்டவுடன் நான் சந்தோஷமே பட்டேன். காரணம் அந்த படத்தில், அந்த கதைக்கான அம்சத்தினை சிதைக்காமல் பார்வையாளனுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது.\nஇதன் மூலம் சொல்ல வரும் விஷயம் மிகவும் சின்னது. படைப்பாளிக்கு எந்த ஒரு எல்லையும் இல்லை அல்லது இருத்தல் கூடாது. தணிக்கை என்னும் விஷயம் இலக்கியம் என்னும் அம்சத்திற்கு இல்லை என்பது மிக முக்கிய கருத்து. திரை சார்ந்த விஷயத்திற்கு தான் இருக்கிறது. இதை இப்போது கூட புதிய தலைமுறையில் பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் நாம் திரையின் அடிமைகளாய் இருக்கிறோம். திரைத்துறை ஆகட்டும் இலக்கியமாகட்டும் அது ஒரு கலை என்பதை நாம் நினைப்பதே இல்லை. ஒரு ஊனத்தினை வைத்து கிண்டலடித்து எடுக்கப்படும் போது அதை கெக்கலி இட்டு சிரிக்க மட்டுமே நமது திரைத்துறை கற்றுக் கொடுக்கிறது.\nஇப்ப்டம் பற்றி ஒல்ல வேண்டுமெனில் உலக சினிமாக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது உலக சினமா ரசிகர்களின் முதல் வாதம். ஒன்று ஐரோப்பிய சினிமாக்கள் மற்றொன்று ஹாலிவுட் சினிமாக்கள். இதில் நாம் இரண்டும் விட மட்டமான ஒரு நிலையில் இருக்கிறோம். முக்கால்வாசி திரைப்படங்கள் ஹாலிவுட் பாணியினை பின்பற்றுகிறது. இதைக்கூட ஏதோ ஒரு பதிவில் நான் வாசித்திருக்கிறேன். இந்த கூற்று முழுக்க முழுக்க தவறு. நாம் பாணியினை எடுப்பதில்லை கதைகளை மட்டுமே எடுக்கிறோம். நமது சினிமா உலக அரங்கினை எட்டாமல் இருப்பதற்கு காரணமும் இது தான். அப்படியிருக்கையில் இப்படத்தில் கமல்ஹாசன் ஹாலிவுட் பாணியினை கையாண்டிருக்கிறார். முக்கியமாக இசையிலும் ஒளிப்பதிவிலும். நமக்கோ அது எதுவும் தேவையில்லை. கலையாகினும் யாதாகினும் அது சமூகத்துடன் ஒன்றி காட்டு மிராண்டித்தனமாக இருக்க வேண்டும் என்பதே என் அம்மா உட்பட அனைவரின் கருத்தாக இருக்கிறது.\nமேலும் அநேகம் பேர் படத்தினை பார்க்காமலேயே எதிர்க்கிறார்கள். இந்த பூர்ஷ்வா மனோபாவத்தினை என்ன என சொல்வது. நமது நாடு பல்வேறு மதங்களினால் பிளவுபட்டு இருந்தாலும் தேசியத்தினால் ஒன்று என்னும் கூற்றினை முதலில் விட்டெறியுங்கள். தசாவதாரம் படத்தில் ஒரு வசனம் வரும் - மதநெறி மதவெறி ஆனது என. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இப்போது தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டங்கள் தான். திரைப்படம் என்பது பொழுதுபொக்கு அம்சத்தினை தாண்டி சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த விஷயம். காரணம் நமது நாட்டினை கலையின் சார்பாக முன்னிறுத்தக்கூடிய வாய்ப்புகள் ஓவியம் இலக்கியம் திரை போன்றவற்றினை சார்ந்து இருக்கிறது. இங்கோ அது நடப்பதற்கு சிறிது வாய்ப்பு கூட கிடையாது.\nஇப்போது நான் அரசிடம் செல்கிறேன் என கமல்ஹாசன் எடுத்திருக்கும் முடிவினை நான் முழுதும் ஆதரிக்கிறேன். மேலும் எதிர்ப்பாளர்களிடம் இந்த சமூகம் வைக்கும் ஒரு கேள்வி தணிக்கைத் துறை தீர்மானித்து வெளியிடும் அளவு வந்த பின் போராடுவதால் தணிக்கைத் துறையினை தவறு என்கிறீர்களா இதற்கு பதில் எங்கேனும் எனக்கு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன். உலக சினிமாக்களுடன் பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஒப்பிடுவது எதற்கு என்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டேன். அங்கே கலை சிதைக்கப்படுவதில்லை. பார்வையாளன் எச்சரிக்கப்படுகிறான்.\nகமல் துணிந்து திரையரங்குகளே வேண்டாம் என்னும் முடிவினை எடுக்க வேண்டும். அதுவும் தமிழகத்தில். இது மிகவும் முரண்பட்ட விஷயம். இருந்தாலும் அப்படி எடுத்தால் தான் நாம் கலை என்னும் விஷயத்தில் எப்படி இருக்கிறோம் என்பது போராட்ட வெறியர்களுக்கும் சாமான்யனுக்கும் தெரியும். இது என் சாத்தியமற்ற ஆசை. கடைசியாக முகநூலில் அகநாழிகை பொன் வாசுதேவ என்னும் என் நணப்ர் ஒருவர் ஷேர் செய்த பதிவினை நான் இங்கே கட் பேஸ்ட் செய்கிறேன் -\nபடம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .\nதுப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .\nகதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .\nஅதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகி���்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .\nகதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .\nஇது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .\nகமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிர்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .\nஅடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .\nஇந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொடிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .\nஅதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.\nதன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அடையும் தவறாக சொல்லமுடியாது .\nகடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு\nநான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது\nஅப்படியே இந்த லிங்கினையும் வாசித்துவிடுங்கள் - http://en.wikipedia.org/wiki/Traitor_(film).\nமேலும் இந்த படத்தில் எந்த காட்சியும் எடுக்காமல் வெளிவர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே கமலின் போராட்டம் முழுமை அடையும். கமல் கதைகளை திருடுகிறார் போன்றவற்றையெல்லாம் வாசித்து எனத��� ரசிகத்தன்மையினை குறைத்துக் கொண்டேன். இந்த படத்திலும் திருட்டு சமாச்சாரங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு தொலைதொடர்பு போராட்டமும் கலை என்பது மதசார்பற்றது என்பதையும் இப்படம் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால் காட்சி நீக்கப்படாமல் வந்தால் நிச்சயம் நான் கமல்ஹாசனின் ரசிகன் என மார்தட்டிக் கொள்வேன். மக்களுக்காக கதையினை கதையமைப்பினை ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக காட்சிகள் நீக்கப்பட்டால் நிச்சயம் வருத்தமும் கமல்ஹாசனின் மீது வெறுப்பும் எனக்கு வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில். இருந்தாலும் முன்முடிவுகள் மனிதனின் இயல்பு தானே.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nசாரு அடிக்கடி தன் பிரதிகளில் முன்வைக்கும் விஷயம் நம் தமிழகம் கலை என்னும் பிரிவில் நிறைய mediocre களை கொண்டுள்ளது என. இந்த தன்மையினால் நாம் ...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஆசையே அலைபோலே. . .\nஎன் தேவையை யாரறிவார். . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/03/blog-post_26.html", "date_download": "2019-05-21T10:47:02Z", "digest": "sha1:NT2EW2C4IYMSLGXT4HD3WP6WVCJXM36S", "length": 21872, "nlines": 171, "source_domain": "www.kimupakkangal.com", "title": "கட்டுரைக்கு முன் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் கட்டுரைக்கு முன்\nதிரைப்படங்களுக்கு முன் சின்ன குறிப்பாக அப்படத்தினில் ஆபாச காட்சிகள் இருந்தாலோ வன்முறை காட்சிகள் இருந்தாலோ அல்லது அந்த சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல என போடுவார்கள் அதனை போல் நானும் இங்கே ஒன்றினை சொல்லி கட்டுரைக்குள் செல்கிறேன்.\nநூறு கட்டுரைகளை தாண்டி கிமுபக்கங்களில் நான் எழுதியிருந்தாலும் காமத்துவ இலக்கியத்தினை பற்றி நான் எழுதவில்லை. இதுவரை எழுதுவதற்கு காமம் சார்ந்து எதுவும் இல்லையா என கேட்காதீர்கள். எத்தனையோ விஷயங்கள் நான் பார்த்து வந்த சினிமாக்களிலேயே இருக்கிறது. எழுதாததற்கு காரணம் கலாச்சார விழுமியங்கள். இந்த பயம் நிச்சயம் எனக்கு மட்டும் இல்லை என்னை போல வளரும் படைப்பாளிகளுக்கு நிச்சயம் இருக்கும். அதற்கு மூலக்காரணம் படைப்பு சமூகம் என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது எப்படி முடியும் சின்ன உதாரணம் நான் தி ரீடர் என்னும் படத்தினை சிலாகித்து எழுதியிருந்தேன். ஞாபகம் இருக்கும் என நினைகிறேன். அதில் வருவதில் முதல் முக்கால் மணி நேரத்தில் அரை மணி நேரமும் நிர்வாணமும் காமமும் தான். ஆனால் அந்த காமம் என் நண்பர்களிடம் காட்டப்பட்ட போது சுயபோகத்தினை தூண்டும் வண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.\nஇது தான் தமிழகத்தின் fetish தன்மை. யாரும் இங்கிருந்து அல்லது இந்த வார்த்தையிலிருந்து தப்புவதில்லை. நான் குறிப்பாக ஆண்களையே சாடுகிறேன். இந்த வார்த்தையினை அநேகம் பேர் ஆபாசமான இணையதளங்கலில் பார்த்திருப்பீர்கள். ஆனால் யாருக்கும் இதன் தார்மீக அர்த்தம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி தெரிந்திருந்தால் இந்த பிடியிலிருந்து தப்பித்திருப்பீர்கள்.\nஅதே சமூக பயத்தில் தான் இந்த கோட்பாட்டினை என்னிடம் நேரில் சொல்லிய நண்பரின் பெயரினை குறிப்பிடாமல் சொல்கிறேன். இது காமம் சார்ந்த பதிவு என்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கிறேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்போகம் ஏற்படும் போது சில பொருட்கள் உதாரணத்திற்கு சில ரக ஆடைகள் இருந்தால் மட்டுமே அந்த உண���்வு ஏற்படும் எனில் அந்த நிலை அல்லது மனோதத்துவத்தின் பெயர் தான் fetish. இது ஒரு சைக்கோ வியாதி அதுவும் எல்லோரிடமும் இருக்கிறது என்பது என் கணிப்பு.\nபொதுவாக படிக்கும் பருவத்தில் காண முடியும். சிலர் படிக்காமல் அப்படியே இருப்பார்கள் கேட்டால் எனக்கு மாடிப்படில உக்கார்ந்து படித்தால் தான் படிப்பு வரும் அங்க தம்பி விளையாடிகிட்டு இருக்கான் என. ஏதேனும் ஃபோன் காலிற்காக காத்திருப்போம் அது வந்துவிட்டால் அன்றைய நாள் நன்றாக இருக்குமே என. வராவிட்டால் மனம் அந்த காலிற்காக ஏங்கும். இது என் வாழ்விலும் நடந்தது.\nபெயர் குறிப்பிட விரும்பவில்லை. என் நாவலினை வெளியிட பதிப்பகம் கிடைக்குமா என பிச்சைக்காரனை போல ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தான் ஆரணி டைம்ஸில் என் கட்டுரையினை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட என்னிடம் ஒருவர் அனுமதி கேட்டார். சரி என நானும் எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னேன். என் நேரம் அடுத்த மாதம் நான் எழுதிய அர்கோ வருவதாக இருந்தது. ஆனால் பொருளாதார பின்னடைவால் அந்த மாதம் வரவேயில்லை சரி அது விடுங்கள். பத்திரிக்கைக்கு உதவியவர் ஆயிற்றே பதிப்பகத்திற்கு உதவுவார் என நினைத்து உதவி கேட்டேன். அவர் அலுவலக நேரங்களில் மட்டுமே அழைத்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் ஒரு பதிப்பகம் பிடித்து தருகிறேன் என்றார். நானும் தினம் தினம் காதலிக்கு காத்திருப்பது போல காத்திருந்தேன். இரண்டு நாளைக்குள் சொல்கிறேன் என்றார். இரண்டு நான்காயிற்று. நாமே அழைப்போம் என ஞாயிற்று கிழமை என்பதை மறந்து அழைத்து தொலைத்துவிட்டேன். இரண்டு முறை. அங்கிருந்து அழைப்பு வந்தது. பார்த்தால் அவருடைய மனைவி. கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். ஏன் திட்டுகிறார் என்பது மட்டும் தெரியவில்லை. இடையில் சொன்ன வசனத்தில் புரிந்து கொண்டேன். அவர் எனக்காக அதிகம் வெளியே சென்று நண்பர்களை பார்க்கிறாராம். அந்த நண்பருக்கு மனதளவில் நன்றி சொல்லி அதோடு முடித்துக் கொண்டேன். எங்கு பேசப்போய் உண்மையினை சொல்லி குடும்பம் பிரிந்து நமக்கு இது தேவையா \nசரி விஷயத்திற்கு வருவோம் நான் செல்போனின் ஒரு அழைப்பினால் மனம் உடைந்து பல நாள் காணப்பட்டேன். இதன் மூலம் சொல்ல வருவது என்ன எனில் ஒரு உயிரற்ற பொருளின் மீது என் உயிருள்ள உணர்வுகளை அடகு வைத்து நிஜ வாழ்க்கையில் வாழ ம��டியாமல் தவித்து கொண்டிருக்கும் ஒரு உயிர். இது தான் பாலியல் வறட்சிகளுக்கு காரணம். நாம் பெண்களை போகத்தின் பொருளாக மட்டுமே பார்ப்பதால் காமத்தின் சார்பாக இருக்கும் உணர்வுகளை அதில் அடகு வைக்கிறோம்.\nடெல்லி மாணவி கற்பழிப்பு நடந்து முடிந்து இதுவரை நம் நாட்டில் கற்பழிப்பே நடக்கவில்லையா ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் மேலே இருப்பது தான். ஆண்களை நான் தாழ்த்தியே பேசுவதால் அடியேன் பெண்ணியவாதி என எண்ணிவிட வேண்டாம். பெண்களிடம் குறையே இல்லையா ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் மேலே இருப்பது தான். ஆண்களை நான் தாழ்த்தியே பேசுவதால் அடியேன் பெண்ணியவாதி என எண்ணிவிட வேண்டாம். பெண்களிடம் குறையே இல்லையா இருக்கிறது ஆனால் அதன் காரணியும் ஆண்களிடம் தான் வந்து முடிகிறது. எந்த பெண்ணால் இலக்கியங்களில் ஓவியங்களில் இருக்கும் காமத்தினை அது தன்னுள் ஏற்படுத்திய அனுபவத்தினை வெளிப்படையாக சொல்ல முடிகிறது இருக்கிறது ஆனால் அதன் காரணியும் ஆண்களிடம் தான் வந்து முடிகிறது. எந்த பெண்ணால் இலக்கியங்களில் ஓவியங்களில் இருக்கும் காமத்தினை அது தன்னுள் ஏற்படுத்திய அனுபவத்தினை வெளிப்படையாக சொல்ல முடிகிறது அப்படியே சொன்னாலும் காதுகளின் மூலம் பரவி அவளுக்கு பிரத்யேக பெயரும் வந்துவிடுகிறது. இது தனக்கு தேவையா என சொந்த உணர்வுகளை அல்லது அனுபவங்களை பெண்கள் வெளிக்காட்டுவதில்லை. இது இன்று நேற்று நடந்திருந்தால் பரவாயில்லை பூச்சி மருந்தினை அடிப்பது போல் அடித்து இந்த உணர்வினை வேறருத்திருக்கலாம். காலங்காலமாக இது புழங்கி வருகிறது. கல்கியினை தெரிந்திருக்கும் அம்மாக்களுக்கு ஜி.நாகராஜனை தெரிவதில்லை.\nஇப்போது மேலே சொன்னதற்கு வருகிறேன். ஒரு படைப்பு எனில் அது ஒன்று சமூகத்தினை ஒத்தி இருக்க்க வேண்டும். அல்லது அந்த சமூகம் கொண்டுள்ள கோட்பாடுகளினை சிதைக்காமல் அதிலிருந்து மேம்படுத்தும் வகையில் ஒரு கருத்தினை முன்வைக்க வேண்டும். இந்த இரண்டு நிர்பந்தங்கள் கூட எதற்கெனில் இதனை ஒரு படைப்பு முழுமை செய்தால் மட்டுமே அந்த படைப்பு சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படும்.றைந்த முஸ்தீபு கூட எதற்கெனில் வாசகனின் வாசிப்பில் தான் ஒரு படைப்பு முழுமை அடைகிறது.\nஇந்த கோட்பாடுகளை உடைத்து எழுதப்படும் transgressive எழுத்துகள் எப்போதும் குறிப்பிட்ட வாசக சமூகத்தால் மட்டுமே கொண்டாடப்படுகிறது. எழுதப்படுபவன் என்றுமே அந்த சமூகத்தின் கலாச்சார எதிரி ஆகிறான்.\nஇந்த நீண்ட முன்னுரை எதற்கெனில் அடுத்து எழுத இருக்கும் இச்சமூகத்திற்கு புறம்பான கருவினை கொண்ட நாவலினை சிலாகிப்பதற்கு. இந்த கட்டுரையே உங்களுக்கு முகம் சுழிக்கும் வண்ணம் இருப்பின் அடுத்த கட்டுரையினை வாசிப்பதும் வாசிக்காததும் தங்களின் விருப்பமே. . .\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி\nஎன் அழகான ராட்சசியே. . .\nபீர் கவிதை கலவி வாழ்க்கை\nபால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)\nபால கணேசனுக்கு ஓர் கடிதம்\nபக் பக் ப்க பக். . .\nவிலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables/jabra-move-style-edition-launched-in-india-specifications-news-2020374", "date_download": "2019-05-21T10:30:42Z", "digest": "sha1:BIUAJDTRI5XR4TVYQTYHIF2H6JZ2F63N", "length": 11950, "nlines": 132, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Jabra Move Style Edition Price in India Rs 7299 Launch Specifications । பட்ஜெட் ஹெட்போன்கள் வரிசையில் மேலும் ஒரு அதிரடி தயாரிப்பு!", "raw_content": "\nபட்ஜெட் ஹெட்போன்கள் வரிசையில் மேலும் ஒரு அதிரடி தயாரிப்பு\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஜாப்ரா நிறுவனம் சார்பில் ரூ. 7,299க்கு புதிய ஹெட்போன்கள் அறிமுகம்\nஇந்த ஹெட்போன்கள் மூன்று நிறங்களில் வெளியாகிறது.\nஇந்த தயாரிப்பு வரும் ஏப்ரல் 20 முதல் விற்பனைக்கு வெளியாகிறது.\nஉலகம் முழுவதும் வயர்லஸ் பட்ஜெட் ஹெட்போன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 'தி ஜாப்ரா மூவ்' என்ற நிறுவனம் தனது ஆன்-இயர் ஹெட்போன்களை ஆன்லைன் தளத்தில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. ஆன்லைனில் ஜாப்ரா மூவ் என்ற பெயரில் தனது பட்ஜட் ஹெட்போனை ரூ.5,999க்கு அறிமுகம் செய்தது.\nஇந்த தயாரிப்பு தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.5,000க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுவருகி\u001dற\u001dது. இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 8 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்ற அமைப்பை பெற்றதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.\nஇப்படி தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் ஜாப்ரா தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ஜாப்ரா நிறுவனம் சார்பில் 'ஜாப்ரா மூவ்' மற்றும் 'ஜாப்ரா மூவ் ஸ்டைல்' என இரண்டு ஹெட்போன் தயாரிப்புகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய வயர்லஸ் ஹெட்போன்கள் ரூ.7,299க்கு விற்பனை செய்யப்படுகின்றனர். மேலும் இந்த தயாரிப்புகள் வர்ம் ஏப்ரல் 20 தேதி முதல் அமேசான், குரோமா போன்ற பல்வேறு ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.\nமேலும் இந்த ஜாப்ரா ஸ்டைல் தயாரிப்பு டைட்டானியம் பிளாக், கோல்டு பீஜ் மற்றும் நேவி போன்ற மூன்று நிறங்களில் வெளியாகிறது. தனது முந்தைய தயாரிப்புகளை காட்டிலும் பேட்டரி வசதி இந்த ஹெட்போன்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போது ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 14 மணிநேரம் வரை இந்த ஹெட்போனை பயன்படுத்த முடிகிறது. இந்த வயர்லஸ் ஹெட்போனுடன் 3.5mm கேபிள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வயர்ட் ஹெட்போனாகவும் இந்த தயாரிப்பை பயன்படுத்த முடிகிறது.\nமேலும் இந்த தயாரிப்பில் கூடுதல் அமைப்புகளாக அன்-இயர் டிசைன், கால்கள் பேசும் வசதி மற்றும் பிளேபேக் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாப்ரா நிறுவனம் தனது எலைட் 85h என்னும் தேவையற்ற சப்தத்தை தடைசெய்யும் வசதிபெற்ற வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்தது. இந்த தயாரிப்பு சோனி WH-1000XM3 மற்றும் போஸ் QC35ii ஹெட்போன்களுக்கு போட்டியாக வெளியானது. இந்த எலைட் தயாரிப்பு ரூ.20,800யாக மதிப்பிடப்படும் நிலையில் இந்திய சந்தைகளில் இந்த தயாரிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள \"போட்\"\n1,999 ரூபாய்க்கே உங்கள் கைகளில் ஒரு ஸ்மார்ட்வாட்ச்: அறிவித்த லெனோவா நிறுவனம்\nமலிவு விலையில் கலக்கல் 'வயர்லெஸ் ஹெட்போன்ஸ்'- முழு விவரம் உள்ளே\nஆப்பிளின் புதிய 'பீட்ஸ் பவர்பிட்ஸ் ப்ரோ' அறிமுகம்\nபட்ஜெட் ஹெட்போன்கள் வரிசையில் மேலும் ஒரு அதிரடி தயாரிப்பு\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nஇந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட \"ரெட்மீ K20\": மே 28-ல் வெளியீடு\nமலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள \"போட்\"\nஇந்தியாவில் வெளியாகிறது ஆசுஸ் \"ஜென்போன் 6\": விலை உள்ளே\n48 மெகாபிக்சல் கேமராவுடன் ஒரு பட்ஜெட் போன், ரெட்மீ \"நோட் 7S\": விலை என்ன\nரெட்மீ நோட் 7S, ஹானர் 20 Pro, ஓப்போ K3: இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்\nஇன்று அறிமுகமாகிறது 'ரெட்மீ நோட் 7S': விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பல தகவல்கள் உள்ளே\nசியோமியின் முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' : என்னவெல்லாம் கொண்டுவருகிறது\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஓப்போ A9x-ன் விலை, அம்சங்கள் என்ன\nநிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசியங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T10:57:48Z", "digest": "sha1:U4UBXWFOV7IVVOAS7C5CHMNZZ3GL2PME", "length": 20902, "nlines": 163, "source_domain": "tamilandvedas.com", "title": "இந்துமத தொடர்பு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged இந்துமத தொடர்பு\nஇயற்பியலில் (பௌதீகம்) மிகவும் முக்கியமான சார்பியல் கோட்பாட்டைக் (Theory of Relativity) கண்டுபிடித்து வெளியிட்டவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் அவருடைய பெயர் ‘ஒரு கல்’. ஐன் = ஒன்று, ஸ்டைன்=கல்/ஸ்டோன்.\nஇவருக்கு இப்பேற்பட்ட ஒரு கொள்கை மனதில் உதித்தது எப்படி இந்து மதத்தின் தாக்கம் காரணமா\nஎதையும் ஒருவர் கண்டுபிடித்தபின்னர் “எங்களுக்கு அன்றே தெரியும் இது” – என்று சொந்தம் கொண்டாடுவது நியாயம் இல்லைதான். இருந்த போதிலும் காரண காரியங்களை ஆராய்வதில் தவறே இல்லை.\nகாலம் (Concept of TIME) – என்பது பற்றி மேலை நாட்டினருக்கு, பழங் காலத்தில் கொஞ்சமும் விஞ்ஞான பூர்வ அணுகுமுறை கிடையாது.உலகமே கி.மு.4004–ல் தோன்றியது என்ற கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எழுதிவந்தனர்.\nநாமோ உலகம் வியக்கும் கொள்கைகளைப் புராணத்தில் எழுதி வைத்தோம். ‘த்ரிகால ஞானிகள்’ என்பவர்கள் முக்காலத்தையும் பார்க்க வல்லவர்கள் என்று எடுத்துக் காட்டுகளுடன் காட்டினோம். ஒருவன் மலை உச்சியில் ஏறி நின்றுகொண்டு ஓடும் ஒரு நதியைப் பார்த்தால், எப்படி ஆற்றில் “சென்ற” தண்ணீர், “செல்லுகின்ற” தண்ணீர், “செல்லப்போகின்ற” தண்ணீர் ஆகிய மூன்றையும் பார்ப்பானோ அது போல, முனிவர்கள் காணமுடியும் என்று உணர்த்தினோம். ஆனால் நதிக்கரையில் நிற்பவனுக்கு “அப்பொழுது ஓடும் தண்ணீர்” (நிகழ்காலம் Present ) மட்டுமே தெரியும். இதே போல நாம் எப்படி டேப்ரிகார்டரில் அல்லது வீடியோ ரிகார்டரில் “பாஸ்ட் Fஆர்வர்ட்” Fast forward, “ரீவைண்ட் Rewind” செய்து எப்படி பார்க்கிறோமோ அது போல் சந்யாசிகளும் காலம் என்னும் விஷயத்தில் செய்ய முடியும் – என்றும் சொல்லிக் கொடுத்தோம்.\nபகவத் கீதையில் விஸ்வரூப தரிசனம் என்னும் அத்தியாயம் இதை மெய்ப்பிக்கிறது. நிகழப் போகும் நிகழ்ச்சிகளை அர்ஜுனனுக்கு முன்கூட்டியே காட்டிவிடுகிறான் கண்ணபிரான். இப்பொழுது கருந்துளைகள் (BLACKHOLE பிளாக் ஹோல்), ஜோடியான பிரபஞ்சம் ( PARALLEL UNIVERSE பாரல்லல் யுனிவெர்ஸ்) என்னும் விஷயங்கள் பற்றி வ��யப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. பகவத் கீதை விஸ்வரூப தர்சன யோகம் இவைகளை எல்லாம் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிளாக் ஹோலில் மஹத்தான வேகத்தில் எல்லாப் பொருட்களும் உள்ளே இழுகப்பட்டு மாயமாய் மறைவது போல விஸ்வரூபத்தின் வாயில் படைகள் அனைத்தும் மஹத்தான வேகத்தில் நுழைந்து மறைகின்றன.\nஇப்படி பகவத் கீதைக்கும், பிளாக் ஹோலுக்கும் முடிச்சுப் போடுவது, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம் அல்லது கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம். அது சரியல்ல. நான் தான் இப்படி முதலில் செய்வதாக நினைக்காதீர்கள். முதல் அணுகுண்டு வெடித்தைப் பார்த்தவுடன் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரும் பகவத் கீதை ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார் (ROBERT OPPENHEIMER, Theoretical Physicist); அந்த ஸ்லோகம் இதோ…….\n“வானத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம் ஒரே நேரத்தில் நேரத்தில் உதிக்குமானால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ அவ்வளவு பிரகசத்தில் விஸ்வரூபம் தோன்றியது” (கீதை 11-12)\nதிவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா\nயதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ் –தஸ்ய மஹாத்.\nஇப்பொழுது ஐன்ஸ்டீன் – இந்துமத நூல்கள் தொடர்பு பற்றிய இரண்டு தடயங்களைக் காண்போம்:\nரவீந்திரநாத் தாகூர் உள்பட பல இந்துமதக் கவிஞர்களையும் அறிஞர்களையும் ஐன்ஸ்டீன் சந்தித்து அளவளாவியிருக்கிறார். அவருடைய நூல்நிலையத்தில் ப்ரம்ம ஞான சபையினர் வெளியிட்ட ‘தி ஸீக்ரெட் டாக்ட்ரைன்’ (The Secret Doctrine by Theosophical Society) என்னும் புத்தகம் இருந்தது. இது இந்துமத நூல்களை அவர் விரும்பிப் படிக்கும் பழக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் இதில் சார்பியல் கோட்பாட்டுக்கான மூலம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் நமது நூல்களைப் படித்தால் சார்பியல் கொள்கையை உருவாக்கத் தேவைப்பட்ட Lateral Thinking “லேடரல் திங்கிங்”- ‘பன்முக சிந்தனை’ கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.\nபெரியோர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் என்ற பழைய ஆங்கில நூல் ஒன்றில் ஐன்ஸ்டீன் சொன்னதாக உள்ள கதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய கதைத் தொகுப்பான கதாசரித் சாகரத்தில் இருக்கிறது. ஆக ஐன்ஸ்டீனுக்கு நம்முடைய சம்ஸ்கிருத நூல்கள் அத்துப��ி என்பது இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும். இதோ அந்தக் கதையை ஐன்ஸ்டீன் பயன்படுத்தும் ஒரு சுவையான நிகழ்வு:-\nஐன்ஸ்ட்டினை விருந்துக்கு அழைத்த ஒருபெண்மணி, ‘சார்பியல் கோட்பாட்டை’ விளக்கும் படி ஐன்ஸ்டீனை கேட்டுகொண்டார். உடனே ஐன்ஸ்டீன் சொன்னார்:\n நான் ஒரு நாள், கண் தெரியாத ஒரு நண்பருடன் கடும் வெய்யிலில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு கொஞ்சம் குடிப்பதற்குப் பால் வேண்டுமே – என்றேன்.\nஅந்தக் குருடர் கேட்டார்: பாலா, அப்படியானால் என்ன\nஅதான், வெள்ளை நிற திரவம்.\nதிரவம் எனக்குத் தெரியும். ஆனால் வெள்ளை என்றால் என்ன\nஅதுதான்; கொக்கு என்னும் பறவையின் சிறகுகளின் நிறம்.\nஓ, கொக்கின் இறகுகள் எனக்குத் தெரியும். ஆனால் கொக்கு எப்படி இருக்கும்\nஅதுதான், வளைந்த கழுத்துள்ள பறவை – என்றேன்.\nகழுத்து எனக்குத் தெரியும். ஆனால் வளைந்த என்றால் புரியவில்லையே என்றார் அந்த அந்தகர்.\nஉங்கள் கைகளைக் கொடுங்கள் என்று சொல்லி, ஒரு கையை நன்கு நீட்டினேன். இதுதான் ‘நீட்ட வாக்கு’ என்று சொல்லிவிட்டு அவர் கையைக் கொஞ்சம் முறுக்கியும் மடக்கியும் வளைத்துக் காட்டி இப்படித்தான் இருக்கும் கொக்கின் வளைந்த கழுத்து என்றேன்.\n எனக்கு பால் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டது என்றார் அந்த அந்தகர்.\n(உலகிலுள்ள எல்லாக் கதைகளுக்கும் மூலம் சம்ஸ்கிருதத்திலுள்ள, கதாசரித் சாகரம் (கதைக்கடல்) தான். இதிலிருந்தே அராபிய இரவுக் கதைகள் முதலியன வந்தன. பஞ்ச தந்திரக் கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக்கடல்) ஆகிய மூன்றும்தான் வெவ்வேறு உருவில் ‘காமிக்’ கதைப் புத்தகங்களாகவும் “ஹாரி பாட்டர்” கதைகளாகவும் வருகின்றன சம்ஸ்கிருதம் படித்தோருக்கு எதுவுமே புதுமை இல்லை.\nஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களுக்கும் கூட சம்ஸ்கிருதக் கதைகளே மூலம். ஆனால், அவர் சம்ஸ்கிருதத்தைக் காப்பி அடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் எப்படியெல்லாம், எல்லா விஷயக்களைப் பற்றியும் சிந்திக்க முடியுமோ அவை அத்தனையையும் சம்ஸ்கிருதத்தில் முன்னமேயே எழுதிவிட்டனர். பின்னர் வந்தவர்கள் அதில் ஒன்றிரண்டு விஷயங்களைப் பயன்படுத்தி தங்களுடைய – சொந்த சரக்குகளையும்- கற்பனையையும்—சொற்சிலம்பத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி புகழ் எய்தினர் என்றால் தவற���ல்லை.\nஅடுத்த ஒரு கட்டுரையில் ஐன்ஸ்டீன் வாழ்வில் நடந்த சில சுவைமிகு சம்பவங்களைத் தருவேன்.\nTagged இந்துமத தொடர்பு, ஐன்ஸ்டீன், சார்பியல் கோட்பாடு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/16_44.html", "date_download": "2019-05-21T11:36:27Z", "digest": "sha1:PEFPRHLGVZ4G6YJAOXAA2SA6ELJUQKRS", "length": 11156, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பட கண்காட்சி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பட கண்காட்சி\nஉறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பட கண்காட்சி\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் இடம்பெற்று வருகின்றது.\nதந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த கண்காட்சி மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும், தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே.குமணனால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அ��ர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/140894", "date_download": "2019-05-21T10:49:43Z", "digest": "sha1:XBA2CDU6J6KQOFGH7WM5COENGEA6M5KJ", "length": 5960, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் , வைத்தியர்கள் , தாதியர்கள், பணியாளர்கள் , நோயாளிகளை பார்வையிட வருவோர் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.\nஅதனால் வைத்தியசாலைக்குள் வருவோரை சோதனையின் பின்னரே உள்நுழைய அனுமதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஅதனால் அவர்கள் தம்முடன் எடுத்து வரும் பொதிகளையும் சோதனையிட்டு அனுமதிக்க வேண்டி உள்ளமையால் வீண் கால தாமதம் ஏற்படுகின்றது.\nஎனவே நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தம்முடன் தேவையற்ற பொதிகளை எடுத்து வருவதனை தவிர்ப்பதன் மூலம் வீண் சிரமங்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.\nPrevious articleதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் இலங்கை அரசாங்கத்திடமிருந்து உயரிய விருது பெற்றவர்\nNext articleபையத்து செய்த போது பெண்ணொருவரும் இருந்தார்- டைம்ஸ் பத்திரிக்கை\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_373.html", "date_download": "2019-05-21T11:11:53Z", "digest": "sha1:C5O3K24TUBIT452QLIYXEA7ASQAICKZO", "length": 40339, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாகிஸ்தான் கெப்டனுக்கு கங்குலியின் ஆதரவும், இலங்கை கற்கவேண்டிய பாடமும்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாகிஸ்தான் கெப்டனுக்கு கங்குலியின் ஆதரவும், இலங்கை கற்கவேண்டிய பாடமும்...\nபாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குரூப் பிரிவு ஆட்டத்திலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.\nஇந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களில் சிலர் கூறும்போது, நான் ஒருவனே இந்திய வீரர்களின் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவேன், கோலி இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என வெற்று வாய் சவடால் விட்டனர். ஆனால் நிஜத்தில் நடந்ததோ வேறு, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர்கள் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.\nமேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் போராடி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதும், கேப்டன் சர்பராஸ் அகமது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-\nசர்பிராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்ற அவர் ஒரு தைரியமான வீரர்.\nஆசிய கோப்பை தோல்விகளால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்குலி கூறினார்.\nஅதேவேளை இலங்கையின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சலோ மத்யூஸ் மிகக்கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வதும், அவரிடமிருந்தும் கெப்டன் பதவியை பறித்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற விமர்சனங்களையே தற்போது பாகிஸ்தான் கெப்டன் சுமக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக கங்குலி கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியி...\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்���ானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/06/blog-post_16.html", "date_download": "2019-05-21T11:20:32Z", "digest": "sha1:3LSXPIJA5BOA6QTUFECXUMGRMVAHHX6W", "length": 27516, "nlines": 166, "source_domain": "www.kimupakkangal.com", "title": "மானுடத் தீமையின் கதைசொல்லி | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் மானுடத் தீமையின் கதைசொல்லி\nஎல்லோருடைய சிறந்த நாவல்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கிய நாவல் தான் ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து. ஆ.மாதவனின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் நாவலும் இது தான்.\nஆ.மாதவனின் எழுத்துலகமும் சரி புனைவுலகமும் சரி என்னை ஈர்க்கவே செய்கிறது. தங்குதடையற்ற கதைசொல்லியாக கதையை சொல்லிக் கொண்டே செல்கிறார். குறுகிய அளவிலான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எல்லோருக்கும் தேவையான கதைகளை புனைந்து முழுமையை கொடுக்கிறார்.\nஆரம்ப காலத்திலிருந்து மனிதனுக்குள் நன்மையும் தீமையும் கலந்து தான் இருக்கிறது. எல்லா முன்னிற்கும் நூல்களிலும் அதாவது புராணங்களிலும் நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமமாகவே கொடுத்திருப்பார்கள். இரண்டில் எடுத்துக் கொள்ள வேண்டியது என்னவோ நுகர்பவர்களின் விருப்பமாக எப்போதும் விடப்பட்டிருக்கிறது. மனித மனத்தினுள் கூட நன்மை தீமை ஆகிய இரண்டும் தான் விதைக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே புறத்தோற்றத்தில் வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. சதவிகிதங்களில் தான் பிரதான வேறுபாடுகளே அமைகின்றன. ஊர் முழுக்க நன்மைகளையே செய்து கொண்டிருந்தாலும் மனதோரம் வழிந்து கொண்டிருக்கும் தீமைகளையும் கழிவிரக்கங்களையும் யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை. ஆக மனிதர்கள் எல்லோருமே புறத்தில் ஒரு பிம்பத்தை சுமந்து கொண்டு திரிகிறார்கள்.\nஇதையும் இரட்டைத் தன்மை என்று சொல்லலாம். க���லங்காலமாக நம் சினிமாக்களிலும் இலக்கியங்களிலும் காட்டப்படும் நல்லவனினுள் இருக்கும் தீய குணமும் ரௌடி தாதா போன்ற தீக்குணம் கொண்டவர்களின் மனதில் நல்ல குணங்களும் பொதிந்து இருப்பது. யதார்த்தமாக இந்த குணம் மனிதர்களின் மனதில் எப்படி இருக்கிறது இந்த இரு குணங்களுக்கும் மையத்தில் இருக்கும் கோடு மிக மெல்லியது. இந்த மெல்லியதான கோடு மெது மெதுவாக பெரிதாகி பின் உணர்ச்சிகளால் தூண்டப்பெற்று வேறு ஒரு நிலைக்கு செல்கிறோம். அந்நிலை நாம் புறத்தில் ஏனையோருக்கு காட்டும் உருவத்தின் பின்புறமாக இருக்கும். இந்த பிம்ப நிலை மெல்லிய கோடு பின் செல்லும்நிலை என யாவற்றையும் திறம்பட நாவலாக்கியிருக்கிறார். இந்நாவலின் மொழி தான் என்னை மிகவும் ஈர்த்த விஷயம்.\nஇந்நாவல் நிறைய விஷயங்களை பேசுகின்றது. மனிதனின் அகம் தேடும் விஷயம் தான் என்ன என்னும் கேள்விக்கு பூடகமான பதிலை சொல்லுகின்றது. நாம் உன்னதம் தரிசனம் என்று என்னவெல்லாமோ சொல்லி எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறோம். இந்நாவலில் ரவி என்னும் ஓவியன் வருகிறான். அவன் வாழ்க்கையும் அவன் மூலமாக நாயகன் குருஸ்வாமியின் ஒரு வாரகால சொல்லமுடியாத இருத்தலும் தான் அந்த வாழ்க்கைக்கான பலன் என்று நாவலின் மூலம் ஆசிரியர் முன்வைக்கிறார். ரவி கோயில் சுவற்றில் வீட்டு சுவற்றில் கடை போர்டுகளில் எழுதுபவன். அவனுக்கு அந்த வேலையில் நாட்டம் இல்லை. கோயிலில் இருக்கும் மர்மமான சிருங்காரங்களை கொண்ட சிற்பங்களை வரைய ஆசைப்படுகிறான். குருஸ்வாமியை வரைய ஆசைப்படுகிறான். அதில் கிடைக்கும் பலன்களை எதிர்பார்க்கிறான். அழகான எழுத்துகள் அவனுக்கு ஒரு வரம் என்பதை அவன் உணர்வதாலேயே அதை உன்னதமான கலைக்கு அற்பணம் செய்ய ஆசை கொள்கிறான். ரவி பங்கு பெறும் ஒவ்வொரு பக்கங்களும் கலைத்துவம் நிரம்பி காணப்படுகின்றன.\nகுருஸ்வாமி தான் நாவலின் நாயகன். நாவல் முழுக்க அவன் பார்வையில் நகர்கின்றது. வானில் வட்டமிடும் பருந்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். உயரத்திலிருந்து பார்க்கின்றது. எல்லோரையும் பார்க்கின்றது. அந்த பருந்தினால் சிறு கண்களினுள் பேதங்களில்லாமல் எல்லோரையும் அடக்கிக் கொள்ள முடியும். அதையே தான் குருஸ்வாமியும் செய்கிறார். அவர் வாழும் தெருவின் வரலாறும் இருக்கும் மக்களின் அகமாற்றங்களும் அவரு��் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. அவருக்கோ அந்த பதிவுகள் பிடிக்கவில்லை. கோயிலில் சன்னதியினுள் அடைந்து கிடக்கும் கடவுளின் கற்சிலையை விட வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிற்பம் பிடித்திருக்கிறது. அதை அவருள் வர்ணிக்கும் விதத்தை பாருங்கள் “திரண்ட முலையும், திறந்த பெண்மையுமாக ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனை காமாக்னியையும் பஸ்மீகாரம் செய்துவிட்ட காமசொரூபி. . .” என்று அவரும் ரவியும் சொல்கிறார்கள். ரவி அதையும் வரையப் பார்க்கிறான்.\nநாவலில் ஓவியம் மட்டுமல்ல, இசையும் பங்குபெறுகிறது. எல்லாமே தேடலுடன் இருக்க வேண்டும் என்பது தான் பிரதானமாக முன்வைக்கப்பட்டுகிறது. கதாபாத்திர கூட்டத்தில் தனியாக இருக்கும் மனிதன் நாயகன் குருஸ்வாமி தான். அதனால் தானோ என்னவோ வேட்கை மிகு வாசிப்பை மேற்கொள்கிறான். அது அங்கு இருக்கும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.\nஇவர்களைத் தவிர என்னை ஈர்க்கும் ஒரு பாத்திரம் பார்வதி. நாவலில் இருக்கும் பெருத்த மௌனம் இந்த கதாபாத்திரம். எங்கேனும் பேசினால் கூட சீக்கிரம் மௌனத்தில் சென்று அமிழ்ந்துவிட வேண்டும் என்னும் அவசரத்தை இப்பாத்திரத்தில் நன்கு உணர முடியும். குருஸ்வாமியால் எல்லா மனிதர்களின் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டு ஜீரணிக்க முடியாமல் மனதளவில் திணர முடியும் எனில் பார்வதியால் குருஸ்வாமியை. அதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் வெளி தான் மௌனம்.\nகதை என்று சொல்லப்போனால் வேலப்பன் என்பவனை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார் குருஸ்வாமி. அவன் காதலித்து மணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு உறுதுணையாக எதிர்ப்பை கண்டு அஞ்சாமல் குருஸ்வாமி இருக்கிறார். பின் அவன் தொழிலாளர்கள் கூட்டத்தில் தன்னை சேர்த்துக் கொள்ளும் போது அதிகார வர்க்கம் சார்ந்து கோபம் எழுகிறது. எழுகிறது என்பதை விட அவனுடைய சகாக்கள் அவனுள் விதைக்கிறார்கள். உறவுகளை கட்டுடைத்து வளர்த்த குருஸ்வாமியையே மனதால் வெறுக்கிறான். எதிர்ப்பை காட்டுகிறான். இந்த அக வேறுபாடுகளின் விளைவு என்ன ஆயிற்று என்பதையே நாவல் பேசுகிறது. இதனுடைய பக்கங்களில் சொல்வது எல்லாம் அங்கிருப்பவர்களின் வரலாற்றை.\nகுருஸ்வாமி ஒரு பருந்தை போல தனக்கான பிரம்மாண்டமான வெளியில் பறக்க நினைக்கிறார். அமைதியாக. அந்த அமைதியை மனதிலிருந��து நாடுகிறார். கிடைப்பதற்கான அனுகூலங்கள் எல்லாம் இருக்கின்றன. உணர்ச்சிகளுக்குள் பொதிந்து இருக்கின்றன. அந்த உணர்ச்சிகள் அவருடைய தனிப்பட்ட கடந்தகால தாம்பத்யத்தில் ஒளிந்து இருக்கிறது. அது வெளிப்படும் போது வாசகனாய் நமக்கு ஒரு பிரமிப்பும் நாவலுக்கான முடிவும் நெருங்கி வருகின்றன.\nஇந்த நாவலின் மொழி அழகியல் நிரம்பியதாய் இருக்கிறது. கதையை விட்டு நம்மை அகற்றாமல் சிந்தித்தாலும் கதைக்குள்ளேயே சிந்திக்க வைக்கும் அளவிலான மொழி. நாவலின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏற்ற இறக்கமில்லாமல் ஒரே வேகத்தில் மொழியை கையாள்கிறார். கதை தனக்குள் கொண்டிருக்கும் வீரியத்தை மட்டும் நம் அகமாற்றங்காளாக கொடுத்துச் செல்கிறது.\nஇந்த பதிவிற்கு மானுடத் தீமையின் கதைசொல்லி என்று தலைப்பிட்டதன் காரணம் இந்நூலின் பின்னிணைப்பு தான். நூறு பக்க நாவலுக்கு ஜெயமொகன் எழுதியிருக்கும் முப்பது பக்க கட்டுரை நாவலையே மறக்கடிக்கும் விதம் இந்த கட்டுரை ஆழமாக இருப்பதே என் வருத்தம். அதை முடிக்கும் போது ஜெயமோகனின் நூலை வாசித்தோமோ என்னும் உணர்வை கொடுத்துவிடுகிறது. இருந்தாலும் அதில் அவரே ஒரு வரியை சொல்லியிருக்கிறார் – விமரிசிகன் கொள்ளும் பகுப்புகள்மீது ஓர் எல்லைக்கு மேல் வாசகன் நம்பிக்கை கொள்ளலாகாது.\nஆ.மாதவனின் உலகம் என்று அவர் எழுதியிருக்கும் கட்டுரை இலக்கிய விரும்பியாக எனக்கு பிடித்தே இருக்கிறது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களையும் அவர்தம் நூல்களையும், அதற்கும் அஃதாவது அது வெளியான காலத்திற்கும் அப்போது தமிழ் நாட்டில் நிலவிய விமர்சன பார்வைகளையும் முன்வைத்திருக்கிறார். எல்லா இஸங்களையும்(ரொமாண்டிஸம், மார்டனிஸம். . . ) விளக்கியும் செல்கிறார். இலக்கியம் சார்ந்த மாபெரும் அறிமுகமாக இக்கட்டுரை நிச்சயம் அமையும்.\nஇலக்கிய பிரியர்களில் அநேகம் பேர் இலக்கியம் தன் அகத்தினுள் கேள்விகளை கேட்க வேண்டும் அது சார்ந்த அகத் தேடல்கள் அவர்களுக்கே உண்டான தரிசனங்களை காட்ட வேண்டும் என்று நிறைய நூல்களை தேடி வாசிக்கிறார்கள். ஜெயமோகன் இக்கட்டுரையில் இலக்கியவாதி கேள்விகளை கேட்கக் கூடாது அப்படி கேட்பதாக இருப்பின் அவனே தன் சுயகோட்பாட்டில் தீர்மானமாய் இல்லை என்கிறார். என் தர்க்கம் ஒருவேளை அந்த எழுத்தாளன் தன் படைப்��ில் தன் ஆய்வுகளை கதைகளாக எழுதி அப்படைப்பாகிய பதிலிலிருந்து கேள்வியை வாசகனுக்கு கொடுத்திருக்கலாம் அல்லவா. நான் வாசித்த கொஞ்ச அளவிலான நூல்களில் இதையே உணர்ந்திருக்கிறேன்.\nமேலும் இந்த கட்டுரை கிருஷ்ணப் பருந்து நாவலுக்கான கட்டுரையே அல்ல. கட்டுரையின் முக்கால்வாசிப் பகுதி அவருடைய சிறுகதைத் தளத்தையே அதிகம் பேசுகின்றது. ஓரே சமாதானம் கிருஷ்ணபருந்து ஆ.மாதவனின் சிறுகதை உலகின் நீட்சி என்று அவர் சொல்லுவது தான். என் வேண்டுகோள் இக்கட்டுரையை நாவலை வாசித்து சில நாட்கள் கழித்து வாசகர்கள் வாசித்தால் கிருஷ்ணபருந்து கொடுத்த உணர்வையும் அனுபவித்ததாய் இருக்கும் ஜெயமோகனின் தர்க்கத்தையும் அறிந்ததாய் இருக்கும்\nஆ.மாதவனை தமிழ் இலக்கிய நல்லுலகம் கண்டு கொள்ளாமல் போனதற்கும் அவர் எழுதிய காலகட்டத்தில் வேறு ஒருவரை கொண்டாடிய சமூகம் கொண்டிருந்த மனநிலையையும் சொல்லி, எந்த விதத்தில் அவர் பிற இலக்கியவாதிகளை விட முன்னிற்கிறார் என்பதையும் கூறி ஜெயமோகன் ஆ.மாதவனைப் பற்றி சொன்ன வரிகளே இப்பதிவின் தலைப்பு.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nசாரு அடிக்கடி தன் பிரதிகளில் முன்வைக்கும் விஷயம் நம் தமிழகம் கலை என்னும் பிரிவில் நிறைய mediocre களை கொண்டுள்ளது என. இந்த தன்மையினால் நாம் ...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்தில��ருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇருத்தலும் ஒரு அரசியல் நிலை\nஇருப்பை நிரூபிக்க முனையும் மனிதர்கள்\nகாதலை புலனாய்வு செய்த கலைஞன்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/8834-his-lawyer-said-he-would-prove-that-he-is-innocent-in-the-case-of-madan-pariventar.html", "date_download": "2019-05-21T11:31:24Z", "digest": "sha1:6MRD3WIC22GPI5HKJVNZHANBXAZU4CKK", "length": 6249, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதன் வழக்கில் பாரிவேந்தர் குற்றமற்றவர் என நிரூபிப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் | His lawyer said he would prove that he is innocent in the case of Madan pariventar", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமதன் வழக்கில் பாரிவேந்தர் குற்றமற்றவர் என நிரூபிப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்\nமதன் வழக்கில் பாரிவேந்தர் குற்றமற்றவர் என நிரூபிப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் ம��ம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/620-86", "date_download": "2019-05-21T11:24:23Z", "digest": "sha1:VTQH6EKDA5WBTRLEM2UPPMVDXLCWLU2U", "length": 21185, "nlines": 276, "source_domain": "www.topelearn.com", "title": "86 வயது முதியவர் ஒருவர் இராட்சத ஆமைகளுடன் தனிமையில் வாழ்கிறார் நம்புவீர்களா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n86 வயது முதியவர் ஒருவர் இராட்சத ஆமைகளுடன் தனிமையில் வாழ்கிறார் நம்புவீர்களா\nBrendon Grimshaw என்ற 86 வயது நிரம்பிய மனிதர் ஒருவர் இந்தியப் பெருங்கடலில் உள்ள Moyenne என்ற தீவில் ராட்சத ஆமைகளை வளர்த்துக் கொண்டு நிரந்தரமாக அங்கு வாழ்ந்து வருகிறார்.\nஇந்த தீவினை கடந்த 1962ம் ஆண்டில் 8,000 பவுண்டிற்கு விலைக்கு வாங்கிய இவர் தனது நண்பருடன் சேர்ந்து 16 ஆயிரம் மரங்களை நடப்பட்டு பராமரித்து வருவது மட்டுமின்றி 4.8 கிலோ மீற்றர் வரை இயல்பான நடைபாதையினையும் அமைத்து இதனை ஒரு சிறிய பூங்காவாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகலிபோர்னிய வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள வழிபாட்டு\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\nஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்\nஅமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\n101 வயது பாட்டிக்கு 17ஆவது குழந்தை\nஇத்தாலியில் 101 வயது பாட்டி ஒருவர் கருப்பை மாற்றத்\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nநைஸ் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த 6 வயது குழந்தை அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள\nபிரான்ஸில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் பலியான ச\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\n384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி\n103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்\nகின்னஸ் சாதனை படைத்த இராட்சத சமோசா\nகின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 332 கிலோ எடைகொண்ட\nஎனக்கு அருமையான சகோதர சகோதரியே\nசமையல் பாத்திரத்தில் 8 வயது சிறுமியின் பிணம்\nசேலம் அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமியின் உடல் ப\n6 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற தாய்\nமும்பையில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது ம\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nஉலகின் வலிமை மிக்க பாட்டிக்கு வயது 80\nஅமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் குடியிருந்து\nபேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை: பரிதாபச் சாவு\nபிரித்தானிய நாட்டில் மணிக்கூண்டு பேட்டரியை விழுங்க\nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nகண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவத\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\n2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்\nமூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோ\nX-Press ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி\nஎக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வய\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nநியூயார்க் இசை அரங்கில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\nநியூயார்க்,அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தின் தன\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப\n���ூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்த\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nதென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியின\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்\nபுகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய\nபிரித்தானியாவில் வயது குறைந்த பெற்றோர்\nபிரித்தானியாவை சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர் தனது\n6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம்\nஇந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்க\n9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி; பயிற்சியாளர் பலி\nஅமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் வாகா என்ற முன்னாள் இ\nபூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்பு\nபூச்சிகளை தின்று 12 நாட்கள் உயிர்வாழ்ந்த முதயவர் ஒ\nஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம்\nபாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்\n2 வயது சிறுவனுக்காக USA முன்னாள் ஜனாதிபதி George W. Bush மொட்டை அடித்தார்\nஅமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்காக முன்னாள் ஜனாதிபத\n17 வயது யுவதியுடன் சொஹைப் அக்தருக்கு திருமணம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ சொஹ\nபூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள்\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்\nரயிலில் மோதி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய முதியவர்\nசெக் குடியரசில், ரயில் கடவையை கடக்க முயன்ற 77 வயது\n10 வயது சிறுவனின் காம வேட்டை\nஇங்கிலாந்தில் 8 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பா\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை\nதமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை\nஉலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்\nநம்பித்தான் ஆகவேண்டும். சீனாவைச்சேர்ந்த லீ “சிங் ய\nபலாப்பழம் வயது முதிர்தலை தடுக்கும்...\nமுக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்க\nவிமானத்திலிருந்து 80 வயது பாட்டி குதித்து சாதனை படைத்துள்ளார் (Video)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வய\nஇளம் பெண் 70 வயது கிழவியான வியப்பு..\nவியட்நாம் நாட்டை சேர்ந்த இளம் பெண்மணியான Phuong என\n73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி 41 seconds ago\nஉங்கள் Blogspot ஐ சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற 2 minutes ago\nபெண்கள் வழுக்கை விழுவதைத் தடுக்க இயற்கை வழிகள் 3 minutes ago\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nசெயலி புதிது: நடந்தால் காசு தரும் செயலி 3 minutes ago\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை 4 minutes ago\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1148-17", "date_download": "2019-05-21T10:57:14Z", "digest": "sha1:MGRQGSOITC2RW44VYPXU6GQEN4VKYYPA", "length": 28981, "nlines": 313, "source_domain": "www.topelearn.com", "title": "17 லட்சம் கோடி டாலர் கடனுக்கு அனுமதி தப்பியது அமெரிக்கா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n17 லட்சம் கோடி டாலர் கடனுக்கு அனுமதி தப்பியது அமெரிக்கா\nபுதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க நாடாளுமன்றம், பட்ஜெட் உட்பட நிதி மசோதாக்களுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் அளித்து விட்டது. 17 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இந்த 16 நாளில் ஒபாமா அரசு, தன் கடன் பத்திரங்களை அடகு வைத்து சமாளித்து வந்தது. இதற்கு பின்னும் கடன் வாங்கினால் பல மடங்கு வட்டியை பத்திரங்களை வாங்கிய தனியார் நிறுவனங்களுக்கு தர வேண்டிய கட்டாயம்.\nஇதனால் ஒபாமா அரசும், ஆளும் ஜனநாயக கட்சி தலைவர்களும் பேச்சு நடத்தி, நள்ளிரவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டனர். அதன்படி, ஆளும் ஜனநாயக கட்சி பலமிக்க செனட் சபையில் 81:18 என்ற வித்தியாசத்தில் மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டன. அடுத்து, எதிர்கட்சியான குடியரசு கட்சி பலமிக்க பிரதிநிதிகள் சபையில் 285: 144 கணக்கில் மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டன.\n* ஒபாமா நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு அலுவலங்கள், நினைவிடங்கள், பூங்காக்கள், நயகரா நீர்வீழ்ச்சி போன்ற பொது இடங்கள் நிர்வாகம் போன்றவை மீண்டும் உயிர் பெற்றதால் 8 லட்சம் ஊழியர்களுக்கு மீண்டும் வேலைக்கு திரும்புகின���றனர்.\n* ஜனவரி 15ம் தேதி வரை தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, கடன் வாங்க அனுமதி பிப்ரவரி 7ம் தேதி வரை தரப்பட்டுள்ளது. மீண்டும் அப்போது ஒப்புதல் பெற வேண்டும்.\n* 17 லட்சம் கோடியை தாண்டி கடன் வாங்க அனுமதி கிடைத்துள்ளது என்றாலும், மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அரசு கஜானாவில் மீண்டும் டாலர் குவியும்.\n* வாங்கிய கடனுக்கு இம்மாத இறுதிக்குள் கட்ட வேண்டிய வட்டி மட்டும் 6 ஆயிரம் கோடி டாலர்.\n* கஜானாவில் உள்ள ரொக்க கையிருப்பு 28000 கோடி டாலர். இம்மாத இறுதியில் செலவு மட்டும் 6 ஆயிரம் கோடியை தாண்டும் என்று நிதி துறை கணக்கிட்டுள்ளது.\n* சுகாதார காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்ய ஒபாமா ஒப்புக்கொண்டதால் தான் உடன்பாடு ஏற்பட்டது.\nஉடன்பாடு ஏற்பட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், 17 நாள் கதவடைப்பு நீங்கியது. 8 லட்சம் ஊழியர்கள் இன்று வேலைக்கு திரும்ப உள்ளனர். ஆனால், அவர்களுக்கு சம்பளம், சலுகை படி போன்றவை தான் தாமதம் ஆகும் என்பது மட்டும் நிச்சயம்.\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nWhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது\nவாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இண\nவிண்வெளியில் மிதக்கும் 2 லட்சம் டொலர் மதிப்புள்ள கார்... சிதைவுறும் வாய்ப்பு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு\nதனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\nரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகவுள\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்த\nசிரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி\nபிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன்\nஉலகம் முழுதும் 110 கோடி பேரின் செவித்திறன் ஹெட்போன்களால் பாதிப்பு\nஉலகம் முழுதும் 110 கோடி பேர் ஹெட் போன்களால் பாதிப்\nஷீ ஜின்பின் ஆயுள் வரை ஜனாதிபதியாக இருக்க சீனா அரசாங்கம் அனுமதி\nசீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசி\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nகூகுளின் Street View திட்டத்திற்கு உள்விவகாரத்துறை அனுமதி மறுப்பு\nமுக்கிய இடங்களை 360 பாகை கோணத்தில் படங்களாக தொகுத்\nகூகுளின் Street View திட்டத்திற்கு உள்விவகாரத்துறை அனுமதி மறுப்பு\nமுக்கிய இடங்களை 360 பாகை கோணத்தில் படங்களாக தொகுத்\nஅமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்\nஅமெரிக்கா வான்வெளியில் அமெரிக்கா இராணுவ தளத்திற்க\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப\nபூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்த\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nஉலகம் முழுவதும் போர் மற்றும் கலவரத்தால் அகதிகளான 4.08 கோடி மக்கள்\nஜெனிவா, உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட உள்நாட்டு கல\n10 லட்சம் டொலர் மதிப்புள்ள காரை புதைத்த கோடிஸ்வரர்: கைதட்ட வைக்கும் காரணம்\nபிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான\nஉலகில் முதல்நாடாக உருகுவே கஞ்சாவுக்கு சட்ட அனுமதி அளிக்கிறது.\nஉலகில் கஞ்சாவை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்பட\nஇளவரசர் ஹாரிக்கு 100 கோடி\nஇளவரசர் சார்லஸ் இளவரசி டயானா தம்பதியின் 2–வது மகனா\nபெரு நாடு கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது\nசுமார் 90 ஆண்டுகளின் பின்னர் பெரு நாட்டில் கருக்கல\nஐ.நா.மூவர் குழுவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள்\n27 கோடி சிவப்பு சந்தன மரங்கள் மீட்பு\nஇலங்கை உள��ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வ\nஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி\nஅமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன\nதரை இறங்கியது விமானம், மறுக்கின்றது அமெரிக்கா\nமற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப்\nடோணி,ஸ்ரீனிவாசனின் ஒலிப்பதிவுகளை ஆராய நீதிமன்றத்திடம் பி.சி.சி.ஐ. அனுமதி கோருக\nஇந்திய அணித்தலைவர் மஹேந்திரசிங் டோணி, இந்திய கிரிக\nபின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்; வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த\nஅமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு\nஅமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் து\nஸ்பெயின் நாட்டின் 6 கோடிக்கும் அதிகமான தொலைபேசி உர\nஜெர்மன் தலைவர் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது\nஜெர்மனிய ஆட்சித்தலைவியான ஏங்கலா மெர்க்கல் அவர்களின\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது அமெரிக்கா தெரிவிப்பு\nபாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது என அமெரிக்\n17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள்\nஇந்தியா செல்ல பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அ\nஇபோலா தொற்று; மருந்துகளை பரீட்சித்து பார்க்க அனுமதி\nவட ஆபிரிக்காவில் பரவி வரும் இபோலா தொற்றுக்கான பரிச\nஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் என\n17 வயது யுவதியுடன் சொஹைப் அக்தருக்கு திருமணம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ சொஹ\nபூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள்\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்\nஇந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா தீர்மானம்\nஇந்தியாவில் புதிதாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரே\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா\nகிழக்கு சீனக் கடலுக்கு மேலான வான்பரப்பில் வான் பாத\nஅசத்தலோடு வருகின்றது 5 லட்சம் ரூபாயில் 'ரெனோ கிவிட்'\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற ரெனோ கிவிட் என்\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nஆப்பிளுக்கு ரூ.720 கோடி வழங்க உத்தரவு\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவற்றி��� வடி\nமலேஷிய விமானத்தை தேட அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஅமெரிக்கா உட்பட 6 நாடுகளுடன் உடன்பாடு ஈரான் அணுஆயுத திட்டம் முடக்கம்\nஈரானுடன் உலகின் 6 முக்கிய வல்லரசுகளால் நேற்று ஜெனீ\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\n1 லட்சம் கி.மீ உயரத்தை எட்டியது மங்கல்யான்\nமங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதையில் நேற்று 1 ல\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க து\nவழக்கறிஞராக செயற்பட சவூதி அரேபியாவில் பெண்களுக்கு அனுமதி\nசவூதி அரேபியாவில் வழக்கறிஞராக செயற்பட முதல் முறைய\nநகைக்கடையில் 3 நிமிடத்தில் ரூ.10 கோடி கொள்ளை\nபாரிஸ் நகரில் பிரபல நகைக்கடையில் பட்டப்பகலில் 15\nஇனிப்புப் பேச்சில் அமெரிக்கா மயங்கிவிடக் கூடாது:இஸ்ரேல் அதிபர்\nஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியின் இனிப்புப் பேச்சில் அம\nரஷியாவுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா\nசிரியா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவுடனான ப\nகூகுள் 7 லட்சம் Application Programs-களை வெளியிட்டது\nகூகுள் நிறுவனத்தின் Android சிஸ்டத்தில் இயங்கும் வ\n1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா 16 seconds ago\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்ப பெறுவதற்கு 23 seconds ago\nகூகுள் தேடலில் அட்டகாசமான வசதி\nபாகிஸ்தானின் குழப்பங்களுக்கு காரணம் மிஸ்பா 42 seconds ago\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் : 57 seconds ago\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி 59 seconds ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/7-signs-and-symptoms-of-protein-deficiency-1955836", "date_download": "2019-05-21T10:39:16Z", "digest": "sha1:MZ5TZ5SS2BB7ZZ36KMARHWZKCRLW76OZ", "length": 9097, "nlines": 65, "source_domain": "food.ndtv.com", "title": "7 Surprising Signs And Symptoms Of Protein Deficiency | புரத குறைபாடும் அதன் விளைவுகளும் - NDTV Food Tamil", "raw_content": "\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nஉங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் புரதத்தை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.\n1. நகம், கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகள்\nகூந்தல், நகம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் புரதச் சத்து குறைந்தால் சருமம் சிவந்து போதல், நகம் உடைதல், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nதசைகளின் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. உடலில் புரத குறைபாடு ஏற்பட்டால், முதலில் நீங்கள் தசைகளை இழக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.\n3. எலும்பு முறிவு ஏற்படும்\nஎலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை பராமரிக்க புரதம் மிகவும் அத்தியாவசியமானது. போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து முறியும் வாய்ப்பு உள்ளது.\n4. அதிகபடியான பசி ஏற்படும்\nநாள் ஒன்றுக்கு தேவையான புரதம் கிடைத்துவிட்டால் , அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கும். புரத குறைபாடு இருக்கும்போது நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள் இதனால் உடலில் கலோரிகள் சேர்த்து உடல் பருமானாகிவிடும்.\n5. நோய் தொற்றின் அபாயம் ஏற்படும்\nஉடலுக்கு முக்கியமாக தேவைப்படுவது புரதம். புரத குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் மிக எளிதில் நோய் தொற்று ஏற்படும்.\nபுரத குறைப்பாட்டின் மற்றொரு அறிகுறி கல்லீரலில் கொழுப்பு தேக்கமடைவது. கல்லீரல் செல்களில் கொழுப்பு குவிந்து ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தை உண்டாக்கும்.\n7. குழந்தைகளில் வளர்ச்சியில் தாமதம்\nகுழந்தைகளில் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் துணையாய் இருப்பது புரதம். எனவே வளரும் குழந்தைகளுக்கு புரதத்தை அதிகம் கொடுக்க வேண்டும்.\nக���ல் உணவுகள், சோயா, முட்டை, பீன்ஸ், பால், சீஸ், யோகர்ட், பாதாம், ஓட்ஸ், கோழி, காட்டேஜ் சீஸ், ப்ரோக்கோலி, மீன், சிறுதானியம், பருப்பு வகைகள், பூசணி விதை, ஆளிவிதை, சூரியகாந்தி விதை, இறால், கடலை மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டு புரத குறைபாட்டை விரட்டலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபட்டாணி பால்: பாலுக்கான் புதிய மாற்று\nகலோரிகள் குறைந்த வெஜிடேரியன் ரெசிபிகள்\nஅதிக புரதம், அதிக நார்ச்சத்து தொப்பையை குறைக்க எளிமையான உணவு\nகாலை உணவு ஐடியாஸ்: வித விதமான ஆம்லேட்\nநீளமான மற்றும் மென்மையான கூந்தலை பெற இவற்றை சாப்பிடலாம்\nடோஸ்டட் ஆல்மண்ட் க்ரானோலா சாப்பிட்டிருக்கிறீர்களா\nஇஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அறிவீர்களா\nஉடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…\nசெரிமான சக்தியை அதிகரிக்கும் பொருள் இதுதான்…\nபிநட் அல்லது பிநட் பட்டர் எது நல்லது… ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் பதில் இதோ\nமனச்சிதைவை குறைக்கும் ப்ரோக்கோலி - ஆய்வு சொல்லு தகவல்\nசப்பாத்தி மாவு ஃபிரெஷ்ஷா நீண்ட நேரம் இருக்கனுமா…\nஇரவு தூங்குவதற்கு முன் இந்த ஜூஸைக் குடிங்க: உடல் எடை தன்னாலே குறையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/05/02/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T10:25:58Z", "digest": "sha1:7LDXM3L5KPLMG7C47VKAATGK644CKWQK", "length": 4953, "nlines": 87, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவு 5 ம் வட்டாரத்தைச் சேர்ந்த அகஸ்டின் செல்வநேசம் அவர்கள் இன்று (02 .05 .2011 ) மரித்துவிட்டார்.\nஅன்னார் வனப்பிரகாசம் சூசானம் அவர்களின் அன்பு மகளும் பிலிப்பு மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு\nமருமகளும் , வில்வராணி,டைலா,ராதா,ரதி ஆகியோரின் அன்புத்தாயாரும். போர் வீரியப்பர் ,ஜோன் மேரி ,\nஅருளானந்தம் ,ஜோஷ்,ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் நாளை காலை (03.05.2011) மண்டைதீவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்��ுக் கொள்கின்றோம்.\n« முத்துமாரி அம்பாள் ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக இப்படியும் நடக்கிறதாம் உசார் உசார் கணவன்மார்களே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260832", "date_download": "2019-05-21T11:49:43Z", "digest": "sha1:77AWA4CCRL6GCTWX4R3HDDSQ2GJUCIPA", "length": 16283, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் தீர்ப்பு| Dinamalar", "raw_content": "\nஎதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா 3\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் 5\nசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை 11\nபிரதமர் மோடி படம் 24ல் வெளியீடு 1\nமே 21: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97 1\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் 9\nகருத்து கணிப்புகள் பொய்யாகும் : நாராயணசாமி 3\nஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா' 2\nபாலியல் தொல்லை வழக்கில் 3 ஆயுள் தண்டனை: கோவை கோர்ட் தீர்ப்பு\nகோவை:காட்டூர் நாகப்பன் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன், 45. இவருக்கும் கூரியர் நிறுவன பெண் ஊழியருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவனை பிரிந்த அப்பெண், தனது ஐந்து வயது மகளுடன் மகேந்திரனுடன் வாழ்ந்து வந்தார். 2016 ல் அப்பெண் சென்னை சென்றபோது வீட்டில் இருந்த சிறுமி மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்தது. இதில் கொலை, பாலியல் தொல்லை மற்றும் போக்சோ சட்டப்படி மகேந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு அளித்தார்.\nRelated Tags பாலியல்தொல்லை வழக்கு 3 ஆயுள்தண்டனை கோவை கோர்ட் தீர்ப்பு\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு (148)\nஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி (12)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவரவேற்க தக்க தீர்ப்பு ஆனால் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்கிற தீர்ப்பு இருக்கவே கூடாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வக��யில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு\nஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90913", "date_download": "2019-05-21T12:20:13Z", "digest": "sha1:MVX4QC7LWWULPBMT434T5ZYWAQFKGJT3", "length": 22820, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருநகர்த் தனிமை", "raw_content": "\n« தமிழ் வாழ்க்கையின் உறவுச்சிக்கல்கள்\nசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள் »\nஎந்த அர்த்ததில் உலக இலக்கியச் சூழலில் சிறுகதை என்று சொல்கிறோமோ அந்த அர்த்ததில் புதுமைதாசன் கதைகளை சிறுகதை என்று சொல்லிவிடமுடியாது. இவை சிறுகதைக்குரிய வடிவ இயல்புகளை அடையவில்லை, ஆசிரியர் அவற்றை அறிந்திருக்கவில்லை என்றே ஊகிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு வாசகனாக எனக்கு இவை நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தன. இவை எளிய நடைச்சித்திரங்கள், அல்லது அனுபவக்குறிப்புகள். அந்த அளவிலேயே சென்றுபோன சிங்கப்பூரின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை\nபுதுமைதாசனால் வளர்த்தாமல், வீண்சொல்லாடாமல் கதை சொல்ல முடிகிறது. கூடுமானவரை உபதேசங்கள் இல்லை. வேடிக்கைபார்ப்பவனின் மனநிலை எல்லா கதைகளிலும் கைகூடுகிறது. அதனால் ஆசிரியனின் தலையீடு இல்லாமல் கதைமாந்தரைப்பார்க்கமுடிகிறது. அத்துடன் தனித்தமிழ் உபாதைகளும் இல்லை. ‘என் நண்பர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாததனால் மருந்து வாங்க ஜெனரல் ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன்’ என இயல்பாகக் கதையை ஆரம்பித்துச் சொல்லிச்செல்கிறார்.\nவாழமுடியாதவள் கண்ணுச்சாமியின் மனைவியின் கதை. மலாய்ப்பெண். வேலைக்காக பினாங்கு வந்த கண்ணுச்சாமி போர்ச்சூழலில் மாட்டிக்கொண்டு இங்கேயே இருந்துவிடுகிறான். பல ஆண்டுக்காலம் ஊருடன் கடிதத்தொடர்பே சாத்தியமில்லை என்னும் நிலை. இங்கே மலாய்ப்பெண்ணை மணந்துகொள்கிறான். நிலைமைச் சரியானதும் மனைவியை கூட்டிக்கொண்டு ஊருக்குச் செல்கிறான். பெரும்பாலானவர்கள் மலாய்ப்பெண்ணை கைவிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள். கண்ணுச்சாமி அப்படிச் செய்யவில்லை.\nஅது பிழை என தெரிகிறது. கண்ணுச்சாமியின் கையிருப்புப் பணம் கரைந்ததும் அவர் அம்மாவும் அப்பாவும் உறவினர்களும் சேர்ந்து அந்த அப்பாவிப்பெண்ணை திட்டி அவமதித்து தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். அவள் கிணற்றில் விழுந்து இறக்கிறாள். கண்ணுச்சாமி கண்ணீருடன் சிங்கப்பூருக்கே திரும்பி வருகிறான். தமிழர் விருந்தோம்பல் பற்றிய பிலாக்காணங்கள் நிறைந்திருந்த ஒரு சிந்தனைச் சூழலில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இதில் அந்த பண்பாட்டுப்பெருமிதம் இல்லை, மாறாக யதார்த்தம்நோக்கித் துணிச்சலாகச்செல்லும் பார்வை இருக்கிறது. இதுவே உண்மையில் நவீன இலக்கியத்தின் அடிப்படை\nசோதிடமோகம், [ காலக்கணக்கு] உதிரித் தெருச்சண்டியர்த்தனம் [உதிரிகள்] என சிங்கப்பூரின் அறியப்படாத வாழ்க்கைத்துளிகள் வந்துகொண்டே இருக்கின்றன புதுமைதாசன் கதைகளில். இந்த வணிகப்பெருநகரின் விதிகளை அறியாமல் பங்குச்சந்தையில் பணமிழந்து மறைபவர், [ஓய்வு] முற்றிலும் அன்னியநகரின் ஒரு பகுதியுடன் மட்டும் உணர்வுரீதியான உறவுகொண்டு அங்கே வந்துகொண்டே இருப்பவர் [வெறுமை] என இதுகாட்டும் மனிதர்களை அணுகியறிய முடிகிறது. அவர்கள் அனைவருமே சிங்கப்பூர் என்னும் மாபெரும் அமைப்பைப்பார்த்து பதைபதைத்து நின்றுவிட்டவர்கள் என்று தோன்றுகிறது. அதைப்புரிந்துகொள்ளவும் முடிகிறது, நான் இங்கே இன்னும் ஐந்துவருடம் இருந்தால் அப்படித்தான் ஆகிவிடுவேன்.\nஅத்துடன் புதுமைதாசன் படைப்புகளில் மட்டுமே வழக்கமாக சிங்கப்பூர் கதைகளில் உள்ள ‘தமிழ்க்குறுகல்’ இல்லை. அவரது உலகம் சீன, மலாய் பண்பாடுகளுடன் இயல்பாக இணைய முயல்கிறது. நல்லெண்ணத்துடன் சகமனிதர்களாக அவர்களை அணுகுகிறது. அவர்களின் மேன்மையையும் நமது சிறுமைகளையும் தொட்டு அறியவும் சுயவிமர்சனம் செய்யவும் முயல்கிறது. உண்மையில் ஒரு தருணத்தில் அப்படி மனம்திறந்து மானுடனாக நின்றிருக்கும் நிலையையே படைப்பாளியின் தன்னியல்பு என்கிறோம்.\nஉதாரணமாக தெளிவு என்னும் கதை. தண்ணிபோட்டுவிட்டு வந்து தன் கற்பை சந்தேகப்பட்டு சலம்பல் பண்ணும் தமிழ்க்கணவனின் மண்டையில் புட்டியால் ஒரு போடு போடும் அந்த சீனப்பெண்ணை மிகமிக விரும்பினேன். அவரை நேரில் பார்க்கநேர்ந்தால் ‘ஆச்சி, சொவமா இருக்கேளா\nஇத்தகைய கதைகளினூடாக நாம் அடையும் நுட்பமான வாழ்க்கைச்சித்திரம் வேறெந்த சமூக ஆய்வுகளிலும் சிக்காதது. பல அவதானிப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, பொதுவாகவே தமிழர்களுக்கு மலாய், சீன பண்பாட்டைச்சேர்ந்த பெண்கள் ‘ஒழுக்கமற்றவர்கள்’ என்னும் முன்முடிவு இருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமளித்தது, கூடவே நம்பவும் வைத்தது. அது ப.சிங்காரம் சொன்னதுபோல கண்ணகிஉளச்சிக்கல். பெண்களிடம் அந்தச்சிலம்பு இருக்கிறதோ இல்லையோ ஆண்கள் சதா தம்பெண்களை நோக்கி அதை குலுக்கிக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஒருவகையான கட்டுப்பெட்டித்தனத்துடன், அதை பேணும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட போலியான சுயமேன்மை மனநிலையுட்ன் வேறு இனத்தவரை அணுகியறியாமல் வேலி இட்டுக்கொண்டு வாழும் நிலையில் இந்த மனநிலையை தலைமுறைகளாகவே பேணுகிறார்கள் தமிழர்கள். புதுமைதாசனின் பல கதைகளில் இந்த அம்சம் வருகிறது. வாழமுடியாதவள் கூட இதைப்பேசும் கதைதான். அக்கதையில் இதே மனநிலையை இந்தியாவிலுள்ளவர்களும் சீன மலாய் மக்கள் மேல் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.\nமலாய் மொழியின் சொல்லாட்சிகளையும் இவர் கதைகளில்தான் காணமுடிகிறது. இந்த நாடு அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பது பல்லினப் பண்பாட்டு உரையாடலே. அதன்மூலம் உருவாகும் அழகுகளும் அறிதல்களுமே இந்நாட்டு இலக்கியத்தை தனித்தன்மை கொள்ளச்செய்யமுடியும். அதற்கான அழகிய தொடக்கம் இவர் கதைகள். ஏன் அது தொடராமல் போயிற்று என ஆச்சரியமாக இருக்கிறது.\nபுதுமைதாசன் கதைகளில்தான் அடித்தள மக்களின் வாழ்க்கையைக் காணமுடிகிறது. உதாரணம் துணை. பெருநகரில் செருப்பு தைக்கும் ஒருவனின் வாழ்க்கை என்பது ஒருவகை உலகளாவியத் தன்மைகொண்ட அனுபவமாகத்தான் இருக்கிறது.இங்கும் தலித் வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கைக்கு பக்கத்தில்தான் இருந்திருக்கிறது.\nசிங்கப்பூர் உருவாகும் காலகட்டத்தில் இங்கிருந்த கம்பொங் என்னும் சிறிய குடியிருப்புகளின் வாழ்க்கைச்சித்திரத்தை அதிக அலட்டல் இல்லாமல் புதுமைதாசன் சொல்லிச்செல்கிறார். அவர் கலைஞர் என்பதனால் பின்னர் வந்த வசதியான குடியிருப்புகளை விட நெருக்கியடித்து வாழ்ந்த அந்தச்சேரிகளே அவருக்குப் பிடித்திருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. சீனர்களுடனான நெருக்கம் அச்சூழலில் இருந்து அவர் அடைந்ததாக இருக்கலாம்.\nபுதுமைதாசன் புதுமைப்பித்தன் மேல் ஆர்வம் கொண்டு அப்பெயரைச் சூட்டிக்கொண்டார். இயற்பெயர் பி கிருஷ்ணன். எழுபதுகளில் எழுதபட்ட கதைகள் இவை. தமிழ்ச்சிறுகதையின் வரலாற்றின் பின்னணியில் இவை வடிவரீதியாகப் பின்தங்கிய கதைகளே. உண்மையில் புதுமைதாசன் படைப்புகளில் எவையுமே வடிவமுழுமையடைந்தவை அல்ல. எக்கதையையுமே அவர் எழுதிமுழுமைப்படுத்த முயலவுமில்லை. [ஆனால் அவர் நல்ல வாசகர் என்பது தெரிகிறது. அன்று தமிழின் இலக்கியச்சூழலை ஆக்ரமித்திருந்த காண்டேகர் போன்ற படைப்பாளிகளை ஒரு கதையில் குறிப்பிடுகிறார்]\nஆனால் உண்மையும் மக்களைநோக்கும் விழிகளும் விலகல்கொண்ட நிலைபாடும் உள்ளது. இயல்பான மொழியில் அவை வெளிப்படுகின்றன. ஆகவே சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி என அவரைச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை. புதுமைப்பித்தன் அவரைப்பார்த்திருந்தால் ‘வாடா பங்காளி’ என்று கூப்பிட்டு ஆச்சியிடம் “ஏளா, இவன் நம்மாளு கேட்டியா’ என்று உந்திய பல்லைக்காட்டி குரல்வளை குதியாட சிரித்திருக்கவும் கூடும்.\nபுதுமைதாசன் சிறுகதைகள். பாமா பிரசுரம் 1993\nஇராம கண்ணபிரான் கதைகள் பற்றி\nகமலாதேவி அரவிந்தன் கதைகள் பற்றி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\nஎம்.எஸ் - பாராட்டுவிழா. 2003\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-28\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முக��ல் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics", "date_download": "2019-05-21T11:11:59Z", "digest": "sha1:GSL4U2C2AC73ZWKCXVL24OMGS7FZ3JRD", "length": 7562, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | அரசியல்", "raw_content": "\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை…\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக…\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nதடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nமோடி விருந்துக்கு முன்பே இ.பி.எஸ்.க்கு அதிர்ச்சி விருந்து கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.\nரிசல்ட் வரைக்கும் பொறுமையாக இருங்க... தோப்பு வெங்கடாசலத்தை சமாதானம் செய்யும் இ.பி.எஸ்.\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-05-21T11:58:04Z", "digest": "sha1:FKOVYHJ6U6YPS3WD2BCT72CFHFFBW4OW", "length": 11861, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "கோவாவுக்கு புதிய முதல்வர்? – சிகிச்சைக்காக டெல்லி செல்கிறார் மனோகர் பாரிக்கர் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உ��கமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome இந்திய செய்திகள் கோவாவுக்கு புதிய முதல்வர் – சிகிச்சைக்காக டெல்லி செல்கிறார் மனோகர் பாரிக்கர்\n – சிகிச்சைக்காக டெல்லி செல்கிறார் மனோகர் பாரிக்கர்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். பாரிக்கருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதால், அவருக்கு பதிலாக அம்மாநிலத்துக்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கணைய அழற்சி காரணமாக சில மாதங்களுக்கு முன், மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nபின்னர் கடந்த மார்ச்சிலிருந்து ஜூன் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். சில நாட்கள் அரசு பணிகளை கவனித்து வந்தநிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.\nகோவா திரும்பிய நிலையில் அவருக்கு பூரண குணம் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை நேற்று பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமனோகர் பாரிக்கர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார். உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் இருப்பதால் வேறு ஒருவரிடம் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்க அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.\nஇதனால் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய முதல்வர் தேர்வு தொடர்பாக பாஜக உயர்மட்ட தலைவர்கள், நாளை மறுதினம், கோவா செல்ல உள்ளனர். எனவே கோவாவுக்கு விரைவில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.\nகோவா மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரான்சிஸ் டி’சோசாவும் உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக கடந்தமாதம் அமெரிக்கா சென்றுள்ளார். மின்துறை அமைச்சர் மட்காக்கரும் மூளை பாதிப்பு நோயால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎனவே அங்கு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nதெலங்கானாவில் அதிரவைக்கும் ஆணவக்கொலை: கர்ப்பமான மனைவியின் கண் முன்னே கணவரை வெட்டிச் சாய்த்த கூலிப்படை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/", "date_download": "2019-05-21T11:14:22Z", "digest": "sha1:WZSRL3VHZ4L6XLUDJFE4V2VD6XKTGITG", "length": 19489, "nlines": 216, "source_domain": "www.tamil360newz.com", "title": "Tamil Cinema News | Tamil News | Sports News | Latest Tamil Movie News", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\nதொட்டிலில் கழுத்து இறுகி 10 வயது குழந்தை உயிரிழப்பு. பெற்றோர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள்.\nமாமனாரின் கேவலமான செயல் மருமகள் எடுத்த அதிரடி முடிவு.\nநீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட கும்கி நடிகை லக்ஷ்மி மேனன்.\nரயிலில் இனி எக்ஸ்ட்ரா லக்கேஜ் எடுத்து சென்றால் அபதாரம்.\nபெப்சி கொக்ககோலாவுக்கு இனி ஆப்பு.\nஉஷாரயா உஷார் சாக்லேட் கொடுத்து 2 குழந்தை கடத்தல்.\nஅன்னையர் தினம் ஏன் கொண்டாடுகிறார்கள். எப்போதிலிருந்து கொண்டாடுகிறார்கள்.\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் காரணம் இதுதான்.\n17 வருடம் ஆகிவிட்டது என ஃபில் பண்ணி ட்வீட் போட்ட தனுஷ்.\nவிக்ரம் 58 அதிகாரபூர்வ அறிவிப்பு. அதுவும் த்ரில்லர் இயக்குனர் படத்தில். அதுவும் த்ரில்லர் இயக்குனர் படத்தில்.\nவெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதோ.\nமாஸ் காட்டும் NGK படக்குழு. பார்த்து பார்த்து ரசிக்கும் சூர்யா ரசிகர்கள்.\nஆடை இல்லாமல் புலி தோலுடன் ஜெயம் ரவி. கோமாளி 3rd லுக் போஸ்டர்.\n13 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கும் சிம்பு.\nபடத்தில் வாய்ப்பு கேட்ட கருணாகரன். விஜய் சொன்ன பதில். அதனால் தான் அவர் தளபதி\nபாலிவுட் நடிகைக்கு இணையாக உடல் எடையை அதிரடியாக குறைத்த கீர்த்தி.\nஅஜித் ரசிகர்களை கொண்டாடவைத்த வெளிநாட்டு பெண்.\nசுந்தரபாண்டியன்-2 விஜய் சேதுபதிக்கு பதில் யார் தெரியுமா.\nகார்த்தி ஜோதிகா படத்தில் இணைந்த சசிகுமாரின் கிடாரி பட நடிகை.\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் இரண்டாவது லுக் இதோ.\nபொது இடம் எனக் கூட பார்க்காமல் பிரபல நடிகரை ஜம்ப் பண்ணி உதைத்த மர்ம...\nதர்பார் அறிமுக பாடலை யார் பாட இருக்கிறார் தெரியுமா. அப்போ மரண ஹிட் தான்\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ. படத்தில் இருந்து வெளியேறிய ராகவலாரன்ஸ்...\nMr லோக்கல் தன்னை தானே கலாய்த்து கொள்ளும் சிவகார்த்திகேயனின் வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்.\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி அதிரடி. எந்த ஊர் தெரியுமா இதோ விவரம்\nகம்பீரமாக இருந்த விஜயகாந்தா இது. வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரச்சாரத்தில் குஷ்பு மீது கண்ட இடத்தில் கைவைத்த இளைஞன்.\nதிமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.\nமக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்.\nசீமானின் நாம் தமிழர் கட்ச்சிக்கு என்ன சின்னம் தெரியுமா.\nமெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி – பிரபல நகைச்சுவை நடி���ர்\nஇவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nகவுண்டமணி காமெடியில் படமாக வைபவ் நடித்திருக்கும் ‘சிக்ஸர்’ படத்தின் டீசர்.\nஜீவாவின் அதிரடியில் ஜிப்ஸி ட்ரைலர்.\nபேய்கள் மிரட்டும் திகிலில் வைபவ் நடித்திருக்கும் காட்டேரி படத்தின் ட்ரைலர்.\nமௌனகுரு பட இயக்குனரின் படைப்பில், ஆர்யா நடிப்பில் சஸ்பன்ஸில் உருவாகிருக்கும் மகாமுனி பட டீசர்.\nஒரு பேய் இல்ல இரண்டு பேய் பிரபு தேவாவின் தேவி 2 ட்ரைலர் இதோ.\nசரவணன் மீனாட்சி பிரபலம் நடித்திருக்கும் நட்புன்ன என்னான்னு தெரியுமா ப்ரோமோ வீடியோ.\nஆர் கெ சுரேஷ் நடித்திருக்கும் COCHIN SHADHI @ CHENNAI 03 படத்தின் ட்ரைலர்.\nவெண்ணிலா கபடி குழு-2 படத்தில் இருந்து திருவிழா பாடலின் டீசர்.\nடாப்சி நடித்திருக்கும் கேம் ஓவர் படத்தின் ட்ரைலர்.\nபேயாக மிரட்டும் அஞ்சலி லிசா ட்ரைலர் இதோ.\nபார்த்திபனின் ஒத்த செருப்பு டீசர் இதோ.\nஅர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக் “கபீர் சிங்” மிரட்டும் ட்ரைலர்.\nMr லோக்கல் படத்தில் இருந்து டக்குனு டக்குனு வீடியோ பாடல்.\nசிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தின் தீம் மியூசிக் இதோ.\nப்ராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட சச்சின்.\nஉங்களின் பேரன்புக்கு நன்றி வாட்சன் வெளியிட்ட வீடியோ.\nநீ Australian னாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டின் சிங்கமாகதான் திகழ்வாய்.\nசென்னை அணிக்காக ரத்தம் வழிய வழிய விளையாடிய வாட்சன்.\n3 வது நடுவர் தூக்குபோட்டு செத்துடுவான்.\nதோனியை 2008 ல் csk அணி எத்தனைகோடிக்கு ஏலத்தில் எடுத்தார்கள் தெரியுமா.\nதோனி ரன் அவுட் இல்லையா. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ. சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் வீடியோ.\nசென்னை அணி தோல்வி விரக்தியில் ட்வீட் செய்த சினிமா பிரபலங்கள்.\nலைக் அள்ளி குவிக்குது பரவசநிலை என சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம்.\nசென்னை அணி சின்னதா ஒரு கொண்டாட்டம் வைரலாகும் வீடியோ.\nஅஜித்தின் பில்லா வசனத்தை உல்ட்டா செய்து இம்ரான் தாஹிர் பதிவிட்ட ட்வீட்.\nடெல்லியை மரணமாய் கலாய்த்து ட்வீட் போட்ட CSK அணி.\n1 டிபி மெமரி கார்ட் விலை கெட்ட தலையே சுத்திடும்.\nஹேக்கர்களின் அட்டூழியம் வாட்ஸ்ஆப் அதிரடி அறிவிப்பு.\n1 வருடத்திற்கு இலவசம் ஜியோ வாடிக்கையாளர்கள் குஷியோ குஷி.\nபுதிதாக வாங்கிய செல் ஃபோனை தீயிட்டு கொளுத்திய நபர்.\n ஃபிளிப்கார்ட் அதிரடி ஆஃபர் டே\nஅதிரடியாக விலை குறைந்தது ஓப்போ மொபைல்.\nடையறு மாதிரியும் பானை மாதிரியும் இருக்கும் தொப்பையை எப்படி குறைப்பது.\nஉயிர் கொல்லியாக மாறும் இட்லி. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பகீரங்க தகவல்.\nநன்னாரி வேரை இப்படி பயன் படுத்துங்கள். சிறுநீரக நோய்கள் தெறித்து ஓடிவிடும்.\nகற்ப காலத்தில் எந்த உணவை சாப்பிடலாம். எந்த உணவை சாப்பிடகூடாது தெரியுமா.\nஉடலை சிக்கென்று ஸ்லிம்மாக மாற்றும் பலாபழம்.\nதக்காளி சாறு ஒரு கிளாஸ் குடித்தால் உடலில் நிகழும் அதிசியம்.\nகருணை கிழங்கை உணவில் சேர்த்தல் இவ்வளவு நன்மைகளா.\nதயிரை வைத்து செய்யப்படும் அழகு குறிப்பு.\n இனி மாத்திரை மருந்து தேவையில்லை இதை சாப்பிட்டாலே போதும்.\nகோடை காலத்திற்கு ஏற்ற உணவு இதுதான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க\nபிக்பாஸ் 3 ப்ரோமோ வீடியோவை இதைவிட யாராலையும் கலாய்க்க முடியாது.\nAvengers Endgame படத்திற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் வேணாம் தெறிக்கும் மீம்ஸ்.\nஒரே ஒரு மீம்ஸ் போட்டு RCB யை கலாய்த்த பிரபல நடிகர்.\nடிக் டாக்கில் செம்ம ஆட்டம் போட்ட விஜயகாந்த். என்ன ஆட்டம் வைரலாகும் வீடியோ\nநெத்தியில போட்டு வச்சி பாடலுக்கு மரண குத்து டான்ஸ் போட்ட பெண்கள்.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரை மரணமாய் வச்சி செய்த மீம் கிரியேட்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/116025", "date_download": "2019-05-21T10:41:48Z", "digest": "sha1:6JEHCTNPQ7TYRLUOQLKHBZFI6XSQGF66", "length": 5221, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani Promo - 25-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nகல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்... எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... வெளியான காரணம்\nவீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியின் சடலம்...அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட தகவல்கள்\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை ஏன் தெரியுமா\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து செல்வராகவன் எடுக்கவிருக்கும் அடுத்த பிரமாண்டம்\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nநடிகர் சூர்யாவிடம் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட சுவாரசியமான கேள்வி.. சூர்யாவின் பதில்..\nவிஜய்-அட்லீ படத்தால் ஏமாற்றத்தில் பிரபல நடிகை- நடக்குமா\nதமிழில் டப்பிங் ஆகிறது தனுஷின் ஹாலிவுட் படம்- தலைப்பு என்ன தெரியுமா\nபிக்பாஸ் போவது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால்- பிரபல சின்னத்திரை நடிகையின் தயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/author/natramizhan/", "date_download": "2019-05-21T11:33:46Z", "digest": "sha1:CVPSA5VWAFFN6W5ZG2HCNHOGVP5MAWIZ", "length": 12888, "nlines": 81, "source_domain": "www.visai.in", "title": "நற்றமிழன் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\n பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை. 2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 செல்லாக்காசாக‌ அறிவிக்கப்பட்ட பின்னர் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரு வெற்றி பெற்றது எப்படி பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா இன்றும் அவ்வாறு உள்ளதா\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nShareநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியும் இந்நாளில் அதிலிருந்து வெளி வந்து நண்பர். கவிதா சொர்ணவள்ளியின் பொசல் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். முதல் இரு சிறு கதைகள் என்னை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தாமல் அம��தியாக சென்றன, ”கதவின் வழியே மற்றொரு காதல்” சிறுகதை பற்றி ஏற்கனவே அவர் சிலமுறை ...\nShareகுறிப்பு: சமூக வலைதளங்களில்(Twitter, Facebook..) ஒருவரைக் கடுமையாகவும் மோசமாகவும் திட்டியோ, அவரைத் தூண்டிவிடும் விதத்திலோ பதிவிடுவதை குறிக்கும் சொற்கள் தான் Troll, Trolling என்பவை. இப்படிப் பதிவிடுபவர் Troll, Troller என்று அழைக்கப்படுகிறார். —- இந்தியாவில் உள்ள சமூக வலைதளம் வலதுசாரி அவதூறு பதிவர்களால் (Trolls) நிரம்பி இருக்கிறது, அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் ...\nShareதோழர். தனஞ்செயனின் “காலச் சந்திப்பு ” கவிதை நூலை இன்று வாசித்தேன். புத்தகத்திற்கு ஏன் இந்த தலைப்பு என உணர்த்தின காலம் குறித்த கவிதைகள். காலத்தை கிழித்து போட்டிவிட்டன கவிதைகள், அதில் எது நிகழ்காலம், எது இறந்தகாலம், எது எதிர்காலம் எனத் தெரியவில்லை, கவிதைகளை படித்தபின் காலம் குறித்த குழப்பம் நீண்டது. “அவரவர் காலம்” என்ற ...\nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nShareஇந்தியாவில் இட ஒதுக்கீடு கொள்கை மீதான விவாதம் இரண்டு துருவங்களுக்கு இடையிலான விவாதமாகத் தான் நடைபெற்று வருகின்றது. “பொதுப் பிரிவைச் சேர்ந்த மக்கள் (உயர் சாதியினர்) இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட வேண்டிய காலமிது. நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை “தகுதியில்லாத, சாதிச் சலுகை கொண்ட சிறுபான்மைக்கு” கொடுப்பதும் ஒருவித ஒடுக்குமுறையே – நிஷா பாண்டே – ...\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nShare“100% லாபம் என்றால் முதலாளித்துவம் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% லாபம் என்றால் முதலாளித்துவம் எந்தக் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது – தூக்குக் கயிறை எதிர்கொள்ள வேண்டுமென்றாலும்கூட” – தாமஸ் ஜோசெஃப் டன்னிங், தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தங்களும், 1960 1994ல் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் தமிழகத்தில் ...\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nShareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன. உடனே மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nShareபாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர். பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட தலைவர், பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர், தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர், இசை கலைஞர் என எண்ணிலடங்காத‌ பல பரிமாணங்களை கொண்டவர் அவர். இந்திய சாதிய சமூகம் அவரை “தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக” மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் ...\nShareகாட்டாறு இதழியக்கத்தின் “கோரிக்கைகள்” மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு. சக மனிதனை ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்கள் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என்ற கேள்வியை எழுப்பி ...\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nShare2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி. “இந்தியாவின் மொத்த ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/115001414164-Q100336-Colorway-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-21T11:36:39Z", "digest": "sha1:2XLSNT33KG3N4XNM7X4ADUHZPB2REXGM", "length": 10774, "nlines": 94, "source_domain": "support.foundry.com", "title": "Q100336: Colorway அமைப்பு வழிகாட்டி – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100336: Colorway அமைப்பு வழிகாட்டி\nஇந்த கட்டுரையில் நீங்கள் வண்ணம் கொண்டு இயங்குவதற்கும் இயங்குவதற்கும் செல்ல வேண்டிய அனைத்து முக்கிய பணிகளையும் உள்ளடக்குகிறது.\nஎழுந்து நிற்கும் வண்ணம் பூர்த்தி செய்வதற்கு நீங்கள் மூன்று படிகளை முடிக்க வேண்டும்:\nModo கிட்களுக்கு Colorway ஐ நிறுவவும்\nColorway உரிமம் பெற்றது என்பதை உறுதிப்படுத்தவும்\nகுறிப்பு: இந்த வழிகாட்டி உங்கள் கணினியில் Modo ஐ ஏற்கனவே நிறுவியுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள். மோடோ நிறுவும் வழிமுறைகள் Modo பயனர் கையேட்டின் தொடங்குதல் பிரிவில் காணலாம்.\n1. Colorway நிறுவ எப்படி\nColorway நிறுவ எளிய வழி பின்வரும் செய்ய உள்ளது:\nColorway அணி வழங்கிய இணைப்பிலிருந்து Colorway நிறுவி பதிவிறக்கவும்\nநிர்வாகி சலுகைகளை கொண்ட பயனராக நிறுவி இயக்கவும் மற்றும் திரை-வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nமுன்னிருப்பாக, பின்வரும் இடத்திற்கு நிரல் நிறுவப்படும்:\nவிண்டோஸ்: சி: \\ நிரல் கோப்புகள் \\ Colorway2.X\nகுறிப்பு: நீங்கள் பல கணினிகளில் Colorway நிறுவ வேண்டும் என்றால் அது ஒரு கட்டளை Prompt அல்லது Terminal இருந்து நிறுவி இயக்க விரைவாக இருக்கும் மற்றும் அமைதியாக அதை நிறுவ. தயவு செய்து Q100337: Modo Kit க்கான Colorway மற்றும் Colorway ஐ எவ்வாறு கட்டளையிட வேண்டுமென்று கட்டளை வரியில் அல்லது முனையத்திலிருந்து நிறுவவும் .\nModo க்கான Colorway கிட் நிறுவ எப்படி\nஅடுத்த படி Colorway கிட் நிறுவ வேண்டும். Modo இலிருந்து Module இலிருந்து ஒரு கலர்வே இணக்க வடிவமைப்பு வடிவமைக்க இந்த கிட் உங்களை உதவுகிறது.\nமீண்டும், எளிய முறை பின்வருமாறு செய்ய வேண்டும்:\nColorway குழு வழங்கிய இணைப்பிலிருந்து மோடோ கிட் Colorway ஐப் பதிவிறக்குங்கள்\nநிறுவி இயக்கவும் மற்றும் திரை வழிமுறைகளைப் பின்பற்றவும்\nகுறிப்பு: Modo பொருட்டு பொருட்டு Modo மற்றும் Colorway பயன்படுத்தி அதே பயனர் கணக்கு இருந்து நிறுவி நிறுத்தி வேண்டும். கிட் ஒரு நிர்வாகி பயனராக நிறுவினால், வழக்கமான பயனர்கள் அதைப் பயன்படுத்த முடியாது. Q100323 ஐ பார்க்கவும் : Modo கிட் க்கான Colorway மேலும் தகவலுக்கு Windows இல் மோடோவில் தோன்றவில்லை .\nமுன்னிருப்பாக Modo Kit க்கான வண்ணம் பின்வரும் இடத்திற்கு நிறுவப்பட்டுள்ளது:\nவிண்டோஸ்: சி: \\ பயனர்கள் \\ USERNAME \\ ஆவணங்கள் \\ Luxology \\ உள்ளடக்க \\ கிட்கள் \\ ColorwayKit\nகுறிப்பு: நீங்கள் Modo கிட் நிறுவிக்கு முனையம் அல்லது கட்டளை வரியில் இருந்து Colorway ஐ இயக்கலாம், இது பல கணினிகளுக்குள் வேகத்தை அதிகரிக்கிறது. தயவு செய்து Q100337: Modo Kit க்கான Colorway மற்றும் Colorway ஐ எவ்வாறு கட்��ளையிட வேண்டுமென்று கட்டளை வரியில் அல்லது முனையத்திலிருந்து நிறுவவும் .\nகிட் இப்போது 'ரெண்டர்' விண்டோவில் மோடோவில் கிடைக்க வேண்டும். இதை நீங்கள் காண முடியவில்லையெனில் தயவு செய்து பின்வருவதை சோதித்து, Modo இல் கிட் இயக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்:\nகணினி> கிட் மாற்று இயக்கு> Colorway கிட் (முடக்கப்பட்டுள்ளது)\nகிட் ColorwayKit (முடக்கப்பட்டுள்ளது) எனில், இதை கிளிக் செய்தால் Modo ஐ மீண்டும் தொடங்கவும்.\n3. உரிமம் நிறுவ எப்படி\nஉங்கள் படிவ உரிமம் சரியாக நிறுவப்பட்டதை உறுதி செய்வதே இறுதி படி. இதை செய்ய சரியான வழிமுறைகள் ஒரே நெட்வொர்க் உரிமத்தில் பயன்பாட்டிற்கான nodelocked உரிமம் அல்லது ஒரே நெட்வொர்க்கில் பல கணினிகளுக்குப் பயன்பாட்டுக்கு மிதக்கும் உரிமம் இருப்பதைப் பொறுத்து இருக்கும்.\nNodelocked உரிமங்களை நிறுவுவதற்கான வழிமுறைகள் Q100026 இல் காணலாம்: ஒரு முனை பூட்டு உரிமம் நிறுவ எப்படி\nமிதக்கும் உரிமங்களை நிறுவுவதற்கான வழிமுறைகள் Q100027 இல் காணப்படுகின்றன : மிதக்கும் உரிமத்தை நிறுவ எப்படி\nஉங்கள் உரிமத்துடன் எந்த சிக்கல்களையும் சந்தித்தால், பயனுள்ள தகவலுக்கான ஆதரவு போர்ட்டின் உரிம உதவி உதவி பிரிவைப் பார்க்கவும். உங்கள் சிக்கலுக்கு தீர்வு காண முடியாவிட்டால், தயவுசெய்து Q100105 இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் : உரிமம் கண்டறியும் கோப்பை உருவாக்க மற்றும் ஒரு ஆதரவு டிக்கெட் திறக்க உரிமம் சிக்கல்களைக் கண்டறிதல் .\nபின்வரும் இடங்களில் Colorway உடன் இயங்குவதைப் பற்றிய மேலும் தகவலைப் பெறலாம்:\nQ100337: கட்டளை வரியில் அல்லது முனையத்திலிருந்து Modo கிட்-க்கு Colorway மற்றும் Colorway ஐ நிறுவுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152050&cat=32", "date_download": "2019-05-21T12:08:21Z", "digest": "sha1:EOHJHTHQ5AJTBJOOBAWKIPL7FW34EJ4U", "length": 28172, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பதியில் தோஷ நிவாரண பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திருப்பதியில் தோஷ நிவாரண பூஜை செப்டம்பர் 09,2018 13:31 IST\nபொது » திருப்பதியில் தோஷ நிவாரண பூஜை செப்டம்பர் 09,2018 13:31 IST\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமை மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை நடந்தது. அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசுவாமி உற்சவர்களை அர்ச்சகர்கள் மீண்டும் கருவறைக்கு ��ொண்டு சென்றனர். ஜெயபேரி, விஜயபேரி சிலை அருகே தங்க கதவு வழியாக சென்றபோது அர்ச்சகர் கால் மடிந்து கீழே விழுந்தார். இதில் மலையப்ப சுவாமி உற்சவர் சிலை தரையில் விழுந்தது. இதையடுத்து, தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்ஷ்த்தலு, ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சார்யா முன்னிலையில் கோவிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது. சிறப்பு யாகம், மினி சம்ப்ரோக்ஷண பூஜைகள் நடத்தப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிருப்பதி கோவிலில் அங்குரார்ப்பணம் துவக்கம்\nஅம்மன் உற்சவர் சிலை திருட்டு\nமலையப்ப சுவாமி சேஷ வாகனத்தில் வலம்\nநிவாரண பொருட்கள் திருடிய அதிகாரிகள் கைது\nசுப்ரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை\nசுதந்திர தின மினி மாரத்தான்\nகாஞ்சிபுரம் நடராஜர் கோவிலில் ஆடித்திருவிழா\nராமேஸ்வரம் கோவிலில் வெள்ளி தேரோட்டம்\nஏழுமலையானுக்கு 2 டன் மாலை\nகடலூர் துணிக்கடைக்கு மீண்டும் சீல்\nகருப்பசாமிக்கு 2500 பாட்டில்கள் பூஜை\nசித்தானந்த சுவாமிகள் குரு பூஜை\nதீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்\nகேரளாவுக்கு மீண்டும் மருத்துவ உதவி\nபுத்தகத்திலும் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்\nகேரளாவுக்கு ரயில் சேவை இயக்கம்\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\nஆடி பூரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை\nதொடரும் கரை அரிப்புகள் திணறும் அதிகாரிகள்\nஇனி லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டாம்\nசக்தி தரும் தாமிரபரணி புஷ்கர பூஜை\n18 ஆண்டுக்குப் பிறகு சிறப்பாக செயல்பட்ட லோக்சபா\nவிநாயகர் சிலை வைப்பதில் ஆரம்பமே முட்டல் மோதல்\nசோபியா விடுதலை புலியாக இருக்கலாம் என்கிறார் சுவாமி\nஅமைச்சருக்கு ரெடியான அலங்கார வளைவால் ஒருவர் பலி\nசென்னை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி ஏற்பு\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nஹோட்டலில் உணவு வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்ற��\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_144.html", "date_download": "2019-05-21T10:28:41Z", "digest": "sha1:EJPAJK6UKGMZESU2S4QBPEUCU6EPXDAR", "length": 12403, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,\nதமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தலைநகர் சென்னையில் கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.\nநேற்று காலையிலேயே சென்னையில் சூரியன் தலைக்காட்டத்தொடங்கியது. பிற்பகல் வரை பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தின் உள் பகுதிகளில் நேற்று (நேற்று முன்தினம்) நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உள் பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.\nநெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.\nமீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 24-ந் தேதி (இன்று) முதல் 26-ந் தேதி வரையிலான 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழையின் அளவு குறையும். கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை சென்னையில் 32 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 57 செ.மீ. மழை இயல்பாக பெய்யவேண்டும். இது இயல்பை விடவும் 44 சதவீதம் குறைவு ஆகும்.\nஇதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் 28 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால் 33 செ.மீ. மழை இயல்பாக பதிவாகவேண்டும். இது இயல்பை விடவும் 13 சதவீதம் குறைவு ஆகும். தற்போதைய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி புயல் எதுவும் உருவாக வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nநேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி செங்கல்பட்டில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகத்தில் 14 செ.மீ. மழையும், மாமல்லபுரத்தில் 10 செ.மீ. மழையும், உத்திரமேரூர், வந்தவாசியில் தலா 9 செ.மீ. மழையும், மரக்காணம், பரங்கிப்பேட்டை, வானூர், செஞ்சி, திண்டிவனத்தில் தலா 8 செ.மீ. மழையும், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.\nஇதேபோல அவினாசி, போளூர், கடலூர், சோழவரம், செங்குன்றத்தில் தலா 6 செ.மீ. மழையும், நெய்வேலி, திருவண்ணாமலை, தாம்பரம், சீர்காழி, மணிமுத்தாறு, வேலூரில் தலா 5 செ.மீ. மழையும், தரங்கம்பாடி, அரியலூர், அரக்கோணத்தில் தலா 4 செ.மீ. மழையும், நன்னிலம், புழல், பொன்னேரி, உளுந்தூர்பேட்டை, காரைக்கால், கோத்தகிரி, செங்கம், ஆம்பூரில் தலா 3 செ.மீ. மழையும், கள்ளக்குறிச்சி, உத்தமபாளையம், ஊட்டியில் தலா 2 செ.மீ. மழையும், திருப்பத்தூர், பாபநாசம், அதிராம்பட்டினம், பீளமேடு, திருக்கோவிலூர், அம்பாசமுத்திரத்தில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.\n0 Comment to \"வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானி���ை ஆய்வு மையம் தகவல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.blogspot.com/2018/02/", "date_download": "2019-05-21T10:32:05Z", "digest": "sha1:RR7DD7CBHB5LQJTGGJHBNFAGSAV4X2VY", "length": 3686, "nlines": 148, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: February 2018", "raw_content": "\nமனமே வசப்படு - வெளிப்படை\nமனமே வசப்படு - வெளிப்படை\nLabels: 4தமிழ்மீடியா, மனமே வசப்படு\nரெட்மி நோட் 5 ப்ரோ vs மி ஏ1 எது சிறந்தது\nரெட்மி நோட் 5 ப்ரோ vs மி ஏ1 எது சிறந்தது\nLabels: 4தமிழ்மீடியா, மி ஏ1, ரெட்மி நோட் 5\nஆண்ட்ராய்டு 8ம் பதிப்பில் மி ஏ1 ஸ்மார்ட் தொலைபேசி\nஆண்ட்ராய்டு 8ம் பதிப்பில் மி ஏ1 ஸ்மார்ட் தொலைபேசி http://ow.ly/lySV50gDpXF\nLabels: ஆண்ட்ராய்டு, மி ஏ1\nவைபவ் மீது ஹன்சிகாவுக்கு என்ன கோபம்\nவைபவ் மீது ஹன்சிகாவுக்கு என்ன கோபம்\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66879/", "date_download": "2019-05-21T10:44:59Z", "digest": "sha1:6QZASMY5F7IQL6MKDWZT3QBPNRNZXETN", "length": 10253, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.கவிற்கு எதிராக அரசாங்கம் அமைத்தால் ஆதரவளிக்கப்படும் – கூட்டு எதிர்க்கட்சி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.கவிற்கு எதிராக அரசாங்கம் அமைத்தால் ஆதரவளிக்கப்படும் – கூட்டு எதிர்க்கட்சி\nஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அரசங்கமொன்றை உருவாக்கினால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக அமைக்கப்படும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றி தனித்து அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது என்பது பற்றி தமக்கு தெரியாது என்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அதற்கு பூரண அளவில் ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil tamil news அரசாங்கம் ஆதரவளிக்கப்படும் எதிராக ஐ.தே.கவிற்கு கூட்டு எதிர்க்கட்சி டலஸ் அழப்பெரும\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கியதாக ட்ராம்பின் சட்டத்தரணி ஒப்புக் கொண்டுள்ளார்\nவாகனங்களின் விலைகள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்..\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=3079", "date_download": "2019-05-21T11:31:02Z", "digest": "sha1:PK67TA4LV7A2BN6IF44OVV4BWY2AG5NL", "length": 11339, "nlines": 78, "source_domain": "theneeweb.net", "title": "தென் மாகாண சபை உறுப்பினர் ரத்தரங் பிணையில் விடுதலை – Thenee", "raw_content": "\nதென் மாகாண சபை உறுப்பினர் ரத்தரங் பிணையில் விடுதலை\nகைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகாலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\n16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக அவர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டார்.\nகடந்த 23ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார ரத்தரங் என்று அறியப்படுகிறார்.\nவடக்கின் ஆத்மாவை தொட்ட குரே மீண்டும் ஆளுநராக வேண்டும் – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nபயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு\nயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிப் பகுதியளவில் 150 உதா கம்மான வீடமைப்புத் திட்டத்திதை ஆரம்பிக்க உள்ளோம்\nசுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பில் விக்னேஸ்வரனை விவாதத்திற்கு அழைத்துள்ள தவராசா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மே மாதம் முதல் மேலதிக கொடுப்பனவு\nதிமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம்\nமூளைச் சாவடையும் நோயாளிகளின் உடல் உறுப்பு மாற்றத்திற்கான செயற்திட்டம் கைச்சாத்து\nபிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்த பிக்குவுக்கு புற்றுநோய் ; தீர்ப்பு ஒத்திவைப்பு\nதிருகோணமலை – உப்புவெளி காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 8 பேர் கைது\nவன்செயல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nநாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்\nநீர் வழங்கல் திட்டங்கள் இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்ய நடவடிக்கை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 26 பேர் கிளிநொச்சியில் கைது\nபோதைப்பொருளை பாவிக்கும் நபர்களுக்கு எதிராக தீவி��� சட்ட நடவடிக்கை\nஇலங்கை பிரபலங்களின் வீடுகள் சுற்றிவளைப்பு ; சகோதரர்கள் கைது\nஇவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்.\n← இரண்டு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது\nஇந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் →\nஒரு இலக்கியனின் பருதிப்பார்வை — அங்கம் 03 ( பகுதி 02 ) காந்தீயவாதியாக வளர்ந்து – மார்க்ஸீய மனிதநேயவாதியாக மாறிய செ. கணேசலிங்கன் 20th May 2019\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல், 20th May 2019\nஅல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 1 20th May 2019\nரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….\nஆசிரியர் ஜெயராசா தர்ஸ்சனின் உலகப்பட புவியியல் நூல் வெளியீடு 20th May 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஇனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )\n2019-05-20 Comments Off on இனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )\nகடந்த சித்திரை மாதம் கிறித்து மக்களின் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பிலும்...\nவாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான். – கருணாகரன்\n2019-05-18 Comments Off on வாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான். – கருணாகரன்\nட்சி 01 ------------ 17 மே 2019 இரவு ஒரு தொலைபேசி அழைப்பு....\nமுத்தையன்கட்டு – மீட்பர்களைத் தேடும் நிலம் – கருணாகரன்\n2019-05-17 Comments Off on முத்தையன்கட்டு – மீட்பர்களைத் தேடும் நிலம் – கருணாகரன்\nஇன்னும் கொஞ்ச நேரம் இப்படியே போனால், தலையிலே நெருப்புப் பிடித்துவிடுமோ என்னுமளவுக்கு அடித்துக்...\nஸ்ரீலங்கா கரையை விட்டு படித்த இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்: இது மூளையின் வடிகாலா அல்லது மூளையின் ஆதாயமா\n2019-05-15 Comments Off on ஸ்ரீலங்கா கரையை விட்டு படித்த இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்: இது மூளையின் வடிகாலா அல்லது மூளையின் ஆதாயமா\nடபிள்யு.ஏ.விஜேவர்தன --- வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைத்தேடி நாட்டை விட்டு வெளியேறும் கல்விமான்களான இளைஞர்களின்...\nவெளிச்சம் வேண்டாம் என்பது ஏன்\n2019-05-13 Comments Off on வெளிச்சம் வேண்டாம் என்பது ஏன்\n“குண்டு வெடிப்புக்களைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு பதிவையும் முஸ்லிம், தமிழ் புலமையாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T10:42:04Z", "digest": "sha1:TWD74Y4VWDKIP45QNIEUBDR7TBO6AGNT", "length": 5708, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக போலீசார் கைதுசெய்ததால் தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன்…!", "raw_content": "\nதமிழக போலீசார் கைதுசெய்ததால் தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன்…\nதமிழக போலீசார் கைதுசெய்ததால் தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன்…\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 14, 2018 5:49 PM IST\nதமிழக அரசு மருத்துவமனை டாக்டர்களை கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\n2000 வருடங்களுக்கு முன்பே காதலர் தினம் கொண்டாடிய தமிழர்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175958.html", "date_download": "2019-05-21T10:35:47Z", "digest": "sha1:WAFDFB7DHFGVFMB5EDAF4PSTWV6YI47Z", "length": 12752, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டில் மேயர் சுட்டுக் கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபிலிப்பைன்ஸ் நாட்டில் மேயர் சுட்டுக் கொலை..\nபிலிப்பைன்ஸ் நாட்டில் மேயர் சுட்டுக் கொலை..\nபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nபட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nதேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தூரத்தில் இருந்து பாய்ந்துவந்த ஒரு தோட்டா, மேயரின் மார்பை துளைத்து சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஇதற்கு முன்னதாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை தெரு வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி என்பது குறிப்பிடத்தக்கது.\n50 ஆண்டுகளுக்குப் பிறகு…. உலகக் கோப்பை பைனலில் ஒரு அதிசயம் அரங்கேறப் போகுது..\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செ���்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T12:04:56Z", "digest": "sha1:I6THMOKBLCNEUW3VUCSNILAPCCMVJQ5E", "length": 4668, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முட்டை மூளை பொரியல் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் ��ாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆட்டு மூளை – – 2\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்\nமிள‌காய் தூள் – 1 ஸ்பூன்\nம‌ஞ்ச‌ள் தூள் – அரை ஸ்பூன்\nஉப்பு ,ப‌ட்டை – தேவையான அளவு\nக‌ர‌ம் ம‌சாலா தூள் – 1 ஸ்பூன்\nஎண்ணை – தேவையான அளவு\nகொத்து ம‌ல்லி த‌ழை – சிறிதளவு\nமூளையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்\nமுட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து வைக்க‌வும்.\nமூளையில் சிறிது மிள‌காய் தூள் உப்பு ,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய‌வைத்து ப‌ட்டைபோட்டு தாளித்து நறுக்கிய வெங்காய‌த்தை போட்டு வதக்கவும்.\nவெங்காய‌ம் வெந்த‌தும் மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூளும் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் மூடி போட்டு வேக‌ விட‌வும்.\nஇப்போது மூளையை போட்டு லேசாக‌ பிர‌ட்டி முடி போட்டு ஒரு ப‌க்க‌ம் வேக‌ விட‌வும்,இதே போல் ம‌றுப‌க்க‌ம் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி வேக‌விட‌வும்.\nக‌டைசியாக‌ முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேக‌விட்டு, ம‌றுபக்கமும் வேக‌ விட்டு துண்டுக‌ளாக‌ வெட்டி விட‌வும். வெட்டி விட்டு ந‌ன்கு கிள‌றி , கொத்துமல்லி த‌ழை தூவி மீண்டும் ஒரு முறை பிர‌ட்டிவிட்டு இற‌க்க‌வும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/world-last-day.html", "date_download": "2019-05-21T11:44:02Z", "digest": "sha1:T36CGQY37JU4IQLZRPTQATEV6EJ7IODE", "length": 11691, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "வரும் 28-ம் தேதி உலகம் அழிந்துவிடுமா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவரும் 28-ம் தேதி உலகம் அழிந்துவிடுமா\nஅமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர்.\nஉலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ எழுதிய புத்தகங்களின் குறிப்பிட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆராய்சியாளர்கள் செப்டம்பர் 28-ம் தேதி தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலவால் அழிவு எதுவும் ஏற்படாது என ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/n5QQB", "date_download": "2019-05-21T11:45:02Z", "digest": "sha1:3BXEN27D7QADCUREMDXZHQ6MXT3EU3FI", "length": 3221, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "that morattu singles நகைச்சுவை - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n6 மணி நேரத்துக்கு முன்\n17 மணி நேரத்துக்கு முன்\n😒தனிமையில் இனிமை காண்பவன் 😒\n18 மணி நேரத்துக்கு முன்\n21 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-9th-may-2019/", "date_download": "2019-05-21T11:54:19Z", "digest": "sha1:KFOGP7Z4NAWMZUUNPBXGZAL4K6ZEYH3M", "length": 18247, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 9th may: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nRasi Palan 9th May: இன்றைய ராசிபலன்\nToday Rasi Palan, 9th May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஉங்களின் வேகம் உச்சக்கட்டத்தில் இருக்கும். ஏற்ற இறக்கமாக இருந்த முன்னேற்றம் தொடர் ஏற்றம் பெறும். நல்ல வேலைவாய்ப்பு அமையும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மன நிறைவான நாள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nநேரடியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் சற்று விலகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருமளவு கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் விரைவில் உங்களை தேடி வருவார்கள். சில ஆறா காயங்கள் உங்களை வேதனைப்படுத்தினாலும் இறுதியில், மகிழ்ச்சி உங்களை ஆக்கிரமிக்கும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nகடினமான நாள் இது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். இருப்பினும், தொடர்ந்து சவால்களை சந்திப்பீர்கள்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஏற்றம்… இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை இன்று அனுபவிப்பீர்கள். உங்களின் பாதை என்னை என்பது புலப்பட ஆரம்பிக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்குவீர்கள். உங்களுக்குள் இவ்வளவு திறமையா என்று பணியிடத்தில் உள்ள மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப்பீர்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். உங்களின் செயலிலும் வேகம் தெரியும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதமாக அமைகின்றன. சில இடங்களில் மட்டும் தடுமாறுவீர்கள். திருப்தியான நாள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nபெரும்பாலான சவால்களை கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பீர்கள். துணிச்சல் உங்களின் பலம் என்றால், எல்லோரின் கருத்தை கேட்பது உங்கள் பலவீனம். நாசூக்காக சில சங்கடங்களை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. நிம்மதியான நாள் இன்று.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nவார்த்தைகளை உபயோகிக்கும் போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் வாய்ப்பு திடீரென உருவாகும். நட்டமடைந்த தொழிலைப் பற்றி மீண்டும் யோசிக்க வேண்டாம். ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள், குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பால் சில பலன்களும் தேடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெற்றிகரமாக உங்களுக்கு கொடுத்த பணியை முடிப்பீர்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nமுடியாத செயல்களை விட்டுவிடுங்கள். அதற்காக தேவையில்லாமல் நேரத்தையும், ஆற்றலையும் வீணடிக்க வேண்டாம். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றாலும், உங்களுக்கான மதிப்பு குறையாது. ஆக்ரோஷமான உங்கள் மனநிலைக்கு நிச்சயம் அமைதி தேவை.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nதொடர் வெற்றிகள் உங்களை மகிழ்விக்கும். அதனால், உண்டாகும் போதைக்கு மயங்க வேண்டாம். ஸ்மார்ட் ஒர்க் தான் உங்களின் அடையாளம். இன்றும் அது தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nதகுதியான இடத்தில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. சில நேர்மையான எண்ணங்கள் உங்களை மேலோங்க வைக்கும். உங்களது கடந்த கால தவறுகள் மறைந்தும், மறந்தும் போகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nகடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை நீங்கள் துவங்க வேண்டியது அவசியம். உங்களைச் சுற்றி நிலவும் குழப்பமும், பதட்டமும் நெகட்டிவிட்டி பரப்பும். உங்கள் தோல்விக்கு அவையே காரணம். மனம் விட்டு வழிபடுங்கள். வெற்றி நிச்சயம்.\nRasi Palan 15th May: இன்றைய ராசிபலன், அமைதியான அணுகுமுறையை கையாள்வ��ு நல்லது\nRasi Palan 14th May: இன்றைய ராசிபலன், திருமணம் விரைவில் நடைபெற வாய்ப்பு\nRasi Palan 11th May: இன்றைய ராசிபலன், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்\nDC vs SRH Playing 11 Live Score: டெல்லி vs ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு\nLatest Tamil News Live: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு\nலோக்சபா தேர்தல் 2019 – ஏழைகளின் பக்கம் நான் – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு\nPM Modi Statements in Tamil Nadu During Election 2019: தேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை, கோவை, திருப்பூர் என 5 இடங்களில் தேர்தல் பிரசார உரையாற்றினார்.....\nLok Sabha Election 2019 Controversy: சௌகிதார் அடைமொழி முதல் குகை தியானம் வரை… 70 நாட்கள் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள்\nBiggest Controversies of Lok Sabha Election 2019: லேட்டஸ் டெக் குகையில் தியானத்தில் ஈடுபட்டு 70 நாட்கள் பரபரப்பிற்கு ஓய்வு கொடுத்துக் கொண்டார் மோடி.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்���ளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rajiv-shukla-about-ipl-in-chennai/", "date_download": "2019-05-21T12:02:07Z", "digest": "sha1:OG7TM63T5RTVVCY6WNLLZV4NNAD3LEPE", "length": 11916, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனைத்து போட்டிகளும் சென்னையில் தான் நடக்கும்! - ராஜீவ் சுக்லா மீண்டும் உறுதி - Rajiv shukla about IPL in Chennai", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅனைத்து போட்டிகளும் சென்னையில் தான் நடக்கும் - ராஜீவ் சுக்லா மீண்டும் உறுதி\nதிட்டமிட்டப்படி, சென்னையில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நிச்சயம் நடக்கும்\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. ஒட்டுமொத்த அண்ணா சாலையே முடங்கியுள்ளது. 4000 போலீசார்களின் பாதுகாப்பு, துணை கமாண்டோக்களின் பாதுகாப்புடன் இன்று இரவு போட்டி நடைபெற உள்ளது.\nஇந்த நிலையில், இன்று பேட்டியளித்த ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா, “விவசாயிகள் பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டிகளை இலக்காக வைப்பது ஏன் காவிரியையும், ஐபிஎல்-லையும் தொடர்புப்படுத்தாதீர்கள். இதை அரசியல் ஆக்காதீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு கிரிக்கெட் இருக்க வேண்டும். திட்டமிட்டப்படி, சென்னையில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நிச்சயம் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, நேற்று பேட்டி அளித்த போதும், சென்னையில் இருந்து போட்டிகளை மாற்றும் எண்ணமே இல்லை. நிச்சயம் ஐபில் போட்டிகள் சென்னையில் நடக்கும் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்\nசென்னையில் விபத்தில் மரணமடைந்த பிரபல நீச்சல் வீரர்\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்\nஐபிஎல் இறுதிப் போட்டி: பொல்லார்ட் – பிராவோ மோதல்\nIPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்\nஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. \nஸ்கூல் புள்ளைங்க மாறி நடந்துகிட்ட வாட்சன், டு ப்ளேசிஸ் .. கிடைச்ச வாய்ப்பையும் கோட்டைவிட்ட டெல்லி இந்த வருட ஐபிஎல் காமெடி சீன் இதுதான். .\nசிங்கமா நின்னு சி.எஸ்.கே. ஜெயித்த தருணம்: ஹைலைட் நிகழ்வுகள் இங்கே…\nசர்க்கரை நோயாளிகள் கனவில் கூட இந்த உணவை உண்ணாதீர்கள்\n தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\nMK Stalin Statements During Election 2019: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n என்பதை உறுதி செய்ய இருப்பது இந்த இடைத்தேர்தல்கள்தான்.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், ���ாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/viddu-vaithiyam.html", "date_download": "2019-05-21T10:37:09Z", "digest": "sha1:VVVFICKF73IN6GHJQMBZDL4AT3MQ66CX", "length": 10989, "nlines": 81, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "நோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம். - Tamil Health Plus", "raw_content": "\nHome வீட்டு வைத்தியம் நோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம்.\nநோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம்.\n• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.\n• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.\n• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.\n• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.\n• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.\n தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.\n• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.\n• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.\n• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\n• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.\n• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.\n• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.\n• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் த���ங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.\n• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம்\n• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nநோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம். Reviewed by Unknown on 21:23 Rating: 5\nTags : வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=3075", "date_download": "2019-05-21T11:03:26Z", "digest": "sha1:NMXLYIQVXII3FXS5YQEBR222TLCNIARG", "length": 12221, "nlines": 191, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nசிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்\nபரம னைப்பல நாளும் பயிற்றுமின்\nபிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்\nகுரவ னாருறை யுங்குட மூக்கிலே.\nகாமி யஞ்செய்து காலங் கழியாதே\nஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ\nசாமி யோடு சரச்சு வதியவள்\nகோமி யும்முறை யுங்குட மூக்கிலே.\nதொண்ட ராகித் தொழுது பணிமினோ\nபண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்\nவிண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்\nகொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.\nதுறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்\nபிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்\nமறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்\nகுறவ னாருறை யுங்குட மூக்கிலே.\nநக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே\nவக்க ரையுறை வானை வணங்குநீ\nஅக்க ரையோ டரவரை யார்த்தவன்\nகொக்க ரையுடை யான்குட மூக்கிலே.\nஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்\nஏதா னும்மினி தாகும் மியமுனை\nசேதா ஏறுடை யானமர்ந் தவிடம்\nகோதா விரியுறை யுங்குட மூக்கிலே.\nநங்கை யாளுமை யாளுறை நாதனார்\nஅங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்\nகங்கை யாளவள் கன்னி யெனப்படும்\nகொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.\nபூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்\nதீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ\nவேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று\nகூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே.\nபூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்\nகாவ ணத்துடை யானடி யார்களைத்\nதீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்\nகோவ ணத்துடை யான்குட மூக்கிலே.\nசனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்\nமுனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்\nகனிய வூன்றிய காரண மென்கொலோ\nஇனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே.\nவிரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை\nபுரியுங் காமனை வேவப் புருவமும்\nதிரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந்\nதெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே.\nதொழுது தூமலர் தூவித் துதித்துநின்\nறழுது காமுற் றரற்றுகின் றாரையும்\nபொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்\nஎழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.\nசடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்\nகடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்\nபடைக்க ணால்பரு கப்படு வான்நமக்\nகிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே.\nவிளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில்\nஅளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்\nகுளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே\nஇளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.\nதென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்\nமன்ன வன்மதி யம்மறை யோதியான்\nமுன்ன மன்னவன் சேர்வன பூழியான்\nஇன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/35-1.php", "date_download": "2019-05-21T10:35:17Z", "digest": "sha1:TAMADQYWOJCVT4PTO76JFPZEYXMF3BNZ", "length": 12909, "nlines": 91, "source_domain": "www.biblepage.net", "title": "ஆபகூக் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nவழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 பதிப்பு Tamil Bible\n1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம்.\n2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே\n3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.\n4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.\n5 நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விசாரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.\n6 இதோ நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.\n7 அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.\n8 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகி�� ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.\n9 அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.\n10 அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.\n11 அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.\n12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.\n13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன\n14 மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன\n15 அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன்பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.\n16 ஆகையால் அவைகளினால் தன்பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.\n17 இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா ம���கா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/215157/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-21T10:29:05Z", "digest": "sha1:G3QT3BN5CAGWXQCIAKLU43FIGJSN6MKL", "length": 9791, "nlines": 173, "source_domain": "www.hirunews.lk", "title": "வடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க முதலாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nரஷ்யாவின் தூரகிழக்கு நகரான விலாடீஒஸ்ரொக்கில் (Vladivostok) இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பு தொடர்பாக ரஷ்யாவின் க்லேம்பின் மாளிகை, தகவல் வெளியிடுகையில், இரு தலைவர்களும் பரஸ்பரம் ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தப்பில் ஆரம்ப உரை நிகழ்த்திய தலைவர்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வரும் பாரிய உறவு குறித்து, வரவேற்றுள்ளனர்.\nவியட்நாம் - ஹவோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையில் இடம்பெற்றம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது ரஷ்ய – வடகொரிய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்... இதுவரை 89 பேர் கைது\nகடல் நீர் மட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகடல் நீர் மட்ட உயர்வு வேகம் குறித்து...\nகிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி, பயங்கரவாத குற்றவாளி\nஇளைஞரால் மூடப்பட்ட ஈபில் கோபுரம்\nஈபில் கோபுரத்தில் ஒரு இளைஞர் 149 மீட்டர்...\nஇந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி\nஇந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ...\nஇமயமலை ஏறமுற்பட்ட இரு இந்தியர்கள் பலி\nஇந்தியா - நேபாள நாடுகளுக்கு இடையில்...\nபின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த முயற்சி\nஅமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையேயான மூன்றாவது கூட்டு பங்காண்மை பேச்சுவார்த்தை..\nஅதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள்\nஇலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஆதரவு\nதிட்டமிட்ட ஏற்றுமதி நடவடிக்கைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிப்பு\nஇறுதி பந்தில் IPL கிண்ணத்தை வென்று கொடுத்த லசித் மாலிங்க - புகைப்பட தொகுப்பு உள்ளே\nநேற்று இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்... Read More\nவெசாக் தினத்தில் மென்பானத்தை தானமாக வழங்கிய ஜெர்மனி பிரஜைகள்\nஇன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கோரிக்கை\nகால்வாயில் மூழ்கிய சிற்றூர்தியில் இளைஞனின் சடலம்\nபயங்கரவாத தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய மேலும் மூவர் கைது\nஞானசார தேரர் விடுவிக்கப்படுவார் என நம்பிக்கை - பொதுபல சேனா அமைப்பு\nஇலங்கை , ஸ்கொட்லாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nஇலங்கை - ஸ்கொட்லாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கே அதிகம்\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் போட்டியில் 9வது முறையாக செம்பியன் பட்டம் வென்றார் நடால்\nசமூக வலைத்தளங்களில் விராட் கோஹ்லி படைத்துள்ள சாதனை\nவிக்ரமின் அடுத்த படம் - உத்தியோகபூர்வ அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/house-owner-movie/", "date_download": "2019-05-21T11:29:13Z", "digest": "sha1:EBB7VOGEV3TZTNFI3NJSGHS7DMQVDNOX", "length": 6110, "nlines": 74, "source_domain": "www.inandoutcinema.com", "title": "House Owner Movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்��ர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, “இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். […]\nகிஷோரின் மாறுபட்ட தோற்றத்தில் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஹவுஸ் ஓனர் படத்தின் புகைப்பம் – விவரம் உள்ளே\nமலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், 2012ம் ஆண்டு வெளியான ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அதை தொடர்ந்து, நெருங்கி வா முத்தமிடாதே, அம்மனி போன்ற படங்களை இயக்கினார். அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மணி படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ஹவுஸ் ஓனர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார். சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் […]\nமீடியாக்களை கிண்டல் அடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் – என்னமா நீங்க\nசென்னை: தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் ஹீரோ, ஹிரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம், நெருங்கிவா முதமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கி இருந்த இவர் தற்போது “ஹவுஸ் ஓனர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை விதி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார், பசங்க படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ஆடுகளம் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது நாயகன் கிஷோர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_4971.html", "date_download": "2019-05-21T10:37:53Z", "digest": "sha1:RJ5RICELDRBAY5D2F54ACQEUJ4RIOOK6", "length": 6286, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "விவேக்குடன் அமெரிக்காவில் இருக்கும் ஸ்ரேயா. - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nவிவேக்குடன் அமெரிக்காவில் இருக்கும் ஸ்ரேயா.\nசின்ன கலைவாணர் விவேக் மற்றும் ஸ்ரேயா ஷரன் நடிக்கும் \"சந்திரா\" படத்தின் சில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு அண்மையில் அமெரிக்க பொருளாதார நகரமான நியு யோர்க்கில் நடைபெற்றது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த, சின்ன கலைவாணர்,நியூ யார்க் நகரின் சில வீதிகளில் எங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது, மிக சுவாரஷ்யமாக அமைந்த அந்த படப்பிடிப்பிற்கு அமெரிக்க வாழ் மக்கள் மிக சிறந்த ஒத்துழைப்பை நல்கியதாக தெரிவித்தார்.\nஅமெரிக்க மக்களை பொறுத்தவரை, அங்கே செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தக்க மரியாதை கொடுத்து மிக அன்பாக உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என தெரிவித்த அவர்,படப்பிடிப்பின் இடைவெளி நேரத்தில் ஸ்ரேயாவுடன் சேர்ந்து அங்குள்ள வணிக வளாகத்திற்கு சென்று சில பொருட்களை வாங்கியதாகவும்,ஸ்ரேயா தனது மிக சிறந்த தோழி என்றும்,\"எனக்கு 20 உனக்கு 18 \" படம் நடித்த போதிலிருந்தே அவர் தனக்கு பரிச்சயமானவர் எனவும் கூறினார்.\n\"சந்திரா\" படத்தை பற்றி விவேக் கூறுகையில்,இப்படமானது ஒரு அரச வம்சத்தை பற்றியதாகவும், இதில் ஸ்ரேயா இளவரசியாகவும், தான் இளவரசியின் அண்ணனாக, அதாவது இளவரசராக நடிப்பதாகவும் கூறினார்.\nவிவேக்குடன் அமெரிக்காவில் இருக்கும் ஸ்ரேயா. Reviewed by கோபிநாத் on 12:36:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/mr-local-takkunu-takkunu-video-song/", "date_download": "2019-05-21T11:14:07Z", "digest": "sha1:FCNWSYD5YPOLGJPXXZR2XHBMW6IZN6EP", "length": 6035, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "Mr லோக்கல் படத்தில் இருந்து டக்குனு டக்குனு வீடியோ பாடல்.! - tamil360newz", "raw_content": "\nHome Videos Mr லோக்கல் படத்தில் இருந்து டக்குனு டக்குனு வீடியோ பாடல்.\nMr லோக்கல் படத்தில் இருந்து டக்குனு டக்குனு வீடியோ பாடல்.\nPrevious articleசிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தின் தீம் மியூசிக் இதோ.\nNext articleஎன் படத்தை திருடி என்னையே நடிக்க வைத்துவிட்டார்களே என்ன ஒரு அயோக்கியத்தனம்.\nகவுண்டமணி காமெடியில் படமாக வைபவ் நடித்திருக்கும் ‘சிக்ஸர்’ படத்தின் டீசர்.\nஜீவாவின் அதிரடியில் ஜிப்ஸி ட்ரைலர்.\nபேய்கள் மிரட்டும் திகிலில் வைபவ் நடித்தி���ுக்கும் காட்டேரி படத்தின் ட்ரைலர்.\nமௌனகுரு பட இயக்குனரின் படைப்பில், ஆர்யா நடிப்பில் சஸ்பன்ஸில் உருவாகிருக்கும் மகாமுனி பட டீசர்.\nஒரு பேய் இல்ல இரண்டு பேய் பிரபு தேவாவின் தேவி 2 ட்ரைலர் இதோ.\nசரவணன் மீனாட்சி பிரபலம் நடித்திருக்கும் நட்புன்ன என்னான்னு தெரியுமா ப்ரோமோ வீடியோ.\nஆர் கெ சுரேஷ் நடித்திருக்கும் COCHIN SHADHI @ CHENNAI 03 படத்தின் ட்ரைலர்.\nவெண்ணிலா கபடி குழு-2 படத்தில் இருந்து திருவிழா பாடலின் டீசர்.\nடாப்சி நடித்திருக்கும் கேம் ஓவர் படத்தின் ட்ரைலர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://myhiton.com/video/puthiya-thalaimurai-headlines-tamil-news-evening-headlines-news-16-05-2019online_videoWawvGUggnB8", "date_download": "2019-05-21T10:42:01Z", "digest": "sha1:EC4CZPENOY7RXIH5A3G6HHOB55CNKUEP", "length": 6491, "nlines": 80, "source_domain": "myhiton.com", "title": "Puthiya Thalaimurai Headlines | தலைப்புச் செய்திகள் | Tamil News | Evening Headlines News 16/05/2019 – Puthiyathalaimurai TV - Myhiton", "raw_content": "\n நாம் தமிழர் கல்யாணசுந்தரம் பளீர் பேச்சு | Naam Tamilar | Vattamesai | Seeman\nபாஜக குறித்த கணிப்புகள் மாறலாம்: சுமந்த் சி ராமன் கணிப்பு | Sumanth C Raman Exit Poll\n#Kaliyamurthy|உலகில் தோன்றிய ஒரே உன்னத உறவு தாய் மட்டும்தான் | Inspiring Speech | Speech King\nதமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை | NIA raid in TamilNadu\nசற்றுமுன் நான்கு தொகுதி இறுதி கருத்து கணிப்பு ஆடிப்போன எடப்பாடி | Top web News\nகருத்துக் கணிப்பை முட்டாள்தான் நம்புவான் : லக்‌ஷ்மணன் | Journalist Lakshamanan about Exit Poll\nஉண்மையை சொல்வதில் என்ன தவறு\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nடெல்லியை கலக்கும் C பிளான்\nNerpada Pesu: | Part-1| தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்… ஆட்சி அமைக்கப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T11:06:56Z", "digest": "sha1:KF763J5ZAWIJ4B537V7MODP5HHOMJOWZ", "length": 23049, "nlines": 209, "source_domain": "tamilandvedas.com", "title": "விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் (Post No.4668) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் (Post No.4668)\n(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)\nவிநாச காலே விபரீத புத்தி\n‘விநாச காலே விபரீத புத்தி’ என்றால் என்ன பொருள் ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அதாவது கனியன் பூங்குன்றன் புறநானூற்றில் செப்பியது போல ‘தீதும் நன்றும் பிறர்தரா வாரா’. அதாவது நமக்கு நாமே நன்மையும் செய்து கொள்ளலாம். தீங்கும் இழைத்துக் கொள்ளலாம்.\nவிதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் – என்பதே ‘விநாச காலே விபரீத புத்தி’யின் மொழி பெயர்ப்பு.\nநான் ‘தினமணி’யில் வேலை பார்த்த காலத்தில் 1975 ஜூன் 25ல் நாட்டில் எமர்ஜென்ஸி (Emergency) எனப்படும் அவசர நிலை பிரகடனமாயிற்று. எதிர்க் கட்சித் தலைவர்களைச் சிறையிலிட்டார் அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி. உடனே மக்கள் இயக்கத்தை முன்னின்று நடத்திய ஜெயப் பிரகாஷ் நாராயணன் அளித்த பேட்டியில் ‘விநாச காலே விபரீத புத்தி’ என்றார். அவர் சொன்னது எவ்வளவு சரி என்பதை அதற்குப் பின் வந்த நிகழ்ச்சிகள் விளக்கின.\nஅப்போது இது சாணக்கிய நீதியில் உள்ள வரிகள் என்று எனக்குத் தெரியாது. இதோ சாணக்கிய நீதியின் முழு வரிகள்:\nந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ\nந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ\nவிநாச காலே விபரீத புத்திஹி\n-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5\nஉலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”\n(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் எனும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )\nமுள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு\nசாணக்கியனுடைய இன்னொரு கொள்கையும் மிகவும் செயல்முறைக்கு உகந்தது. சிலருக்குப் புரியும் வகையில் பதில் தந்தால்தான் புரியும்; சில இடங்களில் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும். ஆகவே சாணக்���ியன் செப்புவது யாதெனில்,\n“நல்லது செய்தால் நல்லது செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோருக்கு வன்முறை மூலம் பதில் தர வேண்டும். இதில் தவறேதும் இல்லை. கெட்டவர்களாக இருந்தால் அவர்களைக் கெட்டவர் போல இருந்தே மடக்க வேண்டும்.”\nஸம்ஸ்க்ருதத்தில் அவன் ஸ்லோகம் பின்வருமாறு,\nக்ருதே ப்ரதிக்ருதம் குர்யாத் ஹிம்ஸனே ப்ரதிஹிம்ஸனம்\nதத்ர தோஷோ ந பததி துஷ்டே துஷ்டம் ஸமாசரேத்\n-சாணக்கிய நீதி, அத்யாயம் 17, ஸ்லோகம் 2\nபாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மைத் தாக்கினால், தாக்குதல் மூலம் பதிலடி தர வேண்டும். அதாவது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்\n‘ஆனை க்கும் பானைக்கும் சரி’ என்னும் கதையை நாம் அனைவரும் சிறு வயதிலேயே கேட்டிருக்கிறோம். இந்த ஸ்லோகத்துக்கு மிகவும் பொருத்தமான கதை அது. இதுவரை நீங்கள் கேட்டது இல்லை என்றால் இதோ மிக மிக சுருக்கமாக அந்தக் கதை:–\nஒரு ஊரில் ஒருவர் வீட்டில் கல்யாணம் ஏற்பாடாகி இருந்தது. கல்யாண ஊர்வலத்தில் யானையையும் ஊர்வலத்தில் விட ஆசைப்பட்டார் ஒருவர். யானை வளர்ப்பவரிடம் சென்று ஒரு யானையை ஊர்வலத்துக்கு வாடகைக்கு எடுத்தார். அவருடைய துரத்ருஷ்டம், யானை பாதி வழியிலேயே இறந்து விட்டது.\nயானையின் சொந்தக்காரன் வந்த போது யானை இறந்த தகவலைச் சொல்லி, ‘ஐயா, யார் தவற்றினால் அது இறந்திருந்தாலும் போகட்டும். நான் அதன் மதிப்பு எவ்வளவோ அவ்வளவை உங்களுக்குத் தந்துவிடுகிறேன்’ என்று யானையைக் கடன் வாங்கியவர் சொன்னார். ஆனால் அந்த முட்டாளோ எனக்குப் பணம் ஏதும் வேண்டாம்; அதே போன்ற ஒரு யானை வேண்டும்; அல்லது செத்துப் போன யானையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பிடிவாதமாக நின்றான்.\nயானைக் கடன் பெற்றவரோ பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அப்போதுது அவருடைய நண்பர் ஒருவர் அவர் காதில் ஏதோ கிகிசுத்தார்.\nஉடனே யானையைக் கடன்பெற்றவர் சொன்னார்: ‘’கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள நாளை மதியம் வீட்டுக்கு வாருங்கள். யானையைக் கொடுத்து விடுகிறேன்’’ என்றார். மறு நாள் காலையில் கதவின் பின்புறத்தில் புதிய பானைகளையும் பழைய பானைகளையும் அடுக்கி வைத்திருந்தார். மறுநாள் யானைக் கடன்காரன் வந்து கதவைத் தட்டியபோதும் கதவு திறக்கவில்லை. பதிலும் இல்லை. உடனே யானையக் கடன் கொடுத்தவன் அந்த வீட்டின��� கதவை ‘தடால்’ என்று எத்தி உதைந்தான்; கதவும் திறந்தது. கதவுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் யாவும் சுக்கு நூறாய் உடைந்தன. உடனே வீட்டுக் காரன் குய்யோ முறையோ என்று கூச்சலிட்டான. ‘’இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பானைகள்; ஆகவே எனக்கு இப்போதே அந்தப் பானைகள் வேண்டும்’’ என்றான். உடனே யானையைக் கடன் கொடுத்தவன் அதற்கான நஷ்ட ஈட்டைத் தருவதாகச் சொல்லி மன்றாடினான். ஆனால் அவனோ ‘’நீ இறந்து போன யானைதான் திரும்ப வேண்டும் என்றாய்; நான் உடைந்து போன பானைகளைத் தானே திரும்பக் கேட்கிறேன்’’ என்றான்.\nஇருவரும் நீண்ட நேரம் வாதாடியதால் ஊர் மக்கள், அவர்களை நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நீதி மன்றத் தலைவர் வழக்கு முழுவதையும் கேட்டுவிட்டுச் சொன்னார்: “இருவரும் ஈட்டுத் தொகையை அளிக்க முன்வந்தும் மற்றவர் அதை வாங்க மறுக்கிறீர்கள்; ஆகவே ஒருவரும் ஒருவருக்கும் ஈட்டுத் தொகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை; யானைக்கும் பானைக்கும் சரி கோர்ட் முடிந்தது; விசாரணை முடிந்தது. அனைவரும் கலைந்து செல்லல்லாம்”.\nஇதுதான் யானைக்கும் பானைக்கும் சரி என்ற பழமொழியின் பின்னுள்ள கதை\nPosted in தமிழ் பண்பாடு\nTagged ஆடுற மாட்டை, ஆனைக்கும், விதி கெட்டு, விநாச காலே\nLove Jihad cases- பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ் \nவிநாச காலே விபரீத புத்தி எனக் கேட்டிருக்கிறோம்.ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது அவரது புத்தியும் கெடும் என்பது புரிகிறது. ஆனால் ஒருவருக்கு கெட்டகாலம் வந்தால், அதனால் நேரக்கூடிய தீமை பிறரால் வரும்- அதாவது , ஒருவருக்கு கெட்ட நேரம் வந்தால், தொடர்புடைய ஒருவரின் மதி கெடும், அதனால் அவருக்குத் தீங்கு நேரும் என்பதை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இதில் முதலில் “பதிகத்தில்” பின்வருமாறு இருக்கிறது:\nவினைவிளை காலம் ஆதலின் யாவதும்\nசினை அலர் வேம்பன் தேரான் ஆகிக்\nகன்றிய காவலர்க் கூஉய் “அக்கள்வனைக்\nகொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு” என….. [வரிகள் 27-30]\nகோவலன் வினைப்பயனைத் துய்க்கும் காலம் வந்ததால்,\nவேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய மன்னன். புத்தி தெளியாதவனாக ஆகி.\nசினம் கொண்டு, ‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொணர்க’ என கொலைத் தொழிலை நிறைவேற்றும் காவலர்களுக்குக் கட்டளை இட்டான். கோவலனுக்கு விநாச காலம், மன்னனுக்கு விபரீத புத்தி\nஆனால், பின்னால் பாண்டியனும் உயிர் துறப்பதால், அவனுக்கும் கெட்ட காலம் எனச் சொல்லக்கூடும்.\nஆனால் இந்தப் ‘பதிக’ப் பகுதி இளங்கோவடிகள் வாக்கல்ல எனச் சிலர் சொல்கிறார்கள்.\nஇத்தகைய நீதி வாக்கியங்களை ஆழ்ந்து சிந்தித்தால் பயமே தோன்றுகிறது\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-5749", "date_download": "2019-05-21T10:39:26Z", "digest": "sha1:VDXNUIB6M6RUFGZRPDNRXZWL3FHQO2SQ", "length": 8674, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அதிசயங்களின் இரகசியங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது நெய்வேலியில் வசித்து வரும் நெய்வேலி பாரதிக்குமார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துணை முதன்மைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.சிறுகதை,கவிதை,கட்டுரை,பிறமொழித் திரைப்பட விமர்சனங்கள் என எழுத்தின் பல்வேறு பரிமாணங்களில் இயங்கியுள்ளார்.இவர் வசனம் எழுதிய “மன்ன...\nதஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது நெய்வேலியில் வசித்து வரும் நெய்வேலி பாரதிக்குமார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துணை முதன்மைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.சிறுகதை,கவிதை,கட்டுரை,பிறமொழித் திரைப்பட விமர்சனங்கள் என எழுத்தின் பல்வேறு பரிமாணங்களில் இயங்கியுள்ளார்.இவர் வசனம் எழுதிய “மன்னார் வளைகுடா” திரைப்படமும் அடங்கும்.ஒரு ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nவிசாலப் பார்வையால் விழுங்கும் மக்களை...”\nஎன்கிற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப,நாளும் புதிய செய்திகளை தேடித் திளைப்பவர்களுக்கும்,வரலாற்றின் மீது தீராத தாகம் கொண்டவர்களுக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/6.html", "date_download": "2019-05-21T11:24:10Z", "digest": "sha1:LDDTGSHOQ3B4PAPWF7OIPFC753XQ7Z3Z", "length": 12418, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி தான்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி தான்\nதி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி தான்\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, தி.மு.க., - ம.தி.மு.க., இடையே இன்று, 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில், ம.தி.மு.க.,வுக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அது மட்டுமின்றி, அந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டுத்தரவும், தி.மு.க., சம்மதம் தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, தி.மு.க., அதன் தோழமை கட்சிகளுடன், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து, தொகுதி பங்கீடு குறித்து, தி.மு.க., - ம.தி.மு.க., இடையே இன்று, 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ம.தி.மு.க.,வுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அது தவிர, அந்த கட்சிக்கு, ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவியை விட்டுத்தரவும், தி.மு.க., சம்மதம் தெரிவித்துள்ளது.\nதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பங்கீடு, தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvaithuppaar.blogspot.com/2011/12/", "date_download": "2019-05-21T11:49:24Z", "digest": "sha1:NFAHEZD3WIK6EWWN5VKUZNRRBFGQLDTN", "length": 5573, "nlines": 115, "source_domain": "suvaithuppaar.blogspot.com", "title": "December 2011 | Satya's Kitchen", "raw_content": "\nமிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்\nகார்ன்மாவு - 4 ஸ்பூன்\nமைதா - 2 ஸ்பூன்\nகேசரிகலர் - 1 பின்ச்\nகாலிப்ளவர் சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅகலமான பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு கொதி வந்ததும் காலிஃப்ளவர், உப்பு சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். (உடனே அடுப்பை அணைத்து விடவும். நன்கு வெந்து விட்டால் க்ரிஸ்பியாக வராது).\nவடிதட்டில் நீர் வடிய விடவும். பின் எல்லா மாவையும், மிளகாய் தூள், உப்பு, கேசரி கலர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவைப்போல கலந்துகொளவும்.\nஅடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சூடேறியதும் காலிஃப்ளவரை பஜ்ஜி கலவையில் போட்டுஎடுத்து காலிப்ளவரை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.\nபாஸ்மதி அரிசி - 2 கப்\nமுட்டகோஸ் - 1/2 கப்\nபச்சைபட்டாணி - 1/2 கப்\nசோயா சாஸ் - 1 ஸ்பூன்\nசில்லி சாஸ் - 1 ஸ்பூன்\nபாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து வடித்துகொள்ளவும்.\nகாய்களை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.\nபின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் உற்றி சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅதில் பொடியாக நறுக்கிய காய்களை போட்டு வதக்கவும். பாதி வெந்ததும்சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.\nபின் அதில் பாஸ்மதி சாதத்தை சேர்த்து கிளறவும். மிளகு தூள் தூவி நன்கு கிளறவும்.\nவெங்காய தாள் தூவி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_9854.html", "date_download": "2019-05-21T11:28:14Z", "digest": "sha1:PJRNVA23U4WJ6PXILGUAL6U54UFOA2XM", "length": 8151, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தியதால் வைகோ சாலையில் படுத்து உறங்கினார் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தியதால் வைகோ சாலையில் படுத்து உறங்கினார்\nBy வாலறிவன் 11:07:00 இந்தியா, முக்கிய செய்திக��் Comments\nமத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தியதால் வைகோ சாலையில் படுத்து உறங்கினார்\nமத்திய பிரதேசதுக்கு 21 ஆம் தேதி வருகைபுரியும் இலங்கை ராஷ்ட்ரபதி ராஜபக்சேயின் வருகையை எதிர்க்கும் நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் இருந்து சாலைவழியாக புறப்பட்ட வைகோ மற்றும் அவரது மதிமுக கட்சி தொண்டர்களும், சிங்க்வாரா பகுதியில் வந்து சேர்ந்தபோது போலீசார் அனுமதி மறுக்க பட்டதை எதிர்த்து \"தர்ணா\" போராட்டம் தொடங்கினார்..\nநேற்று மாலை 3.30 மணிக்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, வைகோ-வும் அவரது ஆதரவாளர்களும், நாக்பூர்-போபால் நெடுஞ்சாலையில் அமர்ந்து விட்டார்... அங்கு மிகபெரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது..வைகோ-வுடன் வந்த 27 பேருந்துகளும் சாலையினை மறித்து நின்றுகொண்டு இருக்கிறது..அவர்களது வாகன அணிவகுப்பில் ஒரு வாகனம் நிறைய உணவு பொருட்களும் இரு வாகனங்களில் அவசர சிகிச்சை வசதியுள்ள மருத்துவ பிரிவும் உள்ளது..\nஎப்படியாவது சாஞ்சி செல்வதில் திரு.வைகோ அவர்கள் உறுதியாக இருக்கிறார், அவரது கட்சி தலைவர்களோடு அதற்கான செயல்முறை குறித்து நெடு நேரம் விவாதித்தார்.. இதனிடையே வைகோ அவர்களின் போராட்டத்தை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் உஷார்படுத்த பட்டுள்ளனர்.. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் பேச்சு வார்த்தை முயற்சி திரு.வைகோ-விடம் எடுபடவில்லை .\nஇதற்கிடையே, மொழி பிரச்சனை வேறு..வைகோவுக்கும் மற்றும் தமிழக தலைவர்களுக்கும் அந்த அதிகாரிகள் பேசும் மொழி புரியவில்லை... இதனிடையே, மாநில நிர்வாக, எப்படியாவது வைகோ அவர்களை சான்சிக்கு 21 ஆம் தேதி வரை வராமல் தடுக்க தேவையான அணைத்து முயசிகளையும் செய்கிறது.... \"மத்திய பிரதேசத்தின், எல்லா வியுகங்களையும் உடைத்தெறிந்து சான்சிக்கு சென்று கருப்ப கோடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியே தீருவதென்று திரு.வைகோ உறுதியாக உள்ளார்\"\nLabels: இந்தியா, முக்கிய செய்திகள்\nமத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தியதால் வைகோ சாலையில் படுத்து உறங்கினார் Reviewed by வாலறிவன் on 11:07:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57737-army-women-creates-history-at-70th-republic-day-parade.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-21T10:26:02Z", "digest": "sha1:RQW4IMMFQZDFDS7ONZXHEVJWOUKQJAO3", "length": 13342, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியரசு தினத்தில் ராணுவப் பெண் வீரர்களின் மெய்சிலிர்க்க வைத்த சாகசங்கள்! | Army women creates history at 70th Republic Day parade", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகுடியரசு தினத்தில் ராணுவப் பெண் வீரர்களின் மெய்சிலிர்க்க வைத்த சாகசங்கள்\nநாடு முழுவதும் இன்று 70வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற, ராணுவ அணிவகுப்பு மரியாதையில், ராணுவத்தில் பணியாற்றும் மகளிர் அதிகளவில் கலந்து கொண்டனர். இதில் 144 ஆண்கள் கொண்ட ஒரு ராணுவப் பிரிவை தனி ஒரு பெண் முன் நின்று வழிநடத்தியது காண்போர் அனைவரையும் வியக்க வைத்தது. அவருடைய பெயர் லெஃப்டினண்ட் பாவனா கஸ்தூரி.\nமுதன் முறையாக ஆண்கள் அதிகம் கொண்ட ஒரு ராணுவப் பிரிவை தனி ஒரு பெண்ணாக இருந்து முன் நின்று வழிநடத்தினார்.இதன் மூலம் வரலாற்றில் ஒரு தனி முத்திரை பதித்து விட்டார், 26 வயதேயான பாவனா. திருமணமான, ஹைதராபாத்தை சேர்ந்த இவர், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில், நடனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது கார்கில் பகுதியில், பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் மட்டுமல்லாது, மேலும் பல பெண்கள், இந்த குடியரசு தின விழாவில் முத்திரை பதித்துள்ளனர். குறிப்பாக, அஸ்ஸாம் ரைஃபில்ஸில் உள்ள பெண்கள் அடங்கிய, ராணுவக் குழு நிகழ்த்திய சாகச அணிவகுப்பு நடத்தினர். இது அங்கு வந்திருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்ததாக அமைந்திருந்தது. இந்த ராணுவக் குழுவை வழிநடத்தியவர், மேஜர் குஷ்பூ கன்வார். 30 வயது நிரம்பிய, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், பஸ் கன்டக்டரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.\nமேலும் 9 இரு சக்கர வாகனங்களின் மீது 33 ஆண்கள் கொண்ட ’டேர்டெவில்’ என்ற குழுவை முன்னின்று வழி நடத்தி சென்று சாகசத்தை நிகழ்த்தினார்கள். இந்த குழுவை வழிநடத்தியவர், கேப்டன் சிகா சுரபி என்ற ராணுவப் பெண். அதுமட்டுமின்றி மேலும் இவர், ஒரு பெரிய இரு சக்கர வாகனத்தை தன்னந்தனியாக இரண்டு கைகளையும் விட்டு, ராணுவ மரியாதை செலுத்தியதும், காண்போரை கவர்ந்தது.\nஇவ்வளவு நாள் ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து, பின் ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த சாகசங்களின் வழியாக, ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைவரும் காணும்படி வெளிப்படுத்தியுள்ளார்கள். ராணுவத்தில் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும், நம் இந்திய பெண்கள் தங்களுக்கென புதிய தடம் பதித்துவிட்டார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.\n“குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்தவர் தினகரன்” - திண்டுக்கல் சீனிவாசன்\n“நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும்” - விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குடியரசு தினவிழா தமிழ்நாடு அணிவகுப்பு” - சர்ச்சையாகும் ஆடை விவகாரம்..\n‘254 பேனா நிப்’புகளால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்ட புத்தகம்\nவீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதல்வர் வழங்கிய அண்ணா பதக்கங்கள்\nவீடியோ பதிவில் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து\nகுடியரசு தினம்: சென்னையில் ஆளுநர் தேசிய கொடி ஏற்றினார்\n70-வது குடியரசு தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்\nகுடியரசு தினத்தன்று கேரளாவில் தேசிய கொடியேற்ற மோகன் பகவத் திட்டம்\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்தவர் தினகரன்” - திண்டுக்கல் சீனிவாசன்\n“நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும்” - விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5723-2016-06-16-13-50-14", "date_download": "2019-05-21T11:02:22Z", "digest": "sha1:FLB2I3UOPVWBSWOTWDVZR3PTLDOOY536", "length": 8735, "nlines": 206, "source_domain": "www.topelearn.com", "title": "செல்லக்கிளி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nவந்திடு வாயெனக் கூப்பிடுவேன் - உடன்\nதந்திடு வாயெனக் கேட்டிடுவேன் - இதழ்\nநந்தவ னத்திடை நிற்பவளே - மன\nசெந்தமி ழள்ளித் தெளிப்பவளே - உயிர்\nகட்செவி யிற்கதை சொல்பவளே - பல\nகுட்டிப் பிறையே குளிர்நிலவே - எழில்\nவட்டிக் கடையில் தவிப்பதுபோல் - இங்குன்\nகொட்டி முழங்கிச் சிரிப்பவளே - இன்னும்\nஅத்தையு முன்னை அடித்தனளா - உன்றன்\nவித்தைகள் சொல்லிடு ஆசிரியன் - உன்னை\nஇத்தனை தாமத மேனடியோ - கிளீ\nமொத்தவு லகத்தை நாம்மறப்போம் - மலர்\nகாலமு மிங்கு கறைகிறதே - என்னுள்\nபாலுக் கழுதிடும் பிள்ளையென்றே - இந்தப்\nகாலுக் கழகு கொலுசணிவாய் - முகக்\nவாலைப்பெண்ணே யின்னும் தாமதமேன் - அடி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2016/11/52.html", "date_download": "2019-05-21T10:46:21Z", "digest": "sha1:E3UIMSVYD53O5RIYKUIKGYIB662O74OY", "length": 17667, "nlines": 259, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -52", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -52\nதற்போது புதிதாக சரஸ்வதி நதியின் குறுக்கே ஒரு பாலம் கட்டியுள்ளனர். சரஸ்வதி அலக்நந்தா கூடுதுறையை அழகாக கட்டியுள்ளனர். ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஆலயம் வரையில் பாதை அமைத்துள்ளனர். ஆலயத்திற்கு அருகில் எந்தவித கட்டிடங்களையும் அமைக்கவில்லை.\nதற்காலிக தங்கும் விடுதிகள் கோவிலிருந்து தூரத்தில் அமைத்துள்ளனர். தற்போது ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மின்னுகின்றது. புது வர்ணம் பூசியுள்ளனர். ஒரு பக்கக்கதவு மூடியே உள்ளது இன்னும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன் இருந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை.\nஐயனுக்கு ருத்ரம் படித்து அபிஷேகம் செய்யும் பாக்கியம் கிட்டியது. ஹெலிகாப்டரில் செல்லும் போது 90 நிமிடங்கள் சுவாமி தரிசனத்திற்காக தருகின்றனர். இரவில் தங்க விரும்புவர்களும் தங்கிச் செல்லலாம் அவர்கள் மறு நாள் காலை பத்து மணிக்குமேல் ஹெலிகாப்டர் தளம் திரும்பி வரலாம். வானிலை மோசமானால் எப்போது வேண்டுமானாலும் ஹெலிகாப்டர் இயக்கம் நிறுத்தப்படலாம். மெல்ல மெல்ல வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றது.\nதுவார பாலகர்கள் ( சிங்கி - பிங்கி)\nமூடியுள்ள வலது பக்க வாயில்\nஇன்னும் மராமத்துப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன\nவெள்ளத்திற்கு முன் திருக்கேதாரம் இருந்த அழகைக் காண இங்கு செல்லுங்கள்.\nசுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாநிலம் என்பதால் பக்தர்கள் வருவதற்கு முதலில் எவை எவை அவசியமோ அவற்றை முதலில் முடிக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் என்பதாலும், ஆலயம் திறந்திருக்கும் போது பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.\nவரும்காலத்தில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு வந்தோம்.\nஅனைத்துவித கோணங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளார் நண்பர். திருக்கேதார காட்சிகள் இன்னும் சில உள்ளன\nயாத்திரை தொடரும் . . . . . . .\nஇடுகையிட்டது S.Muruganandam நேரம் 1:06 AM\nலேபிள்கள்: அலக்நந்தா, கேதாரீஸ்வரர், திருக்கேதாரம்\nவெள்ளத்துக்கு பின் கேதாரம் கோவிலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.\nவெள்ளத்துக்கு முன் நாங்கள் போ���் வந்ததை நினைவுகூர்ந்தோம்.\nமறுபடியும் இது போல் அழிவு ஏற்படாமல் காப்பற்ற நானும் பிராத்தனை செய்து கொண்டேன்.\nஎல்லாம் எனை ஆளும் ஈசன் செயல். நம்மால் பிரார்த்தனை செய்ய மட்டுமே முடியும்.\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -50\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -51\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -52\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -53\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -54\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -55\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -56\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -57\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -58\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -59\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 60\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 61\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nத���ன்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஉ ஓம் நமசிவாய திருவண்ணாமலை ஐந்தாம் திருநாள் அன்று விநாயகர் தங்க கவசத்தில் வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு பிரமன்அரி என்று ...\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/vellaiyaka-vara-itha-kudiyunka.html", "date_download": "2019-05-21T10:36:32Z", "digest": "sha1:4HXRLPUGNVKCT6RGLJIIVCTO4KGQJCXP", "length": 14167, "nlines": 83, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..! vellaiyaka vara itha kudiyunka - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு வீட்டு வைத்தியம் இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..\nஇந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..\nஒருவரின் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காமல் இருப்பது, மற்றொன்று போதிய அளவில் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது.\nஇதில் தற்போது ஏராளமானோர் அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து கவனித்து வருகிறார்கள். ஆனால் தினமும் போதிய அளவில் நீரைக் குடிப்பதில்லை. இதனால் உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, அதுவே நம் அழகை பெரிதும் பாதிக்கிறது.\nஉடலில் உள்ள நச்சுக்களை நீக்க தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஜூஸ்களையும் குடிக்கலாம். சொல்லப்போனால் ஜூஸ்களைக் குடிப்பதால், நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் மற்றும் சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, பல சரும பிரச்சனைகளைத் தவிர்த்து, இளமையோடு காட்சியளிக்கலாம்.\nசரி, இப்போது நம்மை இளமையுடனும், பொ��ிவோடும் வைத்துக் கொள்ள உதவும் ஜூஸ்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து, அவற்றில் பிடித்த ஜூஸை தினமும் குடித்து உங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.\nகேரட் ஜூஸில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றும். தனால் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். அதுமட்டுமின்றி, கேரட் ஜூஸ் சருமத்தை இளமையுடனும் வைத்துக் கொள்ளும்.\nமாதுளை ஜூஸ் புதிய செல்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும் உதவும். எனவே இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, முதுமை தடுக்கப்படும்.\nதிராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் திராட்சை ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். முக்கியமாக திராட்சை ஜூஸை குடித்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.\nசெர்ரிப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை ஜூஸ் போட்டு குடிப்பதால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சருமத்தின் அழகும் அதிகரிக்கும். மேலும் இந்த ஜூஸ் உடலினுள் உள்ள தொற்றுக்களை நீக்கி, பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவோடு காட்டும். முக்கியமாக செர்ரி ஜூஸ் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.\nதக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது அனைத்து ப்ரீ ராடிக்கல்களையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு மாற்றும். மேலும் தக்காளி திறந்த சரும துளைகளை சுருங்கச் செய்து, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.\nவெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாகி, சருமத்தின் அழகு தானாக அதிகரிக்கும்.\nஆரஞ்சு ஜூஸில் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜெனை உற்பத்தி செய்யும். குறிப்பாக இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கங்கள் மற்றும் இதர முதுமைக்கான அறிகுறிகள் தடுக்கப்பட்டு, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.\nஇந்த ஜூஸ்களில் ஏதேன���ம் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..\nTags : அழகு குறிப்பு வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93809/", "date_download": "2019-05-21T11:41:29Z", "digest": "sha1:AIYZDS4YILYAXRTPSXXXYAVDBILPBHBA", "length": 10933, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண சபை உறுப்பினரின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபை உறுப்பினரின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை…\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரது செயலாளர் இலங்கை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரிஐடி) வீதியில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் அவர்களை வவுனியா, குடியிருப்பு பகுதியில் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nநேற்று இரவு ஏழு மணியளவில் இவ்வாறு இடம்பெற்றதாகவும் சுமார் அரை மணி நேரம் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா தெரிவித்துள்ளார்.\nசிவில் உடை தரித்த மூவர் வழிமறித்து தாம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி தமது அடையாள அட்டையை காண்பித்து, குறித்த வடமாகாண சபை உறுப்பினருடன் எவ்வளவு காலம் வேலை செய்கிறீர்கள், வடமாகாண சபை உறுப்பினரின் வீட்டு மற்றும் அலுவலக முகவரி, தனது வீட்டு முகவரி மற்றும் மேற்கொள்ளப்படும் வேலைகள் தொடர்பில் தன்னிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட பின்னரே தான் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக க.சிறிமதன் கூறியுள்ளார்.\nTagsகனகலிங்கம் சிறிமதன் குடியிருப்பு பகுதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\n11 இளைஞர்கள் கடத்தல் – அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விரைவில் கைது செய்யப்படுவார்\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்….\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்த��ல் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/03/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-21T11:59:33Z", "digest": "sha1:FFIOSPPHTTXYV6LHESGPHGKWNQD2VD2F", "length": 8879, "nlines": 178, "source_domain": "keelakarai.com", "title": "அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome டைம் பாஸ் கவிதைகள் அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள்\nதமிழர் வீரம் காத்த தலைமகனே ,\nவர்த்தமான் குடும்பத்து வம்ச விளக்கே\nதந்தையும் வான்படை வீரர் – கரம்பிடித்த\nவான்புகழ் பெற்றதில் விந்தையில்லை .\nதாக்குதல் நடத்தவந்த தரங்கெட்ட எதிரியாம்\nபாகிஸ்தான் விமானத்தைத் துரத்திச் சென்று\nதாக்கி அழித்துத் தவறுதலாய் பாராசூட்டில்\nபாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கி ,\nஎதிரிகள் கையில் சிக்கியபோதும் அவர்களை\nவிவரங்கள் கொண்ட ஆவணங்களை விழுங்கி\nவிவேகமாய் செயல்பட்ட வீரனன்றோ – அவர்கள்\nதுருவித் துருவிக் கேட்டபோதும் – எதுவும்\nதருவதற்கில்லை என்று தயங்காமல் மறுத்தாய் .\nதாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க – எந்த\nநாய் கேட்டாலும் செய்ய மாட்டேன்-என் .\nதேசத்துரோகம் என்றும் செய்யமாட்டேன் – என்று\nமீசை முறுக்கிநின்றாய் – ப���ரதிபோல்\nமீசைக்குப் பெருமை சேர்த்துவிட்டாய் .\nபுலிக்குப் பிறந்தது பூனையாகாது – என்று\nசிம்மக்குட்டியின் மகனாய் சிலிர்த்து நின்றாய்\nதாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமென்ற\nதமிழ் சொலவடைக்கு உதாரணமானாய் .\nஉன்போன்ற வீரர்கள் எல்லையில் இருப்பதனால்\nஎன்போன்ற மக்களெல்லாம் நிம்மதியாய் இருக்கின்றோம்\nதன்னலமற்ற உங்கள் தலைசிறந்த பாதங்களை\nபொன்மலர் கொண்டு , பூஜிப்போம், பூரிப்போம் .\nஎதிரிகளை அழிக்கட்டும் நமது ராணுவம்\nஎதிரிக்கு அழியட்டும் அவனது ஆணவம் .\nசிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்\nதமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி – இந்திய நாடாளமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது\nதொண்டாமுத்தூரை நோக்கி ஒரு சிறு பயணம்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/lyrics/", "date_download": "2019-05-21T11:51:30Z", "digest": "sha1:TWATQZCY6S737OMABZIWSAAIIXZZQBQ2", "length": 19298, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "lyrics Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :அதோ [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மழை வரும் அறிகுறி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மழை வரும் அறிகுறி\nTagged with: joshua sredhar, love songs, lyrics, mazai varum arikuri, mazai varum arikuri lyrics, mazai varum arikuri song, n. muthukumar, nani, naresh, NIthya Menon, rain songs, suzanne d. mello, tamil love songs, veppam, அழகு, கவிதை, காதல், காதல் பாடல், கை, சுசேன் டி. மெல்லோ, ஜொஷூவா ஸ்ரீதர், நனி, நரேஷ், நா . முத்துக்குமார், நித்யா மேனன், பாடல் வரி, மழை வரும் அறிகுறி, மழை வரும் அறிகுறி பாடல், மழை வரும் அறிகுறி பாடல் வரிகள், மழை வரும் அறிகுறி விடியோ, மழைப் பாடல், வெப்பம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :ஆருயிரே [மேலும் படிக்��]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பூவே பூச்சூடவா\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பூவே பூச்சூடவா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :பூவே [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – தரை இறங்கிய பறவை போலவே\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – தரை இறங்கிய பறவை போலவே\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: தரை [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நதியில் ஆடும் பூவனம்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நதியில் ஆடும் பூவனம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: நதியில் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – நந்தா என் நிலா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – நந்தா என் நிலா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nஓஸ்தி பாடல்கள் வாடி வாடி க்யூட் பொண்டாட்டி osthi lyrics\nஓஸ்தி பாடல்கள் வாடி வாடி க்யூட் பொண்டாட்டி osthi lyrics\nTagged with: lyrics, osthi, osthi lyrics, simbu + vadi vadi cute pondatti lyrics, simbu lyrics, vaadi vaadi cute pondatti lyrics, vaadi vaadi lyrics, ஒஸ்தி, ஒஸ்தி + சிம்பு, ஒஸ்தி + சிம்பு + ரிச்சா, ஒஸ்தி பாடல்வரிகள், ஒஸ்தி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, கடவுள், சமையல், சிம்பு, நண்பன், பாடல் வரி, பாலா, பெண், வாடி வாடி, வாடி வாடி க்யூட் பொண்டாட்டி பாடல் வரிகள்\nஒஸ்தி படம் சிம்பு, ரிச்சா நடிப்பில் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பச்சமலப் பூவு\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பச்சமலப் பூவு\nTagged with: ILAIYARAJA, kalaip paniyum konjam isaiyum, karthik, karthik songs, kizakku vasal, kizaku vasal songs, lyrics, pacha mala poovu, pacha mala poovu song lyrics, revathy, revathy songs, s. p. balasubramaniyam, s.p.b, song lyrics, sugaragam, uthayakumar, அழகு, இளையராஜா, உதயகுமார், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, கார்த்தி, கார்த்திக், கார்த்திக் பாடல்கள், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், கிழக்கு வாசல், கிழக்கு வாசல் படப் பாடல்கள், கை, சங்கதி, சுகராகம், பச்ச மலப் பூவு, பச்ச மலப் பூவு பாடல் வரிகள், பச்ச மலப் பூவு விடியோ, பாடல் வரி, பெண், ரேவதி, ரேவதி பாடல்கள் karthick\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பச்சமலப் [மேலும் படிக்க]\nTagged with: kandar sashti kavasam, kandar sashti kavasam varigal, lyrics, sashti viradam, அழகு, கந்தர் சஷ்டி, கந்தர் சஷ்டி கவசம், கந்தர் சஷ்டி கவசம் வரிகள், கந்தர் சஷ்டி பாடல், கார்த்தி, குரு, கை, சஷ்டி விரதம், தொடை, பெண், மார்பு, வேலை\nKandar Sasti Kavasam கந்தர் சஷ்டி [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158828.html", "date_download": "2019-05-21T11:37:20Z", "digest": "sha1:POWU6MDA6Q4XM27HK4QDEZCI3IPXAFF5", "length": 15487, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு..\nபாகிஸ்தான் நாட்டால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய நிர்வாக பொறுப்பை பாகிஸ்தான் அரசு தன்னிடம்தான் வைத்துக்கொண்டு உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அரசின் காஷ்மீர் விவகாரங்கள் துறை அமைச்சகம்தான் இதைக் கவனிக்கிறது.\nஇந்த பகுதிக்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று அவ்வப்போது அங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன.இதே போன்று அங்கு உள்ள கில்ஜித் பல்திஸ்தான், பாகிஸ்தான் மாகாணம் போல இயங்கி வருகிறது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகத்தான் சீனா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி) செலவில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா தனது பொருளாதார வழித்தடத்தை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ஏற்கனவே இந்தியா போர்க்கொடி தூக்கியது நினைவுகூரத்தக்கது.\nஇந்த நிலையில் இஸ்லாமாபாத்தில், நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் சாகித் ககான் அப்பாசி தலைமை தாங்கினார். அந்த நாட்டின் திட்டக்குழு துணைத்தலைவர் சர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து இது குறித்து விவாதங்களும் நடந்தன.\nஅதன் முடிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், கில்ஜித் பல்திஸ்தானுக்கும் கூடுதலான நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அவற்றுடன் இதுவரை நிர்வாகம், நிதி சீர்திருத்தங்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.\nஇருந்தபோதிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கவுன்சில், கில்ஜித் பல்திஸ்தான் கவுன்சில், தொடர்ந்து ஆலோசனை கவுன்சில்களாக தொடர்வது என்று கூட்டத்தில் கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டது.\nபிராந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கில்ஜித் பல்திஸ்தான் பகுதிக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசன் இக்பால், ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி குர்ரம் தஸ்தகீர் கான் மற்றும் ராணுவம், சிவில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nநிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு..\n16 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த இந்திய சிறுமி – பிரதமர் மோடி வாழ்த்து..\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160731.html", "date_download": "2019-05-21T11:11:25Z", "digest": "sha1:HLFS3PSECWTVBNH25NYGMVNLIEK73GGL", "length": 11463, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மூவரை காப்பற்ற சென்ற பொலிஸார் வௌ்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டார்..!! – Athirady News ;", "raw_content": "\nமூவரை காப்பற்ற சென்ற பொலிஸார் வௌ்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டார்..\nமூவரை காப்பற்ற சென்ற பொலிஸார் வௌ்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டார்..\nமாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.\n29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகல்முருவ பிரதேசத்தில் சில குடும்பங்கள் வௌ்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாதம்பே பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் குழுவொன்று அந்தப் பிரதேசத்திற்கு சென்றுள்ளது.\nஇதன்போது நீரில் சிக்கிக் கொண்டிரு��்த மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த வௌ்ள நீரில் சிக்கி காணாமல் போயுள்ளார்.\nகாணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.\nவவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டுத்திடல்கள் நகரசபையினால் பெறுப்பேற்பு..\nவவுனியாவில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் விபத்து\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி…\n‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ \nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189716.html", "date_download": "2019-05-21T10:30:40Z", "digest": "sha1:EPHDNBMN7H74UIBCQIDJWTTR4BCMRQXD", "length": 12145, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கொசுவலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nகொசுவலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி..\nகொசுவலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி..\nமராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் லகாத்புரி தாலுகா தாமன்காவ் பகுதியை சேர்ந்தவர் மனிஷா ஜாதவ். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மனிஷா ஜாதவ் தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.\nநேற்று அதிகாலை 5.30 மணியளவில் மனிஷா ஜாதவ் எழுந்தபோது அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. கொசு வலைக்குள் குழந்தைகளுடன் சிறுத்தைப்புலி குட்டி ஒன்று படுத்து தூங்கிக்கொண்டிருப்பதை கண்ட அவர் நிலைகுலைந்து போனார்.\nஇரவில் தான் தூங்கியதும் சிறுத்தைப்புலி குட்டி வீட்டிற்குள் நுழைந்து கொசுவலைக்குள் சென்று குழந்தைகளுடன் படுத்துக்கொண்டதை உணர்ந்தார். அந்த சிறுத்தைப்புலி குட்டியால் தனது பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று நினைத்த அவர், பொறுமையாக கொசுவலையை விலக்கிவிட்டு 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.\nபின்னர் சிறுத்தைப்புலி குட்டி வீட்டிற்குள் புகுந்தது குறித்து கிராம மக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தைப்புலி குட்டியை பிடித்து சென்றனர்.\nபின்லேடன் பாதுகாவலருக்கு ஜெர்மனியில் அனுமதி மறுப்பு..\nசூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்���ுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2013/12/2-2_22.html", "date_download": "2019-05-21T12:00:17Z", "digest": "sha1:5A2XW46CKJUATB6Y4I7V66PTVIBHUJP2", "length": 63185, "nlines": 601, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை க���ாண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்\n(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)\nஆங்கிலப் புதுவருடம் 2014- உங்கள் ரிஷப ராசிக்கு 5-ஆவது லக்னம் கன்னியிலும், 8-ஆவது ராசி தனுசு ராசியிலும் பிறக்கிறது. ரிஷப ராசிக்கு 8-வது ராசி என்பதால் இந்த வருடம் உங்களுடைய ஆரோக்கியம், தேக சௌக்கியத்துக்கு சில கெடுதல்களை ஏற்படுத்தினாலும், வருட ராசிநாதன் குரு 2-ல் இருந்து 8-ஆம் இடம் தனுசு ராசியைப் பார்ப்பதால் தோஷம் விலகும். மேலும் ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி சனி உச்சம் பெற்று அவரும், 6-ல் உள்ள ராகுவும் தனுசு ராசியைப் பார்ப்பதால், 8-ஆம் இடத்துக் கெடுதல்கள் உங்களை அணுகாது. அதுமட்டுமல்ல; 7, 12-க்குடைய செவ்வாயும் வருட லக்னமான கன்னியில் (5-ல்) நின்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு கேடு கெடுதியில்லை.\nஅதேசமயம் 8-ஆம் இடம் என்பது அகௌரவம், அபகீர்த்தி, விபத்து, பீடை, விசனம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்பதால், ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு எதிரிகளால் இடையூறுகளும் பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். உங்கள் வளர்ச்சியிலும் செல்வாக்கிலும் சாதனையிலும் பொறாமை கொண்டவர்கள் புழுதிவாரித் தூற்றினாலும், உங்கள் பெருமையும் திறமையும் புகழும் எந்த வகையிலும் குறையாது; பாதிக்காது \"திட்டத்திட்ட திண்டுக்கல் - வைய வைய வைரக்கல்' என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள் \"திட்டத்திட்ட திண்டுக்கல் - வைய வைய வைரக்கல்' என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள் கரிக்கட்டைக்கு பட்டை தீட்டமாட்டார்கள். நீங்கள் வைரம். அதனால் வைரத்துக்குத்தான் பட்டை தீட்டுவார்கள். அதனால் போட்டியாளர்களின் ப���றாமைப் பேச்சுக்கள் உங்களுக்கு பட்டை தீட்டுவதாக கருதிக்கொண்டால் ஜொலிப்பீர்கள்- கேரட் மதிப்பு கூடிவிடும் கரிக்கட்டைக்கு பட்டை தீட்டமாட்டார்கள். நீங்கள் வைரம். அதனால் வைரத்துக்குத்தான் பட்டை தீட்டுவார்கள். அதனால் போட்டியாளர்களின் பொறாமைப் பேச்சுக்கள் உங்களுக்கு பட்டை தீட்டுவதாக கருதிக்கொண்டால் ஜொலிப்பீர்கள்- கேரட் மதிப்பு கூடிவிடும் தங்கத்தை மெருகு கொடுக்க தணலில்போட்டு வாட்டுவது போல எண்ணிக்கொள்ளுங்கள்\n2014- எண் கணிதப்படி 7- கேதுவின் எண். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருந்தாலும் மகரச் சுக்கிரனுக்கு 4-ல் இருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்க 9-க்குடைய சனி ராசிக்கு 6-ல் இருக்க சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை. 6-ஆம் இடம் தொழில் ஸ்தானமாகிய 10-ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானம். எனவே உங்களுடைய தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமும் வெற்றியும் லாபமும் இந்த வருடத்தில் அற்புதமாக இருக்கும்.\nசனி, ராகு- கேது சம்பந்தப்பட்டதால், படித்து முடித்து வேலை தேடும் வாலிபர்கள் குவைத்- அரபு நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு நாடுகளுக்கும் நைஜீரியா, அமெரிக்கா போன்ற மேலைநாடுகளுக்கும் போய் வேலை பார்க்கலாம். வாய்ப்புகள் தேடிவரும். வருவதைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஏற்கெனவே வெளிநாடுகளில் வேலைபார்ப்போருக்கு இந்தப் புதுவருடம் கூடுதல் சம்பளம் - அதிக நன்மைகள்- பலன்களை உண்டாக்கும். சிலர் வெளிநாட்டிலேயே வேறு இடங்களுக்கு மாறலாம்.\n4-ஆம் இடத்துக்கு (சிம்மத்துக்கு) திரிகோணத்தில் (5-ல்) தனுசு ராசியில் சூரியன், புதன், சந்திரன் சேர்க்கையாகவும், குரு, செவ்வாய், சனி, ராகு பார்வையும் கிடைப்பதால் கடன் வாங்கி வீடு, மனை, பிளாட் வாங்கலாம். டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகமும் உண்டு. படிக்கும் மாணவர்களுக்கு 2014-ல் மேற்படிப்பு, பட்டம் வாங்கும் யோகமும்- தடையில்லாத கல்வியும் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் நோயற்ற வாழ்வும் தேக ஆரோக்கியமும் உண்டு. வாயும் வயிறுமாக இருக்கும் பெண்கள் \"தாய் வேறு சேய் வேறு' என்று சுகப்பிரசவம்- மக்கட் பேறு அடையலாம்.\nவருடத் தொடக்கத்தில் 2-ல் உள்ள குரு ஜூன் மாதம் 13-ஆம் தேதி 3-ல் கடகத்தில் உச்சம் அடைவார். குருவுக்கு 3-ஆம் இடம் சுமாரான இடம் தான் என்றாலும், ரிஷப ராசிக்கு 8, 11-க்குடைய குரு தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் திருமணமாகவேண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத் தடை விலகி நல்ல மனைவி- நல்ல கணவன் அமைவார். திருமணமாகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல் பிரிந்து வாழும் தம்பதிகளும், இக்காலகட்டத்தில் ஒன்றுசேர்ந்து நன்று வாழலாம். இன்றுபோல் என்றும் இன்பம் துய்க்கலாம்.\nநல்ல கணவன் அமைய பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், நல்ல மனைவி அமைய ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்துகொள்வது அவசியம். அதேபோல பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ பதிகமன ஹோமமும், சதிகமன ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம்.\n9-ஆம் இடத்தை குரு பார்ப்பதன் பலனாக தகப்பனார் அல்லது பாட்டனார் வகையில் பூர்வீகச் சொத்துப்பிரச்சினைகள் இருந்தால் கடக குருப்பெயர்ச்சிக்கு பிறகு பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாகத் தீர்ந்து அனுபவத்துக்கு வரும். ராஜபாளையத்திலிருந்து தென்காசி பாதையில் வாசுதேவநல்லூருக்கு பக்கத்தில் தாருகாபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு தலைவன்கோட்டை ஜமீனுக்குப் பாத்தியதைப்பட்ட மத்தியஸ்தநாதர் கோவில் இருக்கிறது. மிகப்பழமையான சிவன்கோவில். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. சிவனைச் சுற்றிவரும் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி நவகிரங்களோடு காட்சியளிக்கிறார். இப்படி நவகிரக தட்சிணாமூர்த்தி இங்கும் உண்டு; தஞ்சைமாவட்டம் கும்பகோணம் பக்கமும் உண்டு. நவகிரக தோஷம் இருந்தால் மாறிவிடும். சென்னையிலிருந்து ஆந்திரா போகும் பாதையில் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழி சுருட்டப்பள்ளி என்ற ஊரில் சிவன்கோவிலில் தாம்பத்திய தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மடியில் அம்பாளை வைத்திருப்பதுபோல விசேஷ விக்கிரகம். இவரை வழிபட்டால் குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் மறைந்துவிடும்.\nகடகம் 3-ஆம் இடம். அங்கு உச்சம் பெறும் குரு உங்களுக்கு மனோதைரியத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும், உற்றார். உறவினர்கள், உடன்பிறப்புகளின் உதவியையும் ஆதரவையும் தருவார்.\n11-ஆம் இடத்தை குருபார்ப்பதால், எதிர்பாராத வெற்றி, லாபம், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் இருந்தா���் அதில் உங்களுக்கு சாதகமான அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரி வகையில் நன்மை உண்டாகும். சிலர் எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு- விளையாட்டாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் காலி மனையை குறைந்த விலைக்கு வாங்கிப்போட்டிருப்பார்கள். அன்று அதை வாங்கும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் \"வேஸ்ட்' என்று விமர்சனம் செய்தார்கள். இப்போது அதையொட்டி நான்கு வழிப்பாதை (பைபாஸ் ரோடு) வரப்போவதால், அந்த இடத்தின் மதிப்பும் மவுசும் கூடிவிடும். அதனால் உங்கள் இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கவும் அல்லது ரெஸ்ட்டாரண்ட் கட்டவும் திட்டமிட்டு உங்களை அணுகலாம். ஒன்றுக்கு பத்துமடங்கு வாங்கிய விலைக்குமேல் அதை \"ஆஃபர்' செய்யலாம். அதனால் நல்ல லாபம் கிடைக்கலாம். அல்லது அந்தத் திட்டத்தை நீங்களே நிறைவேற்ற முயற்சிக்கலாம்.\nஇப்படித்தான் கோவையில் ஒரு கோடீஸ்வரர் மெயின் ரோட்டில் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (மால்) கட்டினார். அவர் சொன்ன தொகைக்கு மேல் ஒரு கோடி ரூபாய் அதிகம் கொடுத்து ஒரு அரசியல்வாதி விலைக்கு வாங்கிவிட்டார். பல தலைமுறைக்கு பயன்படும் திட்டமாகிவிட்டது. விற்றவருக்கும் யோகம்; வாங்கியவருக்கும் யோகம் அதிர்ஷ்ட லட்சுமி பார்வை கிடைக்கும்போது அபரிமிதமான யோகம் தேடிவரும். அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அதைத்தான் விவேகானந்தர் \"ஒருவருக்கு கிடைக்கும் என்ற அமைப்பு இருந்தால் அதைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது' என்றார்.\nஇந்த வருடம் 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி வருகிறது. ஜூன் மாதம் 21-ஆம் தேதி ராகு -கேது பெயர்ச்சியும் வருகிறது. கடந்த ஒன்றரை வருடகாலமாக துலா ராசியில் இருந்த ராகு- இப்போது கன்னி ராசிக்கும், மேஷத்தில் இருந்த கேது மீன ராசிக்கும் மாறுவார்கள்.\nரிஷப ராசிக்கு 5-ல் ராகு- 11-ல் கேது இருப்பது ஒரு திருப்புமுனைதான். உங்கள் மனதில் அரித்துக்கொண்டிருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 5-ஆம் இடம் பிள்ளைகள் ஸ்தானம். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, தொழில் உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்கள் எல்லாம் தடைப்பட்டு தாமதப்பட்டு கலங்கிய பெற்றோர்களுக்கு, சுபமங்கள சேதிகள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல பிள்ளைகளுக்குள் \"ஈகோ' உணர்வும், நீயா நானா எ��்ற போட்டி இருந்த நிலையும் மாறி சுமுகத் தீர்வு ஏற்படும். இதெல்லாம் கடகத்துக்கு குருமாறியதும் நடக்கும். கடக உச்ச குரு 9-ஆம் இடத்தில் உள்ள கேதுவை பார்ப்பதால் அந்த பலன் ராகுவுக்கும் சேரும்.\nகுறிப்பாக ராகு தசை, கேது தசை அல்லது அவரவர் புக்தி நடந்தாலும் அனுகூலமான பலன்களை எதிர்ப்பார்க்கலாம். ராகு- கேது பெயர்ச்சிக்கு காளஹஸ்தி, தென்காளஹஸ்தி எனப்படும் உத்தமபாளையம், கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம், காரைக்குடி நாகநாதர் கோவில், நயினார் கோவில்- ஆகிய இடங்கள் சென்று வழிபடலாம்.\nசுக்கிரன் மகரம், தனுசுவில் வக்ரகதியாக சஞ்சாரம். சாதக பாதகங்களும், ஏற்ற இறக்கங்களும் உள்ள மாதம். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கு எந்த குறையும் இருக்காது. போட்டி, பொறாமைகளும், எதிர்ப்பு இடையூறுகளும் தணிந்துவிடும். விரோதிகளும் பணிந்துவிடுவர். நீண்டநாள் முயற்சி கனிந்து வரும். வெற்றி தேவதை மாலை அணிவித்து வரவேற்கும். தேக ஆரோக்கியத் தில் மட்டும் தீவிர கவனம் தேவைப்படும். கூடியவரை புதிய திட்டங்களையும் புதிய முயற்சிகளையும் தள்ளிப் போடவும். அல்லது வேகமில்லாமல் நிதானமாகச் செயல்படவும். (குரு வக்ரம்).\nஇந்த மாதம் உங்களுக்கு தொழில் முயற்சிகளில் ஆர்வமும் வேகமும் உண்டாகும். உங்கள் வேகத்துக்கேற்ற வகையில் பயனும் பலனும் உண்டாகும். குறுகிய காலத்திட்டங்களில் இறங்கி நிறைய சம்பாதிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவீர்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் சம்பாத்தியம் இருக்கும். முறைகேடான வழிகளில் இறங்கமாட்டீர்கள். அதர்ம வழியில் வரும் செல்வம் எப்போதும் ஆபத்தைத்தான் உண்டாக்கும். அதனால் அதைத் தவிர்க்கவும். இந்த மாதமும் குருவின் வக்ரகதி தொடருகிறது. நிதானம் தேவை.\nமிதுனத்தில் உள்ள குரு மூன்று மாதத்துக்குமேல் வக்ரமாக இருக்கிறார். அதனால் உங்களுக்கு பொருளாதாரத்தில் சிக்கலும் பற்றாக்குறையும் நெருக்கடியும் காணப்படலாம். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றுவதிலும் கஷ்டமாகத் தெரியலாம். ஆகவே யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல், ஆகட்டும் பார்க்கலாம் என்ற காமராஜர் பாலிஸியைக் கடைப்பிடித்தால், கௌரவத்துக்கும் புகழுக்கும் கேடுவராது இந்த மாதம் 12-ஆம் தேதி குரு வக்ரநிவர்த்தி அடைவதால் சொல்லும் செயலும் அற்புதமாக இருக்கும். செய்வதைத்தான் சொல்லுவீர்கள்; சொல்லுவதைத்தான் செய்வீர்கள். குருவின் வக்ரநிவர்த்திக்கு குச்சனூர் வடகுரு ஸ்தலம் சென்று வழிபடலாம்.\nஇந்த மாத மத்தியில் தமிழ்ப் புதுவருடம் ஜயவருடம் பிறக்கிறது. 14-4-2014 திங்கள்கிழமை காலை 6.12 மணி அளவில் தமிழ் வருடப் பிறப்பு மேஷ லக்னம், அஸ்த நட்சத்திரம், கன்னி லக்னம், தமிழ்ப் புதுவருடப் பிறப்பு உங்களுக்குமிக அனுகூலமாகவே அமைகிறது. தொழில் முன்னேற்றம், வேலையில் உயர்வு, சம்பாத்தியம், சேமிப்பு கூடுதல் உங்கள் ராசிக்கு 12-ஆவது லக்னத்திலும், 5-ஆவது ராசியிலும் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். நீண்டகாலக் கனவுகள் கைகூடும். திட்டங்கள் வெற்றியடையும். அவரவர் விருப்பப்படி இஷ்ட தெய்வ ஆலயங்கள் சென்று வழிபடவும். தஞ்சாவூர்- ஒரத்தநாடு வழி பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை வழிபடலாம். சூரியன்- சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம்.\nஇந்தமாத முற்பகுதியில் சிறுசிறு பிரச்சினைகளும் குழப்பமும் ஏற்பட்டாலும், உங்களுடைய பிரார்த்தனையும் தெய்வ வழிபாடும் உங்களைக் காப்பாற்றும். பிச்சைக்காரனில் இருந்து கோடீசுவரன் வரை யார்தான் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். எல்லாருக்குமே பிரச்சினைதான். முற்றும் துறந்த முனிவர்களுக்கும் பிரச்சினை காவியணிந்த சன்யாசிகளுக்கும் பிரச்சினை. ஆனால் எல்லாப் பிரச்சினையும் இல்லாமல் காத்து அருளக்கூடியவர் கடவுள் ஒருவரே காவியணிந்த சன்யாசிகளுக்கும் பிரச்சினை. ஆனால் எல்லாப் பிரச்சினையும் இல்லாமல் காத்து அருளக்கூடியவர் கடவுள் ஒருவரே மற்றபடி உறவோ சொந்தமோ அதிகாரிகளோ பதவியோ பணமோ நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தராது. இறைவன் ஒருவனே நமது தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடியவன்.\n 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. 2-ல் உள்ள குரு 3-ல் கடகத்தில் உச்சமாவார். 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கப் போவதால் திருமணத்தடை விலகும். நல்ல மணவாழ்வு அமையும். வாரிசு யோகமும் உருவாகும். பூர்வ புண்ணிய பாக்கியம் பெருகும் தொழில், லாபம், பதவி முன்னேற்றமும் உண்டாகும். அடுத்து 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. ரிஷப ராசிக்கு ராகு- கேது மாறும் இரண்டு இடங்களும் அற்புதமான இடங்கள். உங்கள் கனவுகள் நனவாகும். திட்டங்கள் வெற���றியடையும். எண்ணங்கள் ஈடேறும். தேடியவை கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்கு குரு ஸ்தலமும், ராகு- கேது பெயர்ச்சிக்கு ராகு ஸ்தலமும் சென்று வழிபடவும்.\nதேவைக்கேற்ற அளவு பண வரவு இருந்தாலும், அதற்குமேல் தேவைகளும் கூடிவிடும். அதனால் பற்றாக்குறையை சமாளிக்க அறிந்தவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். மகள்- மாப்பிள்ளை வகையில் அல்லது மகன்- மருமகள் வகையில் மகிழ்ச்சியும் சுபச்செலவுகளும் உண்டாகும். அவர்களின் புதுமுயற்சி பட்ஜெட்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையைச் சரிக்கட்ட உங்கள் உதவியை நாடலாம். நீங்களும் மனமுவந்து உதவிசெய்யலாம். உங்கள் வசம் கையிருப்பு ரொக்கம் இல்லாவிட்டாலும் நகைகளை வைத்தோ ஜாமீன் பொறுப்பேற்று கடன் வாங்கியோ உதவி செய்வீர்கள். தங்க நகை என்பது எப்போதும் தங்கும் நகையல்ல- அடகு வைக்கப் பயன்படப் பங்குபெறும் நகைதான்.\nஇந்த மாதம் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் உங்களை முற்றுகையிடும். உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் மற்றவர்களுக்கோ வைத்தியச் சிகிச்சை செலவுகள் ஏற்படலாம். சகோதர உறவுகளில் சில வருத்தமூட்டும் சம்பவங்கள் இடம்பெறும். குடும்பத்தில் பெரியவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போக மாட்டான் என்பது விதி. சொந்த பந்தங்களில், உறவு முறையில், நீரடித்து நீர் விலகாது என்பதை உணர்ந்து செயல்பட்டால் பகையில்லை- பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. எது எப்படியிருந்தாலும் பொருளாதாரம் நிறைவாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம்.\nஇம்மாதம் சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சாரம். மாதக்கடைசியில் கன்னியில் நீசம் பொருளாதாரம் வரவு- செலவு திருப்திகரமாக இருக்கும். நிலபுலங்களால் ஆதாயம் எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்ட்டேட் தொழில் சிறப்பாக அமையும். நல்ல திருப்பங்கள் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் சில முக்கிய உதவிகளும் ஆதரவுகளும் உண்டாகும். ராஜாங்க காரியங்களிலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் கைகொடுக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கும்பகோணம் குடவாசல் வழி- சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் வரவேண்டிய பணம் வசூலாகும். ஆலயத்தொடர்புக்கு: நாகசுப்ப��ரமணியம், செல்: 94872 92481.\nஇந்த மாதம் புதுமுயற்சிகளில் ஈடுபடாமல் மாமூல் பணிகளில் முழுமையான கவனம் செலுத்தலாம். எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானமாக, கருத்தாகச் செயல்பட்டால் சிறு நஷ்டம்கூட வராமல் பாதுகாக்கப்படலாம். லாபம் வந்தாலும் வராவிட்டாலும் நஷ்டம் வராமல் இருப்பதே வியாபாரம் அரசியல்வாதிகளுக்கு இது ஆகாத மாதம். கலைத்துறையினருக்கு கணிப்பு மேலோங்கும் மாதம். பணியாளர்களுக்கு இனிமையான மாதம். மனைவியின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள்.\nஇந்த மாதம் குருவின் சஞ்சாரம் மிகவும் அனுகூலமாக கைகொடுத்து உதவும். சிலர் \"ஈகோ' உணர்வாலும் அல்லது அனுசரிப்புத் தன்மை இல்லாததாலும் உங்கள் அருமை பெருமையை உணர்ந்து உங்களைத் தேடிவந்து உறவு கொண்டாடலாம். நீங்களும் நடந்த நிகழ்ச்சிகளை மறந்து கடந்த காலத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல் பெருந்தன்மையோடு நேசக்கரம் நீட்டி ஏற்றுக்கொள்ளலாம். தொழிலதிபர்களும் வியாபாரிகளும் உற்சாகமாகச் செயல்பட்டு உன்னதமான லாபங்களை சேமிக்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு எதிர்பார்க்கலாம்.\nஇந்த மாதம் சனிப்பெயர்ச்சி. துலாச் சனி- விருச்சிக ராசிக்கு மாறுவார். சனிப்பெயர்ச்சி அடுத்துள்ள இரண்டரை வருடமும் உங்களுக்கு அனுகூலமாகவே அமையும். குருவின் சாரத்தில் (விசாகத்தில்) சனி இருப்பதாலும் கடக குருவின் பார்வையைப் பெறுவதாலும் ஏழாமிடத்துச் சனி உங்களுக்கு நல்ல பலனையே தரும். பொதுவாக டிசம்பரில் பிற்பகுதி 15 நாள்கள் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி இவற்றால் பெரிய மாறுதல்கள் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. வழக்கம்போல எல்லாம் நடக்கும். ஜாதக தசாபுக்திகளை பொறுத்துத்தான் நல்லதோ கெட்டதோ நடக்கும். இருந்தாலும் சனிப்ரீதியாகவும் குருப்ரீதியாகவும் குச்சனூர் சென்று வரலாம். திருநள்ளாறு போகலாம். ஆலங்குடி போகலாம்.\n2014-ஆம் வருடம் மைத்ர தாரையில் (நட்பு தாரையில்) 8-ஆவது நட்சத்திரத்தில் பிறப்பதால், உங்களுக்கு தைரியமும், நண்பர்களின் உதவியும், மனைவி, மக்கள், குடும்பச் சூழ்நிலையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சகோதர சகாயம் ஏற்படும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று ஞாயிறன்று வழிபடவும்.\n2014-ஆ���் ஆண்டு ரோகிணிக்கு 16-ஆவது நட்சத்திரம். (மூலம்) 7-ஆவது வதை தாரையில் பிறப்பதாலும், ரிஷப ராசிக்கு 8-ஆவது ராசியில் வருடம் பிறப்பதாலும் இந்த வருடம் உங்களுக்கு சோதனை ஆண்டாக இருக்கலாம். சில கௌரவப் பிரச்சினைகளை சந்திக்கக் கூடும். காரியத்தடை, தாமதம், ஏமாற்றங்களைத் தவிர்க்க பிரதோஷ வழிபாடு அவசியம். சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற சசிவர்ண ஈசுவார் கோவிலில் திங்கள்கிழமை வழிபடலாம்.\n2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது மிருகசீரிடத்துக்கு 15-ஆவது நட்சத்திரம். 6-ஆவது ஸாதக தாரை- சுபதாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு எல்லாம் சாதகமாகவும் அனுகூலமாகவும் அமையும். மேலும் சந்திரனுக்கு 7-ல் குரு நிற்பதால் கெஜகேசரி யோகம். ஆகவே சத்ரு, போட்டி, பொறாமை எல்லாம் விலகியோடிவிடும். பகையாளிகள் எல்லாம் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். அல்லது சரணடைந்து சமாதானமாகி விடுவார்கள். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியை வழிபட சத்துரு ஜெயம் உண்டாகும்.\nLabels: 2014 ஆண்டு பலன்கள்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nமேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய...\nரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிரு...\nமிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிர...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர��வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .���ம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2/", "date_download": "2019-05-21T10:39:11Z", "digest": "sha1:U5SHHZKLH63VNMUMNKGCRLQZ67RT5KLC", "length": 8593, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது: ரோஹன லக்ஷ்மன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது: ரோஹன லக்ஷ்மன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.\nகண்டிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்��� அவர், மாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தொிவித்த அவர், புதிய அரசியலமைப்பு யோசனை, அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விவாதங்கள் இடம்பெறவேண்டும்.\nஅரசியலமைப்பொன்றை எடுத்த எடுப்பில் நிறைவேற்றிவிட முடியாது. இந்த நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.\nஅவர்கள் கூட்டமைப்பு, ஜே.வி.பி. உடன் இணைந்தே பெரும்பான்மையைக் காட்டியுள்ளனர். அவர்களை இணைத்துக் கொண்டாலும் அவர்களினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது. அவர்களுக்கு இன்னும் 20 – 25 பேரின் ஆதரவு தேவையாகவுள்ளது.\nஎனவே, இந்த அரசியலமைப்பினை ஆராய்ந்து, அதனை நிறைவேற்ற முடியும் என நான் நம்பவில்லை.\nPrevious articleசுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் அனுஸ்டிப்பு\nNext articleஇலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஆதரவு தொடரும்: ஜப்பான் உறுதி\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/5659ced7c7f0a1472/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4-q-%E0%AE%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3/2018-09-24-063327.php", "date_download": "2019-05-21T11:22:13Z", "digest": "sha1:MZ6CPO2NETHYYR2MS7M2QISZXFZWUFZZ", "length": 7018, "nlines": 70, "source_domain": "dereferer.info", "title": "அல்லது q ஈ அந்நிய செலாவணி", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nசிறந்த இலவச அந்நிய செலாவணி வர்த்தக தளங்களில்\nஅந்நிய முதலீட்டிற்கான பத்திரிகை இடுகை\nஅல்லது q ஈ அந்நிய செலாவணி -\nஅந் த உலோ கங் கள் மூ லம் இந் தி யா வி ல் பொ ரு ட் களை தயா ர் செ ய் து ஏற் று மதி செ ய் தா ல், அந் நி ய செ லா வணி அதி கரி க் கு ம். அல் லது கழனி வா ழ் உழவரு க் கு நீ கஞ் சி க் கலை யம் சு மந் தா யா\nஅல் லது நீ. 20 ஆகஸ் ட். கே ரள மா நி ல சட் டமன் றத் தே ர் தலி ல் இந் தக் கூ ட் டணி தோ ற் று, ஈ. 65 = $ 1 என் று ம் அல் லது ரூ.\n30 செ ப் டம் பர். இலங் கை யி ல் வசி த் த நடு நி லை யா ன ஆங் கி லப் பத் தி ரி கை யா ளர் களி ல், கு றி ப் பா க ஈ.\nஅன் னி யச் செ லா வணி மா ற் று தலி ல் ஈடு பட மு டி யா து. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஇது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி. ஆண் டி ற் கு ஒரு மு றை யோ அல் லது ஒன் றரை ஆண் டு க் கு ஒரு மு றை யோ தா ன்.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. தனி த் து. 15 செ ன் ட் என் று ம் மா ற் று வி கி தத் தை கு றி ப் பி டலா ம். அன் னி யச் செ லா வணி சந் தை யி ல் ஒரு டா லரை.\nஉள் ளூ ர் க் கா வல் து றை யி ன் Q branch என் ன வே லை செ ய் யு ம் ஒரு வரி அல் லது ஒரு வரி யி ல் பா தி யா கவா வது வெ று ம்.\n4 டி சம் பர். 2 அக் டோ பர்.\nஇதை அடக் க அல் லது மா ற் று ஏற் பா டு க் கு உத் தரவி ட. ம க ஈ க தோ ழர் ஒரு வரி டம் பே சி வி ட் டு வந் து அனை த் து ம் தெ ரி ந் தவர்.\nஅல்லது q ஈ அந்நிய செலாவணி. 4 மா ர் ச்.\nவங் கி, பண உற் ப் பத் தி, பரி மா ற் றங் கள் அல் லது பு ழக் கத் தி ல் இரு க் க. 2 பி ப் ரவரி. ஈ செ ய் தி நி று வனம் தமி ழ் நெ ட் இணை யத் தளத் தி லு ம், ஈழத் தமி ழர் கள். இந் த அந் நி ய எதி ர் ப் பு கோ ஷமா னது கி றி ஸ் தவர் எதி ர் ப் பா க மா றி க்.\nஅந் நி ய செ லா வணி தே ய் ந் து நி ன் று போ கி றது. தீ ர் வை மு ன் வை த் து வி ட் டு பி றகு அந் நி ய தே ச சி க் கலு க் கு தீ ர் வு சொ ல் ல.\nநா மு ம். 40000 கோ டி ரூ பா ய் அந் நி ய செ லா வணி கே ரளத் தி ற் கு வரு கி றது.\nஆனா ல் நி தி யி ல் கணக் கு வை த் து க் கொ ள் ளவோ, அல் லது கடன் வா ங் கவோ மு தலி ல் அந் த. அப் போ தெ ல் லா ம் கூ ட கோ த் ரா வி லோ அல் லது ம் வரு ஷத் தி லோ இறந��� த அப் பா வி.\nமற்றும் ஊசலாடும் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி வீட்டு விநியோகம்\nபைனரி விருப்பம் இலவச எச்சரிக்கை சீசன் 3\nசிறந்த அந்நிய செலாவணி பயன்பாடுகள் ஐபாட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/Mn13a", "date_download": "2019-05-21T11:50:14Z", "digest": "sha1:UPM6TG3UVRGPM5KK4XNON2RZM5Y4HPPY", "length": 4605, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "Thala Ajith mass scenes 🎥தல அஜித் மாஸ் சீன்ஸ் சினிமா - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nஇனி என் வாழ்க்கையில் என்னுடைய கோபம் மன்னிப்பு அன்பு பாசம் அரவணைப்பு எல்லாவற்றிற்கும் சொந்தமான ஒரே ஒரு உறவு என் அம்மா மட்டும் தான்💕💕😘😘😘\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nஇனி என் வாழ்க்கையில் என்னுடைய கோபம் மன்னிப்பு அன்பு பாசம் அரவணைப்பு எல்லாவற்றிற்கும் சொந்தமான ஒரே ஒரு உறவு என் அம்மா மட்டும் தான்💕💕😘😘😘\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nதல அஜித் ரசிகர் மன்றம்\n#🎥தல அஜித் மாஸ் சீன்ஸ் #👬 அஜித் #HBD ஆட்விக் அஜித் குமார் #happy birthday thala #போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் தல 59\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nthala #🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nதல மாஸ் #🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\n#🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n🎥தல அஜித் மாஸ் சீன்ஸ்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/MDMK.html", "date_download": "2019-05-21T11:28:42Z", "digest": "sha1:BHSHTUA5ITC4TGONAGQOQD2QHEDYOXEG", "length": 11427, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "2019 நாடாளுமன்றத் தேர்தல் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பேச்சுவார்த்தைக்குழு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / 2019 நாடாளுமன்றத் தேர்தல் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பேச்சுவார்த்தைக்குழு\n2019 நாடாளுமன்றத் தேர்தல் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பேச்சுவார்த்தைக்குழு\nநடைபெற உள்ள நாடாளுமன்றத் ��ேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் இடம்பெறுவோர்\n1. அ. கணேசமூர்த்தி -- கழகப் பொருளாளர்\n2. மல்லை சி.இ. சத்யா -- கழகத் துணைப் பொதுச்செயலாளர்\n3. புலவர் சே. செவந்தியப்பன் -- அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்\n4. டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் -- ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்\n5. டாக்டர் க. சந்திரசேகரன் -- உயர்நிலைக்குழு உறுப்பினர்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பின்பேரில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்குழு நாளை 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்கிறது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்��ினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/min-rajendra-balaji-on-kamal.html", "date_download": "2019-05-21T11:46:45Z", "digest": "sha1:IQLYKHHS4OEPATGWTQMQ67NAEVQKB7ZL", "length": 7533, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும்: தமிழக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nகமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும்: தமிழக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nதூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கபடவேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும்: தமிழக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nதூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கபடவேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமலஹாசனின் கட்சியைத் தடை செய்யவேண்டும். அன்னிய சக்திகளுக்காக கமலஹாசன் அவர் பேசிவருகிறார். விஷத்தைக் கக்கி வரும் கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A4%E0%AE%BF&name-meaning=&gender=All", "date_download": "2019-05-21T11:36:22Z", "digest": "sha1:XU4U5W4IZ73MOXEXOXOS3MG7TQ6IIZDZ", "length": 12945, "nlines": 326, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter தி : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகு��் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103233/", "date_download": "2019-05-21T11:18:09Z", "digest": "sha1:F65M3KUUIBGBJROZHQUE3R4O5TWAV2WG", "length": 10294, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வெல்வதில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டுகிறது.\nஇதேவேளை முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணிக்கும் இந்தப் போட்டிய முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nTags2nd Test England Sri Lanka tamil ஆரம்பம் இங்கிலாந்து அணி இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இரு���்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா\nமன்னார்- நறுவிலிக்குளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவிருந்த காணியில் தொல் பொருள் அகழ்வு ஆராய்ச்சி\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/amitabh-bachchans-first-tamil-film/", "date_download": "2019-05-21T11:48:15Z", "digest": "sha1:XEIF2YJLCZHIDQKXDEZPDBIGZC25UAJI", "length": 15612, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம் | இது தமிழ் அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்\nஅமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்\nஇந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் “உயர்ந்த மனிதன்”.\nதிருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.\n“ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மார்ச் 2019 இல் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.\nஇயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த ஆண்டு ஸ்பைடர், மெர்சல் என வில்லத்தனத்திலும் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இந்நிலையில் தனது அடுத்த படத்தைப் பற்றி அறிவிப்பை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nமுன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது படத்தின் தலைப்பையும் போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்தக் காணொளியைப் பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டுக் காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.\n“நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தைப் பற்றிய பிரம்மாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்தத் தமிழ்ப்படத்தில் ந���ிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குநர் தமிழ்வாணனுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணனுக்கும்தான்.\nஇயக்குநர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்தப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்தப் படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். ‘கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும்’ என்றார். அதைக் கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரால் தான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்திப் பட அறிவிப்பை வெளியிட்டார்.\nநான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 ஆம் ஆண்டின் கால்ஷீட்டைக் காட்டினார்கள். நாங்கள் 40 நாட்கள் கேட்டோம். 35 நாளுக்கு மேல், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்குக் கூடுதலாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019இல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன். இந்தத் தலைப்பை ஏவி.எம்.-இடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குநர் சொன்ன வார்த்தைகளே தெம்பைக் கொடுத்தது. இந்தப் படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது” என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.\n“இந்தக் கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்தப் படத்தை ஆசைப்பட்டது மட்டும் தான் நான், இதை இந்த அளவுக்குக் கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பா���ர் சுரேஷ் கண்ணன் சாரும் தான். அமிதாப் பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை” என்றார் இயக்குநர் தமிழ்வாணன்.\nTAGDone Media Uyarndha Manidhan அமிதாப் பச்சன் இயக்குநர் தமிழ்வாணன்இயக்குநர் தமிழ்வாணன் எஸ்.ஜே.சூர்யா தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ்\nPrevious Postமகராசி - மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல் Next Postஆருத்ரா விமர்சனம்\nதடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2019-05-21T11:16:34Z", "digest": "sha1:SJO4TUVLXSWEQ4CZSK6WJUVYLQX6YFKT", "length": 7886, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் இலங்கை – அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்\nஇலங்கை – அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.\nகம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன.\nஅவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர்.\nஅவர்கள் இலங்கையில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமைத் சேவைகள், கடல்வள பாதுகாப்பு, அமைதி காக்கும் வேலைத் திட்டங்கள் பலவற்றில் ஈடுபடவுள்ளனர்.\nPrevious articleகோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் – மகிந்த ���றிவிப்பு\nNext articleஅரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வௌியிடப்படும்\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92136.html", "date_download": "2019-05-21T11:20:11Z", "digest": "sha1:VYDPVWMHLJIJ6V7ZZX542ZHZYXOXBXVL", "length": 6839, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை!! – Jaffna Journal", "raw_content": "\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்துக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.\nஇந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்தனர். இயக்குநரின் பிரதிநிதிகள் எவ்வளவோ முயன்றும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இடம் பெறவில்லை. இருந்தும் படம் திரையிட ஏன் தடை விதிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, “படத்தில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், வசனங்களும், ஒரு பாடலும் மிகவும் உணர்ச்சி மயமாக உள்ளது. சேனல் 4- இல் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பாலசந்திரனும், இசை பிரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் எதிராக உள்ளது. இலங்கையில் படத்தைத் திரையிட அனுமதித்தால் பல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியது.\nஅதனால் இயக்குநரும், சக கலைஞர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து இயக்குநர் ஈழன் இளங்கோ கூறும் போது, “உலகமெங்கும் வாழும்மக்களை இப்படத்தை பார்க்க வைப்போம். தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களும் இதை பார்ப்பார்கள். அப்போது தான் ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறிந்து கொள்ள முடியும்” என்றார்.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/7AEwk", "date_download": "2019-05-21T11:49:43Z", "digest": "sha1:KNV4QDFHWPQXIJVW2BRQEYCJ5K2FRUAY", "length": 3383, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "dub smash சினிமா - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-05-21T11:57:35Z", "digest": "sha1:POPTGLPEQT5FXG65N7JWAGYKFWCAI47U", "length": 8163, "nlines": 93, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "யூடியூபில் லீக் ஆன ரெட்மி 7 ஸ்மார்ட்போன் | GNS News - Tamil", "raw_content": "\nHome Technology யூடியூபில் லீக் ஆன ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nயூடியூபில் லீக் ஆன ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் சியோமி ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.\nபுதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லாத நிலையில், ரெட்மி 7 விவரங்கள் வீடியோ வடிவில் யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. வியட்நாமை சேர்ந்த யூடியூப் சேனல்களில் ரெட்மி 7 விவரங்கள் வெளியாகியுள்ளது.\nஅதன்படி ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், அட்ரினோ 506 GPU வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யு.எஸ்.பி. கொண்டிருக்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇத்துடன் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 3900 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இது மார்ச் 18 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.\nரெட்மி 7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்\n– 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி\n– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n– 8 எம்.பி. செல்ஃபி கேமரா\n– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு, பின்க் மற்றும் இதர நிறங்களில் கிடைக்கிறது.\nPrevious articleசர்வதேச மகளிர் தினம்- முதலமைச்சர் பழ��ிசாமி வாழ்த்து\nNext articleகுழந்தைகளுக்கான டீச்சர் ஆப் – இந்தியாவில் அறிமுகம் செய்த கூகுள்\nமலிவு விலையில் டூயல் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டினை விற்பனை\nதனுஷின்அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/erode-lok-sabha-election-result-375/?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=artpg-election-widget", "date_download": "2019-05-21T10:31:30Z", "digest": "sha1:YFAAQ6M2SYAQ7MHJAUV43UBOWTZFYVDL", "length": 35152, "nlines": 855, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஈரோடு லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஈரோடு எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஈரோடு லோக்சபா தொகுதியானது தமிழ்நாடு மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. செல்வகுமார சின்னய்யன் எஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ஈரோடு எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் செல்வகுமார சின்னய்யன் எஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கணேஷ்மூர்த்தி எ மதிமுக வேட்பாளரை 2,11,563 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 76 சதவீத மக்கள் வாக்களித்தனர். ஈரோடு தொகுதியின் மக்கள் தொகை 16,90,678, அதில் 36.16% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 63.84% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ஈரோடு தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\n2014 ஈரோடு தேர்தல் முடிவு ஆய்வு\nயு சி பி ஐ\t- 10th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஈரோடு தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nசெல்வகுமார சின்னய்யன் எஸ் அஇஅதிமுக வென்றவர் 4,66,995 47% 2,11,563 21%\nகணேஷ்மூர்த்தி எ மதிமுக தோற்றவர் 2,55,432 26% 0 -\nகணேசமூர்த்தி எ. மதிமுக வென்றவர் 2,84,148 37% 49,336 6%\nஇளங்கோவன் இ.வி.கெ.எஸ் காங்கிரஸ் தோற்றவர் 2,34,812 31% 0 -\nதிட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nமூன்று ''என்'' களுக்கு இடையில் நடக்கும் மோதல்.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. பின்னணி என்ன\nபரபரக்கும் டெல்லி.. ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்... கனிமொழியும் பங்கேற்பு\nFor More : புகைப்படங்கள்\nExit Polls Results 2019: ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் கவலை-வீடியோ\n : மோடி மறுபடியும் பிரதமரானால், நிதியமைச்சர் பதவி யாருக்கு\nRahul amethi exit poll: ராகுலுக்கு அமேதியில் சிக்கல் வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\nராகுல், சோனியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மாயாவதி\nLok Sabha Exit Polls 2019 : எக்ஸிட் போல்களை நிராகரிக்கும் மக்கள்\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் தமிழ்நாடு\n7 - அரக்கோணம் | 12 - ஆரணி | 4 - சென்னை சென்ட்ரல் | 2 - வட சென்னை | 3 - தென் சென்னை | 27 - சிதம்பரம் (SC) | 20 - கோயமுத்தூர் | 26 - கடலூர் | 10 - தர்மபுரி | 22 - திண்டுக்கல் | 14 - கள்ளக்குறிச்சி | 6 - காஞ்சிபுரம் (SC) | 39 - கன்னியாகுமரி | 23 - கரூர் | 9 - கிருஷ்ணகிரி | 32 - மதுரை | 28 - மயிலாடுதுறை | 29 - நாகப்பட்டிணம் (SC) | 16 - நாமக்கல் | 19 - நீலகிரி (SC) | 25 - பெரம்பலூர் | 21 - பொள்ளாச்சி | 35 - ராமநாதபுரம் | 15 - சேலம் | 31 - சிவகங்கை | 5 - ஸ்ரீபெரும்புதூர் | 37 - தென்காசி (SC) | 30 - தஞ்சாவூர் | 33 - தேனி | 1 - திருவள்ளூர் (SC) | 36 - தூத்துக்குடி | 24 - திருச்சிராப்பள்ளி | 38 - திருநெல்வேலி | 18 - திருப்பூர் | 11 - திருவண்ணாமலை | 8 - வேலூர் | 13 - விழுப்புரம் (SC) | 34 - விருதுநகர் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/sports/page/14", "date_download": "2019-05-21T10:36:39Z", "digest": "sha1:Z4JPHCWKUBYKUMV4VGQSCCTPN3HSACU4", "length": 2666, "nlines": 53, "source_domain": "viralseithigal.com", "title": "விளையாட்டு - வைரல் செய்திகள்", "raw_content": "\nசிறந்த ஆட்டக்கார் பாண்டியதான் அதிரடி நாயகன் சேவக்\nஉலகக்கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு :கங்குலி\nதல தோனியின் க்யூட் மகள், ஸீவா தோனி ப்ளாங்க்ஸ் செய்யும் அசத்தல் வீடியோ;\nஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் இலங்கை வீரர்…… விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஐசிசி\nடெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் “கிங்” கோஹ்லி\nரோகித் சர்மாவை இறுக்கி அனச்சு உம்மா கொடுத்த ரசிகர்…… வைரலாகும் வீடியோ\n6 பந்தில் 6 சிக்ஸர் விளாசி இளம் ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை\n2-வது டெஸ்டில் வெற்றி……. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_943.html", "date_download": "2019-05-21T10:48:10Z", "digest": "sha1:MU32U2MF2EXLISMCDMRZ3HCTIA6XHS3Q", "length": 10850, "nlines": 109, "source_domain": "www.ceylon24.com", "title": "குழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகுழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்\nகுழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தும் புட்டிகளில், தடை செய்யப்பட்ட, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உடைய பிஸ்பினால்-ஏ என்ற மூலப்பொருள் பயன்படுத்தப்படுவது ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டுள்ளதாக டாக்சிக் லிங்க் அமைப்பு தெரிவித்துள்ளது.\nபிஸ்பினால்-ஏ என்பது, பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்க இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.\nகுழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தயாரிக்கப்படும் பால் புட்டிகளில் இந்த வேதிப்பொருளை பயன்படு���்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என இந்திய தர நிர்ணய துறை, 2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.\nகுழந்தைகளுக்கு பிஸ்பினால்-ஏ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் வழியாக உணவூட்டும்போது, அந்த உணவில் இந்த வேதிப்பொருள் நுண்ணிய வடிவில் கசிந்து உடலுக்குள் செல்வதால் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என அறிய வந்துள்ளதால் இந்த உத்தரவிவை இந்திய தர நிர்ணய அமைப்பு பிறப்பித்தது.\nஉலக நாடுகள் பலவும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புட்டிகளில் அடைத்து வைப்பதை தடை செய்துள்ளது.\nஆனால், இன்னும் இந்தியாவில் விற்கப்படும் பால் புட்டிகள் சிலவற்றில் பிஸ்பினால்-ஏ பயன்படுத்தப்படுவது தங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சமீபத்தில் டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது.\nஇது குறித்து பிபிசி தமிழிடம் 'டாக்சிக் லிங்க்' அமைப்பை சேர்ந்த பிரசாந்த் ராஜங்கர் பேசுகையில், \"பிஸ்பினால்-ஏ நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும் வேதிப்பொருள். குழந்தைகள் உடலினுள் செல்லும் இந்த வேதிப்பொருள், உடலில் உள்ள ஒரு சில ஹார்மோன்களை தூண்டிவிடுவதன் வாயிலாக புற்றுநோய் செல்களை தோற்றுவிக்கின்றது. குறிப்பாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, மேலும் இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nகுஜராத், ராஜஸ்தான், கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து, பல நிறுவனங்களில் உற்பத்தியாகும் பால் பாட்டில்களில் 20 மாதிரிகளை எடுத்து கவுகாத்தி ஐ.ஐ.டி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.\nஅப்போது, பாட்டில்களில் இருந்து உணவின் வழியாக பிஸ்பினால்-ஏ மூலக்கூறுகள் கசிந்து வெளியேறுவது உறுதியானது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 20 மாதிரிகளில், அனைத்திலும் முதல் கட்ட சோதனையில் உணவின் வழியாக பிஸ்பினால்-ஏ மூலக்கூறுகள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டது.\nஇரண்டாம் கட்ட சோதனையில் ஒரு மாதிரியினைத் தவிர அனைத்திலும் இந்த கசிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் மூலமாக இன்னும் இந்தியாவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான பால் பாட்டில்களில் பிஸ்பினால்-ஏ பயன்படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது\" என்று பிரசாந்த் ராஜங்கர் கூறினார்.\n���னால், இது ஆபத்தானது. புற்றுநோய், இனப்பெருக்க மண்டல பாதிப்பு, இதய நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் என பல பாதிப்புகள் இதன் மூலம் ஏற்படலாம். தடை செய்யப்பட்ட பின்பும் , சந்தையில் இவைகள் விற்பனைக்கு உள்ளது கவலைக்குரியது. அரசு தீவிரமாக இதனை கண்காணிக்க வேண்டும், நுகர்வோர்களுக்கும் தகுந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்கிறார் பிரசாந்த் ராஜங்கர்.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_826.html", "date_download": "2019-05-21T11:07:55Z", "digest": "sha1:IGEHUSPQYBOZ3HTQYUVQ5JI24LXQUN7S", "length": 7575, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "ஏழைகளுக்கு உதவ முன் வந்த, ஏழைக் கலைஞர்கள்..! நெகிழ்ச்சியான சம்பவம்.! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஏழைகளுக்கு உதவ முன் வந்த, ஏழைக் கலைஞர்கள்..\nஏழைகளுக்கு உதவ முன் வந்த, ஏழைக் கலைஞர்கள்..\nகஜா புயலினால் பாதிக்கப் பட்டவர்களுக்காக, பல்வேறு அமைப்பில், நிதி மற்றும் பொருட்கள் திரட்டப்பட்டு, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு, நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.\nதமிழக நாட்டுப்புற இசை கலை பெருமன்றம் சார்பில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் நிவாரணப் பொருட்கள் திரட்டப் பட்டது. இந்த நிதி மற்றும் நிவாரணப் பொருட்களுக்காக, நடனக் கலைஞர்கள், நடனம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், தப்பாட்டம் நடத்தினர்.\nமதுரையில், அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், செயின்ட் மேரீஸ் சர்ச் பகுதி, சிந்தாமணி, பழங்கானத்தம், ஜெய்ஹிந்த்புரம் ரவுண்டானா பகுதிகளில் இந்தக் கலை நிகழ்ச்சிகள் யாவும் நடைபெற்றன.\nபலர், அரிசி உள்ளிட்ட பொருட்களாகவும், பணமாகவும் வழங்கினர். மொத்தமாக, 20 ஆயிரம் ரூபாய் வரை, இந்தக் கலை நிகழ்ச்சியினால் வசூல் ஆனது. அதைக் கொண்டு, நிவாரணப் பொருட்களை வாங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்���னர்.\nஏழைகளின் துயரம் துடைக்க, இந்த ஏழைக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி, வசூல் செய்து, நிவாரணப் பொருட்கள் அனுப்பியது, பார்ப்பவரை நெகிழச் செய்தது.\n1 Response to \"ஏழைகளுக்கு உதவ முன் வந்த, ஏழைக் கலைஞர்கள்.. நெகிழ்ச்சியான சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/05/eliya-tamil-health-tips.html", "date_download": "2019-05-21T10:37:02Z", "digest": "sha1:FNZBCI5HG2X547XFBLVGXB7NEEVQ6ZIB", "length": 8545, "nlines": 74, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips - Tamil Health Plus", "raw_content": "\nHome உடல் நலம் வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips\nவயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips\nபெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் இருந்தால் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சாலச்சிறந்தது. மேலும் உணவுகளை\nசாப்பிடும்போது, வயிற்றுப்புண் ஆறுவதற்கும், அந்த புண் மேலும் பரவாமல் தடுப்ப‍தற்கும் உகந்த உணவு கள் நமது முன்னோர்கள் கண்டறிந்து நமக்க‍ருளியுள் ள‍னர். அவை யாவன\nவீட்டில் செய்யும் இட்லி (கார சட்னி தவிர்த்து), கீரைகள், காய்கறிகள் போன்றவை.\nநன்றாக சமைத்து வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம் போன்றவை\nபுளிப்புச்சத்து இல்லாதபழங்கள், ஆப்பிள் சாத்து குடி, பப்பாளிபோன்றவை\nபொதுவாக புளிப்புச்சத்தும் காரத் தன்மையும் இல்லாத திரவ உணவுகள் உட்கொள்வது மிக நல்லது.\nமுடிந்தளவு வெளியில் உணவுவிடுதிகளுக்கு சென்று அங்கு ருசிக்காக\nசெய்ய‍ப்படும் உணவுகளை சாப் பிடுவதை முற்றிலும் தவிர்த்து, வீட்டில் நமக்காக வும் நமது ஆரோக்கியத்திற்காகவும் செய்ய‍ப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பெமளவு நோய்கள் தடுக்க‍ப்படும் என்கிறார்கள் உணவி யல் நிபுணர்கள்.\nவயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips Reviewed by Unknown on 21:59 Rating: 5\nTags : உடல் நலம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35415/", "date_download": "2019-05-21T11:40:09Z", "digest": "sha1:DJK5J6FTQ47A6T4NS5MWSDC6GX7AI2KS", "length": 10346, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு அநீதி – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு அநீதி – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் ஊடாக பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் என அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டத்தினால் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதத்திலிருந்து 16 ஆக வீழ்ச்சியடையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொகுதிவாரி அடிப்படையில் 70 வீதமும், விருப்பத் தெரிவு முறையில் 30 வீதமும் காணப்பட்ட முறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக காணப்பட்டது.\nஎனினும், தற்பொழுது திருத்தி அமைக்கப்பட உள்ள சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 16 ஆக வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய முறையினால் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagselection injustice Srilanka sutharshini fernando pillai women அநீதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே பெண்களுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொ��ுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி\nசசிகலா, டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன:-\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/kodiyetram-events-2012", "date_download": "2019-05-21T11:47:54Z", "digest": "sha1:CDO7EKTZDP4JKSYVPOOWHTUEBSCNVUS6", "length": 3697, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய கொடியேற்ற நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய கொடியேற்ற நிகழ்வுகள்\nவரலாற்று சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று (17.06.2012) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 8.00மணிக்கு துவஜாரோகண கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 12.00 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 தினங்கள் இடம்பெறும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா இடம்பெறும்.எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு வேட்டைத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்புரத்தில் சுவாமி திருஉலா இடம்பெறும்.அதனைத்தொடர்ந்து 25ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு மிகவும் சிறப்பாக விளங்கும் தேர்த்திருவிழா இடம்பெறுவதோடு மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/01/2015-175.html", "date_download": "2019-05-21T10:37:19Z", "digest": "sha1:IUNRUMTYYWIU75BUZ7W54IEZXORXDY5N", "length": 2529, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: டிசம்பர் 2015ல் 17.5 லட்சம் சிம் கார்டுகள் விற்று புதிய சாதனை", "raw_content": "\nடிசம்பர் 2015ல் 17.5 லட்சம் சிம் கார்டுகள் விற்று புதிய சாதனை\nடிசம்பர் 2015ல், நமது நிறுவனம் சிம் கார்டு விற்பனையில், புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக 17.5 லட்சம் சிம் கார்டுகள் நாடு முழுவதும் விற்று சாதனை படைத்துள்ளோம்.\nஇதற்கு முன்பு, ஜூலை 2015ல், 16.1 லட்சம் கார்டுகள் விற்றதுதான் சாதனையாக இருந்தது.\nதமிழ்நாடு, சென்னை தொலைபேசி, மஹராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், கொல்கத்தா தொலைபேசி, ராஜஸ்தான், வட கிழக்கு(1) ஆகிய மாநிலங்கள் இலக்கை மிஞ்சி விற்பனை செய்து, இந்த புதிய மைல் கல்லை அடைவதற்கு உதவி புரிந்துள்ளது.\nவிவரம் காண இங்கே சொடுக்கவும்\nதகவல்: மத்திய சங்க இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2014/11/24/non-veg-in-i-i-t-r-s-s-cadres-reaction/", "date_download": "2019-05-21T11:37:23Z", "digest": "sha1:MTH2MFNMGWALEQVG4JQE7X3QTPK4YQ4L", "length": 15418, "nlines": 91, "source_domain": "www.visai.in", "title": "ஐ.ஐ.டி.களில் அசைவமா?? ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் அலறல்! – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / சமூகம் / இந்துத்துவம் / ஐ.ஐ.டி.களில் அசைவமா\nPosted by: தமிழ் in இந்துத்துவம், சமூகம், சாதியம், பண்பாடு November 24, 2014 0\nகடந்த செப்.9 அன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் என்னும் தானிய வியாபாரி ஐ.ஐ.டி.களில் சைவ உணவுக்கான தனி உணவகங்கள் கோரி ஒரு கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான் :\n1) அசைவ உணவுகள் உண்ணும் பழக்கம் இந்தியக் கலாச்சாரத்தில் இல்லை\n2) அசைவம் உண்பது நமது மாண்புகளை பாதிக்கிறது. மூர்க்கத்தனத்தை வளர்க்கிறது.\n3) குற்றச் செயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.\n4) வன்முறைகளும், சாதி மறுப்பு, மதம் மறுப்பு திருமணங்கள் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.\n5) ஐ.ஐ.டி உணவகங்களில் அசைவ உணவுகள் பரிமாறப்படுவது சைவ மாணவர்களை ஈர்க்கிற்து. சைவ உணவு உண்பவர்களை இது கெடுக்கிறது. நம் சாப்பாடு பரிசுத்தமாக இருந்தால் தான், நம்மால் பரிசுத்தமாக சிந்திக்க முடியும்.\n6) அசைவ உணவு பரிமாறப்படுவதன் மூலம் மேற்கத்திய உலகின் தீய பழக்கவழக்கங்கள் புகுத்தப்படுகின்றன. வெங்காயம், பூண்டு, மாமிசம் போன்ற டாஸ்மிக் (tasmic) உணவுகளை விடுத்து, இந்து தர்மத்தின்படி சாத்வீக உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.\n7) எனவே, ஐ.ஐ.டி.கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் சைவ உணவிற்கு தனி உணவகங்கள் அமைக்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் அனைவரது கோரிக்கையாகும்.\nஇந்த அபத்தமான கடிதத்தை அனுப்பியவர் தான் ஒரு சுயம்சேவக் என்றும் (ஆர்.எஸ்.எஸ். தொண்ட்ர்), பா.ஜ.க.வின் ஆதரவாளர் என்றும், அதனால் இன்றைய மோடி அரசு தனது கருத்துகளைப் புரிந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅதற்கேற்ப, இந்தக் கடிதத்தை அனைத்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இந்தக் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு பொறுப்புடன் கேட்டுக் கொண்டுள்ளது அமைச்சகம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சில மாணவர்கள், சைவ உணவு உண்பவர்கள் சைவம் சாப்பிடுகிறார்கள். அசைவம் உண்பவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள். மாணவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் தேவையில்லாத பிரிவினையை உண்டாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.\nஐ.ஐ.டி சென்னையில் சைவ உணவிற்கு தனி மெஸ் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 400 மாணவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். மொத்தம் உள்ள 8000 மாணவர்களுள் இது வெறும் 5% மட்டுமே. டெல்லி ஐ.ஐ.டி.யில் சைவ உணவுகளுக்கும் அசைவ உணவுகளுக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டதற்கு மாணவர்களிடம் எழுந்த எதிர்ப்பு காரணமாக அசைவ உணவை நிறுத்திவைத்திருக்கிறார்கள்.\nசைவம், அசைவம் என்பது ஒவ்வொருவரின் உடல்நலன் சார்ந்த தேர்வாக வெளிநாடுகளில் இருப்பதுபோல்தான் இந்தியாவிலும் இருக்கிறதா என்றால், கண்டிப்பாக இல்லை. அசைவ உணவை வாழ்நாளில் சுவைத்துப் பார்த்திராத நம் நண்பர்கள் கூட நாம் அசைவம் சாப்பிடும்போது மூக்கை பொத்திக் கொள்வது, அய்யே, உவ்வே போன்று முக பாவனை செய்வதை நாம் பார்த்திருப்போம்.\nநம் நாட்டில் சைவம் என்பது வெறும் உணவுப் பழக்கமாக மட்டும் இல்லை. சில விதிவிலக்குகளைத் தவிர, இங்கு சைவ உணவுப் பழக்கம் என்பது,\n3) சக மனிதனை அந்நியப்படுத்திப் பார்க்கக் கற்றுக்கொடுக்கும் பண்பாடு\n4) ஆதிக்கத்தின் உள்ளார்ந்த பெருமிதம்\n5) சமூகத்தின் மேல்மட்ட கௌரவம்\nஇந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டரின் கடிதத்தை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். இவை அனைத்தும் அதில் வெளிப்படும். 95 சதவிகித மக்கள் இங்கு அசைவம் உண்கிறார்கள். அவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் எழுதியிருக்கும் ஆதிக்கத் திமிர் பிடித்த ஒரு கடிதத்தை அங்கீகரித்திருக்கும் மோடி அரசின் செயல் ஏதோ தவறுதலாக நடந்த விசயம் அல்ல. ஒரு மறு பரிசீலனை கூட இல்லாமல், இக்கடிதத்தை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.\nஆர்.எஸ்.எஸ். என்னும் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் பல குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக இருந்த இந்த அமைப்பு தான், பா.ஜ.க அரசின் அரசியல் தலைமைக் குழு ���ன்பது ஊர் அறிந்த ரகசியம். ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் தான் இந்தக் கடிதத்திலும் வெளிப்படுகிறது. உற்று நோக்கினால், மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் இந்த உள்ளடக்கம் வெளிப்படுவதை நாம் உணர முடியும்.\nஇது வெளிப்படையாகத் தெரியாமல் இருப்பதற்காக, வளர்ச்சி, வல்லரசு, சுதேசி போன்ற இனிப்பு தடவிய மயக்க பிஸ்கட்டுகளை ஊடகங்கள் மக்களிடம் விநியோகிக்கின்றன. நமது மயக்கம் தெளியும் வரை விடிவு வரப்போவது இல்லை.\nஅறிவு அறம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர். நம்மை ஆபத்திலிருந்து காக்கக் கூடியது அறிவு என்பது இதன் பொருள். நமது அறிவைக் கூர்மையாக்குவோம். மயக்கத்தில் இருந்து விடுபடுவோம். ஆர்.எஸ்.எஸ்-பாஜக காவி ஆபத்திலிருந்து நம்மைக் காப்போம்\nPrevious: மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்\nNext: தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nபாபர் மசூதியும் இந்திய நீதியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/33409ad46fbdeb03/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2018-09-24-121814.php", "date_download": "2019-05-21T10:25:34Z", "digest": "sha1:3WX67TXH4BLSJD2CTD5UK6ZELYL26AG7", "length": 6931, "nlines": 69, "source_domain": "dereferer.info", "title": "கென்யாவில் சிறந்த அந்நிய செலாவணி விகிதங்கள்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nடியூமிகளுக்காக ஃபாரெக்ஸ் வர்த்தகம் 2018 pdf\nகென்யாவில் சிறந்த அந்நிய செலாவணி விகிதங்கள் -\nபரந் த அளவி ல் பயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை. தி ரை ப் படம் அனை த் து கா லங் களி லு மா ன மி கச் சி றந் த படமா க பல.\n25 பி ப் ரவரி. ஒரு நா ட் டி ன் பணத் தை வே று ஒரு நா ட் டி ன் பண அளவி ல் கு றி ப் பி டு வது அன் னி ய செ லா வணி மா ற் று வி கி தம் என் பதை நே ற் று. சி றந் த உதா ரணங் கள் ஆகு ம். மம் தா பெ னர் ஜி ஆகி யோ ர் சி றந் த எடு த் து க் கா ட் டு க் கள்.\nவரு டத் தி ற் ��ு 2700 கோ டி ரூ பா ய் அந் நி ய செ லா வணி. 6 ஏப் ரல்.\n28 பி ப் ரவரி. பம் பா ய் பங் கு ச் சந் தை இந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க்.\nமே லு ம் வரவு - செ லவு வி கி தம் 2. அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம்.\nவங் கா ரி மா தா ய் என் ற நோ பல் பரி சு பெ ற் ற கெ ன் ய. இந் தி ரா கா ந் தி, மம் தா பெ னர் ஜி ஆகி யோ ர் சி றந் த எடு த் து க் கா ட் டு க் கள்.\nசட் டப் பூ ர் வமா க் கி வை த் தி ரு ந் தன உயர் ந் த பி றப் பு வி கி தங் கள். 1931 இன் று வரை சி றந் த கலை இயக் கத் தி ற் கா ன அகா தமி வி ரு து 1928 இன் று வரை.\n14 ஜனவரி. ஆகவு ம் இரு ந் தது.\nதடை செ ய் து ள் ளது தா க் கு தல் கள் கெ ன் யா மீ தா ன தா க் கு தல். நீ தி மன் றங் கள்.\nஅன் னி யச் செ லா வணி மா ற் று வி கி தம் மா று வதா ல் ஒரு நா ட் டி ன் ஏற் று மதி, இறக் கு மதி யி ல் பா தி ப் பு கள் ஏற் படு ம். கலை வு அந் நி ய சட் டத் தி ற் கா ன தீ வி ர சவா லை யு ம் வி டு த் தது.\nகெ ன் யா. மு தன். சி றந் த தா வரத் தடு ப் பு களா க பயன் படு த் து வதா ல் மண் ணி ன். ஆகு ம் இந் தி யா வி ன் எழு த் தறி வு வி கி தம் 648% பெ ண் களு க் கு 537%.\n09 கோ டி யி ல், இந் து க் களி ன் மக் கட் தொ கை வளர் ச் சி வி கி தம் 0. கடந் த. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. 62 ஆக இரு ந் தது.\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு. வளர் ச் சி வி கி தங் களி ல் உள் ள வி த் தி யா சங் கள்.\nமா ல் டா. 13 மா ர் ச். 29 ஏப் ரல். 6 டி சம் பர்.\nகென்யாவில் சிறந்த அந்நிய செலாவணி விகிதங்கள். ஆண் டு க் கு 5 மி ல் லி யனு க் கு ம் மே லா ன அந் நி ய சு ற் று லா ப்.\nதூ ரம் இவை இரண் டி ன் வி கி தம் மா றி லி யா கவு ம் அம் மா றி லி யி ன் மதி ப் பு 1. வி ரு து கள் சி றந் த நடி கரு க் கா ன அகா தமி வி ரு து 1928 இன் று வரை சி றந் த.\nகா ஸ் டா ரி க் கா. 4 டி சம் பர். தொ ழி ல் உற் பத் தி யா ல் அந் நி ய செ லா வணி.\nஅந்நிய செலாவணி இணை மன்றம்\nவர்த்தக அந்நிய செலாவணி எப்படி வழிகாட்டும்\nதென்னாப்பிரிக்காவில் சிறந்த ஃபாரெக்ஸ் தரகர்கள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/ms-dhoni-asking-her-how-are-you-in-six-different-languages/", "date_download": "2019-05-21T11:56:03Z", "digest": "sha1:LYKDLVS2FRPWEVGHQ3BDF6HPHZGJLQQE", "length": 13423, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ziva Dhoni's viral video : MS Dhoni Asking Her 'how Are You' In Six Different Languages -", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்��ர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nமகளுக்கு டெஸ்ட் வைத்த தோனி.. கில்லி போல் அடிச்சி தூக்கிய ஜிவாவின் அடுத்த க்யூட் வீடியோ\n4 வயதில் ஜிவா இத்தனை மொழிகளை தெரிந்து வத்திருப்பது உண்மையில் பெரிய விஷயம் தான்\n நல்லா இருக்கேன். யதர்த்தமாக சந்திக்கும் இருவருக்கும் இடையில் இந்த உரையாடல் நடத்தால் அது அவ்வளவு ஸ்பெஷலாக தெரியாது. ஆனால் தோனிக்கும் – அவரில் செல்ல மகள் ஜிவாவுக்கு இடையில் நடந்தால் கண்டிப்பாக ஸ்பெஷல் தானா\nதோனி தமிழ் பேசினாலே அது நம்மூர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். கூடவே அவருடன் சேர்ந்து ஜிவாவும் பேசினால் கேட்கவே வேண்டாம். இன்றைய தினம் ஊரே இந்த வீடியோவை பற்றித்தான் பேசிகிட்டு இருக்கு.\nதோனியை விட சமூக தளங்களில் தனது மழலையான சேட்டைத்தனத்தால் ஒவ்வொரு முறையும் அதிகம் வைரல் ஆவது ஜிவா தான். இந்த முறையும் அப்படித்தான். வீடியோவில் இருப்பது என்னவோ அப்பா -மகள் இருவரும் தான். ஆனால் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்து இருப்பது எப்போதும் போல ஜிவா தான்.\nஜிவாவின் இந்த சுட்டித்தனம் மற்றும் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் தான் அவரை ரசிகர்கள் ரசிக்க காரணமாக இருக்கிறது. ஜிவாவிற்கு இருக்கும் ஃபேன்ஸ் பட்டாளத்தை பார்த்து பாலிவுட் இயக்குனர்கள், ஜிவாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்த போட்டி போட்டு வருகின்றனர். எப்போதுமே ஜிவா மீது தோனிக்கு ஒரு அபிரிமிதமான அன்பு தெரியும்.\nஇந்த முறை வெளியான வீடியோவிலும் அப்படித்தான். மகளுக்கு மொழி திறன் டெஸ்ட் வைக்கும் தோனி, ஜிவா அதில் ஜெயித்து விட்டார் என்று தெரிந்ததும் கைத்தட்டி சந்தோஷப்படுவது தந்தைக்கே உரிதான குணம் போல் காட்டுகிறது.\nஒருபக்கம் ஐபிஎல் தொடரில் தோனி பிஸியாக இருந்தாலும் தனது மகளுடன் நேரம் ஒதுக்குவதில் ரொம்ப தெளிவாக இருப்பார். அப்படித்தான் நேற்றைய தினம் மகள் ஜிவாவுக்கு மொழித்திறன் டெஸ்ட் வைத்தார். அதில் தோனி கேட்ட எல்லா கேள்விக்கு ஜிவா டக்கு டக்குனு சொன்ன பதில் பார்ப்பவரை ரசிக்க வைத்துள்ளது.\n4 வயதில் ஜிவா இத்தனை மொழிகளை தெரிந்து வத்திருப்பது உண்மையில் பெரிய விஷயம் தான்.\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை ��ாங்க நம்பணும்\nதோனி பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கம்பெனி சூதாட்டத்தில் ஈடுபடுகிறதா பிசிசிஐ நிர்வாகி கருத்தால் பரபரப்பு\n‘தல’ தோனியின் நொய்டா வீட்டில் டிவி மாயம்\nதோனிக்காக 100 விசில்கள்.. வித்யாசமான பரிசை கண்டு ஆடி போன தல\n நோ ஆர்கியுமெண்ட்”.. 50% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்\nதோனியின் எளிமை: லைக்ஸை அள்ளும் படம்\nநான் கேப்டன் கூல் தான், ஆனா எப்போதும் இல்ல: தீபக் சாஹரிடம் சூடான தோனி\nசெல்ஃபி டார்ச்சரால் கடுப்பான தோனி.. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக புகார்\nதல, தளபதி இருந்தாலும் அங்க சூப்பர் ஸ்டார் யாராக இருக்க முடியும் – சிஎஸ்கே vs ஆர்சிபி பெஸ்ட் மொமன்ட்ஸ்\nElection 2019: வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்- முக்கிய வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்\nவைரல் வீடியோ : தாண்டியா ஆட்டம் ஆடி வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ…\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nகடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Mr Local Full Movie To Free Download: இதே நாளில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_380.html", "date_download": "2019-05-21T10:29:11Z", "digest": "sha1:L6I4AAQBG5X2RLRLOFA7FT7YFCCLENZ3", "length": 10902, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழகத்தில் காற்றழுத்தத் தாழி வலுவடைய வாய்ப்பு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தமிழகத்தில் காற்றழுத்தத் தாழி வலுவடைய வாய்ப்பு\nதமிழகத்தில் காற்றழுத்தத் தாழி வலுவடைய வாய்ப்பு\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழி வலுவடைய வாய்ப்புள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்றும் (நவ.20), நாளையும் (நவ. 21) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது:\nதென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழி, திங்கள்கிழமை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது தொடர்ந்து, மேற்கு திசையில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ.20) தமிழகம், புதுச்சேரியில் கடலோர பகுதியில் நிலை கொள்ளக்கூடும்.\nஇது அடுத்து வரும் 24 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை(நவ.20, 21)ஆகிய நாள்களில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும்.\nசென்னையில் மழை வாய்ப்பு: சென்னையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். செவ்வாய், புதன்கிழமைகளில் இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும்.\nதமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் காரைக்காலில் ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு உள்ளது.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடற்கரை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (நவ. 20,21) ஆகிய நாள்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\n20 சதவீதம் மழை குறைவு: நிகழாண்டில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரையான கால கட்டத்தில், ஹதமிழகத்தில் பதிவான மழை அளவு 240 மி.மீ., இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்கும் அளவு 300 மி.மீ. இது 20 சதவீதம் குறைவு. ஆனால் டிசம்பர் வரை மழை இருக்கிறது.\nசென்னையைப் பொருத்தவரை மழை பதிவான அளவு 210 மி.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 530 மி.மீ. இது இயல்பைவிட 60 சதவீதம் குறைவு என்றார் எஸ்.பாலச்சந்திரன்.\nகுன்னூரில் 70 மி.மீ.: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 60 மி.மீ.,\nஈரோடு மாவட்டம் பவானியில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\n0 Comment to \"தமிழகத்தில் காற்றழுத்தத் தாழி வலுவடைய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/03.html", "date_download": "2019-05-21T11:23:42Z", "digest": "sha1:NRBQ5R3RW76ERITT4GAW563Z4WUDADIB", "length": 24895, "nlines": 100, "source_domain": "www.tamilarul.net", "title": "கேப்பாபிலவு போராட்டமும் மக்களின் உரிமையும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கேப்பாபிலவு போராட்டமும் மக்களின் உரிமையும்\nகேப்பாபிலவு போராட்டமும் மக்களின் உரிமையும்\nதமது காணிகளை வழங்கக்கோரி கடந்த வார இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களைப் பொலிஸார் நடத்தியவிதம் தொடர்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி எனும் கொழும்பு மைய அமைப்பொன்று கவலை வெளியிட்டுள்ளது.\n2019 ஜனவரி 26ஆம் திகதி காலை தைரியம் நிறைந்த, உறுதியான கோப்பாபிலவைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று தமது காணிகளை விடுவிக்கும���றுகோரி இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்கள் இராணுவ முகாமின் பிரதான நுழைவாயில்களை நோக்கி நடந்து செல்லும் போது பெரும் எண்ணிக்கையான (ஏறத்தாழ 45) பொலிஸார் இராணுவ முகாமுக்கு முன்னால் நின்று கொண்டிருந்ததுடன், ஆகக்குறைந்தது ஐந்து வாகனங்களும் (பஸ்,லொறி, ஜீப் மற்றும் கார்) அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. பேரணியாக வந்தவர்களைத் தடுக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்களுக்கு முன்னால் பேரணியாக வந்தமக்களும் அவர்களுடன் இணைந்த இடம்பெயர்ந்தமக்களும் ஒன்றுகூடினர். தமது காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் உறுதியான,எழுத்துமூல உத்தரவாதம் வழங்கப்படும்வரை இராணுவ முகாமுக்கு முன்னால் இருப்பதையே பேரணியாக வந்தவர்கள் நோக்காகக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததுடன்,பேராட்டக்காரர்களை மாத்திரமன்றி பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களையும் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் முகாமுக்குள் இருந்தவாறு புகைப்படங்களையும்,வீடியோக்களை எடுத்தவாறும் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சமூகத்துக்கு ஆதரவாகவும், அவர்களின் போராட்டத்தை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியினரான நாம் சென்றிருந்ததுடன்,சனி மற்றும் ஞாயிறு ஆகிய ,இண்டு தினங்களும் இராணுவத்தினர் அவ்வாறே நடந்து கொண்டதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.\nஜனவரி 24ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு திருமதி.கே.சந்திரலீலா மற்றும் திருமதி இந்திராணி விவேகானந்தன் ஆகிய இருவரையும் மறுநாள் (25) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் ஆணையை கையளித்தனர். 25ஆம் திகதியும் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் அதற்கு எதிராக முள்ளியவளை பொலிஸார் முல்லைத்தீவு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். எனினும்,போராடுவதற்கான மக்கள் உரிமையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன்,பொலிஸார் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது. அத்துடன்,குறித்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடவோ, இராணுவமுகாம் மீது கற்களை வீசுவதற்கோ அல்லது பொதுச் செயற்பாடுகளுக்கோ இடையூறுவிளைவிக்கக் கூடாது என மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\n26ஆம் திகதிகாலையில் அங்கிருந்தபொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவைஉறுதிப்படுத்தப் போவதாகக் கூறினர். ஆரம்பத்திலிருந்துபொலிஸார் போராட்டக் காரர்கள் தொடர்பில் கவலைப்பட்டதாகவோ,அமைதியானஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குகாணப்படும் உரிமைதொடர்பில் நீதிமன்றம் குறிப்பிட்டதையோகவனத்தில் எடுத்ததாகவோதெரியவில்லை. இராணுவத்தினர் கையகப்படுத்தியகாணிகளின் சட்டரீதியானதன்மைதொடர்பில் கேள்விகேட்காது,சட்டரீதியானகாணிஉரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைகட்டுப்படுத்துவதில் ஏன் பொலிஸார் குறியாக இருந்தனர் என்ற கேள்வி எழுகிறது.\nவீதியின் இரு மருங்குமற்றும் நிழ்ல் பகுதிகளில் வாகனங்களைநிறுத்தி,போராட்டகாரர்கள் பொலிஸ் வாகனங்களின் நிகழ்களில் ஒளிந்திருக்காதுஉச்சிவெய்யிலில் இருக்கும்படியாகசெயற்பட்டனர். போராட்டகாரர்கள் நிகழ்களில் தமக்கானஉணவைச் சமைக்கும் முயற்சிகளைபொலிஸார் கட்டுப்படுத்தமுயற்சித்தமைகுறித்துநாம் கவனம் செலுத்துகின்றோம். பொதுமக்களின் தேவைக்காக இராணுவமுகாமுக்குவெளியில் பொருத்தப்பட்டிருந்தது.\nகுளாய் நீருக்கான தொடர்பு இடைநிறுத்தப்பட்டது. தமதுசொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்தமக்களின் அடிப்படைமனிதஉரிமைக்குக் கூட இடமளிக்கப்படவில்லை. அங்கு கூடியிருந்தவயதமுதிந்தர்வர்கள்,சிறுவர்கள் எனதமதுஉரிமையைமுன்னெடுப்பதற்குநீதிமன்றம் இடமளித்தும் அதனைசெயற்படுத்தமுடியாது பாரிய இன்னல்களுக்குமுகங்கொடுத்தனர்.\nஅன்றையதினம் பிற்பகுதியில் (26 சனிக்கிழமைமாலை 6.30 மணி) நீதிமன்றம் வழங்கிய இரண்டாவதுகட்டளையைபொலிஸார் நடைமுறைப்படுத்தியமைதொடர்பில் நாம் கவலையடைகிறோம். இராணுவமுகாமிலிருந்து இரண்டுபக்கத்திலும் 75 மீற்றர் தூர எல்லைக்குள் போராட்டக்காரர்கள் இருக்கக் கூடாதுஎனஅந்தநீதிமன்றஉத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. முகாம் நுழைவாயிலிலிருந்துசரியாக 75 மீற்றரைஅளந்துகொண்டபொலிஸார் இருள்மங்கியதையும் பொருட்படுத்தாதுபோராட்டகாரர்களைஅந்தஎல்லையிலிருந்துஅகற்றினர்.\nஅதன் பின்னர் போராட்டகாரர்கள் இராணுவமுகாம் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பதற்குபொலிஸார் அனுமதிக்கவில்லை. எதிர���யில் பாரியஅகழி இருப்பதாகபோராட்டகாரர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டபோதும் பொலிஸார் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லைஎன்பதுடன்,நீதிமன்றஉத்தரவில் வீதியின் எந்தப் பகுதிஎன்பதுகுறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இவ்வாறுமுன்னும் பின்னுமாக இழுபட்டநிலையில் விரும்பியவாறு நடக்குமாறு கூறிய பொலிஸார்,போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கான பொறுப்பைதாம் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். அதுமாத்திரமன்றிபோராட்டம் தொடர்பில் தாம் வீடியோபதிவுகளைவைத்திருப்பதாகவும்,அதன் அடிப்படையில் போராட்டத்தில் கோஷமிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியும் ஒடுக்கபொலிஸார் முயற்சித்தனர். அச்சமான சூழ்நிலையில் கிராமத்தவர்கள் இராணுவமுகாமுக்கு எதிராக உள்ளகுறுகியநிலப்பரப்பில் வேலிகள்,முற்கள் மற்றும் அகழிநிறைந்தஆபத்தானபகுதிக்குச் சென்றனர்.\nமறுநாள் (28 திங்கட்கிழமை) நீதிமன்றம் பிரதிவாதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு போராட்டத்தை எங்கு நடத்துவது என்பது தொடர்பில் பொலிஸாருடன் சமரசத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. அதுவரைஅந்தசமூகத்தினர் அகழியில் இருந்து கொண்டே தமது சொந்தக் காணிகளுக்கான உரிமையைக் கோரினர். போராடுவதற்காக காணப்படும் உரிமை மற்றும் அவ்வாறு போராடுபவர்கள் நியாயமாகவும், மதிப்புடனும் நடத்தப்படவேண்டும் என நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.\nஇவ்வாறான நிலையில் கேப்பாபிலவு மற்றும் ஏனைய பகுதிகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள சகல காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன்,காலத்துக்கு காலம் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மீள்குடியேறுவதற்கான உதவிகளை வழங்குவதுடன்,சொத்துக்களுக்குஏற்பட்ட சேதங்கள் மற்றும் பொருளாதாரரீதியில்,கலாசாரரீதியில் ஏற்பட்டசேதங்களுக்கும் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படவேண்டும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோமென அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்க��்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர�� நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t35482-topic", "date_download": "2019-05-21T11:52:44Z", "digest": "sha1:ZHDZWCAYWWNQLXQCCTNODOL5ZEXMJUIH", "length": 33178, "nlines": 232, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\n துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\n துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்\nஇந்த மாதம் ராசிநாதன் அங்காரகன் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுத்த\nகாரியங்கள் யாவும் வெற்றியாக முடியும். நண்பர்கள் கைகொடுப்பார்கள்.\nவீடு/மனை வாங்கும் யோகமுண்டு. வட திசையிலிருந்து நல்ல தகவல் வரும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சொந்தத்தொழில் ஆதாயம் தரும் புதிய தொழில் தொடங்குவீர்கள்.\nகுடும்பத்தில் உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. சுபகாரியப் பேச்சு தொடங்கும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.\nசந்திராஷ்டம தினங்கள்: 4.2.2013 திங்கள் காலை 9.15 முதல் 6.2.2013 புதன் பகல் 11.30 வரை.\nமாதம் சூரிய பகவானுடன் ராசிநாதன் சுக்ரனும் இணைந்து பாக்ய ஸ்தானத்தில்\nஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வரவு இருந்தாலும், செலவுகளும்\nஅதிகரிக்கலாம். நிலம்/வீடு விற்பனையில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காது.\nமாத இறுதியில் பணவரவு இருக்கும். கடிதப் போக்குவரத்துகள் எதிர்பார்த்த நல்ல\nஅலுவலகத்தில், குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கலைஞர்களுக்கு பொறுமை அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.\nபரிகாரம்: வெள்ளிதோறும் அம்பாள் சந்நிதியில் தீபமேற்றி, வழிபடவும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 6.2.2013 புதன் பகல் 11.30 முதல் 8.2.2013 வெள்ளி பகல் 2.10 வரை.\nமாதம் ராசிநாதன் புதன் 6க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சர��ப்பதால்\nஎடுத்த செயல்கள் சிலவற்றில் தடை, தாமதம் இருந்தாலும் முடிவில் வெற்றி\nஉத்தியோகஸ்தர்கள் பொறுமை காக்கவும். நீண்ட நாள் குடும்பப்\nபிரச்னை நல்ல முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம்\nசுமுகமாக நடந்து கொள்வது நலம். பெண்களுக்கு தாய்வழி சொத்துக்கள் சேரலாம்.\nகலைஞர்கள் பணியில் கவனம் தேவை.\nதோறும் பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து நெய் விளக்கிட்டு வழபடவும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 8.2.2013 வெள்ளி பகல் 2.10 முதல் 10.2.2013 ஞாயிறு\nஇந்த மாதம் ஜென்மராசியை தனாதிபதி சூரியனும், சுக்ரனும் பார்வையிடுவதால் தடைகளை சவாலாக ஏற்றுப் பணியாற்றுவீர்கள்.\nதொழிலில் சில சிரமங்கள் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத சிறு சிறு\nபிரச்னைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் கல்விக்காகப் பணச்செலவு செய்ய\nநேரிடும். பெண்களின் சேமிப்பு குறையும். மாத இறுதியில் நல்ல காரியம்\nகலைஞர்களுக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும்.\nதினந்தோறும் நவக்கிரக சந்நிதியில் உள்ள சந்திர பகவானுக்கு வெண்மையான மலர்\nமாலை அணிவித்து தீபமிட்டு வழிபாடு செய்வது மனசாந்தியை அளிக்கும்.\nசந்திராஷ்ட தினங்கள்: 10.2.2013 ஞாயிறு மாலை 5.50 முதல் 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 வரை.\nமாதம் தனாதிபதி புத பகவானும், பக்யாதிபதி செவ்வாயும் ஜன்ம ராசியைப்\nபார்வையிடுவதால் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். நண்பர்களின்\nஒத்துழைப்பால் வெற்றி அடைவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.\nஅலுவலகத்தில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பார்கள். குடும்பத்தில் குதூகலமான\nசூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nகலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nபரிகாரம்: ஞாயிறுதோறும் சூரிய பகவானுக்கு வழிபாடு செய்வது மனோதிடத்தை அதிகரிக்கும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 முதல் 15.02.2013 வெள்ளி காலை 7.15 வரை.\nமாதம் பாக்யாதிபதி சுக்ரபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார\nநிலை சூப்பர். உத்தியோகஸ்தர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.\nகூட்டுத் தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் மனசுக்குப் பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும். காரியத்தில் வெற்றி காண்வீர்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.\nகலைஞர்கள் களிப்படையும்படி புகழும், பணமும் வந்து சேரும். பங்குச் சந்தையில் லாபம் ஏற்பட்டுப் பரவசமடைவீர்கள்.\nபரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நெய் தீபமிட்டு வழிபடவும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 15.02.2013 வெள்ளி காலை 7.15 முதல் 17.02.2013 ஞாயிறு மாலை 6.35 வரை.\nசுக்ரன், சதுர்த்த கேந்திரத்தில் சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்\nஉற்சாகத்தோடு ஆரம்பிக்கும் செயல்கள். மந்த நிலை அடையும்.\nபணநடமாட்டம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய திருப்பம் ஏற்படக் கூடும். பொறுப்புகள் கைமாறிப் போகும்.\nசொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற முயற்சிகள் அதிகம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரும்.\nகலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: வெள்ளிதோறும் அம்மன் சந்நதியில் தீபமிட்டு, வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 17.02.2013 ஞாயிறு மாலை 5.35 முதல் 20.02.2013 புதன் அதிகாலை 5.15 மணி வரை.\nமாதம் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்\nவெற்றிமேல் வெற்றி. தாய்வழி உறவுகளால் மனதுக்குப் பிடித்தமான சம்பவங்கள்\nஉத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை சிலர்\nஅடைவீர்கள். சொந்தத் தொழிலில் உற்சாகம் இருக்கும். பணவரவும்\nமகிழ்வளிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு\nநிவர்த்தியாகும். பெண்கள் மங்களகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nபங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொண்டு வரக்கூடும்.\nபரிகாரம்: செவ்வாய்தோறும் அங்காரக பகவானை அர்ச்சனை செய்து தீபமிட்டு வழிபாடு செய்வது நலம் தரும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 புதன் அதிகாலை 5.15 முதல் 22.02.2013 வெள்ளி மாலை 4.35 வரை.\nமாதம் பாக்யாதிபதி சூரிய பகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட\nகாரியங்களை முயற்சியுடன் செய்து முடித்து முன்னேறுவீர்கள். கடிதத்\nஉத்தியோகஸ்தர்களின் கோரிக்கை நிறைவேறும். சொந்தத் தொழிலில் ஆதாயம் சுமாராகவே இருக்கும். கூட்டு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படலாம்.\nஇல்லத்தில் சுபகாரியம் நடத்த திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தனப்ராப்தி தேடி வரக்கூடும்.\nகலைஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கடைக்கக் கூடும்.\nபரிகாரம்: வ���யாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 வெள்ளி மாலை 4.35 மணி முதல் 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 வரை.\nஜீவனாதிபதி சுக்ரன் சஞ்சரிப்பதால் உங்கள் பெரும்பாலான செயல்களில்\nவெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். புதிய வாகனம் நவீன\nசாதனம் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் பணியை உயர் அதிகாரிகள் பாராட்டும் சந்தர்ப்பம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும்.\nசொந்தத் தொழிலில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணம் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரிவுகள் மறையும்.\nபரிகாரம்: சனிதோறும் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் விளக்கேற்றுவது நல்லது.\nசந்திராஷ்டம தினங்கள்: 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 முதல் 27.02.2013 புதன் காலை 9.15 மணி வரை.\nஇந்த மாதம் பூர்வ புண்ய ஸ்தானாதிபதி புதன் மற்றும் ஜீவனாதிபதி செவ்வாய்\nஇணைந்து ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் நண்பர்கள் உதவியால் வெற்றி\nகாண்பீர்கள். வீடு/மனை வாங்கும் கனவு நனவாகும்.\nஉத்யோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகளைப் பெற்று மகிழ்வீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் குதூகலமான வாரம் இது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்பும், வசதியும் தேடி வரும்.\nபரிகாரம்: சனிதோறும் ஆஞ்சநேயருக்கு பவளமல்லியால் அர்ச்சிப்பதால் சத்ரு பயம் விலகும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 01.02.2013 வெள்ளி முழுவதும், 27.02.2013 புதன் காலை 9.15 முதல் 01.03.2013 வெள்ளி பகல் 2 மணி வரை\nஇந்த மாதம் பாக்யாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறுசிறு தாமதங்கள் உண்டானாலும், வெற்றிக்குக் குறைவிருக்காது.\nஉயர் அதிகாரிகளின் ஆதரவும், சக நண்பர்களின் ஒத்துழைப்பும் தெம்பு அளிக்கும்.\nதொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாத முற்பகுதியில் தம்பதியரிடையே\nமனவேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக் கூடும். மகன் அல்லது மகளின் திருமண\nவிஷயமாக மன மகிழ்ச்சி வரும்.\nகலைஞர்களுக்கு பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும்.\nபங்குச்சந்தையில் நல்ல லாபம் தென்பட்டாலும், அவசரப்பட்டு புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: வியாழன்தோறும் ��ட்சிணாமூர்த்திக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள்.\nசந்திராஷ்டம தினங்கள்: 02.02.2013 சனி காலை 6.00 முதல் 04.02.2013 திங்கள் காலை 9.15 வரை.\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/07/blog-post_18.html", "date_download": "2019-05-21T10:48:42Z", "digest": "sha1:NGGEWX4K5RGBEQJNQXAGDVMIGJXDLX6P", "length": 22985, "nlines": 109, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)", "raw_content": "\nவிமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)\nநாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே ஏன் மனிதனும் பறக்க முடியாது ஏன் மனிதனும் பறக்க முடியாது என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...\nமனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த அபூர்வ சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மெல்வில் எனும் ஊரில் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி பிறந்தார் வில்பர் ரைட், நான்கு ஆண்டுகள் கழித்து 1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி பிறந்தார் இளையவர் ஆர்வில் ரைட் இவர்களது தந்தை மில்டன் ரைட் ஒரு பாதிரியார். குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது. அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர்.\nரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள். அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும். ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் அவர்கள் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில்தான் Otto Lilienthal என்ற ஜெர்மானியரைப் பற்றி கேள்விப்பட்டனர் இருவரும். தங்களுக்கு முன்பே பறப்பதைப்பற்றி சிலர் சிந்தித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.\nபறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது Otto Lilienthal ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை. Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர்.\nரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் அவர்கள் மனம் தளரவில்லை அடுத்த நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட் சகோதரர்கள். வேறு முன்மாதிரிகள் இல்லாததால் சிந்தித்து சிந்தித்து மாற்றங்கள் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. 1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.\n1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம். யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதுகூட அந்த சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர்.\nடிசம்பர் 17ந்தேதி மீண்டும் முயன்றனர். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அடித்தது யோகம்.விமானத்தில் வயிறுக் குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள். வெற்றிக் களிப்பில் மிதந்தனர் ரைட் சகோதரர்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது. அதேதினம் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில்.\nஅடுத்த சோதனையின்போது தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றார் ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அது பூமியில் விழுந்து நொறுங்கியது. பயணி மாண்டார் ஆர்வில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆகாயப் போக்குவரவை சாத்தியமாக்கிய வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30 ந்தேதியும் ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியும் இயற்கை எய்தினர். அந்த சகோதரர்கள் கிட்டிக்காக்கில் வடிவமைத்து உருவாக்கி முதன் முதலில் பயணம் செய்த அந்த விமானம் வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் அடிப்படையைக் கொண்டு பற்பல மாற்றங்களைக் கண்டு நவீன விமானம் உதயமானது.\nஇன்று உலகின் எந்த மூலை முடுக்குக்கும் நினைத்தவுடனே சென்று வர முடிவதற்கு காரணம் ரைட் சகோதரர்கள் அன்று கண்ட கனவும், சிந்திய வியர்வையும் அந்தக் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியும்தான். ஆனால் ஆரம்பத���தில் அவர்களின் கனவைக் கேட்டு உலகம் என்ன சொன்னது தெரியுமா 'முட்டாள்கள் இவர்கள் வானத்தில் பறக்கப் போகிறார்களாம்' என்று எள்ளி நகையாடியது. அதேபோல இன்று நீங்கள் கானும் கனவை எள்ளி நகையாட ஆயிரம்பேர் அணிவகுத்து நிற்பார்கள். ஒருவர்கூட உங்களை தட்டிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை வள்ளுவன் கூறியதுபோல, ரைட் சகோதரர்கள் நிகழ்த்திக் காட்டியதுபோல் நிச்சயம் “முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்” உங்கள் செயல்களில் தொடர்ந்து முயன்றுகொண்டே இருங்கள் தொய்வின்றி முயல்பவர்களுக்கு எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பது வரலாறு சொல்லும் உண்மை.\nதலைப்பு : பொது அறிவு\nகேஸ் (gas) அடுப்பு எறிவது எப்படி\nகணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்\nவைரஸ் உங்கள் கணினியில் உள்ளதா\nஅவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக\nவிமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாய...\nகூகுள் பிளஸ் வசதி இன்னும் கிடைக்க வில்லையா\nநொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்து...\n'நோன்பு' சட்டம் - சலுகை - பரிகாரம்\nதிருமண அழைப்பிதழ் - 6 (10/07/11)\nபாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக...\nபேஸ்புக் போட்டியாக கூகிள் + (பிளஸ்).. விரைவில்\nதிருமண அழைப்பிதழ் - 5 (7/7/11)\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் (01/07/11)\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489960", "date_download": "2019-05-21T12:01:38Z", "digest": "sha1:RQFPXSFIYCOF2CC6J2AUFGRROL4GV5Q7", "length": 9060, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "செருப்பை கொடுத்து மக்களை அவமதிக்கிறார் ஸ்மிருதி இரானி: பிரியங்கா காந்தி பேச்சு | People give sandals Smriti Irani: Priyanka Gandhi Speech - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசெருப்பை கொடுத்து மக்களை அவமதிக்கிறார் ஸ்மிருதி இரானி: பிரியங்கா காந்தி பேச்சு\nஅமேதி: உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் உள்ள வாக்காளர்களுடன் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந���துரையாடினார். அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதி மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். அவர்கள் யாரிடமும் யாசகம் பெற மாட்டார்கள். அவ்வாறு யாராவது ஒருவர் யாசகம் பெற்றால் அது கூட பாஜவாக தான் இருக்கும். உங்கள் ஓட்டுக்காக யார் உங்களிடம் யாசகம் கேட்கிறார்கள். ஸ்மிருதி இரானி வெளியாள். அவர் அமேதி மக்களுக்கு காலணிகளை வழங்குகிறார். இவ்வாறு செய்வதன் மூலமாக ராகுல்காந்தியை அவமதிக்கலாம் என அவர் நினைக்கிறார். ஆனால் உண்மையில் மத்திய அமைச்சர் இரானி அமேதி தொகுதி மக்களை தான் அவமதிக்கிறார்.இந்த தொகுதி மக்கள் விவேகமுள்ளவர்கள். அமேதியில் உணவு பூங்கா இப்போது வரை திறக்கப்படாமல் இருக்கிறது. அதனை திறக்கப்போவது யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.\nஸ்மிருதி இரானி பிரியங்கா காந்தி\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்: நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி\nவாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : டி.டி.வி. ஆதரவாளர் வெற்றிவேல் வலியுறுத்தல்\nகுறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம்\nமே 23 முதல் 31 வரை மதுரை-பழனி பயணிகள் ரயில் அரைமணி நேரம் முன்னதாக புறப்படும்\nஆர்.டி.சீதாபதி மறைவுக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் அஞ்சலி\nஒப்புகைச்சீட்டை முதலில் எண்ண வேண்டும் : எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nஎதிர்க்கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றதாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வந்த புகார் : தேர்தல் ஆணையம் மறுப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தயார்... விராட் கோலி பேட்டி\nவாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு : காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nடெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்\nவாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு... கவலை அளிக்கிறது; பிரணாப் முகர்ஜி அறிக்கை\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: ���ுகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2018/04/2_20.html", "date_download": "2019-05-21T10:41:22Z", "digest": "sha1:JXFEVEBKOB2UETDWQBWZBXGTFMTPNNDK", "length": 18850, "nlines": 259, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: பாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 2", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 2\nஇத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுகளில் இத்தலம் \"திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீவிஜய கண்ட சோழரால் 29வது ஆண்டு கட்டப்பட்ட ஜயங்கொண்ட சோழ மண்டலத்தின் புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டுப் புலியூர் திருக்கோயில்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இத்தலத்தின் பின்புறம் உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீவிஜயகண்ட சோழர்(29வது பட்டம்) அந்தி(காலை), சந்தி(மாலை) ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றுவதற்காக ஆயிரம் ஆடுகளையும், ஆயிரம் பசுக்களையும் இத்திருத்தலத்து இறைவனுக்கு தானமாக தந்துள்ளார். இச்செய்தி சுவாமி சன்னதியில் மேற்கு நோக்கி உபபீடம் அதிஷ்டான வர்க்கத்தில் ஜெகதி வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் மதிப்பின்படி இக்கலவெட்டு 800 ஆண்டுகளுக்கு முந்தையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆந்திராவை சேர்ந்த மன்னன் ஸ்ரீபெத்தப்ப சோழன் இத்திருத்தலத்திற்கு திருப்பணி செய்துள்ளதாகவும் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.\nமேலும் குஜராத்தை சார்ந்த சிற்றரசரான பக்திமான் ஸ்ரீ இராமநாத பாண்டியாஜி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு பிள்ளைப் பேறு பெற்றான். பிறந்த அப்பிள்ளைக்கு மன்னன் சிவசங்கரன�� என்று பெயரிட்டான்.\nவளர்ந்து பெரியவனான சிவசங்கரன் பக்தியுடன் இவ்வூரிலேயே தங்கி, மல்லிப்பூந்தோட்டங்கள், குளங்கள் அமைத்து சிவபூஜை செய்து வந்தான். இவ்விடத்தில் குடியிருப்புகளை அமைத்து காஞ்சி மாநகரிலுள்ள ஏகாம்பரநாதர் தேவஸ்தானத்திலிருந்து திரு. சுப்புராய சிவாச்சாரியார் அவர்களை வரவழைத்து, தகுந்த ஏற்பாடுகளை செய்து தந்துள்ளார். அன்று முதல் அவரது வம்சத்தினரே பாரத்வாஜேஸ்வரருக்கு மிகுந்த சிரத்தையுடனும், செம்மையாகவும் சிவபூஜைகளை செய்து வருகின்றனர்.\nஒன்றாம் திருநாள் காலை உற்சவம் கொடியேற்றம் ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களையும் உற்சவத்திற்கு அழைத்து அனைவரையும் கொடி மரத்தில் எழுந்தருளச்செய்வதே கொடியேற்றம் ஆகும்.\nஅனுக்ஞை விநாயகர், திருநீற்று பூதங்கள்\nகொடி மர பீடத்திற்கு அபிஷேகம்\nகொடியேற்றத்தின் போது இறைவன் எழுந்தருளும் கொடி மண்டபம், தல விருட்சம் நாக லிங்க மரத்தின் அடியில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்கள். கற்றளி அமைப்பு. முன் பக்க சுதை சிற்பம் மந்திரியாக மாணிக்க வாசக சுவாமிகள். பின் பக்கம் குதிரை மேல் சிவபெருமான். பரிதனை நரியாக்கிய திருவிளையாடலின் நாயகன். குதிரைச் சேவகன். இரு பக்கங்களிலும் திருப்பெருந்துறையில் உள்ளது போல ஐயன் மற்றும் அம்மையின் திருவடிகளுடன் எழிலாக அமைந்துள்ளது.\nபெருவிழா அருட்காட்சிகள் தொடரும் . . . . . . . .\nஇடுகையிட்டது S.Muruganandam நேரம் 10:05 AM\nலேபிள்கள்: கொடியேற்றம், சொர்ணாம்பிகை, பாரத்வாஜேஸ்வரம், புலியூர், வாலீஸ்வரர்\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nபங்குனிப் பெருவிழா - 1\nபங்குனிப் பெருவிழா - 2\nபங்குனிப் பெருவிழா - 3\nபங்குனிப் பெருவிழா - 4\nபங்குனிப் பெருவிழா - 5\nபங்குனிப் பெருவிழா - 6\nபங்குனிப் பெருவிழா - 7\nபங்குனிப் பெருவிழா - 8\nபங்குனிப் பெருவிழா - 9\nபங்குனிப் பெருவிழா - 10\nபங்குனிப் பெருவிழா - 11\nபங்குனிப் பெருவிழா - 12\nபாரத்��ாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா -1\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 2\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 3\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 4\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 5\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 6\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 7\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 8\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 9\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 10\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஉ ஓம் நமசிவாய திருவண்ணாமலை ஐந்தாம் திருநாள் அன்று விநாயகர் தங்க கவசத்தில் வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு பிரமன்அரி என்று ...\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇ���ைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/we-can-get-vivo-smartphone-in-very-low-price-pd1h9a", "date_download": "2019-05-21T11:35:16Z", "digest": "sha1:DEQCYI64TKCWYKEK5X6B55KWD7GVY3ED", "length": 9450, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரூ. 44,990 மதிப்புள்ள விவோநெக்ஸ் ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ.1947 மட்டுமே..!", "raw_content": "\nரூ. 44,990 மதிப்புள்ள விவோநெக்ஸ் ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ.1947 மட்டுமே..\nஆடி மாதம் என்றாலே, தள்ளுபடி என்ற வார்த்தை மிகவும் பிரபலம்.அந்த வகையில்,விழா காலங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆபர்களை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் விவோ வழங்கி இருக்கும் புதிய ஆபர் மற்ற ஆபர்களை எல்லாம் மிஞ்சி உள்ளது.\nஆடி மாதம் என்றாலே, தள்ளுபடி என்ற வார்த்தை மிகவும் பிரபலம்.அந்த வகையில், விழா காலங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆபர்களை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் விவோ வழங்கி இருக்கும் புதிய ஆபர் மற்ற ஆபர்களை எல்லாம் மிஞ்சி உள்ளது.\nவரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 72 வது சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டு விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று இரவு முதல் வரும் 9 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு மட்டும் மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது.\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 44,990. ஆனால், 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவுப்படுத்தும் விதமாக, இந்த போனை 1947 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல், வெறும் ரூபாய் 72 க்கு, இயர்போன், யுஎஸ்பி சார்ஜிங்க கேபிள் உள்ளிட்ட பல பொருட்களை 1947 ரூபாய்க்கு கேஷ் பேக்குடன் வழங்க உள்ளது. மேலும் பல கூப்பன்களும் வழங்க உள்ளது. இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தி தேவைப்படுவோர் சரியான சமயத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீகார் பல்கலை��்கழகத்தில் மாணவர் சங்கம் போராட்டம்.. விரட்டி விரட்டி அடித்த துணை ராணுவம் பரபரப்பு வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nபிரபல வணிக நிறுவனத்தில் பயங்கர தீ.. திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட சம்பவம் வீடியோ..\nரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை..\nபீகார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கம் போராட்டம்.. விரட்டி விரட்டி அடித்த துணை ராணுவம் பரபரப்பு வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nமேலும் ஒரு சர்ச்சையில் சிக்கிய ‘ஆதித்ய வர்மா...இவரா இவரா இவரா படத்தை இயக்கினார்\nஇங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. உலக கோப்பை அணியில் இடம்பிடித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர்\nதீவிரவாதிகள் திடீர் தாக்குதல்... எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/author/ibrahim/", "date_download": "2019-05-21T11:58:37Z", "digest": "sha1:E2ADCEEOGP63FYXKNWO6U6QJIOIVEDTL", "length": 10098, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "Syed Ibrahim | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nநவீன இஸ்லாமிய பெண் இஷ்ரத்\n மும்பை ஷாலிமார் ஹோட்டல்-தெற்கு மும்பையில் அமைந்துள்ள சுவையான உணவுகள் கிடைக்கும் பெரிய உணவகம் பயனுள்ள கல்வியுடன் மார்க்க கல்வியையும் போதிக்கும் ஷஃபா-மாறுபட்ட பள்ளிக்கூடம். இவற்றை வெற்றிகரம...\tRead more\nஆப்பிள் டிவியின் விலை வெறும் 69$ : உலகின் நம்பர் 1 ஸ்மார்ட்போனாக மகுடம் சூடிய ஆப்பிள் அதிரடி அறிவிப்பு….\n உலகக் கோப்பைக்கு அடுத்து உலகமே உற்சாகமாக பார்த்து வரும் ஆப்பிள் ’ஸ்ப்ரிங் பார்வேர்ட்’ விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆப்பிள் டிவியின் விலை 69 டாலராக குறைத்திர...\tRead more\nதொழில்நுட்ப உலகின் அடுத்த புரட்சி : வெளியானது ஆப்பிள் வாட்ச்…..\nதனது ஒவ்வொரு கண்டுபிடிப்பின் மூலமாகவும் தொழில்நுட்ப உலகையே பிரம்மிப்பில் ஆழ்த்தி வரும் ஆப்பிள் நிறுவனம் சற்று முன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யெர்பா புவேனா செண்டரில் நவீன தொழில...\tRead more\n21 ஆண்டுகளுக்குப் பிறகு புது பொலிவுடன் வெளியானது ஒரு ரூபாய் நோட்டு வெளியீடு\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, கடந்த 1994-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதுபோல், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, 1995-ம் ஆண்டுடன் நிறுத்தப...\tRead more\nஉயரிய “மன்னர் ஃபைசல் சர்வதேச விருதை” சவுதி மன்னர் சல்மானிடம் பெற்றார் டாக்டர் ஜாகிர் நாயக்\n இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய அல்லாதவர்களிடமும் நன்கு அறிமுகமாகியுள்ள டாக்டர் ஜாகிர் நாயக் (49). இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆ...\tRead more\nமறக்கப்பட்டு வரும் மண்பானையின் மகத்துவம்…………..\nமண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி • நீங்கள் மினரல் வாட்டர் மட்டும் குடிப்பவரா…• தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..• தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..• ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்ற அடிப்படையில் குடிப்பவரா…• ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்ற அடிப்படையில் குடிப்பவரா…\n எப்படி அயல்நாடுகளின் பணமதிப்பு கணக்கிடப்படுகிறது என்று ..\nநீங்கள் அமெரிக்கா சென்றால், அங்கு எந்தப் பொருளையாவது வாங்க விரும்பினால் அந்த நாட்டின் பணமான டாலர்கள் கொடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் நமது நாட்டு பணத்தைக் கொடுத்த...\tRead more\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/page/8/", "date_download": "2019-05-21T11:37:46Z", "digest": "sha1:BMZIWKTM2RQLCWZGI7NZP45JJGYHQSNV", "length": 11087, "nlines": 76, "source_domain": "www.visai.in", "title": "2017 – Page 8 – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nடிரம்ப்பின் அறிவிப்பு தோல்வியடைந்தது எப்படி \nShareடொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, 45 ஆவது அமெரிக்க அதிபராக பதவியேற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து, இன்று வரை தொடர்ந்து டிரம்பை எதிர்த்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையில் பதவியேற��ற முதல் அமெரிக்க அதிபர் டிரம்பாகத் தான் இருப்பார் என்று நம்புகிறேன். எதிர்பார்த்தது போலவே, பதவியேற்ற ...\nஜெ, சசிகலா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்\nShare அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களால் பிப்ரவரி 5ஆம் தேதி சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 6ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள செய்திகளே. இந்நிலையில் வரவிருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி ...\nசசிகலா முதல்வராகிறார் , சனநாயக‌ம் செத்துவிட்டதா\nShareநேற்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் சசிகலா சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கபடுகின்றார். ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்கின்றார் சசிகலா. சசிகலா முதல்வராகின்றார் என்ற செய்திக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினை எழுந்துள்ளது. சனநாயகம் செத்துவிட்டது, இவரெல்லாம் முதல்வராவதா என பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. ...\nShareநந்தனை எரித்ததும், நந்தினியை புதைத்ததும், தர்மம் இந்து… சனாதன தர்மம் – தஞ்சாவூரான் – துபை\nShare எண்ணையில் மிதக்கும் என்னை காப்பதற்கு எவரும் உண்டோ மக்களையே மக்காக்கி வந்த அரசே.. எங்களையும் எண்ணை மக்கு ஆக்காதே சர்வாதிகார அரசே உன் தொல்லை வேண்டாம்னு தானே நாட்டுகுள்ள நாங்க வரல.. இப்படி எங்க வீட்ட நாசம் செஞ்சுட்டீங்களே.. காவல்துறை எங்கள் குடிசைகளுக்கு தீ மூட்டமுடியா தென்பதாலே ஒதுங்கி கடலுக்குள் வாழுறோம்.. அட போங்கடா எங்கள் குடிசைகளுக்கு தீ மூட்டமுடியா தென்பதாலே ஒதுங்கி கடலுக்குள் வாழுறோம்.. அட போங்கடா\nஎண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்\nShareஎண்ணூர் துறைமுகத்தருகில் கப்பல் மோதலால் நடந்த எண்ணெய் கசிவை எல்லோரும் வந்து அகற்றுங்கள், தன்னார்வலர்களே வாருங்கள் என்ற பதிவுகள் அதிகம் வருகின்றன. இந்த நேரத்தில் இந்த எண்ணெய் கசிவை எப்படி அகற்ற வேண்டும், இப்பொழுது அகற்றும் முறைகளில் உள்ள ஆபத்து என்ன என்பது பற்றிய இந்த முகநூல் பதிவை விசையில் மறுவெளியீடு செய்கின்றோம். இந்த பதிவில் ...\nShareஎன் நாட்டில் ஒ��ு ஈழம் உள்ளது ஐயோ இந்திய நாடல்ல.. என் நாடு அது தமிழ் நாடு.. அங்கே அவர்கள் உரிமைகள் பறிக்கபட்டன உடமைகள் களவாடப்பட்டன கனவுகள் புதைக்கப்பட்டன உணர்வுகள் மட்டும் சாகுமா உயிருள்ள வரை போகுமா வாழ்வுரிமை தான் எங்கள் தாகம் மா… அந்த ஈழத்தின் பெயர் ‘கூடங்குளம்’ பெயர் தான் கூடங்குளம்… ஆனால் ...\nஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரு ஐ.டி ஊழியரின் சாட்சியம்\nShareதமிழர்களின் மரபுரிமையான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் இரவு பகலாக போராடிக் கொண்டிருந்த இளைஞர்களையும் ஊர் மக்களையும் காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் மின் தடையை ஏற்படுத்தியும் உணவு குடிநீரை தடை செய்தும் கடும் நெருக்கடிகளை அரசு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நியூஸ் 7 ஐத் தவிர, களத்தில் மற்ற செய்தி ஊடகங்கள் ...\n500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும் – அரங்கக் கூட்டம்\nShareமோடி தலைமையிலான நடுவண் பாரதிய சனதா கட்சி அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 50 நாட்களைத் கடந்து விட்ட்து. உழைக்கும் மக்கள் தாங்கள் வருந்திச் சேர்த்த சிறு தொகைகளைக் கூட தங்கள் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல், வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வரிசைகளிலும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. சிறு தொழில்புரிவோர், சிறு ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2017/09/2.html", "date_download": "2019-05-21T10:40:21Z", "digest": "sha1:F6ZLOU4DFM2NCFWVJK7QSPW5W5NHSPGP", "length": 18813, "nlines": 263, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: ஸ்ரீசக்ர நாயகி - 2", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஸ்ரீசக்ர நாயகி - 2\nசொர்ணாம்பாள் சிசு ரூபிணி திருக்கோலம்\nமகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள்\nராகம் - ஆனந்தபைரவி தாளம்- த்ரிபுட\nகமலாம்பா ஸம் ரக்ஷது மாம்\nஹ்ருத் கமலா நகர நிவாஸிநீ.... (கமலாம்பா)\nஸுமநஸாராதிதாப்ஜமுகீ ஸுந்தர மந: ப்ரியகர ஸகீ\nகமலஜாநந்த போத ஸுகீ காந்தா தார பஞ்ஜார ஸுகீ..... (கமலாம்பா)\nநித்ய காமேஸ்வரி க்ஷிதிபுர த்ரைலோக்ய மோஹநசக்ர வர்த்திநீ\nப்ரகட யோகிநீ ஸுரரிபு மஹிஷாஸுராதி மர்த்தினீ\nத்ரிபுரேசீ குருகுஹஜனனீ த்ரிபுர பஞ்ஜந ரஞ்ஜனீ\nமதுரிபு ஸஹோதரீ தலோதரீ திரிபுர ஸுந்தரீ மஹேஸ்வரீ (கமலாம்பா)\nஅடியேன் மனத்துள்ளும் கமலாலயம் என்னும் திருவாரூரில் கோவில் கொண்டிருப்பவள், தூய உள்ளம் உடைய ஞானியர்களால் ஆராதிக்கப்படுபவள், தாமரை போன்ற திருமுகமுடையவள், சுந்தரேச்வரரின் உள்ளம் கவர்ந்தவள், தாமரைப்பூவினில் அமர்ந்து இருக்கும் லக்ஷ்மி தேவியின் ஆனந்தமான துதிகளினால் ஆனந்திப்பபவள், தரகம் எனப்படும் பிரணவாகாரத்தின் மண்டபத்தில் இருக்கும் கிளி போன்றவள் அந்த மஹிமை பொருந்திய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்.\nமனித உடம்பில் இருக்கும் ஒன்பது சக்ர நிலைகளான திரிபுரா சக்கரம் முதல் ஸர்வாநந்தமய சக்ரம் வரை ஈச்வரியாக இருப்பவள், அணிமாதி போன்ற அஷ்டமாசித்திகளை அருளுபவள், பதினைந்து நித்யா சக்திகளான காமேஸ்வரி நித்யா சக்தி தொடங்கி சித்ரா நித்யா சக்தி வரையுள்ள அனைவருக்கும் ஈஸ்வரியாக விளங்குபவள், த்ரைலோக்ய மோஹன சக்ரத்தில் உள்ள பூபுரம் என்ற சக்ரமாக நிற்பவள். யோகினிகளில் பிரகட யோகினியாக இருப்பவள், தேவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளான மகிஷாசுரன் முதலான அசுரர்களை வதம் செய்தவள், வேதங்களாலும் புராணங்களால் மட்டும் அறியப்படுபவள், மனம் – புத்தி - ஸித்தி போன்ற மூன்று வகை சக்திகளுக்கு தலைவியாக உள்ளவள், குருகுஹனான கார்த்திகேயனின் தாய், திரிபுர சம்ஹாரத்தால் மனம் மகிழ்ந்தவள், மது என்ற அரக்கனை அழித்த விஷ்ணுவின் சகோதரி, உள்ளங்கை அன்ன வயிற்றினைக் கொண்டவள், திரிபுரமெரித்த விரிந்த சடையுடைய சசிசேகரனின் மனமகிழ் சுந்தரி, மஹேச்வரி இத்தகைய பெருமைகளையுடைய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்.\nஸ்ரீ சக்ரத்தின் முதலாவது ஆவரணம் பூபுரம் ஆகும். மூன்று சதுரங்கள் கொண்டது. மூன்று சதுரங்களைக் கொண்டுள்ளதால் த்ரைலோக்யமோகன சக்கரம் ஆகும். இச்சக்கரத்தின் நாயகி திரிபுரா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி பிரகட யோகினி. அவஸ்தை ஜாக்ரம் ஆகும். இச்சக்கரத்தின் முதல் ரேகையில் அணிமா முதல் பத்து சித்தி தேவதைகளும், இரண்டாவது ரேகையில் ப்ராஹ்மி முதல் எட்டு மாத்ரு சக்திகளும், மூன்றாவது ரேகையில் சர்வசம்க்ஷோபனமாய் திகழும் பத்து முத்ரா தேவதைகளும் ஆக இருபத்தெட்டு தேவதைகள் மிளிர்கின்றனர். தேகம் ஸ்ரீசக்ரமாக பாவிக்கப்படும் போது முதல் ஆவரணம் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள் மனம் முதலியவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும்.\nமுந்தைய பதிவு அடுத்த பதிவு\nஅன்னையின் நவராத்திரி தரிசனம் தொடரும் . . . . . .\nஇடுகையிட்டது S.Muruganandam நேரம் 9:45 AM\nலேபிள்கள்: சொர்ணாம்பாள், நவராத்திரி, பிரஹத் சுந்தர குஜாம்பாள்.\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவ துவாரகை யாத்திரை -19\nநவ துவாரகை யாத்திரை - 20\nநவ துவாரகை யாத்திரை - 21\nநவ துவாரகை யாத்திரை - 22\nஸ்ரீசக்ர நாயகி - 2\nஸ்ரீசக்ர நாயகி - 3\nஸ்ரீசக்ர நாயகி - 4\nஸ்ரீசக்ர நாயகி - 5\nஸ்ரீசக்ர நாயகி - 6\nஸ்ரீசக்ர நாயகி - 7\nஸ்ரீசக்ர நாயகி - 8\nஸ்ரீசக்ர நாயகி - 9\nஸ்ரீசக்ர நாயகி - 10\nஸ்ரீசக்ர நாயகி - 11\nஸ்ரீசக்ர நாயகி - 12\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி ந��்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஉ ஓம் நமசிவாய திருவண்ணாமலை ஐந்தாம் திருநாள் அன்று விநாயகர் தங்க கவசத்தில் வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு பிரமன்அரி என்று ...\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2017/10/28.html", "date_download": "2019-05-21T11:20:16Z", "digest": "sha1:RZ2RBUQATMABGFF5MPVIAUN7DEXA7IL3", "length": 24886, "nlines": 248, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: நவ துவாரகை யாத்திரை - 28", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nநவ துவாரகை யாத்திரை - 28\nஅன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதீபாவளியன்றுதான் (அமாவாசை) கேதாரகௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வருடம் அமாவாசை நாளை 19.10.2017 வருவதால் நாளை விரதம் அனுஷ்டிப்பது உத்தமம்.\nகேதாரகௌரி விரத மகிமையைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்\nமறு நாள் மாலை விமானம் என்பதால் காலை பாலாஜி மந்திர் என்றழைக்கப்படும் திருவேங்கடவன் ஆலயம் சென்றோம். திருப்பதியில் உள்ளது போலவே விமானம், விமான வெங்கடேஸ்வரர், பிரம்மாண்ட கருடன் மற்றும் அனுமன் சிலைகள் என்று எழிலாக அமைந்திருந்தது ஆலயம். பிரம்மாண்ட விஸ்வரூப விஷ்ணு சிலையும் ஆலயத்திற்கு மெருகூட்டியது. ஆலயத்தில் திருப்பதியில் உள்ளது போலவே பூசைகள் நடைபெறுகின்றனவாம். உற்சவர், வாகனங்கள் உள்ளன, பிரம்மோற்சவமும் நடைபெறுகின்றது என்றார்கள். வேங்கடவனின் சன்னதியின் இரு புறமும் அலர் மேல் மங்கைத் தாயாருக்கும், ஆண்டாளுக்கும் சன்னதிகள் உள்ளன. விசாரித்த போது திருப்பதிக்கும் இக்கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஒரு தனியார் அமைப்பின் மூலம் திருப்பதி போலவே ஆலயம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய அன்பர்கள் சிலர் இணைந்து பொது மக்களின் நன்கொடை மூலம் இவ்வாலயத்தை கட்டி பராமரித்து வருகின்றனர் என்றனர். திருப்பதியில் நடைபெறுவது போலவே பூசைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்திற்கான வாகனங்களும் உள்ளன.\nஅருகிலேயே வித்தியாசமாக டெல்லியில் உள்ள தாமரை ஆலயம் போல ஒரு கட்டிடம் இருந்தது அது என்ன என்று கேட்ட போது ஒரு யோகா பல்கலைக் கழகம் என்றார்கள். உள்ளே சென்று பார்க்கலாம என்று வினவிய போது செல்லலாம் என்று ஒரு அரங்கத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நமது உடலில் உள்ள சக்கரங்கள், பல்வேறு யோகாசனங்களை பற்றிய விளக்கங்கள், யோகாவின் பலன்கள் என்று பல உபயோகமான தகவல்களை பகிரும் பாதாகைகள் அவ்வரங்கில் இருந்தன. அவற்றை பார்த்துவிட்டு வந்தோம்.\nஅடுத்து படிக்கிணறு செல்லலாம் என்று வண்டி ஓட்டுனர் கூறினார். ஆகவே அகமதாபாதிற்கு அருகில் உள்ள அடலெஜ் (Adalej Step Well) என்ற ஊரில் உள்ள படிக்கிணற்றை பார்க்கச் சென்றோம். வருடத்தில் தென்கிழக்கு பருவமலை சமயத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் என்பதால் வருடம் முழுவதற்குமாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டி குளங்களை அழகிய வேலைப்பாடுகள் கொண்ட படிக்கிணறுகளாக இப்பகுதியில் அமைத்தனர். பாலைவனம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள குஜராத் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளில் இவ்வாறு சுமார் 120 படிக்கிணறுகள் அமைந்துள்ளன. இக்கிணறுகளை இவர்கள் வாவ்(Vav) என்றழைக்கின்றனர். (தமிழில் வாவி என்றழைப்பதுடன் ஒத்துச் செல்கின்றதா) முதலில் விசவாடா மூலதுவாரைக்கு அருகில் ஒரு ஞான வாவியைப் பார்த்தோம் அல்லவா) முதலில் விசவாடா மூலதுவாரைக்கு அருகில் ஒரு ஞான வாவியைப் பார்த்தோம் அல்லவா அன்பர்களே. இக்கிணறுகளின் அருகாமையில் அக்காலத்தில் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன..\nஇக்கிணற்றை ஒட்டியும் ஒரு கதை உள்ளது அது என்னவென்று காணலாமா இக்கிணறு உருவாகக் காரணமாக இருந்தவர் ருடா பாயி என்ற ஒரு அரசி என்வே இக்கிணறு ருடாபாய் வாவ் என்றும் அழைக்கப்படுகின்றது. பதினைந்தாம் நூற்றாண்டில், தந்தாய் தேசம் இப்பிரதேசத்தை இராணா வீர் சிங் என்ற வக��லா வம்ச இந்து அரசன் ஆண்டு வந்தான் அவனே 1498ம் ஆண்டில் இக்கிணற்றை வெட்ட ஆரம்பித்தான். இடையில் அண்டைய தேசத்தை சேர்ந்த முகமது பெகாதா என்ற அரசன் படை எடுத்து வந்தான் போரில் வீர் சிங் வீர மரணமடைந்தான். பேரழகியான அரசியின் அழகில் மயங்கிய முகமது அவளை மணந்து கொள்ள விரும்பினான். அரசியும் ஒரு என் கணவர் கட்டத் துவங்கிய கிணற்றை முடித்தால் பின்னர் மணம் செய்து கொள்கிறேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசனும் வெகு சீக்கிரத்தில் கிணற்றின் கட்டுமானத்தை முடித்தான். ஆனால் கிணற்றின் கட்டுமானம் முடிந்த பின்னர் அரசி தன்னுயிரை தானே எடுத்துக்கொண்டாள். முகமதுவும் அரசியின் கனவான கிணற்றை நாசம் செய்யாமல் சென்று விட்டதால் அருமையாக வேலைப்பாடுகளுக்கு உதாரணமான இக்கிணறு இன்றும் சிறப்பாக விளங்குகின்றது.\nஇந்த அடலெஜ் கிணறு சோலங்கி பாணியில் எண்கோண அமைப்பில் ஐந்து நிலை கிணறாக எழிலாக அமைந்துள்ளது. சிற்பக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இக்கிணறு. காற்று வரவும், மக்கள் கூடவும் ஏதுவாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்படி ஆழமாகவும் அதே சமயம் நீரின் மட்டம் உயரும் போதும் மக்கள் தண்ணீர் சுமந்து செல்ல ஏதுவாக ஐந்து நிலைகளை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நிலையிலும் காற்று வர அருமையான சாளரங்களும், மக்கள் கூட முற்றங்களும் அமைந்திருப்பது இக்கிணற்றின் சிறப்பு. ஒரு அருமையான கலை பொக்கிஷத்தை பார்த்த திருப்தியுடன் விடுதிக்கு திரும்பினோம். வண்டி ஓட்டுனரிடம் குஜராத் இனிப்புகளுக்கு பெயர் போனதல்லவா எக்கடையில் நல்ல இனிப்புகள் கிடைக்கும் என்று கேட்டு அக்கடைக்கு சென்று இல்லத்தில் உள்ளவர்களுக்காக இனிப்புகள் வாங்கிக் கொண்டு மாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தோம்.\nஅவனருளால் இந்த யாத்திரை ஒரு அருமையான பரிபூரண யாத்திரையாக அமைந்தது. எந்த வகையிலும் சிறு குறைபாடும் ஏற்படவில்லை. தரிசிக்க நினைத்த அனைத்து ஆலயங்களில் அனைத்திலும் அருமையான தரிசனம் கிட்டியது. பல ஆலயங்களில் ஆரத்தி தரிசனமும் கிட்டியது. வண்டியில் சென்றதால் எங்கும் அதிகமாக காக்க வேண்டி இருக்கவில்லை. நவதுவாரகைகள் தவிர அதிகப்படியாக சில ஆலயங்களையும் சேவித்தோம். மேலும் புஷ்டி மார்க்கம், வல்லபாச்சார்யார், ஸ்வாமி நாராயண், ஜலாராம் பாபா மு��லிய குஜராத்தின் ஆச்சார்யர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். புஷ்கர் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. இதைப் படிக்கும் அன்பர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்ண்டுகிறேன். இத்துடன் இநத யாத்திரையின் பதிவுகள் நிறைவு பெறுகின்றன. வந்து படித்த அன்பர்கள் மற்றும் பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் ஒரு யாத்திரையுடன் பின்னர் சந்திப்போம் அன்பர்களே.\nஇடுகையிட்டது S.Muruganandam நேரம் 6:16 PM\nலேபிள்கள்: அகமதாபாத், அட்லெஜ் படிக்கிணறு, பாலாஜி ஆலயம்\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஸ்ரீசக்ர நாயகி - 13\nஸ்ரீசக்ர நாயகி - 14\nநவ துவாரகை யாத்திரை - 23\nநவ துவாரகை யாத்திரை - 24\nநவ துவாரகை யாத்திரை - 25\nநவ துவாரகை யாத்திரை - 26\nநவ துவாரகை யாத்திரை - 27\nநவ துவாரகை யாத்திரை - 28\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்��ுக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஉ ஓம் நமசிவாய திருவண்ணாமலை ஐந்தாம் திருநாள் அன்று விநாயகர் தங்க கவசத்தில் வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு பிரமன்அரி என்று ...\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-05-21T11:38:51Z", "digest": "sha1:OSHW7EWIHLZKRH6UE3OZMTVUWG5RDEI3", "length": 11222, "nlines": 165, "source_domain": "expressnews.asia", "title": "சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது. – Expressnews", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nHome / Tamilnadu Police / சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.\nசங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.\nஅண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nவேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்\nசென்னை, ரங்கா நகர் 4வது தெரு, எண்.65 என்ற முகவரியில் வசிக்கும் சுந்தரம், வ/55, த/பெ.பாண்டுரங்கன் என்பவர் பி.எஸ்.என்.எல் டெலிபோன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுந்தரம், இன்று (09.08.2018) காலை சுமார் 8.00 மணியளவில் திருநீர்மலை மெயின்ரோடு, சுப்புராயன் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகன��்தில் வந்த இரண்டு வாலிபர்கள் மேற்படி சுந்தரத்திடம் தாம்பரத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என வழிகேட்பது போல நடித்து அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். சுந்தரம் கூச்சலிடவே, அருகிலிருந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற வாலிபர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் தப்பிவிட்டார். தகவலறிந்த எஸ்-6 சங்கர் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட வாலிபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.\nவிசாரணையில் பிடிப்பட்ட நபர் இர்பான், வ/21, த/பெ.மகபூப் பாஷா, எண்.58, ஆஞ்சநேயர் கோயில் தெரு, பல்லாவரம் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மேற்படி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இர்பான் தனியார் பொறியியல் கல்லூரியில் இராண்டாமாண்டு படித்து வருவது தெரியவந்தது. தப்பியோடிய நூர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்.\nPrevious கருணாநிதி உடல் அடக்கம்\nபோக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nசென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …\nமோட்டார் சைக்கிள் தொழில் சங்கம் 13வது ஆண்டு விழா.\nகே-11 சி.எம்.பி.டி காவல் நிலைய எல்லையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vimalaranjan.plidd.com/2010/02/blog-post_7462.html", "date_download": "2019-05-21T11:45:36Z", "digest": "sha1:DHG5T3JFKO4S7SEA6LOGDZAF3ICWAUX5", "length": 7587, "nlines": 139, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே (விண்ணைத்தாண்டி வருவாயா) Kannukkul kannai ootri konde (Vinnai thaandi varuvaaya) - Vimalaranjan", "raw_content": "\nகண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே (விண்ணைத்தாண்டி வருவாயா) Kannukkul kannai ootri konde (Vinnai thaandi varuvaaya)\nகண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே\nகள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே\nகாதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச\nபக்கம் வந்து தொட்டு பேச��ம் கனவுகள் கண்டேன்\nஇன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்\nஇத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா \nஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா \nஉன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா\nஉன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா\nஉன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா\nஉன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா\nகண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே\nகள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே\nகாதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நான் வீச\nபக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்\nஇன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்\nநீயும் நானும் ஒரே புள்ளி\nஒரே கொடு நீயும் நானும்\nவாழ போகும் அந்த இடம் ஒரே வீடு\nகாதல் என்றால் காயம் தான்\nஅன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து\nகாதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று\nஅன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து\nகாதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று\nகண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே\nகள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே\nகாதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச\nபக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்\nஇன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்\nஉன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா\nஉன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா\nஉன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா\nஉன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா\nகண்ணுக்குள் கண்ணை (விண்ணைத்தாண்டி வருவாயா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/107592", "date_download": "2019-05-21T11:25:14Z", "digest": "sha1:ZEO7QU6DJGEPSKMBC2JU7CFCNHIAS3QJ", "length": 5251, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani Promo - 11-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம்\nஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம் மூவர் தலைமறைவு\nகணவரை விடுத்து வேறு ஒருவருடன் தொடர்பு.. நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் அதிர வைக்கும் சின்மயி-ன் ட்வீட்டுகள்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... வெளியான காரணம்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலால் அதிர்ந்துபோன அமெரிக்கா; திருமுருகன்காந்தி\nபட்டப்பகலி��் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nதமிழர்களே இனிமே சூடா டீ குடிக்காதீங்க நிச்சயம் உயிரை பறிக்கும் ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிர்ச்சி\nமுதன் முறையாக விஜய் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், ரசிகர்களை கவருமா\nபுலி படத்திற்கு அடுத்து விஜய்யின் 64வது படம் தான்- ஒரு சூப்பர் அப்டேட்\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nவிஜய்-அட்லீ படத்தால் ஏமாற்றத்தில் பிரபல நடிகை- நடக்குமா\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/22.html", "date_download": "2019-05-21T10:29:48Z", "digest": "sha1:BR6OC2AXDEKGMMMXMULN5QNHBRRFLUOV", "length": 6086, "nlines": 101, "source_domain": "www.ceylon24.com", "title": "மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் (22) புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண்டீபன்அறிவித்துள்ளார்.\nகலைப்பீடம் (இராமநாதன் நுண்கலைப் பீடம் உட்பட), விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற் பீடம், தொழில்நுட்ப பீடம், ஆகிய பீடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.\nகடந்த ஏப்ரல் 21 ���ம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.\nவிடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திரும்புமாறும், விடுதிகளின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்துவர வேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/7_7.html", "date_download": "2019-05-21T10:32:32Z", "digest": "sha1:NLD2X24XCHJW4PLDCFIU4W73B5LURFLF", "length": 11178, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "2020ல் துவங்கும் பொன்னியின் செல்வன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / 2020ல் துவங்கும் பொன்னியின் செல்வன்\n2020ல் துவங்கும் பொன்னியின் செல்வன்\nஇயக்குநர் மணிரத்தினத்தின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார், இப்படத்தின் படபிடிப்பு 2020ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் காரணமாக முன்னர் கைவிடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மீண்டும் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் 2020 ல் தனது படபிடிப்பை துவங்க உள்ளது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2011/04/", "date_download": "2019-05-21T11:33:56Z", "digest": "sha1:JEBYDE7Z2XIWMPC6LLRPR7YHDMYZZVPE", "length": 15634, "nlines": 234, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: April 2011", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\nசாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்த அவர், மூன்று நாட்களுக்கொரு முறை `டயாலிஸஸ்’ செய்து வந்தார். திடீரென ஏற்பட்டுவந்த மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.\nதிரையுலகுக்கே உரித்தான வதந்திகளிலோ, கிசுகிசுக்களிலோ அதிகம் சிக்காதவர், மிக டீசெண்ட்டான நடிகை எனப் பெயரெடுத்தவர். அவர் உடல்நலமின்றி இருந்த செய்தி அதிகம் வெளியே தெரியாத நிலையில் அவரது மரணம் ஒரு எதிர்பாரா அதிர்ச்சியே\nடைரக்டர் கே. பாலச்சந்தரால், `அவள் ஒரு தொடர்கதை’யில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். நாயகியை மையமாக கொண்ட படமென்பதால் முதல் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டார். அவர்கள், அந்தமான் காதலி, தீபம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, விதி என பல படங்களில் நடித்திருந்தாலும், மறக்கமுடியாத படம் என்றால் `அன்னக்கிளி’ தான்.\nஇளையராஜாவின் அறிமுகப் படம். இப்பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. `மச்சானப் பாத்திங்களா...” தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல் அது. கேட்பவரை தலையாட்டி தாளம் போடவைக்கும் பாடல். இப்���டி ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு இவ்வளவு நளினமாக ஆடமுடியுமா என வியக்க வைப்பார் சுஜாதா.\nஅன்னக்கிளி படம், பார்த்த சில நாட்கள் மனதை என்னவோ செய்தது. `அன்னம், உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு’ இந்த வரிகள் நினைவிலாடிக் கொண்டே இருக்கும். அன்னமாகவே வாழ்ந்திருப்பார் சுஜாதா.\nஆ...ஆ..உருக வைக்கும் ஜானகியின் ஹம்மிங். அன்னக்கிளி உன்னைத் தேடுதே...\n எத்தனையோ படங்களில், பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அன்னக்கிளியாக நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.\nLabels: அஞ்சலிகள்.., நடிகை சுஜாதா\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n. .`கொடரிப்பேர்...., கொடரிப்பேர்...., குடைரிப்பேர் செய்பவனின் குரல் உரக்க ஒலிக்கிறது. `ஏ கொடரிப்பேர்... இங்க வா...’ ஒரு குரல் அழைக் கவும் ...\nஇலவச தொலைக்காட்சியை முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி\n. .என் மகனுக்கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம...\n. . ஜெயாம்மா., கட்டை, குட்டையான உருவம்.விரித்துப் போட்டால் முழங் காலைத் தொடும் நீளமான முடி. உருவத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத குரலும், க...\nபோபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...\n.. கண்கள், முகம் அத்தனையும், நெருப்பாய் எரிய, அந்த டிசம்பர்மாத நள்ளிரவில், உயிரை காப்பாற்றிக் கொள்ள வேக வேகமாய் ஓடினோம்; வேக வேகமாய் ஓடி...\nசாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் ச...\n. . இரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர் வீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆகியிருந்த நிலை யில், தன் ஒ...\n. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எத��யுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (...\n. `.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார். அவரது கருத்தில், ஒரு அ...\nரயில் பயணத்தில் ஒரு கனவான்.\n. .சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால் அல்ல. இங்கு நால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-05-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T11:16:29Z", "digest": "sha1:ZY3MEKINO32J4CDZTO6EL5C2VG6JAGN7", "length": 7420, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மார்ச் 05 இல் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்க முடிவு\nமார்ச் 05 இல் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்க முடிவு\nசிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nநிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் மார்ச் 05ஆம் நாள் முன்வைக்கவுள்ளார்.\nஅதற்கு முன்னதாக, வரும் பெப்ரவரி 05ஆம் நாள், நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றதால், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசு.க விலிருந்து 20 பேர் வெளியேறுகின்றனர் – தனித்து இயங்க முடிவு\nNext articleகடன்வாங்க அமெரிக்கா செல்கிறது ரணில் அன்கோ\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-29-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T11:34:56Z", "digest": "sha1:S3DJ3ELQ3ZJUWIJ2HWEX4T2SWAWUCOBS", "length": 7799, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் ரஷ்யாவின் மிக்-29 ரக போர் விமானம் விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய விமானிகள்\nரஷ்யாவின் மிக்-29 ரக போர் விமானம் விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய விமானிகள்\nரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மிக்-29 ரக போர் விமானம், விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிமானத்தில் பயணம் செய்த விமானிகள் இரண்டு பேரும் வெளியே குதித்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.\nஇந்த விமானிகளில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த விமானமானது இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு, டிமிட்ரோஸ்கோவிய் எனும் கிராமத்திக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.\nமிக் ரக போர் விமானங்கள் 1982 ஆம் ஆண்டு முதல் ரஷிய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஊழல் குற்றச்சாட்டு பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் இளைய சகோதரர் கைது\nNext articleகாஸா எல்லையில் துப்பாக்கிச் சூடு – 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/srilanka/page/791/", "date_download": "2019-05-21T11:17:25Z", "digest": "sha1:YRJRSQVQEALNAPIPEI7VVER64TWMAYTY", "length": 12497, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nகாணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்க மக்கள் ஆணை இல்லை ; ஹெல உறுமய\nஇலங்கைச் செய்திகள் February 23, 2016\nவடக்கு மாகாண சபைக்கு காணி,பொலிஸ் மற்றும் முழுமையான நிதி கையாளுகை அதிகாரத்தை வழங்குவதற்கு நல்லாட்சியின் தலைமைகளுக்கு நாட்டு மக்கள் ஆணை அளிக்கவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற...\nமன ஆறுதலுக்காக வழிபாடுகளில் மகிந்த ராஜபக்ச\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான...\nமஹிந்த கும்பலின் மோசடிகளை கண்டுபிடிக்க களமிறங்கும் IMF\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nகடந்த மஹிந்த அரசாங்கத்தின் பண மோசடிகள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்கா செல்லவுள்ளது. இது தொடர்பான தகவலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில்...\nயாழில் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nயாழில் நடைபெறும் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி நிகழ்வில் ஜனாதிபதியும் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம சாரணருமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஜம்பொறி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இலங்கை சாரண வரலாற்றில் முதன்...\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nபோரால் பிளவுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் பழைய வடுக்களை ஆற்றக்கூடிய மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் இடம்பெறும் பட்சத்தில் மாத்திரமே இது வெற்றியளிக்கும். இவ்வாறு Foreign Affairs...\nஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா பயணம் குறித்து எடுத்துரைப்பார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nஜெனிவாவில் எதிர்வரும் 29 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட்...\nமலையகத் தமிழர்களை ராஜபக்ச அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டது ‘ரோ’ தான் – கோத்தா\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nமகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”அதிபர் தேர்தலில் நாங்கள்...\nஜேர்மனி ஆட்சி முறைப்படி அதிகாரப்பகிர்வு\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் விடயத்தில் ஜேர்மனியிலுள்ள ஆட்சிமுறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. குறிப்பாக அரசியலமைப்பில் காணப்படுகின்ற...\nகச்சதீவு திருவிழாவில் சிங்களம் இருப்பதில் பிழையில்லை\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nதேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடும் சந்தர்ப்பத்தில், கச்ச தீவு திருவிழாவை சிங்களத்தில் நடத்துவதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லையென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...\nதமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இந்த ஆண்டில் தீர்வாம்\nஇலங்கைச் செய்திகள் February 22, 2016\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் க���ழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கு 2016ஆம் ஆண்டிற்குள், அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றை வழங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர், அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2016/05/blog-post.html", "date_download": "2019-05-21T10:58:48Z", "digest": "sha1:4M4WJIPLIFV56R7MNRBYVAFPKNGTK2O4", "length": 5823, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஏன் நாம் இவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது \nஊழல் , குடும்ப ஆட்சி. இயற்கை வளங்கள் சுரண்டல். நில அபகரிப்பு. நாசகார திட்டங்களுக்கு அனுமதி. பண்பாட்டு சீரழிவு, தமிழர் உரிமைகள் பறிபோனது. இனப்படுகொலைக்கு துணைபோனது. போராடும் மக்களை ஒடுக்குவது.\nஊழல். காவல்துறை அராஜகம். சர்வாதிகாரம். தமிழ் மொழி அழிப்பு. நாசகார திட்டங்களுக்கு அனுமதி. தமிழர் உரிமைகள் பறிப்பு. மீன்பிடி உரிமையும் பறிபோனது. இயற்கை வளங்கள் சுரண்டல். மக்களின் மீது அக்கறையின்மை. போராடும் மக்களை ஒடுக்குவது.\nஊழல், குடும்ப ஆட்சி, தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிப்பு. 150,000 ஈழத் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்கள். கூடங்குளம் முதலிய நாசகார திட்டங்களை நிறைவேற்றுதல். இந்திக்கு மட்டுமே ஆதரவு. தமிழ் மீனவர்கள் தாக்கப்பட்ட போதும் சிங்கள அரசுக்கு ஆதரவு.\nஊழல். இந்தி சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே முன்னுரிமை. ஆரிய மதம் தவிர்த்து பிற மதங்களுக்கு இடமில்லை. பெரு நிறுவனங்களுக்கு தொண்டு, ஏழை மக்களுக்கு துண்டு. ஆதார் அட்டை திணிப்பு. சல்லிக்கட்டு, மருத்துவக் கல்வி முதலிய மாநில உரிமைகள் பறிப்பு.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/rahu-ketu-peyarchi-2019-2020-special-pujas-rahu-ketu-340723.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T11:01:34Z", "digest": "sha1:XGXICJDI5FELQDYOKCSX3ZFYZD6I22IG", "length": 20493, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகு கேது பெயர்ச்சி 2019: ராகு கேது பரிகார தலங்களில் லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு | Rahu Ketu Peyarchi 2019-2020: Special pujas for Rahu and Ketu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி\n5 min ago கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\n17 min ago நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\n19 min ago அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல\n22 min ago என் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\nAutomobiles ட்யூன்-அப் செய்யப்பட்ட எஞ்ஜின் சக்தியுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள் அறிமுகம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி 2019: ராகு கேது பரிகார தலங்களில் லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு\nதஞ்சாவூர்: கடக ராசியில் இருக்கும் ராகுபகவான் மிதுனத்திற்கும், மகர ராசியில் இருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கும் பெயர்ச்சியடைவதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள ராகு கேது பரிகாரத்தலங்களிலும் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவ ஆலயத்திலும் பரிகார பூஜைகள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.\nவாக்கிய பஞ்சாங்கப்படி 13.2.19 முதல் 31.8.20 வரை ராகு கேது கிரகங்கள் ஒரு ராசியில் தங்கியிருந்து நன்மை தீமைகளை அளிக்கும் என்பதால் அதற்கான பரிகாரங்களை செய்து கொள்வது அவசியம். ரிஷபம், மிதுனம், கடக��், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களின் ராசிகளின் எதிர்கால கணிப்புக்கு தகுந்தவாறு பரிகாரங்கள் செய்யலாம்.\nதமிழகத்தில் கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாம்புரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என பல ஆலயங்கள் ராகு கேது பரிகாரத்தலங்களாக உள்ளன.\nராகு கேது பரிகாரத்தலங்களில் கால பூஜைகளும், யாக சாலை பூஜைகளும் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.\nராகுவும் கேதுவும் பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. ராகுவும் கேதுவும் தாங்கள் செய்த தவ வேள்விகளால் சிவனும் விஷ்ணுவும் நவகிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கினர். ஒருவரின் முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களை ராகு கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ராகு, கேது ஆகிய இருவரும் வலம் இருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்தக் கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாகின்றனர்.\nதிருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் ராகுதோஷ நிவர்த்தி ஸ்தலமாக விள்ங்கிறது. இக்கோவிலில் பிப்ரவரி 13ம் தேதி ராகு கேது பெயர்ச்சியாவதை முன்னிட்டு இன்று முதல் 9ஆம் தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனையும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. 13ஆம் தேதி 12.00 மணிக்கு கடம் புறப்பாடும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், பால் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி உலா வருகிறார். இக்கோவிலில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறி வருவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இங்கு மட்டுமே ராகு பகவான் நாக வல்லி நாக கன்னி ஆகியோருடன் மங்கல ராகுவாக வீற்றிருக்கிறார்.\nநாகை மாவட்டம்பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் முதன்மையான மூர்த்தி என்று போற்றப்படும் கேதுபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு 2 கால யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடக்கிறது.\nகேது பகவான் ஞானகாரன் என்றும், ஞானமோட்சத்திற்கு அதிபதியானவர் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் வாசுகி என்ற பாம்பு தனது சாபம் நீங்க நாகநாதசாமியை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.\nராகு பகவானுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வதுபோல், கேதுபகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டத்தில் அர்ச்சனை செய்தால் பக்தர்கள் நோயில்லா வாழ்வும் வளமும் பெறலாம். கேதுபகவானை வழிபட்டால் தொழில் வளர்ச்சி,செல்வ செழிப்பு, திருமணத்தடை, கடன் நிவர்த்தி, நீதிமன்ற வழக்குகள் நாக தோஷங்கள், கல்வித்தடை, சரும நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahu ketu peyarchi செய்திகள்\nராகு கேது பெயர்ச்சி : பரிகார தலங்களில் பக்தர்கள் தரிசனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்\nராகு கேது பெயர்ச்சி 2019: பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nசூரியன், சந்திரனை ராகு கேது விழுங்குவது கிரகணமா\nராகு கேது பெயர்ச்சி 2019: எந்த ராசிக்காரர்களுக்கு தோஷம்- பரிகாரம் செய்வதால் பலன் கிடைக்கும்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்\nராகு கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் பரிகாரம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - மேஷம் முதல் மீனம் வரை\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - தனுசு முதல் மீனம் வரை\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - மேஷம் முதல் கடகம் வரை\nராகு கேது பெயர்ச்சி: பரிகாரதலங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\n12 ராசிகளுக்கும் மாற்றம் முன்னேற்றம் தரும் ராகு - கேது பெயர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cbi?q=video", "date_download": "2019-05-21T10:37:06Z", "digest": "sha1:BMORWQG7BUUUCZ77QWHRYN3G7ITZ4RA2", "length": 12872, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cbi News in Tamil - Cbi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவு���்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்\nசென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் விரைவில் உண்மை வெளியே வரும் என நக்கீரன் கோபால் பேட்டி கொடுத்துள்ளார்....\nPollachi Thirunavukarasu: சிபிஐ அதிகாரிகளிடம் திருநாவுக்கரசின் அட்டூழியங்களை கூறிய மக்கள்- வீடியோ\n\"ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி...\nசொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ\nடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம...\nஇலங்கை தாக்குதல் முக்கிய குற்றவாளி செல்போனுக்கு தமிழகத்திலிருந்து சென்ற அழைப்புகள்- வீடியோ\nஇலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பின்னணியில், தமிழகம், கேரளாவை சேர்ந்த சிலருக்கு...\nஉச்சநீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ.. லேட்டஸ்ட் தேர்தல் ஆணையம்.. தன்னாட்சி அமைப்புகள் தடுமாற்றம் ஏன்\nடெல்லி: இந்தியாவின் உயரிய தன்னாட்சி அமைப்புகளில் அடுத்தடுத்து பனிப்போர் வெடித்துள்ளது. அந்...\nதொடரும் ரெய்டுகள்... நீதிமன்றத்தை நாடும் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த்- வீடியோ\nமுருகன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அவரும், அவர்\nவெளிவர போகுது பல திடுக் திடுக் தகவல்கள்.. திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு\nகோவை: திருநாவுக்கரசு வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த போயிருக்கிறார்களாம்.. அதனால...\nஅதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு-வீடியோ\nஅதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. அதேபோல் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணன் - சிபிஐ வலையில் சிக்கப்போகும் மேலும் 3 பேர்\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஏற்கனவே திருநாவுக்கரசு சபரி ராஜன், ச...\nபொள்ளாச்சி வழக்கு... எஸ்பியை விசாரிக்க வலுக்கும் கோரிக்கை\n\"ஏங்க.. முதல்ல எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க\" என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையிலேயே சிலர் குரல்...\nகுட்கா முறைகேடு.. தமிழக தேர்தல் டிஜ���பி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை.. பரபரப்பு தகவல்கள்\nசென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம், சிபிஐ விசாரணை நடத்தி உள...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு, அரசாணை வெளியீடு- வீடியோ\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை சிபிஐக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.\nபொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு... விசாரணையைத் தொடங்கியது சிபிஐ\nசென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைதானவர்கள் மீது 5 பிரிவின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய...\nசிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்- வீடியோ\nநீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் சுப்ரீம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/fui", "date_download": "2019-05-21T10:51:32Z", "digest": "sha1:B6CHJMWAGVV5AAVMZQNBPQTN7COW36U7", "length": 5463, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Fulfulde, Bagirmi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Fulfulde, Bagirmi\nISO மொழி குறியீடு: fui\nGRN மொழியின் எண்: 9920\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Fulfulde, Bagirmi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nFulfulde, Bagirmi க்கான மாற்றுப் பெயர்கள்\nFulfulde, Bagirmi எங்கே பேசப்படுகின்றது\nFulfulde, Bagirmi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Fulfulde, Bagirmi\nFulfulde, Bagirmi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Poetry/avaninekkam", "date_download": "2019-05-21T11:06:22Z", "digest": "sha1:QXBJNGUDZHH55WF3NAU5U7WUJXV4Y7GM", "length": 3411, "nlines": 70, "source_domain": "old.veeramunai.com", "title": "அவனின் ஏக்கம் - www.veeramunai.com", "raw_content": "\nஎன்னை கொன்றுவிடு என்றாள் அவள்\nவார்த்தைகளால் பல முறை இறப்பதைவிட\nஆனால் நீ உன்னை மன்னிப்பாயா என்றாள்\nநான் தலை தாழ்ந்தேன் அவள் தலை நிமிர்ந்தாள்.\nஉன்னை நீயே கேள் என்றாள்\nநான் அழுதேன் புலம்பினேன் விடை கிடைக்கவில்லை\nயார் தீர்ப்பார் இந்த வேதனையை\nநான் தீர்ப்பேன் என்றான் மனம் என்னும் நண்பன்\nகோபம் என்னும் அரக்கனால் உருவான வேதனையை\nஅன்பு என்னும் ஆயுதத்தால் கொன்றுவிடு\nஆசை என்னும் மருந்து இட்டுவிடு\nஇது போதுமா அவள் கிடைப்பாளா என்றேன் நான்\nபொறுமை என்னும் தேர் இன்றி அமையாது நல் வாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62019-csk-won-the-toss-and-elected-to-bat-first.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T11:06:12Z", "digest": "sha1:ZXV3J4AKGOZHP2IX6LCVB5DYQH67GK5L", "length": 10668, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது சென்னை - கொல்கத்தா முதல் பேட்டிங் | CSK Won the Toss and Elected to Bat first", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசி���ியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடாஸ் வென்றது சென்னை - கொல்கத்தா முதல் பேட்டிங்\nசென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.\nஐபிஎல் தொடரின் 29வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 7 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று 2வது இடத்தில் உள்ளது. எனவே இந்தப் போட்டியை கொல்கத்தா அணி வென்றாலும் பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது.\nஇருப்பினும் கடந்த போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எளிமையாக வீழ்த்தியதால், இந்தப் போட்டியில் கொல்கத்தா பதிலடி கொடுக்க முயற்சிக்கும் எனத் தெரிகிறது. அத்துடன் கடந்த போட்டி சென்னையில் நடைபெற்றதால் சிஎஸ்கே எளிதாக வென்றது. ஆனால் இந்த முறை கொல்கத்தாவின் சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் அந்த அணி சற்று பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதால் இன்று ராபின் உத்தப்பா, ரானா, வாட்சன் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nஇடம் ஒதுக்குவதில் பாரபட்சம் - செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்\nஉலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல் ரயில் நிலையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ ��ந்திய அணி - கபில் கேப்டன், தோனி துணை கேப்டன்\n“உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர்” - ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி வெளியிட்ட வீடியோ\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \n” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்\n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\n“கோவத்துல பேசிட்டேன்; மன்னிச்சுடுங்க” - சிஎஸ்கே சிறுவன்\n“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடம் ஒதுக்குவதில் பாரபட்சம் - செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்\nஉலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல் ரயில் நிலையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Election+commission?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T10:29:03Z", "digest": "sha1:QEJ4YYH4D4M4NR6O4IBQAG7WD2NC5TFD", "length": 10584, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Election commission", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளி���்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் \nசமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nதேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nவாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் : பாஜகவிற்கு அதிக வாய்ப்பு\nமக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள��� \nசமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nதேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nவாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் : பாஜகவிற்கு அதிக வாய்ப்பு\nமக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/3", "date_download": "2019-05-21T10:45:00Z", "digest": "sha1:FS53NC7EYHF6XLU2Q4EPGLXEOJYL54ZQ", "length": 9524, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குட்கா", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசென்னையில் 380 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்\nகுட்கா வழக்கில் மாயமான முக்கிய ஆவணம்\nகுட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ\nகுட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகுட்கா வழக்கில் சிபிஐ விசாரணை தொடருமா..\n\"சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்\" - ஸ்டாலின்\nகோவை குட்கா ஆலை விவகாரம் : திமுக நிர்வாகி சென்னையில் கைது\nகுட்கா விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின்\nகுட்கா விவகாரம்: திமுக கேவியட் மனுத் தாக்கல்\nமூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 4 பேர் கைது\nகுட்கா விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ\nகோவையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா ஆலை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nகுட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுட்கா ஊழல் புகார்: உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nகுட்கா வழக்கிற்கு மூடுவிழா நடத்தும் அதிமுக - ஸ்டாலின் விமர்சனம்\nசென்னையில் 380 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்\nகுட்கா வழக்கில் மாயமான முக்கிய ஆவணம்\nகுட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ\nகுட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகுட்கா வழக்கில் சிபிஐ விசாரணை தொடருமா..\n\"சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்\" - ஸ்டாலின்\nகோவை குட்கா ஆலை விவகாரம் : திமுக நிர்வாகி சென்னையில் கைது\nகுட்கா விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின்\nகுட்கா விவகாரம்: திமுக கேவியட் மனுத் தாக்கல்\nமூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 4 பேர் கைது\nகுட்கா விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ\nகோவையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா ஆலை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nகுட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுட்கா ஊழல் புகார்: உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nகுட்கா வழக்கிற்கு மூடுவிழா நடத்தும் அதிமுக - ஸ்டாலின் விமர்சனம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்���ி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/eVlkE", "date_download": "2019-05-21T11:51:48Z", "digest": "sha1:TGFINS7PEEWTYPT7KPFNZPL5PX7BQHUP", "length": 3333, "nlines": 120, "source_domain": "sharechat.com", "title": "happy valentine's day வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nநீ வாழ பிறரை கெடுக்காதே\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ragul-gandhi-contest-from-tamilnadu-pmsqte", "date_download": "2019-05-21T11:31:57Z", "digest": "sha1:HXBUPT3RBJSRG2RTOXJF3XIX7RNGZ23E", "length": 12282, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் போட்டியிடும் ராகுல் காந்தி !! உறுதி செய்த ப. சிதம்பரம்… எந்த தொகுதி தெரியுமா ?", "raw_content": "\nதமிழகத்தில் போட்டியிடும் ராகுல் காந்தி உறுதி செய்த ப. சிதம்பரம்… எந்த தொகுதி தெரியுமா \nஉத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொகுதி எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் இடைத் தேர்தலில் தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என தெரிகிறது.\nதிமுகவுடன் கூடட்டணி உறுதியானதையடுத்து காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி வருகிறது. மேலும் தங்கள் தொகுதி குறித்த லிஸ்ட்டையும் காங்கிரஸ் வழங்கியுள்ளது.\nஅதில் டாக்டர் செல்லக்குமார் கிருஷ்ணகிரி,… மாணிக் தாக்கூர் விருதுநகர்….. கிறிஸ்டோபர் திலக் பெரம்பலூர்…. சிடி மெய்யப்பன் வடசென்னை…. மோகன் குமாரமங்கலம் சேலம், ஜான்சி ராணி தென்காசி…. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு… கார்த்தி சிதம்பரம் சிவகங்கை….முன்னாள் காங்கிஸ் தலைவர் திருநாவுக்கரசர் ராமநாதபுரம் இது தவிர திருச்சி , கடலூர், விழுப்புரம் தொகுதிகளையும் காங்கிரஸ். கேட்டுவருகிறது.\nஇந்நி��ையில் காங்கிரஸ் அதிக செல்வாக்கு பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர்ம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசி வருவதாகவும் காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nராகுல் காந்தி கன்னியாகுமரியில் போட்டியிடும்பட்சத்தில் பிரியாங்காவும் ராகுலுக்காக தமிழகத்தில் சில நாட்கள் பிரச்சாரம் செய்ய வருவார் என்கிறார்கள். வடக்கே அமேதி, தெற்கே குமரி என்று போட்டியிட்டால் இந்தியாவை இணைக்கும் மாபெரும் தலைவராக ராகுல் காந்தி விளங்குவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.\nகன்னியாகுமரியில் களம் இறங்கும் ராகுல் காந்தி …. அமேதி இல்லாமல் தமிழகத்திலும் போட்டி \nமக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு: உங்க தொகுதி மாறியிருக்கா இப்ப எந்தத் தொகுதியில இருக்கீங்க\n கிளம்பிய வதந்தியால் குழம்பிய காங்கிரஸார்..\n ராகுல் காந்திக்கு வந்த திடீர் ஆசை\nநாடாளுமன்றத் தேர்தலில் யார் ஜெயிப்பாங்க சிஎன்எஸ் கருத்துக் கணிப்பு வெளியீடு… தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீகார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கம் போராட்டம்.. விரட்டி விரட்டி அடித்த துணை ராணுவம் பரபரப்பு வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nபிரபல வணிக நிறுவனத்தில் பயங்கர தீ.. திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட சம்பவம் வீடியோ..\nரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை..\nபீகார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கம் போராட்டம்.. விரட்டி விரட்டி அடித்த துணை ராணுவம் பரபரப்பு வீடியோ..\nஇன்றே களைகட்டும் மோடி மாஸ்க் தித்திக்கும் ஸ்வீட்.. பாஜக தரப்பில் உறுதியானது வெற்றி வீடியோ..\nதமிழில் இருந்த ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மனுக்கள் நிராகரிப்பு..\nமேலும் ஒரு சர்ச்சையில் சிக்கிய ‘ஆதித்ய வர்மா...இவரா இவரா இவரா படத்தை இயக்கினார்\nஇங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. உலக கோப்பை அணியில் இடம்பிடித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர்\nதீவிரவாதிகள் திடீர் தாக்குதல்... எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybirddna.com/ta/product/change-of-bird-data/", "date_download": "2019-05-21T10:48:44Z", "digest": "sha1:3YGF3VGQAO7Q3TOSI4QSDUAIKHX7E4X3", "length": 53007, "nlines": 2654, "source_domain": "www.mybirddna.com", "title": "Change of bird data - MyBirdDNA", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் பகுப்பாய்வுகள் 1 நாள்\nதொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nஎன் சேகரிக்கும் உபகரணங்கள் அச்சிடு\nChange of bird data மொத்த மதிப்பீடு: ★★★★★ 4.6 அடிப்படையில் 434 விமர்சனங்கள்\nDNA அலாஸ்டர் செய்யப்படும் எண்ணிக்கை\nதரம்: முழு தானியங்கி பகுப்பாய்வு, இரட்டை சோதனை முடிவுகள், 700 க்கும் மேற்பட்ட இனங்கள்\nவேகமாக முடிவு: 24 மணி இப்போது சாத்தியம்\nநீங்கள் சிறந்த அனுபவம் எங்கள் வலைத்தளத்தில் கொடுப்போம் என்று உறுதி குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் இந்த தளத்தில் பயன்படுத்த தொடர்ந்தால் நாம் சந்தோஷமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=148885", "date_download": "2019-05-21T10:31:49Z", "digest": "sha1:UCOQSYPC3FEFOASWGK26LQPSH4NVBZIP", "length": 25915, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "அன்பு வணக்கம்! | Editor Opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோட்டார் விகடன் - 01 Mar, 2019\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nபாக்கெட் பைக்கில் ராக்கெட் ஸ்பீடு\nமரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்\nகம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\nமாணவர்கள் கலக்கிய ஆட்டோ மீட்\nபோட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்\nவேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - க்ரெட்டாவுக்குப் போட்டி... வருகிறது பவ்ஜுன் 510 எஸ்யூவி...\nயூஸ்டு கார் விலை என்ன\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான க��யேடு\nகேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன\nமோண்டியால்... என்ன மாதிரியான பைக்\n7 மலைகள்... 11 நாட்கள்... சிகரம் தேடி...\nநாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை - கைலாசகோனா அருவி - தெருவுக்குத் தெரு அருவி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)\nஎல்லாம் இருந்தும், பெரிய ஈர்ப்புத்தன்மை இல்லாத வாகன வகை உண்டு என்றால், அது எம்பிவியாகத்தான் இருக்க முடியும். தாராளமான இடவசதி. பெரிய டிக்கி, மூன்று சீட் வரிசைகள் என பெயருக்கு ஏற்ற வகையில் மல்ட்டி பர்ப்பஸ் வாகனமாக இருந்தாலும்... எஸ்யூவி அல்லது செடான் கார்களுக்கு இருக்கக் கூடிய மதிப்பு, ஈர்ப்பு, கவர்ச்சி ஆகியவை எம்பிவி வாகனங்களுக்கு இல்லைதான். ஆயினும், சந்தடியே இல்லாமல் எம்பிவிக்கான மார்க்கெட் ஒரு காலகட்டத்தில் விரிவடைந்தது.\nநீண்டகாலமாகப் போட்டிக் களத்தில் நிற்கும் எம்பிவி, மாருதி சுஸூகி எர்டிகா. புதிதாகக் களம் கண்டிருக்கும் எம்பிவி மஹிந்திராவின் மராத்ஸோ. இந்த இரண்டுக்கும் இடையில் ரெனோ லாஜி. இந்த மூன்றில் எது யாருக்கு ஏற்ற எம்பிவி என்பதை ஓட்டிப் பார்த்து ஒரு ஒப்பீட்டுக் கட்டுரையைக் கொடுத்திருக்கிறோம். நியாயமாகப் பார்த்தால் இந்தப் பட்டியலின் ஆரம்பப் பெயராக இருந்திருக்க வேண்டியது டொயோட்டாவின் இனோவா க்ரிஸ்டா. ஆனால், இதன் விலை வேறு லெவல் என்பதால், இந்த ஒப்பீட்டில் அதைச் சேர்க்கவில்லை.\nஅடுத்து இந்த இதழில் நாம் விரிவாகப் பேசியிருக்கும் விஷயம். மாருதி சுஸூகியின் வேகன்-R. அறிமுகமான நாள் தொட்டு, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த கார் இது என்றாலும், கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து களத்தில் நின்று விளையாடும் கார் இது. இதுவரை 22 லட்சம் பேர் இதை வாங்கியிருக்கிறார்கள். அடுக்கடுக்கான விமர்சனங்களைத் தாண்டி வேகன்-R எப்படி அமோகமாக விற்பனையாகிறது டாப்-10 கார் பட்டியலில்கூட அடிக்கடி எப்படி இடம்பெறுகிறது என்பதெல்லாம் புரியாத புதிரல்ல டாப்-10 கார் பட்டியலில்கூட அடிக்கடி எப்படி இடம்பெறுகிறது என்பதெல்லாம் புரியாத புதிரல்ல வேகன்-R என்பது தாராளமான, சிறிய, பிராக்டிக்கலான, அதிகம் செலவு வைக்காத கார் என்பதெல்லாம் அதைப் பயன்படுத்தியவர்கள் கொடுத்த சான்றிதழ்கள். இப்ப��து முன்பைவிட அதிக தாரளமான இடவசதியோடும், அதிக நீளத்தோடும், அகலத்தோடும், புதிய இன்ஜினோடும் அறிமுகமாகியிருக்கும் புதிய வேகன்-R எப்படி இருக்கிறது என்பதை டெஸ்ட் டிரைவ் செய்து, அதன் ரிப்போர்ட்டையும் இந்த இதழில் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.\nமூன்றாவதாக ஹோண்டா சிவிக். இது மற்ற கார்களை எல்லாம் விட பாரம்பரியமிக்க கார். தலைமுறைகள் தாண்டி மக்களின் மனங்களின் இடம் பிடித்திருக்கும் கார். ஸ்டைலிஷ் கார். தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்ட கார். சிவிக் பற்றிச் சொல்வதற்கு இப்படிப் பல நல்ல விஷயங்கள் உண்டு. இப்போது வெளிவரும் பத்தாவது தலைமுறையைச் சேர்ந்த சிவிக் பெட்ரோல்/டீசல், ஆட்டோமேட்டிக்/மேனுவல் என்று பல ஆப்ஷன்களில் வெளிவருகிறது. இதில் எந்த வேரியன்ட் யாருக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதற்கு, நாம் பெங்களூரில் செய்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் நிச்சயம் பதில் சொல்லும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமாணவர்கள் கலக்கிய ஆட்டோ மீட்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nகணவருடன் விவாகரத்து; டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\n - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப��பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #V\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்\n``விடுதலைப் புலிகளுக்கு தோள்கொடுத்தது திராவிட இயக்கமும் பெரியாரிஸ்ட்களு\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோட\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/ta/section/cinema?page=3", "date_download": "2019-05-21T10:57:44Z", "digest": "sha1:RE5HJFKRC5BBNUIXFXOYURDRCRXOHMUI", "length": 33359, "nlines": 333, "source_domain": "cpanel.ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் 'கங்கனா ரனாவத்'\nபைனான்சியர் சுப்பிரமணியம் மீது ஸ்ரீரெட்டி புகார்...\nதொடர்ச்சியாக 7 படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்\nமீனாட்சி அம்மன் கோவிலில் தடையை மீறிய நடிகை நிவேதா பெத்துராஜ்\n‘தளபதி 63’: சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி\nமிங்கிள் ஆனார் மியா கலிஃபா; சோகத்தில் ரசிகர்கள்\nஹைதராபாத்தில் நடைபெறும் விஷால்-அனிஷா ஆலா ரெட்டி நிச்சயதார்த்தம்\nடப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை\n17 மணி நேரத்தில் 2.7கோடி பார்வைகளை கடந்த “AVENGERS:ENDGAME“ டிரைலர்\n போட்டியிடும் சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா\nபடம் தொடங்கி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு; தோட்டா பாயுமா\nஆர்யா-சாயிஷா காதல் ஜோடிக்கு நாளை திருமணம்\nஇரவோடு இரவாக மும்பை சென்ற ரஜினி\nகள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையம்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களின் தனிப்பட்ட ஆர்வம் : நடிகர் ராணா டகுபதி\nவெளியானது தல 59-ன் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்\n2 வங்கப்புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி\nநடிகர் சிம்பு அரசியலுக்கு வருவாரா; லதிமுக தலைவர் டி.ராஜேந்தர் அதிரடி பேட்டி\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஅம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n\"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை\nஅரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி\nகமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு\nதமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்\nமத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்\nநாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு\nராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார��� ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nவாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...\nசேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...\nமணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி\n59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு\nமக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...\nஅரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை\nகோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...\n\"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்\" - ப்ரியங்கா காந்தி\nஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.\nதமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு\nசர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா\nமக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப்பாற இயலும் - பிரதமர் மோடி\nபாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி\nகோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி\n“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு ���ற்றி எனக்கு தெரியாது” - முதல்வர் பழனிசாமி\nகமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு\nதேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு\nசட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை\nஅரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்\nமம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு\n7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது\n\"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது\nமதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்\nடீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்\nகோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\n“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்\" - மன்னார்குடி ஜீயர்\nகமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nமதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை\nகருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\n\"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்\" : பிரதமர் மோடி\nதமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்\nகமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்து தீவிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்\nமேற்குவங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nசாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.\nமக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.\nதிமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.\nகேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை\nமதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nமக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nமக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஅரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.\nஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி\nமக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி\nமக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.\nபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு\nநரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்\nபொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...\nராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...\nமொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்\nஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி\nஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி\n“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nசிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...\nபறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு\nEVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு\nமோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்\nமக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\n7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல���.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்\nதமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசூர்யாவிடம் கேள்வி கேட்ட சுரேஷ் ரெய்னா சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nஐஸ்வர்யாராய் மீம்ஸை வெளியிட்ட விவகாரம்... ட்விட்டர் பதிவை நீக்கினார் விவேக் ஓபராய்....\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...சோக சம்பவம்..\nநான் சொன்னதுல என்ன தப்பு - விவேக் ஓபராயின் திமிர் பதில்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்...\nமெக்கா நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை தகர்த்தது சவுதி ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95319/", "date_download": "2019-05-21T11:33:41Z", "digest": "sha1:AUMJKFSKVM6HILZMXT2RQGAXJOXGU6KE", "length": 10508, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ். மாநகர சபை அனுமதி பெறப்படாத நுழைவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டன… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். மாநகர சபை அனுமதி பெறப்படாத நுழைவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டன…\nயாழில்.நடைபெறும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் யாழ். மாநகர சபை அனுமதி பெறப்படாத நுழைவுச்சீட்டுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கைப்பற்றி உள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,\nயாழ்.முத்திரை சந்திக்கு அருகில் உள்ள சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் களியாட்ட (கார்னிவெல்) நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.\nஅந்நிகழ்வுக்கு விற்கப்படும் நுழைவு சீட்டில் யாழ்.மாநகர சபை உத்தியோக முத்திரை பொறிக்கப்பட்டு காணப்படவில்லை. அது தொடர்பில் தமிழ் தேசிய ,மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான கிருபாகரன் மற்றும் ரஜீவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.\nஅதனை அடுத்து அங்கு சென்ற அவர்கள் நுழைவு சீட்டுக்களில் மாநகர சபை முத்திரை பொறிக்கப்படாத நுழைவு சீட்டுக்களை கைப்பற்றி உள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட நுழைவு சீட்டுக்களை மேலதிக நடவடிக்கைக்காக யாழ்.மாநகர சபை வருமான வரி பகுதியினரிடம் ஒப்படைத்துள்ளனர் .\nTagsகளியாட்ட நிகழ்வுகள் தமிழ் தேசி��� மக்கள் முன்னணி யாழ் மாநகர சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nமுதலமைச்சர் சீ.வி. நீதிமன்றம் செல்வது வடமாகாணசபை வரலாற்றில் கரும்புள்ளி..\nவடமாகாண மீள்குடியேற்ற கொள்கை ஆவணம் தொடர்பில் ஆராய விசேட அமர்வு..\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.ப��்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/election-2019-popular-constituency", "date_download": "2019-05-21T11:37:11Z", "digest": "sha1:AAW4RKZVFI7ZPA66PKC2NLUSQURJLIMG", "length": 11744, "nlines": 185, "source_domain": "tamil.webdunia.com", "title": "Parliament Election 2019 | Lok Sabha Election 2019 | 2019 Indian General Election | பாராளுமன்ற தேர்தல் 2019", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தம்பித்துரையினால் டெபாசிட் வாங்க முடியாது: செந்தில் பாலாஜி கடும் தாக்கு\nஅதிகாரிகள் துணை மட்டுமே தம்பித்துரைக்கு இருந்தாலும், மக்களின் துணை தம்பித்துரைக்கு இல்லை. எனவே ...\nஅமேதியில் ஸ்மிருதி ராணி வேட்புமனுத்தாக்கல் – ராகுலை சமாளிப்பாரா \nஅமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட இருக்கும் பாஜகவின் ஸ்மிருதி ராணி இன்று ...\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nசிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, ராஜா விஜயகாந்தை ...\nசிக்கலை ஏற்படுத்தும் தினகரன்; சரியும் வாக்குகள்: அதிமுகவிற்கு டஃப் டைம்\nவரும் மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் ...\nபக்கம் பக்கமா பிரச்சார பேச்சு, ஒத்த வார்த்தை.. எச்.ராஜா ஆஃப்: சிவகங்கையில் ருசிகரம்\nவரும் மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ...\nசிவகங்கையில் களமிறங்கிய சௌகிதார் எச்.ராஜா: டெபாசிட் பெற முண்டியடிக்கும் கட்சிகள்\nசௌகிதார் எச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுவதை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் கட்சிகள் ...\nஎப்ரல் 18 - ல் மதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி\nமதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 வரை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ...\nப்ளான் வொர்க் அவுட் ஆகுமா திமுகவுடன் தேமுதிகவை கோர்த்துவிடும் அதிமுக\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் ...\nதொகுதி பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்: யாருக்கு எந்தெந்த தொகுதி; விவரம் உள்ளே\nதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/suseenthiran-will-direct-santhanam/", "date_download": "2019-05-21T11:57:55Z", "digest": "sha1:VNTSUA5YBCETMI6MYPWQX76GROZ5HAZD", "length": 11160, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சுசீந்திரன் இயக்கத்தில் சந்தானம்? suseenthiran will direct santhanam?", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nசுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சந்தானம் என்றொரு தகவல் கிடைத்துள்ளது. சுசீந்திரன் தற்போது ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nசுசீந்திரன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில், ஹீரோவாக சந்தானம் நடிக்கப் போகிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.\nசந்தானம் நடிப்பில் கடந்த மாதம் ‘சக்க போடு போடு ராஜா’ படம் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ என 3 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் சந்தானம். இந்த 3 படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.\nஅடுத்ததாக, சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சந்தானம் என்றொரு தகவல் கிடைத்துள்ளது. சுசீந்திரன் தற்போது ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள்.\nஅத்துடன், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் நடிக்கிறார் சுசீந்திரன். இந்நிலையில் தான் இந்���த் தகவல் கிடைத்துள்ளது. இதைப்பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\n கடைசி நேரத்தில் அயோக்யா படத்திற்கு தடை வாங்கியது யார்\n100 Movie: மீண்டும் தள்ளிப் போன அதர்வாவின் ‘100’ – துக்கத்தில் இயக்குநர்\nTamilRockers பாச்சா பலிக்கவில்லை: கலெக்‌ஷனில் டாப் 10-ல் இடம் பிடித்த காஞ்சனா 3\n’விஜய் ஒரு நடிகரே இல்ல’, ரசிகர்களை சீண்டிப் பார்த்த மலையாள நடிகர்\nமுதலில் கர்ப்பம்… இப்போது நிச்சயதார்த்தம்… அடுத்த வருடம் திருமணம் – தமிழ் நடிகையின் பிளான்\nத்ரிஷாவுக்கு மகளான நயன்தாராவின் மகள்\nஎன் மனைவியை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன் – விவாகரத்து பற்றி மனம் திறந்த விஷ்ணு\n‘விஜய் 62’ படத்துக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஇல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும் : கவர்னர் – தலைவர்கள் வாழ்த்து\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\nMK Stalin Statements During Election 2019: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n என்பதை உறுதி செய்ய இருப்பது இந்த இடைத்தேர்தல்கள்தான்.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/one-dead-during-chennai-metro-rail-work/", "date_download": "2019-05-21T11:53:15Z", "digest": "sha1:XJTUD4Q5UTE57YNQO7W4KPYD6TOQ6S3W", "length": 10983, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெட்ரோ பணி: பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு - One dead during chennai metro rail work", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nமெட்ரோ பணி: பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு\nசென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியின் போது பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையும், சின்னமலை முதல் விமானநிலையம் வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பறக்கும் பாதை மட்டுமல்லாமல் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு – நேரு பூங்கா இடையேயான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது.\nஅதேபோல், ஏனைய இடங்களில் மெட்ரோ ரயில் சேவை அளிக்கும் பொருட்டு நகரத்தின் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அம்ரேந்தர் ராம் என்பவர் இரும்பு கம்பி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுன்னதாக, மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பனியின் போது அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பேருந்து மற்றும் கார் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nWeather forecast today : இன்றும் தொடர்கிறது அனல்காற்று – மக்கள் கவனம் : வானிலை ஆய்வு மையம்\nசேலம், திருப்பூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nTamilnadu weather forecast today : கோவை, தேனிக்கு மழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி, தேனியில் மழை : சுட்டெரிக்கப்போகுது அனல்காற்று\nசென்னையில் 15 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி சொந்தக்காரங்க இந்த பக்கம் வந்துடாதீங்க\nபூந்தமல்லி வரை நீளும் மெட்ரோ: நடேசன் பார்க், பனகல் பார்க் தப்பின\nLatest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ\nசென்னையில் நாளை (மே 7) மின்தடை : உங்கள் பகுதியிலுமா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்\nTamilnadu Weather: தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை\nரூ.50,000 நஷ்டம்: மீனவர்கள் கவலை\n”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது மத்திய அரசு”: மேகதாட்டு விவகாரத்தில் வைகோ சாடல்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1853928", "date_download": "2019-05-21T12:04:37Z", "digest": "sha1:SHVDE3UCFFM2QIT5ATL76ZALDXU27CQP", "length": 33690, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "பேச்சும், எழுத்தும்!| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்: ... 5\nஇந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு 6\nஇருப்பதை விடுத்து பறப்பதை தேடும் எதிர்க்கட்சிகள் 14\nஅருணாச்சல்லில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி 2\nதமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் ...\n‛‛ஆப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று 26\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ 1\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 8\nசிறுமி கொலை: தாயார் கைது 7\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nபேச்சும் எழுத்தும் சமூக,பொருளாதார, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையான ஆயுதங்கள். தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும்கவிழ்க்கவும் எழுத்தும் பேச்சும் உதவியிருக்கின்றன என்பதனை அறிவீர்கள். அந்தப் பேச்சும் எழுத்தும் நமக்கு வசப்படவேண்டுமானால் பயிற்சியும், நமக்கு உள்ளே சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ளுதலும் அவசியம்.\nகாந்திஜி, பாரதி, விவேகானந்தர்,பெரியார், ஜீவா, கண்ணதாசன், எம்.எஸ்.உதயமூர்த்தி என தன் பேச்சாலும் எழுத்தாலும் நம்முடன் வாழ்பவர்கள் எண்ணற்றோர். அண்ணாதுரை, நேரு, வாஜ்பாய், இந்திரா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பொது மேடைகளில் ஈர்ப்பாக பேசும் திறன் பெற்றவர்கள். நமக்கு காந்திஜியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, சத்தியாகிரகியாக, அகிம்சை வாதியாகத்தான் தெரியும். ஆனால் முதலில் அவர், சிறந்த எழுத்தாளர். அதன் பிறகு தான் சுதந்திரப் போராட்ட வீரர். இன்னும் சொல்வ தென்றால், சுதந்திரப்போராட்ட வீரரான காந்திஜியை விட எழுத்தாளர் காந்திஜி 20 வருடங்களுக்கு மூத்தவர். அவருடைய சிந்தனை எழுத்தாகவும் பேச்சாகவும் வந்ததன்விளைவுதான் சுதந்திரம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.\nபகுத்தறிவு : பேச்சு, சிந்தித்தல் என்றபகுத்தறிவினை மனிதன் கொண்டிருப்பதால் தான் அவன் பேசுகின்றான். அதாவது அவனது சிந்தனையின் வெளிப்பாடாக பேச்சு அமைந்துள்ளது. அந்தப் பேச்சு எப்படியிருக்கவேண்டும் என்பதைவிட எப்படியிருக்கக்கூடாது என்பதை அறிதல் அவசியம்.வீண் பேச்சு, வெட்டிப் பேச்சு, புறம், பொறாமை, பொய், புரட்டு, பகட்டு, போலி, ஆணவம், அலட்டல், அவதுாறு, கோள், குற்றம் சுமத்துதல், வதந்தி, கேலி, கிண்டல், பரிகாசம், ஏளனம், குத்திக் காட்டல், குறை சொல்லல், திட்டுதல், ஆபாசமாக பேசுதல், நோகடித்தல், சினம், சிடுசிடுத்தல், முணுமுணுப்பு, முறையிடல், கேள்விப்பட்டதை எல்லாம் பேசுதல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், உள்நோக்கத்தோடு பேசுதல், நயவஞ்சமாக பேசுதல், செய்யாததை சொல்லல், அடுக்கடுக்காக பிறரை ஏமாற்றும் வகையில் பேசுதல், அடுத்தவர் பேச்சின் குறைகளை விமர்சித்தல்.. போன்றவற்றை பேச்சின்போது தவிர்த்தல் அவசியமாகிறது.\nஎப்படி பேச வேண்டும் பேச்சு என்பது எளிமையாக வார்த்தைகளை வீணடிக்காமல் இருக்கவேண்டும். பங்கேற்பாளர்களின் முகம் பார்த்தும் அவர்கள் கவனம் நம்மை விட்டு\nவிலகாமலும் இருக்கும் வண்ணம் பேச்சு அமையவேண்டும். பேச்சின் ஊடாக நகைச்சுவை மேற்கோள், எளிய சொற்களால் ஒப்பீடுகள், சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை வரை சின்னச் சின்ன குறிப்புகளாகச் சொல்வோமேயானால் அது அனைவரையும் சென்றடையும். உண்மை\nயறிந்து உரைத்தல் அனைத்திலும் மேலானது.காமராஜரின் பேச்சில் வசீகரம் இல்லையென்றாலும் வாய்மை இருந்தது. அவ்வை “செய்வன திருந்தச் செய்” என்கிறார். உரிய ஆதாரங்களுடன் பேசுதல்அவசியம். ஒரு சிறிய சொல்லில் பலரின் சுமைகளைக் களைந்துவிட முடியும். ஒரு வெற்றிகரமானப் பேச்சு என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. முதலில் குரல் வளம். மேலும், சரளமாக பேசுதல். அதேநேரத்தில் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தல் வேண்டும். பேச ஆரம்பிக்கும் போதே 'எழுந்துபோகாதே.. உட்காரு..' எனக் கட்டளையிடு���ல், பெரிய செய்தியை புரிகிறதா என்று கேட்பது, நமது புலமையைக்காட்டிட மனனம் செய்த பகுதிகளை, பாடல்களை கடகடவென ஒப்பிப்பது போன்றவை கூட்டத்தினரைக் கவராது\nஅத்தகையப் பேச்சுத் தோல்வியைத் தரும்.பேச்சின் ஊடே, நமது தாய்மொழியான தமிழின் பெருமையையும் அதன் மூலம் தமிழனின் தொன்மை, பாரம்பரியம், மரபு, கலாசாரங்களையும் எடுத்துச் சொல்லவேண்டும். தொட்டுவிட்டுச் செல்லும் சிலவார்த்தைகள் கூட வீரியமாகும் வாய்ப்புண்டு.\nஎண்ண ஓட்டம் : நம் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடாகத்தான் எழுத்தை பார்க்கவேண்டும். பரிதிமாற்கலைஞரின் எழுத்து தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தினைப் பெற்றுத்தந்தது. வ.உ.சி தமிழுக்கு நிறையதொண்டாற்றியிருந்தாலும் ஜேம்ஸ் ஆலன் என்ற புகழ்பெற்ற\nஆங்கில எழுத்தாளரின் நுாலை தமிழாக்கம் செய்தது அவரது எழுத்து வல்லமையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு உணர்த்தியது. சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதமானது, மகளுக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கே வரலாற்றினைப் போதித்தது. தம்பிக்கு அண்ணாத்துரை எழுதிய கடிதங்கள் அந்தகால அரசியல் சூழலை இன்றைக்கும் அறியும் ஆவணமாகத் திகழ்கிறது. எழுத்து என்பது சிறந்த ஆவணம். வள்ளுவரும் தொல்காப்பியரும் இன்றைக்கும் நீக்கமற நம்முள் நிலைத்திருக்கிறார்கள். அதற்குக்காரணம் அவர்களின் எழுத்துக்களே.துாண்டும் எழுத்து எழுத்து என்பது வாசிப்பவரை முழுவதும் படிக்கத் துாண்ட வேண்டும். அதற்கு மொழி நடை, லாவகமான எடுத்துச் சொல்லல் அவசியம். பாரதி, கண்ணதாசன் போன்றவர்களின் உரைநடையும் கவிதைகளும் இன்றைக்கும் பேசப்படுகிறதென்றால் அதிலுள்ள\nஎளிமையும், இயல்பும், உண்மைத் தன்மையுமாகும். எழுத்துக்கு உண்மை மிக அவசியம். எழுத்துக்கள் தெளிந்த நீரோடை போல பயணிக்கவேண்டும். வாசிப்பவர்களைக் கட்டிப்போடும் வல்லமை மிக்கதாக இருக்கவேண்டும். புதியவர்களை எழுதத் துாண்ட வேண்டும். கவிஞர் வாலி, வலம்புரி ஜான், தென்கச்சி சுவாமிநாதன் எனப் பலர் தங்கள் எழுத்து நடையை நம் அருகில் இருந்து பேசுவதுபோல் கையாண்டனர்.\nஎழுத்தில் கனம் என்பது : சத்தமாக உரைப்பதில் இல்லை. நெஞ்சில் தைக்கும் வார்த்தைகளை இலகுவாகச் சொல்வதில்தான் இருக்கிறது. 'காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்..' என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளின் வலிமை இதற்கு ஒரு சான்று.\nமக்கள் பிரச்னையை மையப்படுத்தி அதை படிப்பவரின் பிரச்னை யாக எடுத்துக் காட்டும் போக்கும், தவறு என நாம் சொல்லும் செய்திக்கு எது சரியானது என்று சொல்லும் பேராற்றலும் நம் எழுத்தினை வலிமைபெறச் செய்யும். அதே நேரத்தில், நம் எழுத்து\nவல்லமையைக் காட்டவேண்டும் என்பதற்காகக் கடுமையான வார்த்தை பிரயோகம், வாசிப்பவரின் ஆற்றலை குறைத்துமதிப்பீடு செய்வது போன்றவை எழுத்துக்களைப் பலவீனப்படுத்தும்.\nவெற்றிடம் பேச்சு, எழுத்து என்ற இந்த இரண்டு துறைகளிலும் இன்று பெரிய வெற்றிடம் உள்ளது. நல்ல பொருள் ஈட்டக்கூடியன இத் துறைகள். மேலும் புகழும் தரகூடியது, அதற்கும் மேலாக பேச்சுக்கும் எழுத்துகளுக்கும் நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு. இதை விஞ்ஞானபூர்வமாகஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். எழுத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம், வருத்தம், அவசரம், துக்கம், ஆத்திரம், சாதித்த உணர்வு, வெற்றி, தோல்வி போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை மனதில் கற்பனை செய்து\nகொள்ளுங்கள். அந்தந்த உணர்வு இருக்கும்போது, உங்களது கையெழுத்தில் மாற்றங்கள் தானாக உருவாவதை கவனியுங்கள். பேச்சும் எழுத்தும் சுவையானது, சுகமானது. ஆனால் அது எப்போது என்ற கேள்வி எழுகிறது. அதனை வாழ்வியலுக்கும் முன்னேற்றத்திற்கும் முன்நிறுத்தும் போதே விடையாகிறது.\nமனதை மாற்றும் : பல போர்களை பேச்சுக்கள் தீர்த்து வைத்திருக்கின்றன.இப்போது என்றில்லை. சங்ககாலத்திலிருந்தே அதற்கான சான்றுகள் நமக்கு இருக்கின்றன. பேச்சு மனதை மாற்றும்: மயக்கும். 'செய் அல்லது செத்துமடி' என்ற காந்திஜியின் வார்த்தை கடைக்கோடி மனிதனையும் உணர்ச்சிப் பிழம்பாக எழவைத்தது. இன்றைக்கு படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்ற குறை இருப்பதனைக் காண்கிறோம். இதற்குக்காரணம் என்ன\nபதைவிட நம் காதுகளில் விழும் தகவல்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதுதான். நம் வரவேற்பறை தொலைக்காட்சி நமக்கு அனைத்துச் செய்திகளையும் கொண்டுவந்து கொட்டுவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. ஒரு நல்ல புத்தகத்தை எடுத்து ஒரு முறை வாசித்துப் பாருங்க��்\nமாற்றத்தை உணர்வீர்கள். : உலகிலேயே அடுத்த பத்துஆண்டுகளுக்கு அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே இருக்கப்போகிறது. எனவே சமூக மேம்பாட்டினை, மக்கள் நலத்தினை முன்நிறுத்தி எழுதவும் பேசவும் செய்யும் இளைஞர்களைப் பாராட்டுங்கள். அப்போதுதான் புதிதுபுதிதாக இளைஞர்கள் சமூகத் தளத்துக்கு வருவார்கள். சமூக மாற்றத்துக்கு அடித்தளமிடுவார்கள். சமூக மாற்றமும் சமூக அந்தஸ்தும் படிப்பாலும் எழுத்தாலும்\nதலைவர், கண்ணதாசன் நற்பணி மன்றம்\nபுதிதாய் பிறந்து வா பாரதி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங���கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிதாய் பிறந்து வா பாரதி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/03/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-84-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2609736.html", "date_download": "2019-05-21T10:36:49Z", "digest": "sha1:MXVPAJG2MKTEUJHPZKMNJC5Q3I2XWUXV", "length": 7482, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நடா புயல்: நாமக்கல்லில் 84 மி.மீ. மழை பதிவு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநடா புயல்: நாமக்கல்லில் 84 மி.மீ. மழை பதிவு\nBy DIN | Published on : 03rd December 2016 07:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடா புயலைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தமாக 84 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், விவசாயிகள் கவலையடைந்தனர். போதிய மழையின்றி ஏரி, குளங்களில் தண்ணீரின்றி வறண்டு போனது. பகல் நேரங்களில் குறைந்தளவு வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகளவு பனி மூட்டமும் காணப்பட்டது.\nவங்கக் கடலில் உருவான நடா புயல் காரணமாக நாமக்கல்லில் வியாழக்கிழமை காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.\nவியா���க்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மோகனூரில் அதிகபட்சமாக 15 மி.மீ மழை பதிவாகியது. மழையளவு விவரம் (மி.மீ.): நாமக்கல் 14, பரமத்தி 9, ராசிபுரம் 10, சேந்தமங்கலம் 10, திருச்செங்கோடு 8, எருமப்பட்டி 5, மங்களபுரம் 10, புதுச்சத்திரம் 3, மோகனூர்15 என மொத்தம் 84 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/handed-vishal", "date_download": "2019-05-21T11:32:03Z", "digest": "sha1:WR56MHMSGCILUDYZWPPV6KZ2G3RPKICE", "length": 7756, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "கை கொடுத்த விஷால்! | Handed Vishal! | nakkheeran", "raw_content": "\nகன்னட டி.வி.சீரியல்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர் நவீன்குமார் கௌடா. \"ஜம்பாடா ஹுடுஹி' என்ற கன்னட சினிமாவில் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாக யாஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அதன்பின் \"மொஹ்ஹினா மனசு' என்ற படத்தின்மூலம் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகரின் மகனும் நடிகரின் மகளும்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/book-review/925-2017-10-22-11-23-00", "date_download": "2019-05-21T11:15:43Z", "digest": "sha1:KNMSUV42BFYWBNS4BTMGX7H6IEZ36LDM", "length": 9191, "nlines": 69, "source_domain": "makkalurimai.com", "title": "விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாதியை அம்பலப்படுத்தும் ஆவணம்:", "raw_content": "\nவிடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாதியை அம்பலப்படுத்தும் ஆவணம்:\nPrevious Article காவிரி விடயத்தில் கை விரித்த மத்திய அரசின் மோசடி\nNext Article அர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:\nகாந்தியை கோட்சே கொலை செய்தான் என்ற ஒற்றை வரியோடு இந்த படுகொலை முடிந்துவிடவில்லை.முன்னும் பின்னும் உள்ள உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்து சிறந்த ஆவணமாக படைத்திருக்கிறார் பேராசிரியர் அருணன். ஒருபுறம் காந்தியை புகழ்வதும் மறுபுறம் அதே நாவால் கோட்சேயின் புகழ் பாடுவதும் நடைபெற்றுவரும் இச்சூழலில் \" கோட்சேவின் குருமார்கள் \"எனும் நூல் நான்காவது பதிப்பாக கூடுதல் தகவல்களுடன் விரிவான தரவுகளுடன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாந்தியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் குழுவில் சாவர்கர் மட்டும் சர்தார் பட்டேல் உதவியால் சாதுர்யமாக தப்பிக்க வைக்கப்பட்டார் என்பதனையும், சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சியாம் பிரசாத் முகர்ஜி என்ற இந்து மகாசபையை சார்ந்தவர் அமைச்சராக பொறுப்பேற்று இருந்தார் என்பதனையும் இந்நூலில் பதிவு செய்திருப்பதன் வாயிலாக படுகொலையின் பின்னனியை நமக்கு உணர்த்துகிறார் அருணன். தேசப்பிதாவின் படுகொலையில் அரசு எந்திரமும் காவல்துறையும் எவ்வளவு மெத்தனமாக செயலாற்றியது என்பதனை இந்நூல் வழி உணரமுடியும்.\nகாந்தியின் கொலை என்பது இரண்டு மாறுபட்ட அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான மோதல். மனிதநேய அரசியலுக்கும், மதவெறி அரசியலுக்கும் இடையே நடந்த போர். அந்த மோதலை ஒரு கொடூரமான பயங்கரவாதத்தின் மூலமாக தீர்த்துவிட முனைந்தது ஆரியத்துவ மதவெறி கும்பல்.\nஇந்திய பிரிவினைக்கு யார் காரணம், நேருவுக்கும் படேலுக்கு மான மோதல், இந்துத்துவ கும்பல்களிடம் சர்தார் பட்டேலின் தள்ளாட்டம், கோட்சேயின் வாக்குமூலம், சாவர்க்கருக்கும் கோட்சேவுக்குமான தொடர்பு என பல்வேறு தலைப்புகளில் கோட்சேவையும் அவனது கும்பலையும் அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர். கோட்சே தனி மரமல்ல, அவனுக்கென்று ஒரு கொள்கை இருந்தது. ஒரு கூட்டம் இருந்தது. சதி வேலைகள் இருந்தது. தலைவர்கள் இருந்தனர்.செயல்திட்டம் இருந்தது என்பதனை இந்நூலை வாசிக்கும் அனைவரும் உணரலாம்.\nகுறிப்பாக அவுட்லுக் இதழில் வெளிவந்த ராகேஷ் ராமசந்திரன் எழுதிய இவரே சூத்திரதாரி எனும் தலைப்பிட்ட கட்டுரை நூலின் பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளது.காந்தியார் படுகொலையில் சாவர்கருக்கும் கோட்சேவுக்குமான தொடர்பு குரு சீடன் உறவின் அடிப்படையிலானது. இது இந்துராஷ்டிரம் எனும் சித்தாந்தத்தில் பின்னப்பட்டிருக்கிறது.\nகாந்தியை துளைத்த தோட்டா கோட்சேவினுடைய துப்பாக்கியிலிருந்து வெளி யாகி இருந்தாலும் அந்த குற்றப் பின்னனியில் ஒரு பெருங்கூட்டம் மறைந்திருக்கிறது எனும் உண்மையை உலகிற்கு உரைக்கிறது இந்நூல்.\nபுரூட்டஸின் வாள் புனிதமானது என்ற முதல் அத்தியாயம் தொடங்கி சாவர்க்கர் காலடியில் கோட்சே எனும் அத்தியாயம் வரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மதவெறி அரசியலை தோலுரிக்கிறது. கோட்சேயின் தோட்டாக்கள் தற்போதும் பலரை பலி வாங்கிக் கொண்டு இருக்கும் சூழலில் அருணனின் எழுதுகோல் பயங்கரவாதத்திற்கெதிராக சுழன்று கொண்டே இருக்கிறது.\nபக்கங்கள்: 72 விலை: 40\n69/24ணீ, அனுமார் கோயில் படித்துறை, சிம்மக்கல்,\nPrevious Article காவிரி விடயத்தில் கை விரித்த மத்திய அரசின் மோசடி\nNext Article அர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?p=5276", "date_download": "2019-05-21T10:59:26Z", "digest": "sha1:4A5KAPQYFDFCXHUOUSIOV63QER55JDNE", "length": 27476, "nlines": 154, "source_domain": "www.anaicoddai.com", "title": "தியாகத் திருநாளான பக்ரீத். | anaicoddai.com", "raw_content": "\nYou are here : anaicoddai.com » ஆன்மீகம் » தியாகத் திருநாளான பக்ரீத்.\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nபிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nஇப்ராஹிம் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட, சிறந்த குணங்களை, நாமும் பின்பற்றினால், நம்முடைய இந்த உலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் வெற்றியடையும்.\n*இப்ராஹி நபி (ஸல்) அவர்கள், இறைவனுக்கு இணை வைக்கும் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, அந்த நாட்டின் தலைமைப் பூசாரியாக இருந்தார். அப்படியிருந்தும், இப்ராஹிம் நபி, இணை வைப்புக் கொள்கையில், மூழ்கி விடாமல், தம்மைப் காத்துக் கொண்டார். இணை வைப்பின் எந்தச் சாயலும் இன்றி, தூய்மையாக வாழ்ந்தார்.\n*’நீர் அடிபணிவீராக’ என்றான் இறைவன். ‘இதோ, அகிலங்களின் அதிபதிக்கு அடி பணிந்து விட்டேன்’ என்று, உடனே மறுமொழி கூறினார், இப்ராஹிம் நபி (பார்க்க குர் ஆன்2 131). வாயளவில் மட்டுமல்ல, செயலளவிலும், அவர் அப்படித் தான் வாழ்ந்தார் என்பதற்கு, குர்-ஆனிலேயே, பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இறைவனிடம் தம்மை முழுமையாக ஒப்படைத்தல் எனும் உயர்பண்பு, இப்ராஹிம் நபியிடத்தில், மேலோங்கி இருந்தது.\n*அதிகம் பாவமன்னிப்புக் கோருபவராக இருந்தார். தம் தந்தை இணைவைப்பில் மூழ்கியிருக்கிறாரே என்று வருந்தி, அவருக்கும் கூட பாவமன்னிப்பு கோரினார். ஆயினும், அவர் அல்லாஹ்வின் பகைவன். ஆகவே, அவருக்காகப் பாவமன்னிப்பு கோரவேண்டாம் என்று, இறைவனே அறிவுறுத்திய பின், அதை அவர் விட்டு விட்டார்.\n*இப்ராஹிம் நபி, இறைவனுக்கு நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார். வாழ்வில், எத்தகையச் சூழல் நிலவிய போதும், இறைவனையே சார்ந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் பண்பு, அவரிடம் மேலோங்கி இருந்தது.\n*எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு செயலின் போதும், நபி இப்ராஹிம் அவர்கள், இறைவனிடம் பிரார்த்தனை புரிபவராக இருந்தார். கஅபாவைக் கட்டி எழுப்பிய போதும், தம் குடும்பத்தினரை\nஆள் அரவமற்ற ஒரு பள்ளத்தாக்கில், விட்டு வந்த போதும், அவர் செய்த பிரார்த்தனைகள், நெஞ்சை நெகிழ வைக்கக் கூடியவை.\n*இறைவனை வழிபடவேண்டும் என்பதில், அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு, ஈடு இணையே இல்லை. ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவர்\nகளுக்கு, ஒரு வழிபாட்டு இல்லம் தேவை என்பதற்காகத் தான், அவர், கஅபா எனும் புனித ஆலயத்தையே, கட்டி எழுப்பினார்.அந்த ஆலயத்தை தரிசித்து வருவதை (ஹஜ்), இறைவனுக்கு ஐந்து கடமைகளில் ஒன்றாக ஆக்கி விட்டான். பெற்றோர் ஓர் அருட்கொடை என்பதை, இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். இப்ராஹிம் நபியவர்கள், தம் பெற்றோருக்கு, மிகுந்த மதிப்பு அளிப்பவராக இருந்தார்.’உன்னைக் கல்லெறிந்து கொன்று விடுவேன்’ என, தந்தை மிரட்டிய போதும், அவரிடம் வெறுப்பு காட்டாமல், ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும். உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பேன்’ என்று, நல்லவிதமாகப் பதில் கூறி, மென்மையுடன் நடந்து கொண்டார்.\n*நம் இல்லத்திற்கு, வானவர்கள், மனித உருவில் விருந்தாளிகளாய் வந்த போது, அவர்களுக்கு, ஒரு கன்று குட்டி இறைச்சியை பொரித்து, நன்கு உபசரித்தார். அவர்கள் எதுவும் சாப்பிடாததை கண்டபோது தான், அவர்கள் வானவர்கள் என்பதை உணர்ந்தார்.\n*இப்ராஹிம் நபியவர்கள், எப்படிப்பட்ட பகுத்தறிவாளராக, உயர் சிந்தனையாளராக இருந்தார் என்பதை, அவருடைய அழைப்பு பணியிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். அறிவை ஊட்டினார் என்பதை, குர் – ஆன் பல இடங்களில் அழகாக\n*எந்த ஒரு சூழ்நிலையிலும், அவர் உண்மையாளராகத் திகழ்ந்தார். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்த போதிலும், உண்மையிலிருந்து அவர் சற்றும் பின் வாங்கவில்லை. உண்மையாளராக வாழ்ந்து காட்டினார்.\nஇஸ்லாம், இரண்டு பெருநாட்களை, இந்த உலகிற்கு அளித்தது. ஒன்று, ரமலான் பண்டிகை; இன்னொன்று, தியாகத் திருநாளான பக்ரீத். இஸ்லாமிய சரித்திர ஆண்டு துவக்கமான, முஹர்ரம் மாதமும், கடைசி மாதம் துல் ஹஜ் இரண்டு, மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்கள்.கருணையே உருவான அல்லாஹ், ஒரு முறை, நபி இப்ராஹிம் (அலை) கனவில் தோன்றி, ‘உம் மகன் இஸ்மாயிலை, என் பெயரால் அறுத்து பலி இடு’ என்று சொன்ன போது, தன்னை படைத்தவனின் கட்டளையை நிறைவேற்ற முடிவு செய்தார். ஏனென்றால், இறை தூதர்களுக்கு கனவுகள் என்றால், கடவுளின் கடிதங்கள் என்று தான் அர்த்தம்.தன் கனவை பற்றி, தன் அன்பு மகன் நபி இஸ்மாயிலிடம் (அலை) கூற, ‘உங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான், நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்’ என்று, அவர் பதில் அளித்தார்.பின் இப்ராஹிம் (அலை), தன் மகன் இஸ்மாயிலை அழைத்து கொண்டு, ‘மனா’ எனும் மலையடிவாரத்திற்கு சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமலிருக்க, தன் கண்களை துணியால் கட்டி, மகனுடைய கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ எனக் கூறியதும், மகனிருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் கண்டார்.’எல்லாப்புகழும் இறைவனுக்கே; அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் அவனே; அவனைத் தவிர, வணக்கத்துக்குரியவர் வேறில்லை. நீயே என் அதிபதி’ என, தன்னை சோதித்த இறைவனுக்கு, நன்றி செலுத்தினார்.இதன் நினைவாக, எங்கள் நபிகள் முஹம்மத் (ஸல்), ‘இந்நாளில், நீங்கள் அனைவரும், அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்’ என்றார்.’நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ, என்னை அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்களின் எண்ணங்களை, நான் நன்கு அறிந்தவனாக உள்ளேன்’ என,\nகுர்பானி கொடுப்பது, ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானி கொடுக்கும் நாளில், குர்பானி கொடுப்பதை விட, அல்லாஹ் இடத்தில் வேறு சிறந்த வணக்கம், எதுவும் கிடையாது. குர்பானிக்காக, பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தம் சொட்டும், பூமியில் விழுவதற்கு முன்பே, அல்லாஹ் இடத்தில், அது ஒப்புக் கொள்ளப்பட்டதாகி விடுகிறது.எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என, நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார். ஒரு தடவை நாயகத்திடம், தோழர்கள், ‘குர்பானி என்றால் என்ன’ என்று வினாவியதற்கு,’ அது உங்களின் தந்தையாகிய நபி இப்ராஹிம் (அலை) உடைய வழிமுறை’ என, நாயகம் (ஸல்) பதிலளித்தார்.அதற்கு அந்த தோழர்கள், ‘அதனால், நமக்கு என்ன நன்மை இருக்கிறது’ என்று வினாவியதற்கு,’ அது உங்களின் தந்தையாகிய நபி இப்ராஹிம் (அலை) உடைய வழிமுறை’ என, நாயகம் (ஸல்) பதிலளித்தார்.அதற்கு அந்த தோழர்கள், ‘அதனால், நமக்கு என்ன நன்மை இருக்கிறது’ என கேட்டனர்.’குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின், ஒவ்வொரு ரோமத்திற்கும் நன்மை இருக்கிறது’ என, நாயகம் (ஸல்) பதில் அளித்தார்.குர்பானி, குறிப்பாக, மூன்று நாட்களில் மட்டுமே கொடுக்க வேண்டும். அவை, துல்ஹஜ் மாதத்தின், 10, 11 ��ற்றும் 12 தேதிகளில் எப்போது நாடுகிறோமோ, அப்பொழுது கொடுக்கலாம். ஆனால், துல்ஹஜ் மாதத்தின், 10வது நாளில், குர்பானி கொடுப்பது. மிகச் சிறந்தது.\nகுர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் கறியை, மூன்று பங்காக பிரிக்க வேண்டும். ஒரு பங்கை தன் குடும்பத்திற்காக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பங்கை நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கிட்டு தரவேண்டும். மூன்றாவது பங்கை, ஏழை, எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு தர வேண்டும்.இத்தியாக திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம், ‘இவ்வுலகை படைத்து பராமரிப்பவனே, அளவற்ற அருள் பொழிபவனே, நிகரற்ற அன்புடையவனே, தீர்ப்பு நாளின் அதிபதியே, உலக மக்கள் அனைவருக்கும், நேர்வழி காட்டுவாயாக…அன்பு, பாசம், பரிவு சகோதரத்துவம் ஓங்கச் செய்து, நம் நாட்டில் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனித நேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக…’ ஆமீன்.’நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, எல்லோருக்கும், இந்த நன் நாளில் மட்டுமின்றி, இனிவரும் நாட்களிலும், சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம். வல்ல நாயகனே…’ ஆமீன்.\n‘உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும்… ஆமீன். நன்றியும், கருணையும், நட்பும் சுரக்கட்டும்… ஆமீன். நிறம், மொழி, மதம், ஜாதி, இனம் தேசவெறி கொண்டு, மனிதன், தன் சக மனிதனை, துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும்…’ ஆமீன்.\nநீயா அழைத்தது:இஸ்லாமிய மார்க்கத்தில், ஐந்து கடமைகள் உண்டு. கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.கலிமா என்றால், லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுரசூலில்லாஹ் என்பதாகும். இதன் அர்த்தம், இல்லை இறைவன் அல்லாஹ்வைத் தவிர, முஹம்மத் அல்லாஹ்வின் தூதர். இந்த கலிமாவை, ஒவ்வொரு முஸ்லிமும், மனப்பூர்வமாக சொல்ல வேண்டும்.தினசரி ஐந்து வேளை தொழுவது, முஸ்லிம்கள் கடமை. ப்ஜர் (காலை), லுஹர் (பகல்) அஸர் (மாலை) மரிப் (அந்திநேரம்) இஷா (இரவு) ஆகிய\nதொழுகைகள்…:ஆண்டுக்கு ஒரு முறை பிறை பார்த்து, ரமலான் மாதத்தில், ஒரு மாதம் முழுக்க, 29 அல்லது 30 நாட்கள் நோன்பு வைப்பது மூன்றாவது கடமை.வசதியுள்ளவர்கள், தங்களிடம் உள்ள செல்வத்திலிருந்து, 2.5 சதவீதம், ஆண்டுதோறும், ஏழைகளுக்கு உதவி செய்வது ஜகாத்.வசதியுள்ளவர்கள், வாழ்க்கையில், ஒருமுறை ஹஜ் எனும் புனிதப்பயணம் செல்வது, அவர்களது ஐந்தாவது கடமை.மக்கா மா���கரில் உள்ள மஸ்ஜிதே. ஹரம் எனும் பள்ளிவாசல். முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல். இதை கட்டியவர், இப்ராஹிம் ( அலை) புதுப்பித்தவர் முகம்மது நபி (ஸல்) ஆண்டுதோறும், ஜில் ஹஜ் மாதத்தில், மக்காவிற்கு புனிதப்பயணம் செல்வது ஹஜ்.மற்ற காலங்களில் சென்றால், அது உம்ரா. ஒவ்வொரு ஆண்டும், ஹஜ் காலங்களில், 5 லட்சம் ஹாஜிகள் காபத்துல்லாஹ்வில் கூடுகின்றனர்.இனம், நிறம், மொழி, தேசம் என்ற பாகுபாடின்றி, அத்தனை மக்கள் அங்கே கூடுவது, பார்க்க பரவசமான காட்சி. லப்பைக் அல்லாஹீம்மா லப்பைக். லப்பைக் லாஷரீகலகலப்பைக் இன்னல் ஹம்த வல் நியமத…இதோ வந்து விட்டோம் இறைவா உன் அழைப்பை ஏற்று; உன் இடத்திற்கு, இதோ வந்துவிட்டோம் இறைவா, உன் அருட்\nகொடைகளுக்கு நன்றி கூற…:அங்கே சென்றிருக்கும் ஹாஜிகளின் புனிதப் பயணத்தை, இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும். ஆமீன். அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும். ஆமீன் இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு, அந்த பாக்கியம் கிடைக்கட்டும். ஆமீன். உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும். ஆமீன்.நிறம், மொழி, மதம், இனம், தேச, வெறி கொண்டு, மனிதன் மனிதனை, துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும். ஆமீன். தேச எல்லைகள் கடந்து, நாம் எல்லாரும் மனிதர்கள் தான், என்ற பரந்த எண்ணம் உருவாகட்டும். ஆமீன்.\n« இரண்டு தினங்களில் 1000 பேர் பதிவு\nமாணவனின் தாயார் கைது »\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tomato-health-tips-in-tamil/", "date_download": "2019-05-21T11:09:57Z", "digest": "sha1:NEBTQEWHZIIXLG5WYWGXP55ACF4NFBXI", "length": 10987, "nlines": 122, "source_domain": "www.tamil360newz.com", "title": "தக்காளி சாறு ஒரு கிளாஸ் குடித்தால் உடலில் நிகழும் அதிசியம்.! - tamil360newz", "raw_content": "\nHome Health Tips தக்காளி சாறு ஒரு கிளாஸ் குடித்தால் உடலில் நிகழும் அதிசியம்.\nதக்காளி சாறு ஒரு கிளாஸ் குடித்தால் உடலில் நிகழும் அதிசியம்.\nTomato : தக்காளி என்பது நமது சமையல் முறையில் தவிர்க்க முடியாத ஒன்று. பெரும்பாலான தமிழ்நாட்டு சமையல��� குறிப்புகள் ‘வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பிறகு’ என்றே ஆரம்பமாகும். இந்த அளவு நம் அன்றாட உணவில் அதிக ஆதிக்கம் செலுத்தும் தக்காளி சாற்றை தினமும் குடித்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nதக்காளி சாற்றில் உள்ள ஊட்டச்சத்துகளான வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உடலுக்கு புத்துணர்ச்சி தரவல்லது. வைட்டமின் ஏ சத்து இருப்பதால் கண் பார்வை தொடர்பான பிரச்னைகள் வருவதை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, பல் மற்றும் எலும்பின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.\nதினமும் தக்காளி சாறு குடிப்பது நமது ரத்த ஓட்டத்தில் பொதுவாக அதிக அளவில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைக்கும். தக்காளியில் உள்ள நார்ச்சத்து தேவையற்ற கொழுப்பை நம் உடலில் இருந்து வெளியேற்றி உடல் எடையையும் ஆரோக்கியமான வழியில் குறைக்கும்.\nஉடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்:\nநாம் தினமும் சாப்பிடும் பிற உணவு வகைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுகள் மற்றும் ரசாயனங்கள் இருந்தால் அவற்றை இந்த தக்காளி சாறு\nவெளியேற்றிவிடும். மேலும் தக்காளியில் உள்ள சல்பர் மற்றும் குளோரின் அளவு கல்லீரல் மற்றும் சிறுநீரக அமைப்பு வேலை செய்வதை ஊக்குவிக்கும். தக்காளி சிறந்த முறையில் உடலை சுத்திகரிக்கும் ஒரு கருவி ஆகும்.\nதக்காளி பழச்சாற்றை பருகுவதன் மூலம் உடலின் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு ஆரோக்கியமான உணவுகளில் உள்ள சத்துகளை முழுமையாக உறிந்தெடுத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை உடலுக்கு தரவல்லது. செரிமானக் குழாயில் சிக்கியுள்ள உணவு துண்டுகளை சீர் செய்து அஜீரணப் பிரச்னைகளையும் தீர்க்கும்.\nதக்காளியில் உள்ள பி6 என்கிற ஊட்டச்சத்து இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தை குறைக்கக்கூடியது. இதயம் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் ஹோமோசைஸ்டீன் இடமிருந்து இந்த சாறு நம்மை பாதுகாக்கும்.\nதக்காளி பழச்சாறு தோலின் மேல்புறத்தில் உள்ள பருக்கள், வீக்கங்கள் போன்ற தோல் தொடர்பான நோய்கள் வருவதை தடுக்கும். தோலில் உள்ள பெரிய பெரிய துளைகளை இது மூடுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசால் தூசி போன்றவை தோலின் வழியாக நம் உடலில் நுழைவதை தவிர்க்கலாம்.\nதக்காளி செடிகள் நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய்கள் வருவதை தவிர்க்கும். தினசரி ஒரு கிளாஸ் தக்காளி சாறு எண்ணற்ற மருத்துவ நன்மைகளை தரவல்லது.\nPrevious articleபுதிதாக வாங்கிய செல் ஃபோனை தீயிட்டு கொளுத்திய நபர்.\nNext articleடெல்லியை மரணமாய் கலாய்த்து ட்வீட் போட்ட CSK அணி.\nடையறு மாதிரியும் பானை மாதிரியும் இருக்கும் தொப்பையை எப்படி குறைப்பது.\nஉயிர் கொல்லியாக மாறும் இட்லி. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பகீரங்க தகவல்.\nநன்னாரி வேரை இப்படி பயன் படுத்துங்கள். சிறுநீரக நோய்கள் தெறித்து ஓடிவிடும்.\nகற்ப காலத்தில் எந்த உணவை சாப்பிடலாம். எந்த உணவை சாப்பிடகூடாது தெரியுமா.\nஉடலை சிக்கென்று ஸ்லிம்மாக மாற்றும் பலாபழம்.\nகருணை கிழங்கை உணவில் சேர்த்தல் இவ்வளவு நன்மைகளா.\nதயிரை வைத்து செய்யப்படும் அழகு குறிப்பு.\n இனி மாத்திரை மருந்து தேவையில்லை இதை சாப்பிட்டாலே போதும்.\nகோடை காலத்திற்கு ஏற்ற உணவு இதுதான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.\nஅஜித்,விஜய் என் படத்தில் நடித்தால் இருவரில் ஹீரோ. வில்லன். எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான பதில்\nயாருக்கு தங்கையாக நடிக்க விருப்பம் அஜித்தா. விஜய்யா. ப்ரியா பவானி ஷங்கரின் அதிரடி பதில்\nதனுஷ் சோகமாக பதிவிட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qrvideo.blogspot.com/p/blog-page_59.html", "date_download": "2019-05-21T10:49:19Z", "digest": "sha1:5GSAQWXQLTAS4DAW2THPRIZCQS45IF6C", "length": 2530, "nlines": 35, "source_domain": "qrvideo.blogspot.com", "title": "QR CODE VIDEOS : 1st std - Term 2 - சூழ்நிலையியல் QR Code All Videos With Page Number", "raw_content": "\nமுதல் வகுப்பு - இரண்டாம் பருவம் - சூழ்நிலையியல் - QR CODE ALL VIDEOS DOWNLOAD\nவகுப்பு : முதல் வகுப்பு\nபருவம் : இரண்டாம் பருவம்\nபுத்தகத்தில் உள்ள பக்கஎண் வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nஇரண்டாம் பருவம் - சூழ்நிலையியல் - பக்கம் எண் -51\nஇரண்டாம் பருவம் - சூழ்நிலையியல் - பக்கம் எண் -52\nஇரண்டாம் பருவம் - சூழ்நிலையியல் - பக்கம் எண் -57\nஇரண்டாம் பருவம் - சூழ்நிலையியல் - பக்கம் எண் -69\nஇரண்டாம் பருவம் - சூழ்நிலையியல் - பக்கம் எண் -72\nஇரண்டாம் பருவம் - சூழ்நிலையியல் - பக்கம் எண் -78\nபாடம் :கணக்கு - Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/summit", "date_download": "2019-05-21T10:36:28Z", "digest": "sha1:AXQ3236NN4PFVOF4KP2NDR7ENHFX6NCX", "length": 12852, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "Summit News in Tamil - Summit Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்பு��ளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெற்று வார்த்தைகளின் மூலம் மக்களை ஏமாற்றிய பாஜக தோல்வியடைந்துவிட்டது: மன்மோகன் சிங்\nடெல்லி : வெற்று வார்த்தைகளின் மூலமே மக்களை ஏமாற்றி வந்த பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின்...\nஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு... 2022 ல் இந்தியாவில் நடக்கிறது\n2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்த உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அர்ஜென்டீனா தலைநகரான பியூனஸ்...\nதமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nசென்னை: தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளத...\nஇன்று துவங்குகிறது ஜி20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு-வீடியோ\nஜி-20 அமைப்பின் மாநாடு அர்ஜென்டினாவில் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி...\nஇந்தியாவில் தொழில் முதலீடுகளை திரட்ட மோடி திட்டம் : உலக பொருளாதார மாநாடு குறித்து எதிர்பார்ப்பு\nடாவோஸ் : இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்காவும், தொழில் வளர்ச்சிக்காவும் ஏ...\nபார்க்கதான் குழந்தை, பாய்ந்தால் கில்லாடி..கிம்மின் ராஜ தந்திரம்- வீடியோ\nஅமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது.\nமணிலாவில் கிழக்கு ஆசிய மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு\nமணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய மற்றும் இந்திய-ஆசியான் மாநாட்...\nசிங்கப்பூர் மலேசியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்காவால் சர்ச்சை வீடியோ\nமலேசியாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் இருப்பதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சையானது....\nபிலிப்பைன்ஸ்சில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி- சீனாவுக்கு செக்\nடெல்லி : பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் பிலிப்பைன்ஸில் அடுத்த மாதம் சந்திப்ப...\nசிங்கப்பூரில் கிம் ட்ரம்ப் சந்திப்பை பதிவு செய்த 2500 பத்திரிக்கையாளர்கள்- வீடியோ\nசிங்கப்பூரில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் சந்திப்பை பதிவு செய்வதற்காக 2,500க்கும் அதிகமான...\nசீனாவின் ஷியாமெனில் 9-ஆவது பிரிக்ஸ் மாநாடு தொடக்கம்- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு\nஷியாமென்: சீனாவின் ஷியாமெனில் 9-ஆவது பிரிக்ஸ் மாநாடு தற்போது தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்...\nட்ரம்ப்கிம் சந்திப்புக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தது ஏன்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும், வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் சந்தித்து...\nபயங்கரவாதத்தின் பெயர் மாறுபட்டாலும் அதன் சித்தாந்தங்கள் ஒன்று தான்: பிரதமர் மோடி\nஹம்பர்க்: பயங்கரவாதத்தின் பெயர்கள் மாறுபட்டாலும் அவற்றின் சித்தாந்தங்கள் ஒன்றாகத் தான் இர...\nஅணு ஆயுதங்களை கைவிடுவீர்களா கிம்...வீடியோ\nஅணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் எந்த பதிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/tamil-crossword-8-1-2019/", "date_download": "2019-05-21T10:45:53Z", "digest": "sha1:5PM3U6FKYPTNJXXXCUKYHZORNOA4N7TQ", "length": 7965, "nlines": 148, "source_domain": "tamilandvedas.com", "title": "tamil crossword 8-1-2019 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 8-1-2019 (Post No.5903)\nகட்டத்திலுள்ள எட்டு சொற்களைக் கண்டு பிடியுங்கள்\n1. இரண்டு வெவ்வேறு பொருள், ஆள் சேக்கை; இரண்டு ஜாதிக்காரர்கள் கல்யாணம் செய்தால் திருமணத்துடன் இச்சொல் வரும்\n4. தலையில் முடியைப் பிரிக்கையில் எடுப்பது\n6. – சைவ சித்தாந்தத்தில் சொல்லப்படும் தத்துவம் முதல் இரண்டு சொற்கள்; கடைசி மூன்றெழுத்துச் சொல்- பொதுவாகக்\nகையில் அணிவது; பொருள்– ஒருவரைக் காப்பது\n8.அசரீரி- ஆளே இல்லாதபோது வானத்திலிருந்து கேட்கும் அதிசய ஒலி (வலமிருந்து இடம்) Posted by tamilandvedas.com AND swamiindology.blogspot.com\n2. லட்சக்கணக்கில் சொத்து வைத்திருப்பவர்\n3 – உலகிற்கு அழகானவள்; அல்லது உலக அழகி\n5.—(கீழிருந்து மேல்)- யாரேனும் ஒருவர் சிறப்பான சாதனை செய்தால் அவரது செயல் பற்றி இப்படிச் சொல்லுவர்\n1.கலப்பு-, 4.வகிடு-, 6.பதி பசு காப்பு, 7.பந்த, 8.அசரீரி-\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகை���்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18779/Vinnoerkal-Panpaata-Innaalil-%E0%AE%86%E2%80%A6%E0%AE%86%E2%80%A6%E0%AE%86", "date_download": "2019-05-21T10:32:54Z", "digest": "sha1:6FE4ZEIB6GUUMC4HWUCZ2XDHGWOJDV7V", "length": 3556, "nlines": 101, "source_domain": "waytochurch.com", "title": "Vinnoerkal Panpaata Innaalil ஆ…ஆ…ஆ", "raw_content": "\nவிண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே |\nகன்னி மரி ஈன்ற மகன் |\nமண்ணோர்கள் பொன்நாளாய் இந்நாளும் கொண்டாட|2\nஅன்பாய் வந்த தேவ சுதன் |\nபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்\nபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்\nவிண்மீனும் ஒளிக்காட்டிச் செல்ல |\nபொன் வேந்தர் வழி கண்டாரே |\nபாலன் முகம் கண்டு பணிந்து | 2\nகாணிக்கை முன் வைத்தாரே |\nநெஞ்சங்கள் போற்ற நம் யேசு\nநீதியின் தேவன் தோன்றி விட்டரே\nஅவர் துதி பாடிடுவோம் (விண்ணோ…)\nஒளியாக உலகத்தில் வந்தார் |\nஉள்ளத்தில் அமைதி தந்தார் |\nஇருள் நீங்கி அருள் வாழ்வு மலர | 2\nஇந்நிலம் தேடி வந்தார் |\nதுன்பங்கள் போகும் இன்பங்கள் சேரும்\nமானிடர் நம்மை விண்ணோராய் மாற்ற\nமனுமகன் தோன்றி விட்டார் (விண்ணோ..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/05_6.html", "date_download": "2019-05-21T11:22:50Z", "digest": "sha1:O7HYNRIRULMFABAVFJ57EFZ4MWREZF7M", "length": 14120, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "ATM இயந்திரங்கள் மூலம் பணம் மோசடி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ATM இயந்திரங்கள் மூலம் பணம் மோசடி மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nATM இயந்திரங்கள் மூலம் பணம் மோசடி மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவங்கிகளின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக மத்திய வங்கிக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை நாளை வெளியாகும் எனவும் அவர் கூறியு��்ளார்.\nஇலங்கையிலுள்ள தன்னியக்க இயந்திரங்கள் (ATM) ஊடாக நிதி மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஅரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஅந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளை தயாரித்து பணம் பெறப்படுவதாக குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,\nகடந்த சனிக்கிழமை முதல் ஏ. டி. எம். (ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக பல்வேறு தனியார் மற்றும் அரச வங்கிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத வங்கிகளிலிருந்து மட்டுமே இவ்வாறான மோசடி இடம்பெற்றுள்ளதாக, இது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளன.\nமேலதிக பாதுகாப்பின் நிமித்தம் ஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் கூறப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதால் சில வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை இதுவரை பயன்படுத்தாமல் உள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143940", "date_download": "2019-05-21T11:24:13Z", "digest": "sha1:5TX2PU2RPMSXOZXLK6VXMAE72BOFFN6N", "length": 7979, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "அமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்\nஅமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்\nஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாடு சீனாவின் பீஜிங் நகரில் இன்று ஆரம்பமானது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டின் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.\nசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்-கின் (Xi Jinping) தலைமையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், 47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஉலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள மனித குலத்தின் இருப்பிற்காக, உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.\nஇம்மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\nஎமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலினால் பலர் உயிரிழந்தனர். இதனால் நாம் வேதனையுடனும் கேள்விக்குறியுடனும் இருக்கின்றோம். எமது உறவை பலப்படுத்தி அனைவரதும் கௌரவம், அடையாளம், தேசியத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு விரிவான சர்வதேச திட்டமொன்றின் தேவை எமக்கு புலப்படுகின்றது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதம் மத ரீதியான பிரிவினைவாதம் ஆகியவற்றைத் தோற்கடித்து, சுதந்திரமாகவும் அமைதியாகவும் காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு நட்புடன் செயற்பட வேண்டும் என்றே நான் எண்ணுகின்றேன்\nஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை பீஜிங் நகரில் நடைபெறவுள்ளது.\nPrevious articleகுண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான பாதுகாப்பான வீடுகள் அதிரடிப்டையால் முற்றுகை\nNext articleகடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை – ��மெரிக்கா\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ\nரிஷாட்டின் வாகனத்திலேயே ஆயுதங்கள் கடத்தப்பட்டன – நா.விஸ்ணுகாந்தன்\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/ta/section/cinema?page=5", "date_download": "2019-05-21T11:18:39Z", "digest": "sha1:NFQOVPQBBZJMO3DOWPYUCKCGLZJBQUNB", "length": 33443, "nlines": 333, "source_domain": "cpanel.ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவு\nமூடர் கூடம் நவீன் இயக்கத்தில் 'அலாவுதீனின் அற்புத கேமரா' ட்ரெய்லர்\nவிஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியானது\nலாஸ் ஏஞ்செலிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற கிராமி விருதுகள்\nசௌந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய ரஜினிகாந்த்\nதமிழக முதல்வருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு\nவர்மா திரைப்பட விவகாரம்: இயக்குநர் பாலா விளக்கம்\nதுப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் அஜித்...வைரல் புகைப்படங்கள்\nமகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விதை பந்துகளை வழங்கிய ரஜினிகாந்த்\nதிமுகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள்\n“சமூகத்திற்கு நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்\nசர்கார் படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்டம் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவர்மா படத்தில் இருந்து இயக்குநர் பாலா அதிரடி நீக்கம்\nதனுஷ் படத்தில் நடிகர் கருணாஸின் மகன்\n96 திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் நடந்த ருசிகரம்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை கண்டுபிடிக்க தவறிவிட்டார் விஷால் - இயக்குநர் வசந்தபாலன்\nதல-59ல் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்...\nநடிகை பானுப்ரியா மீது வழக்கு தொடர தொழிலாளர் நல ஆணையம் முடிவு\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஅம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n\"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை\nஅரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி\nகமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு\nதமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்\nமத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்\nநாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு\nராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nவாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...\nசேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...\nமணிப்பூர் மாநிலத்தில் பாரதி�� ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி\n59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு\nமக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...\nஅரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை\nகோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...\n\"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்\" - ப்ரியங்கா காந்தி\nஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.\nதமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு\nசர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா\nமக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப்பாற இயலும் - பிரதமர் மோடி\nபாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி\nகோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி\n“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது” - முதல்வர் பழனிசாமி\nகமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு\nதேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு\nசட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை\nஅரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில�� கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்\nமம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு\n7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது\n\"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது\nமதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்\nடீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்\nகோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\n“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்\" - மன்னார்குடி ஜீயர்\nகமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nமதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை\nகருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\n\"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்\" : பிரதமர் மோடி\nதமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்\nகமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்து தீவிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்\nமேற்கு���ங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nசாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.\nமக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.\nதிமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.\nகேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை\nமதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nமக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nமக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஅரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.\nஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி\nமக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி\nமக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.\nபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு\nநரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்\nபொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...\nராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...\nமொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்\nஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி\nஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி\n“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nசிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...\nபறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு\nEVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு\nமோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்\nமக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\n7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்\nதமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசூர்யாவிடம் கேள்வி கேட்ட சுரேஷ் ரெய்னா சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nஐஸ்வர்யாராய் மீம்ஸை வெளியிட்ட விவகாரம்... ட்விட்டர் பதிவை நீக்கினார் விவேக் ஓபராய்....\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...சோக சம்பவம்..\nநான் சொன்னதுல என்ன தப்பு - விவேக் ஓபராயின் திமிர் பதில்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்...\nமெக்கா நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை தகர்த்தது சவுதி ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41083/", "date_download": "2019-05-21T11:35:26Z", "digest": "sha1:FSZG3VPNKJFANBVTQGAYE76JJEB3TCZT", "length": 10225, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு செப்ரம்பர் 20 வரை தடை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு செப்ரம்பர் 20 வரை தடை\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்வரும் செப்ரம்பர் 20ம் திகதி வரை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஇதேவேளை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்தநிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எதிர்வரும் திங்கட்கிழமை சென்னை வர உள்ளதாக அரசு தலைமை சட்டத்தரணி தெரிவித்ததனையடுத்து இருதரப்பு கோரிக்கையையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, சட்டமன்றத்தில் செப்ரம்பர் 20ம் திகதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nTagscourt india india news news tamil tamil news தடை தமிழக முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக சர்ச்சை – 04 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு…\nநூறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள்\nஇந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே 15 ஒப்பந்தங்கள் :\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/The-journey-towards-veeramunai-to-mantur-Murugan-Temple", "date_download": "2019-05-21T11:26:23Z", "digest": "sha1:AUYUAC2N5PB4PU5XANCTUSHEYKSX6WAN", "length": 2795, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரமுனை மக்களின் மண்டூர் முருகன் ஆலயம் நோக்கிய பயணம் - www.veeramunai.com", "raw_content": "\nவீரமுனை மக்களின் மண்டூர் முருகன் ஆலயம் நோக்கிய பயணம்\nமண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்தர்கள் காவடியெடுத்தல், அலகேற���றுதல் போன்ற நேர்த்தியினை நிறைவேற்றும் முகமாக நேற்று (29.08.2011) பி.ப 3.00 மணியளவில் மண்டூர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டனர். பகத்தர்கள் புறப்படும் நேரத்தில் மிகக் கடுமையான மழை பெய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் நடைபாதையாக மிகுந்த பக்தியுடன் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/98210.html", "date_download": "2019-05-21T11:34:27Z", "digest": "sha1:S3OEQIXN4YQ4PY723YFDSDXSLH7PBWMG", "length": 26368, "nlines": 96, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: இராணுவ அதிகாரியின் தூக்கை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!! – Jaffna Journal", "raw_content": "\nமிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: இராணுவ அதிகாரியின் தூக்கை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்\nயாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇராணுவ அதிகாரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்களில் சட்டவிரேதக் கூட்டம் ஒன்றைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 1 தொடக்கம் 10 வரையான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், 8 பேரை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டுக்களான 11 தொடக்கம் 19 வரையான குற்றங்களுக்காக தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.\nநீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரால், சுருக்கமுறையற்ற விசாரணையின் நிறைவில் முன்வைக்கப்பட்ட சான்றாதாரங்களை தனது தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.\nஇந்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புவனகே அலுவிகார, சிசர ஜே டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, நளின் ஜெயலத் பெரேரா மற்றும் முர்டூ எம்.பி.பெர்னான்டோ ஆகிய அடங்கிய அமர்வு கடந்த 25ஆம் திகதி வழங்கியது.\n2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 19ஆம் திகதி மிருசுவில் பகுதியில் தனது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 5 வயதுக்கும், 41 வயதுக்கும் இடைப்பட்ட தமிழர்கள் எட்டுப் பேர் காணாமற்போயிருந்தனர். மறுநாள் இவர்கள் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.\nஇந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரின் பிடியில் இருந்து, காயங்களுடன் தப்பிய ஒருவர், இந்த தகவலை வெளிப்படுத்தியதை அடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.\nஇதையடுத்து, 16 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சாவகச்சேரி நீதிவானாக அப்போது, தற்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமையாற்றினார்.\n15 இராணுவத்தினரையும் விளக்கமறியல் வைத்த நீதிவான் அன்னலிங்கம் பிரேமசங்கர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இராணுவப் பொலிஸார் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரின் முன்னிலையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டு அவை மீட்கப்பட்டன.\n15 இராணுவத்தினரில் 10 பேரை விடுவித்த சட்ட மா அதிபர் திணைக்களம், 5 இராணுவத்திருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தது. 19 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் லலித் ஜெயசூரிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் வழங்கப்பட்டது.\nஇதன்படி, ஸ்ராப் சார்ஜன்ட் சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ இளநிலை அதிகாரி குற்றவாளியாக காணப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏனைய நான்கு படையினருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகளில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி, அவர்கள் நால்வரையும் நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர்.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.\n2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில் இடம்பெற்ற சம்பவத்தில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் (வயது-5) ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்த எண்மரும் இராணுவத்தினர் 6 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட பிரசாத்திற்கு அப்போது ஐந்து வயது மட்டுமே ஆகியிருந்தது.\nஇந்த எண்மரும் மிருசுவிலுள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு மலசல���ூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர்.\n2000 ஆம் ஆண்டில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீவிர போர் இடம்பெற்றிருந்தது. ஆனால் குறுகிய காலம் போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்தது. அப்போது மிருசுவிலுள்ள தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக சிலர் உடுப்பிட்டியிலிருந்து மிருசுவிலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் வழமையாக தமது காணிகளைப் பார்வையிட்டு விறகுகளை எடுத்து வருவது வழமையான செயலாகும்.\nதந்தை, ஐந்து மற்றும் 13 வயது இரண்டு பிள்ளைகள், பிறிதொரு தந்தை மற்றும் அவரது 13 வயது மகன், இரண்டு மைத்துனர்கள் ஆகியோர் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பிரதான சாட்சியம் பொன்னுத்துரை மகேஸ்வரன் ஆவார்.\nடிசம்பர் 19, 2000 அன்று காலை 10 மணியளவில் இவர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் தமது சொந்த நிலங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விறகுகளைச் சேகரிப்பதற்காகவே இவர்கள் சென்றிருந்தனர்.\nபி.ப 4 மணி, சிறுவன் ஒருவனுக்கு கொய்யாப்பழம் சாப்பிட ஆசையாக இருந்தது. அதனால் இவர்கள் அந்த மரத்திற்கு அருகில் சென்றனர். இதன் பின்னர் இவர்களை இரண்டு இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். ஒருவன் துப்பாக்கி வைத்திருந்தான். மற்றவனின் கையில் கத்தி இருந்தது. இவ்விருவரும் திரும்பிச் சென்று மேலும் 2-3 பேருடன் அந்த இடத்திற்கு வந்தனர். தமது நிலங்களில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றவர்களில் ஒருவருக்கு ஒரு கை இல்லை. இதனை மிதிவெடி விபத்தின் போது இழந்திருந்தார்.\nமிதிவெடி விபத்தில் கையொன்றை இழந்திருந்த நபரிடம் ஒரு மணித்தியாலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரது கண்களும் கட்டப்பட்டன.\nபிரதான சாட்சியக்காரரான மகேஸ்வரனின் கண்கள் கட்டப்பட்ட போது, அவர் மயக்கமுற்றுவிட்டார். இதனால் இவர் மீண்டும் எழுந்திருக்கும் வரை என்ன நடந்ததென்பது தனக்குத் தெரியாது என இவர் கூறினார்.\nதன்னை இராணுவத்தினர் மலகுழி நோக்கித் தூக்கிச் செல்வதைத் தான் உணர்ந்ததாகவும் சாட்சியக்காரர் தெரிவித்தார். மலக்குழியின் அருகில் இரண்டு இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர். மலக்குழியிலிருந்து இராணுவத்தினர் சத்தமிட்டதையும் தன்னால் கேட்க முடிந்ததாக இவர் கூறினார்.\nதனக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்தவுடன�� இவர் ஒருவாறு இராணுவத்திடமிருந்து தப்பிச் சென்றார். அப்போது மாலை ஆறு மணி. இவரது சாரத்தால் இவர் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தார்.\nஇந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட ஒரு பிளட்டூனைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாளே அந்த இடத்திற்கு வந்திருந்தனர். இந்தப் பிரதேசம் தொடர்பாக அவர்கள் பரிச்சயம் பெற்றிருக்கவில்லை.\nஇந்த இடத்தில் எழும் எந்தவொரு துப்பாக்கிச் சத்தமும் சந்தேகத்தையே தோற்றுவிக்கும். அவ்வாறானதொரு காலப்பகுதியிலேயே இப்படுகொலை இடம்பெற்றது.\nஆகவே மகேஸ்வரன் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடும் போது அவர்கள் மகேஸ்வரனைக் குறிவைத்துச் சுடமுடியவில்லை. மகேஸ்வரனுக்கு அந்த இடம் மிகவும் பரிச்சயமானது. அதனால் அவர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தனது சித்தி வீட்டிற்குத் தப்பிச் சென்றார்.\nஇவர் அரை நிர்வாணமாகவே அங்கு சென்றிருந்தார். அதனால் சித்தி வீட்டார் பயப்பட்டனர். இவர் முழு விடயத்தையும் அவர்களிடம் தெரிவித்துவிட்டு காட்டிற்குள் அன்றிரவைக் கழித்தார்.\nஇதன்பின்னர் இவர் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குச் சென்று நடந்த விடயத்தைத் தெரிவித்தார். இதன் பின்னர் இவரது உடலில் ஏற்பட்ட சிறு காயங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஐ.நாவிடம் முறையிட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் ஐ.நா தலையிட்டது. இது தொடர்பில் மிகத் துரிதமான விசாரணை மேற்கொள்ளுமாறு இராணுவ உயர் கட்டளை அதிகாரி கட்டளையிட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பாக இராணுவப் பொலிஸார் மகேஸ்வரனிடம் விசாரணை செய்தனர். ஆனால் இவர்கள் தொடர்பில் மகேஸ்வரன் அச்சப்பட்டார். இறுதியில் தமக்கு ஒத்துழைப்புத் தருமாறு அவர்கள் மகேஸ்வரனை நம்பிக்கை கொள்ளச் செய்தனர்.\nசம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மகேஸ்வரன் அழைத்துச் செல்லப்பட்டார். மலசலகூடக் குழிக்கு அருகில் சென்ற பொது அங்கே குருதிக் கறைகள் இருப்பதை இராணுவப் பொலிஸார் அடையாளங் கண்டனர். மலசலகூடத்தின் குழிக்குள் அவர்களது சடலம் போடப்பட்டதாக மகேஸ்வரன் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து மலசலகூடக் குழி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இறந்த ஆடு மட்டுமே இருந்தது. மகேஸ்வரன் தப்பிச்சென்றதை குற்றவாளிகள் அறிவர்.\nஅதனால் குற்றவாளிகள�� தமது குற்றத்தை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட உடலங்களை அங்கிருந்து அகற்றிவிட்டனர். அதற்குப் பதிலாக இறந்த ஆடும் அதன் இரத்தமுமே அங்கே காணப்பட்டது.\nஇக்கொலை வழக்கை விசாரணை செய்த இராணுவப் பொலிஸ் தலைமை தொடர்ந்தும் முயற்சி செய்தது. இறுதியில் அந்த இடத்திலிருந்து இராணுவச் சீருடை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சீருடை கஜபா படைப்பிரிவின் சிறப்பு பிளட்டூனுக்குச் சொந்தமானதாகும்.\nஆகவே அவர்கள் இந்த பிளட்டூன் சிப்பாய்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் ஆட்டை அடித்துக் கொன்றது யார் எனக் கேட்ட போது, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தான் தானென ஒப்புக்கொண்டார்.\nஅதன்போது மகேஸ்வரன் உடனடியாகக் குற்றவாளியை இனங்கண்டு கொண்டார். இதன்பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது நடந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் பொலிஸாரிடம் பிரதான குற்றவாளி ஒப்புவித்தார்.\nஇதன்பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தை இராணுவக் பொலிஸார் கண்டுபிடித்தனர். இந்த இடம் ஆரம்பத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மலக்குழியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலிருந்தது. படுகொலை செய்யப்பட்டு நான்காவது நாள் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.\nஇந்த வழக்குத் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு அறிக்கையிடப்பட்டது. இதன் பின்னர் இராணுவத் தளபதி இக்கொலை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தார்.\nஇதனை ஆராய்வதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. இந்த வழக்கானது கொடிகாமம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.\nகொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கொண்டு உறவினர்களால் அடையாளங் காணப்பட்டன. ‘எல்லா உடலங்களின் கழுத்திலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இவ்வாறு வெட்டியிருக்க முடியும்.\nஅடையாள அணிவகுப்பில் மகேஸ்வரன் குற்றவாளிகளை அடையாளங் காண்பித்தார்.\nமலக்குழியில் இருந்த இரத்தக்கறையானது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அது மிருகம் ஒன்றின் இரத்தமல்ல எனவும் மனிதர்களின் இரத்தம் என்பதும் நிரூபணமானது. இதன் மூலம் மகேஸ்வரன் உண்மையைக் கூறுகின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nசமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/kkr-vs-kxip-2019-scorecard/", "date_download": "2019-05-21T11:54:31Z", "digest": "sha1:SPN5NHR7IBZ3LXTF2V6O6RH2HJRRAZKA", "length": 10970, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kkr vs kxip 2019 scorecard- கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லைவ் ஸ்கோர்", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nகிங்க்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லைவ் ஸ்கோர்\nஆட்டத்தின் பின்பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், பந்து வீச்சை தேர்வு செய்ததாக தினேஷ் கார்த்திக் கூறினார்.\nkkr vs kxip 2019 scorecard: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப் பரீட்சையில் குதித்தன. இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம்.\nதினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, கடந்த போட்டியில் இடம்பெற்ற வீரர்களே களம் இறங்கினர். அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி ஆண்ட்ரு டை, சாம் குர்ரன் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்தது.\nடாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டத்தின் பின்பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், பந்து வீச்சை தேர்வு செய்ததாக தினேஷ் கார்த்திக் கூறினார்.\nஐபிஎல் இறுதிப் போட்டி: பொல்லார்ட் – பிராவோ மோதல்\n‘மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடலாம்’ – தேம்பி தேம்பி அழும் தோனியின் குட்டி வெறியன் (வீடியோ)\nIPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்\nஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. \nசிங்கமா நின்னு சி.எஸ்.கே. ஜெயித்த தருணம்: ஹைலைட் நிகழ்வுகள் இங்கே…\nDC vs SRH Playing 11 Live Score: டெல்லி vs ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தனி ஒருவனாக வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ்\n‘கிரிக்கெட் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போச்சா’ – தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்\nமிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க இந்தியன் வங்கி கம்மியான வட்டிக்கு லோன் தர ரெடி\nCyclone Fani: ஒடிசாவை கலங்கடித்த ஃபனி புயல்…\nலோக்சபா தேர்தல் 2019 – ஏழைகளின் பக்கம் நான் – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு\nPM Modi Statements in Tamil Nadu During Election 2019: தேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை, கோவை, திருப்பூர் என 5 இடங்களில் தேர்தல் பிரசார உரையாற்றினார்.....\nLok Sabha Election 2019 Controversy: சௌகிதார் அடைமொழி முதல் குகை தியானம் வரை… 70 நாட்கள் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள்\nBiggest Controversies of Lok Sabha Election 2019: லேட்டஸ் டெக் குகையில் தியானத்தில் ஈடுபட்டு 70 நாட்கள் பரபரப்பிற்கு ஓய்வு கொடுத்துக் கொண்டார் மோடி.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/dev-single-release-date-announced", "date_download": "2019-05-21T11:29:37Z", "digest": "sha1:4I3ALAGUXDAGJDFLGEXW47MGEQ2AVKDG", "length": 9778, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேவ் படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு | dev single release date announced | nakkheeran", "raw_content": "\nதேவ் படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடித்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் 'தேவ்' படம் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகி வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'தேவ்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஹாரிஸ் ஜெயராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தின் பஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\n‘இந்த மனிஷக்கூட்டம் உலகத்திலேயே மோசமான கூட்டம்டா’- ஜிப்ஸி ட்ரைலர்\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்...\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorecompanies.com/", "date_download": "2019-05-21T11:50:21Z", "digest": "sha1:WEZTEGUEAEXWY4OMJV6GHHSTPGJTB32I", "length": 5879, "nlines": 170, "source_domain": "coimbatorecompanies.com", "title": "Coimbatore Companies | Search and post category top ads", "raw_content": "\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி - கபில் கேப்டன், தோனி துணை கேப்டன்\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி வெளியிட்ட வீடியோ\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்\n''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்\n''பும்ராவின் பந்துவீச்சில் ராக்கெட் சைன்ஸ் இருக்கிறது'' - ஐஐடி பேராசிரியரின் அறிவியல் விளக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் மாற்றுவீரர் பட்டியலில் பிராவோ, பொல்லார்ட்\nவோக்ஸ் வேகத்தில் சாய்ந்தது பாகிஸ்தான்: கடைசி போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி\n351 ரன்கள் குவித்த இங்கிலாந்து : ஜோ ரூட் - மார்கன் அதிரடி\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் கடைசி ஒருநாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா பாக்..\n“உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர்” - ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\nஅதிரடி அரசியல் வசனங்களுடன் வெளியான ‘ஜிப்ஸி’ ட்ரைலர்\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n“தென் இந்தியாவிலேயே முதல் முயற்சி” - ‘ஒத்த செருப்பு’ பற்றி ரஜினிகாந்த்\n’மதியார் தலைவாசல் மிதியாதே...’: ’காஞ்சனா’ ரீமேக்கில் இருந்து விலகினார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரபல தெலுங்கு நடிகர் ரல்லப்பள்ளி காலமானார்\nபடப்பிடிப்பில் விபத்து: ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக் காயம்\nநடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/menaminiki-lyric-video/", "date_download": "2019-05-21T11:12:19Z", "digest": "sha1:OZJUXFEQ3WA24WHQZL4BNB4XWL6LCTBH", "length": 5866, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தில் இருந்து மேனமினிக்கி லிரிக்ஸ் வீடியோ வெளியானது.! - tamil360newz", "raw_content": "\nHome Videos சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தில் இருந்து மேனமினிக்கி லிரிக்ஸ் வீடியோ வெளியானது.\nசிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தில் இருந்து மேனமினிக்கி லிரிக்ஸ் வீடியோ வெளியானது.\nPrevious articleதளபதி விஜய் தங்கைக்கு இவ்வளவு தில்லா. புகைப்படத்தை பார்த்தல் உங்களுக்கே தெரியும்\nNext articleதல 62 படத்தை இயக்க போகும் இயக்குனர் இவரா.\nஜீவாவின் அதிரடியில் ஜிப்ஸி ட்ரைலர்.\nபேய்கள் மிரட்டும் திகிலில் வைபவ் நடித்திருக்கும் காட்டேரி படத்தின் ட்ரைலர்.\nமௌனகுரு பட இயக்குனரின் படைப்பில், ஆர்யா நடிப்பில் சஸ்பன்ஸில் உருவாகிருக்கும் மகாமுனி பட டீசர்.\nஒரு பேய் இல்ல இரண்டு பேய் பிரபு தேவாவின் தேவி 2 ட்ரைலர் இதோ.\nசரவணன் மீனாட்சி பிரபலம் நடித்திருக்கும் நட்புன்ன என்னான்னு தெரியுமா ப்ரோமோ வீடியோ.\nஆர் கெ சுரேஷ் நடித்திருக்கும் COCHIN SHADHI @ CHENNAI 03 படத்தின் ட்ரைலர்.\nவெண்ணிலா கபடி குழு-2 படத்தில் இருந்து திருவிழா பாடலின் டீசர்.\nடாப்சி நடித்திருக்கும் கேம் ஓவர் படத்தின் ட்ரைலர்.\nபேயாக மிரட்டும் அஞ்சலி லிசா ட்ரைலர் இதோ.\n13 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கும் சிம்பு.\nபடத்தில் வாய்ப்பு கேட்ட கருணாகரன். விஜய் சொன்ன பதில். அதனால் தான் அவர் தளபதி\nஜீவாவின் அதிரடியில் ஜிப்ஸி ட்ரைலர்.\nபாலிவுட் நடிகைக்கு இணையாக உடல் எடையை அதிரடியாக குறைத்த கீர்த்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/2881839b2c07/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AF/2018-10-10-173811.php", "date_download": "2019-05-21T11:30:55Z", "digest": "sha1:PSRX4RYJIANLG3SEGZ33S2BMDODKMU3S", "length": 4335, "nlines": 60, "source_domain": "dereferer.info", "title": "கட்டுப்படுத்தப்பட்ட பைனரி விருப்பங்கள் ஆஸ்திரேலிய", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nசட்டப்பூர்வமான அந்நிய வர்த்தக நிறுவனங்கள்\nஅந்நிய செலாவணி vps நெட்லேண்ட்ஸ்\nகட்டுப்படுத்தப்பட்ட பைனரி விருப்பங்கள் ஆஸ்திரேலிய -\nகட்டுப்படுத்தப்பட்ட பைனரி விருப்பங்கள் ஆஸ்திரேலிய. 30 ஆகஸ் ட்.\nஇதி ல் HP மெ ன் பொ ரு ளா ல் கட் டு ப் படு த் தப் படு ம் கெ னா ன் இயந் தி ரங் கள் பயன் படு த் தப் பட் டன. ஆனா ல் தமி ழ் நா ட் டி லு ம், ஐரோ ப் பா, ஆஸ் தி ரே லி யா, இங் கி லா ந் து, கனடா.\nஅதே போ ல, ஆஸ் தி ரே லி ய அணி யை யு ம் அவர் கள் நா ட் டி லே யே. அவரை அமை தி யா க ஓரி டத் தி ல் கட் டு ப் படு த் தி உட் கா ர வை ப் பதே பெ ரு ம் பா டு.\nதசம பு ள் ளி யை தவறா க பு ரி ந் து கொ ண் டதா ல், ஆஸ் தி ரே லி யா வி லு ள் ள தொ ழி லா ளர் ஒரு வரு க் கு 4921. மன் னர் களா ல் மு தலா ளி கள் கட் டு ப் படு த் தப் பட் ட போ து அதற் கு.\nஅடு த் ததா க, சி ந் தனை என் பது மூ ளை யி ன் இரு மடி ( பை னரி ) மு றை யி லா ன ஓர். ஒவ் வொ ரு கா கி தத் தா ளி ன் பை னரி - கு றி யீ ட் டு பதி ன் பகு ப் பு டை ய.\nஆஸ் தி ரே லி யா வி ன் கு வி ஸ் லா ந் தி ல் நடத் தப் பட் ட ஒரு அண் மை. என எடு த் து க் கா ட் டி சொ ந் த வி ரு ப் பத் தை மு ன் வை க் கி றா ர் கள்.\n76 ஆஸ் தி ரே லி ய டா லர் களு க் கு. கடவு ளி ன் வி ரு ப் பத் தை நி றை வே ற் றி க் கொ ண் டி ரு க் கி றா ர்\nபவு ண் டரி களு ம், சி க் ஸர் களு ம் ( 4, 6) பு தி ய பை னரி இலக் கங் களா க.\nபோனஸ் இல்லை டெபாசிட் instaforex\nசெய்தி அந்நிய செலாவணி eurusd\nHdfc வங்கி அந்நிய அட்டை அட்டை பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/how-drinking-coconut-water-can-help-you-shed-kilos-heres-the-answer-1927978", "date_download": "2019-05-21T10:43:31Z", "digest": "sha1:7VYCSOBBMESGMZZ5ROE37LHE5WRPD2DO", "length": 9431, "nlines": 55, "source_domain": "food.ndtv.com", "title": "Weight Loss: How Drinking Coconut Water Can Help You Shed Kilos? Heres The Answer | கலோரிகளை குறைக்கும் இளநீர் - NDTV Food Tamil", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு இளநீர் இன்றியமையாதது. நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை பானம் இளநீர். தினமும் இளநீர் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. அதேசமயம் இளநீர் குடிப்பதனால் உடல் எடை குறையும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை இளநீர் கொடுக்கும் என்பதால் தடகள வீரர்கள் இதனை அடிக்கடி குடிக்கலாம். இளநீரில் பொட்டாஷியம், உடலுக்கு தேவையான தாதுக்கள் போன்றவை இருக்கிறது. இளநீரை எப்போதுவேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், அதற்கான நேரத்தில் இளநீரை உட்கொள்ளும் போது, அதன் பயன் இரட்டிப்பாக இருக்கும். உடலில் உள்ள எலக்ரோலைட்களுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் இளநீரில் மிகுதியாக இருக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து உங்களை நாள் முழுக்க ஃப்ரஷாக வைத்திருக்கும்.\nஉடல் பருமனாக இருப்பவர்கள் இளநீ���ை அதிகம் சேர்த்து கொள்ளலாம். இளநீரில் கலோரிகள் குறைவு என்பதால் வயிற்றில் எவ்வித கோளாறும் ஏற்படாது. இதில் பையோ-ஆக்டிவ் என்சைம் (Bio-active enzyme) இருப்பதால் செரிமானம் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்படும். வளர்சிதை மாற்றம் வேகமாக இருக்கும் போது உடலில் கொழுப்பு சேராது. இளநீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு என்றாலும் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும். ஒருநாளில் 3 – 4 முறை இளநீர் குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளை கரைத்துவிடலாம்.\nஉடல் எடை குறைக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், பழச்சாறுகளை விடுத்து இளநீரை பருகலாம். பழச்சாற்றை விட இளநீரில் தாதுக்கள் அதிகம். பழச்சாறுகளில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது. இது உடல் எடையை அதிகரிக்க செய்யும். ஆனால், இளநீரில் கலோரிகள் குறைவு, சர்க்கரையும் குறைவு என்பதால் உடல் எடை குறைப்பில் இளநீரே சிறந்தது.\nஇளநீர் அருந்த சரியான நேரம்\nபால் அருந்துவதற்கு இரவை விட காலை நேரம்தான் சரியானது என்பது போல இளநீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. காலை இரவு என எப்போது வேண்டுமானாலும் இளநீர் பருகலாம். இருந்தாலும், காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்துவந்தால் அதன் பலன் இரட்டிப்பாக இருக்கும். இளநீரில் லாரிக் அமிலம் (Lauric acid) இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை கரைத்துவிடும். கர்ப்பக்காலத்தில் இளநீர் அருந்துவதால், உடலில் நீரிழப்பு தடுக்கப்படுவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும். மேலும் காலை நேர சோர்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை குணமாகும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nநீளமான மற்றும் மென்மையான கூந்தலை பெற இவற்றை சாப்பிடலாம்\nடோஸ்டட் ஆல்மண்ட் க்ரானோலா சாப்பிட்டிருக்கிறீர்களா\nஇஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அறிவீர்களா\nஉடல் எடை குறைக்க : ஏலக்காய் த���்ணீரின் நன்மைகளை அறிவோமா…\nசெரிமான சக்தியை அதிகரிக்கும் பொருள் இதுதான்…\nபிநட் அல்லது பிநட் பட்டர் எது நல்லது… ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் பதில் இதோ\nமனச்சிதைவை குறைக்கும் ப்ரோக்கோலி - ஆய்வு சொல்லு தகவல்\nசப்பாத்தி மாவு ஃபிரெஷ்ஷா நீண்ட நேரம் இருக்கனுமா…\nஇரவு தூங்குவதற்கு முன் இந்த ஜூஸைக் குடிங்க: உடல் எடை தன்னாலே குறையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/speaker", "date_download": "2019-05-21T11:15:35Z", "digest": "sha1:YDGHLUVEKOAM5QZ4BR2XFFH33ARTFJ4T", "length": 12800, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Speaker News in Tamil - Speaker Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்ததாக புலம்பும் எம்எல்ஏக்கள்.. ஆனால் குரல் கொடுக்க தயக்கம்.. ரத்தினசபாபதி\nசென்னை: அதிமுக, பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இது பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு பிடிக்கவில்லை என...\nஸ்லீப்பர் செல்களை களமிறக்க இப்படியும் வழி இருக்கா\nதமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை...\nஇனியும் தப்பு செய்யாம இருந்தா தான் சபாநாயகர் தனபாலுக்கு நல்லது.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nசென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சபாநாயகரின் தவறான அணுகுமுறை என்பதை...\n3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்... உச்ச நீதிமன்றம் அதிரடி தடை\n3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க திட்டமிட்டு தமிழக சட்டசபை சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச...\nஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி: அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு வெறும் ஒன்றரை ந...\nசபாநாயகருக்கு தோல்விக்கும் தொடர்பு இருக்கும்போல-வீடியோ\n அல்லது சபாநாயகர்களுக்கு கிடைத்த சாபமா தெரியாது. ஆனால் கடந்த 20 வருடங்களில், எந்த ஒரு...\nசபாநாயகர் நோட்டீஸ்.. சசிகலாவிடம் கேட்டு முடிவெடுப்போம்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அதிரடி\nகள்ளக்குறிச்சி: சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து சசிகலாவிடம் கேட்டு முடிவெடுப்போம் ...\nஅரசைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் கடைசி ஆயுதம்\nதமிழக அரசைக் காப்பாற்ற கட���சி பிரம்மாஸ்திரத்தையும் தமிழக அரசு கைவசம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nலோக்சபா சபாநாயகரா.. அப்போ தேர்தலில் தோல்வி கேரண்டி.. 20 வருடங்களாக இந்தியாவின் டிரெண்ட் இதுதான்\n அல்லது சபாநாயகர்களுக்கு கிடைத்த சாபமா தெரியாது. ஆனால் கடந்த 20 வர...\n3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு.. ஆட்சி தக்கவைக்கப்படுமா\nஅதிமுக கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோரை தமிழக சட்டசபை சபாநாயகர் தகுதி...\nசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், எப்படி நிறைவேற்றப்படும்\nசென்னை: சபாநாயகருக்கு எதிராக எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து செயல்படுத்தப்ப...\nமீண்டும் அதிமுக மேடைகளுக்கு பிரச்சாரத்திற்கு வருகிறார் விந்தியா-வீடியோ\nதிரும்பவும் வந்துவிட்டார் நடிகை விந்தியா.. வராத தமிழில் என்னவெல்லாம் பேசி மக்களிடம் ஓட்டு சேகரிக்க...\nதிமுக ஆட்சியில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடதான் இருந்தாரா.. பிரேமலதா பொளேர் கேள்வி\nசென்னை: \"திமுக காலத்துல சபாநாயகர் சரியா இருந்தாரா நடுநிலைமையோடுதான் இருந்தாரா\nசொல்லுங்கள் டாக்டர் சொல்லுங்கள், திராவிட கட்சிகளோடு இனிமேல் கூட்டணி இல்லவே இல்லை என்றீர்களே டாக்டர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/15_64.html", "date_download": "2019-05-21T10:33:59Z", "digest": "sha1:YSJTN36I3X5CR5WH3GK3DDCEUYOPXZVZ", "length": 12602, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "நியூசிலாந்தில் பள்ளிவாசல் தாக்குதலில் இதுவரை 49 நபர்கள் கொல்லபட்டுள்ளனர்!.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / நியூசிலாந்தில் பள்ளிவாசல் தாக்குதலில் இதுவரை 49 நபர்கள் கொல்லபட்டுள்ளனர்\nநியூசிலாந்தில் பள்ளிவாசல் தாக்குதலில் இதுவரை 49 நபர்கள் கொல்லபட்டுள்ளனர்\nநியூசிலாந்தில் பள்ளிவாசலில் நுழைந்து தீவிரவாதி‌ ஒருவன் நடத்திய தாக்குதலில் இதுவரை 49 நபர்கள் கொல்லபட்டுள்ளனர்.\nஉடனடியாக மக்களுக்கு பேட்டி அளித்த நியூஸிலாந்து பிரதமர், இந்த தீவிரவாத செயல்கள் கண்டிக்கப்பட தக்கது என்றும், நியுஸிலாந்தின் இது கருப்பு நாள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஆஸ்ட்ரேலிய பிரதமர், இதில் தொடர்புடையவன் Right Wing Terrorist என்றும் தம்முடைய கண்டனத்தை தெறிவித்துள்ளார்.\nஇஸ்லாமியர்களே அச்சப்பட வேண்டாம் நீங்கள் எங்கள் இதயத்திலும் சிந்னைகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த கடினமான சூழ்நிலையிலும்\nநாங்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்போம் என்று கனடா பிரதமர் கூறியுள்ளார்.\nநியூஸிலாந்து மக்கள் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலுக்கு சென்று, தங்களுடைய அனுதாபங்களை மலர்கொத்தை வைத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇத்தாக்குதலில் 5 வயது குழந்தை ஒன்றும் சுடப்பட்டு உள்ளது. மேலும் தந்தை ஒருவர் தன் பச்சிளம் குழந்தையை மறைத்து, தன் மீது குண்டுகளை வாங்கி காப்பாற்றியுள்ளார்.\nஉலகம் முழுவதும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவில் இருக்கும் Right Wing Terrorist சங்பரிவார கூட்டங்கள், தங்களுடைய சக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர் (இணைப்பில்).\nஆக அப்பாவிகளை கொல்லும் யாராயினும், அவர்கள் எம்மதத்தில் இருந்தாலும், அவர்கள் மனித தன்மை சிறிதும் அற்ற தீவிரவாதிகளே\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.blogspot.com/2014/10/", "date_download": "2019-05-21T10:32:01Z", "digest": "sha1:EZBAAL34UM344XIXH2SRJCUYJGYDZMKY", "length": 5958, "nlines": 185, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: October 2014", "raw_content": "\nஇவ்வாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப அறிமுகங்கள் சில\nஇவ்வாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப அறிமுகங்கள் சில\nகத்தி முன்னாடியே ரிலீஸ் இல்லை\nகத்தி முன்னாடியே ரிலீஸ் இல்லை\nகத்திக்கு U - கொண்டாட்டத்தில் விஜய்\nகத்திக்கு U - கொண்டாட்டத்தில் விஜய்\nசனி பெயர்ச்சிச் சிறப்புப் பலன்கள் \nசனி பெயர்ச்சிச் சிறப்புப் பலன்கள் \nஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திய கூகிள்\nஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திய கூகிள்\nகணணிக்க�� பொருத்தமான மெமரியை தேர்வு செய்வது எப்படி\nகணணிக்கு பொருத்தமான மெமரியை தேர்வு செய்வது எப்படி\nவிஜய் சேதுபதியில் திடீர் முடிவு\nவிஜய் சேதுபதியில் திடீர் முடிவு\nஅந்நியன் ஒருபுறம், உண்ணாவிரத ஸ்டில் இன்னொரு புறம் - ரசிகர்கள் அதகளம்\nஅந்நியன் ஒருபுறம், உண்ணாவிரத ஸ்டில் இன்னொரு புறம் - ரசிகர்கள் அதகளம்\nகத்தி, உத்தம வில்லன் - செளந்தர்யா செய்தது சரியா\nகத்தி, உத்தம வில்லன் - செளந்தர்யா செய்தது சரியா\nசிறையில் ஜெயலலிதா; அடுத்தது என்ன\nசிறையில் ஜெயலலிதா; அடுத்தது என்ன\nவிண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம்\nவிண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம்\nகட்டிட சுவரின் மீது அற்புத நடனம் : வீடியோ\nகட்டிட சுவரின் மீது அற்புத நடனம் : வீடியோ\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/ta/tamil-news/sports/9/3/2019/suresh-raina-murali-vijay-there-no-place-contract-list", "date_download": "2019-05-21T10:26:35Z", "digest": "sha1:KXSIQPT26AEB6KUN3UQN2VDGCRRQQZS2", "length": 35481, "nlines": 288, "source_domain": "cpanel.ns7.tv", "title": "புறக்கணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, முரளி விஜய்... ஒப்பந்த பட்டியலில் இடமில்லை... கழட்டிவிட்ட பிசிசிஐ! | Suresh Raina, Murali Vijay ... There is no place in the contract list | News7 Tamil", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nபுறக்கணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, முரளி விஜய்... ஒப்பந்த பட்டியலில் இடமில்லை... கழட்டிவிட்ட பிசிசிஐ\nபிசிசிஐ வெளியிட்டுள்ள ஊதிய ஒப்பந்தப்பட்டியலில் சுரேஷ் ரெய்னா மற்றும் முரளி விஜய் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ, ஆண்டுதோறும் தர வரிசை அடிப்படையில் வீரர்களை பிரித்து ஊதிய ஒப்பந்தம் செய்து வருகிறது.\nஇதன் அடிப்படையில், ஏ பிளஸ், ஏ, பி, சி, என நான்கு வகையா��� பிரிக்கப்படுகிறது.\nஏ பிளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடியும், ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 5 கோடியும், பி பிரிவில் வீரர்களுக்கு 3 கோடியும், சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு தலா 1 கோடியும் ஊதிய ஒப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் நடப்பு(2019 -2020) ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தத்தை கடந்த வியாழக்கிழமை (07.03.19) அன்று வெளியிட்டது. அதில் சுரேஷ் ரெய்னா மற்றும் முரளி விஜய் ஆகிய வீரர்களின் பெயர்கள் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை.\nகடந்த ஆண்டுக்கான ஒப்பந்தபட்டியில் சுரேஷ் ரெய்னா சி பிரிவிலும், முரளி விஜய் ஏ பிரிவிலும் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது சேர்க்கப்படாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\n20 -20 , ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வித கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவா்கள் முரளி விஜய் மற்றும் சுரேஷ் ரெய்னா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றது.எனினும் கிடைத்த சில வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூறலாம்.\nஇந்நிலையில், நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெய்னா மற்றும் முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிசிசிஐ வெளியிட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நடக்கவிருக்கும் உலககோப்பைக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் முரளி விஜய்-க்கான இடம் கேள்விக்குறியாகியுள்ளது.\nமேலும், புதிய ஒப்பந்த பட்டியலில், முரளி விஜய் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர்களின் பெயர்கள் இடம்பெறாத காரணத்தால், அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.\n​'வாய்ப்பளித்த zomato...வாழ்வு பெற்ற மாற்றுத்திறனாளி\n​'இஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - காங்.தலைவர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்\n​'அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய suzuki Gixxer SF 250, SF 150 பைக்குகள் அறிமுகம்\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஅம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n\"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை\nஅரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி\nகமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு\nதமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்\nமத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்\nநாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு\nராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nவாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...\nசேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...\nமணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி\n59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு\nமக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...\nஅரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் பட��யினர் சோதனை\nகோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...\n\"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்\" - ப்ரியங்கா காந்தி\nஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.\nதமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு\nசர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா\nமக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப்பாற இயலும் - பிரதமர் மோடி\nபாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி\nகோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி\n“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது” - முதல்வர் பழனிசாமி\nகமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு\nதேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு\nசட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை\nஅரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்\nமம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு\n7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது\n\"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது\nமதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளி��ள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்\nடீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்\nகோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\n“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்\" - மன்னார்குடி ஜீயர்\nகமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nமதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை\nகருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\n\"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்\" : பிரதமர் மோடி\nதமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்\nகமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்து தீவிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்\nமேற்குவங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nசாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.\nமக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.\nதிமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.\nகேக் வெட்டி கொண்டாட��ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை\nமதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nமக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nமக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஅரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.\nஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி\nமக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி\nமக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.\nபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு\nநரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்\nபொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...\nராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...\nமொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்\nஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி\nஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி\n“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nசிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...\nபறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி\nதமிழகத்தில் மறுவாக்குப்���திவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு\nEVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு\nமோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்\nமக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\n7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்\nதமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசூர்யாவிடம் கேள்வி கேட்ட சுரேஷ் ரெய்னா சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nஐஸ்வர்யாராய் மீம்ஸை வெளியிட்ட விவகாரம்... ட்விட்டர் பதிவை நீக்கினார் விவேக் ஓபராய்....\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...சோக சம்பவம்..\nநான் சொன்னதுல என்ன தப்பு - விவேக் ஓபராயின் திமிர் பதில்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்...\nமெக்கா நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை தகர்த்தது சவுதி ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/think-this-same-even-drinks-beer-322139.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T11:07:47Z", "digest": "sha1:2QXECAP2BSLGGX6BGOIJFD3YDOWG4ADE", "length": 12316, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..? | Think this same even drinks beer? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\n1 min ago இவிஎம் ஸ்வாப்பிங் நடக்கிறது.. எதிர்க்கட்சிகளின் அதிர வைக்கும் புகார்.. உண்மையில் நடப்பது என்ன\n10 min ago ஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\n13 min ago நமக்கே நேரம் சரியில்லை.. டெல்லிக்குப் போகும் திட்டத்தை கேன்சல் செய்த குமாரசாமி\n19 min ago தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nLifestyle உங்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த சாதாரண உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\nMovies அவர் எனக்கு அப்பா... நீ அப்பாவைப் பார்க்க கூடாது... நோ அப்பா... ஒன்லி அம்மா\nFinance அதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\nTechnology இலவச லேப்டாப்: மாணவர்களுக்கு என்ன பலன்.\nSports இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க..ஏன் கறுப்பு பிளாஸ்திரியை வாயில் ஒட்டி எதிர்த்த கிரிக்கெட் வீரர்\nAutomobiles யாரும் எதிர்பாராத மலிவு விலையில் களமிறங்கிய இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கனெக்ட் கார்: முழுமையான தகவல்\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\nகணவன்: \"3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்\nமனைவி: \"இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\nகணவன்: \"நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா\"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுள்ளுன்னு ஒரு ஜோக்... படிச்சுட்டு அடுத்த வேலையைப் பாருங்க.. ஓடியாங்க\n\"கொஸ்டீன் பேப்பர் \"லீக்\" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் \nஅது நேத்து எனக்கு தெரியலை..\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி\nஉங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை\nஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை\n\"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வ��சிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.\nஎனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே.. எப்படி கிழிப்பே\n113 எம்எல்ஏக்கள் உள்ளனர்... என்னை முதல்வராக்குவீர்களா... ரிசார்ட் ஓனர் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகொலையில் முடிந்த வாய் தகராறு - வன்மம் வைத்து கத்தியால் குத்திய பாஜக பிரமுகர் மகனுடன் கைது\nகாந்தி பிறந்த மண்ணில் கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்... இந்து மகாசபையினர் கைது\nடெல்லியில் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை.. மக்களை யார் காக்கப் போறாங்க.. கெஜ்ரிவால் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/teachers-day", "date_download": "2019-05-21T11:31:38Z", "digest": "sha1:XTFBZVAXUDZRAMILTI5FUTNXRTTEWC4W", "length": 8868, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Teachers day News in Tamil - Teachers day Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்\nசென்னை: பள்ளிக்கு செல்லும் பருவம் கடந்தாச்சு. ஆனாலும் செப்டம்பர் 5 என்றதும் ஆசிரியர் தினம் என்பது மட்டும்...\nமெருகூட்டிய ஆசிரியர்கள்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ஜெயக்குமார், குஷ்பு\n- ராஜாளிசென்னை: மாணவர்களை மட்டுமல்லாது மனிதர்களை சமூகத்திற்கு கொடுப்பவர்களை ஆசிரியர்கள் என...\nநீடூழி நீங்கள் வாழ பிரார்த்திக்கிறேன்.. ஒரு அசத்தல் ஆசிரியர் தின வாழ்த்து\nசென்னை: ஒன்இந்தியா தமிழ் வாசகர் ஆ. ஜோஷி ஆலன் நமக்கு ஒரு வித்தியாசமான ஆசிரியர் தின வாழ்த்தை அன...\nஅளவுகோலால் அடி வாங்கி.. ஆறாத வடு ஒன்று.. மறக்க முடியாத 7B\nசென்னை: கோவில்பட்டியைச் சேர்ந்த நமது வாசகர் கோகுலச்செல்வன். தா நமக்கு எழுதி அனுப்பியுள்ள ஆச...\nவெளிச்சம் தந்த வெள்ளை நிலா.. ஆசிரியைக்கு ஒரு மாணவரின் கவிதைப் புகழஞ்சலி\nசென்னை: அபுதாபியிலிருந்து நமது வாசகர் சிவமணி நமக்கு அனுப்பியுள்ள ஆசிரியர் தின பதிவு: ஆசிரிய...\nவாழ்நாள் முழுவதும் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடவுள் 'ஆசிரியர்கள் \nசென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தங்கள் வாழ்வில் விளக்கேற்றிய ஆசிரியர்களுக்கு நெட்டிசன...\nஎங்கே போயின அந்த பள்ளி நாட்கள்..\n-லதா சரவணன் செப்டம்பர் 5 ஆசிரியர்கள்தினம், இந்நாளின்சிறப்பு பற்றி நாம் ஏற்கனவே படித்திருப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/11/blog-post_144.html", "date_download": "2019-05-21T11:29:07Z", "digest": "sha1:BQV3WYXJ7SOQGRQXPS4T4NKAV3JAPBXI", "length": 4280, "nlines": 100, "source_domain": "www.ceylon24.com", "title": "திலகரத்ன டில்சானின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதிலகரத்ன டில்சானின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்\nதிலகரத்ன டில்சான் (Tillakaratne Dilshan, பிறப்பு 14 அக்டோபர், 1976, களுத்துறை). இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் (Tuwan Mohamad Dilshan) ஆகும்.\nஇலங்கை கிரிக்கெற் அணியினை பிரதிநித்துவப் படுத்திய டில்சான் பல சிறப்பான வெற்றிகளை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தவர். 2013ம் ஆண்டுடன் கிரிக்கெற் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஅரசியல் மீது நாட்டம் கொண்ட தினம் இன்றைய தினம் SLPP கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=885865", "date_download": "2019-05-21T11:56:06Z", "digest": "sha1:RRWH7SN7GE2A74G7MDWWZQDMDQBOQWJ4", "length": 23503, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "BJP shock over vijayakanth's condition | விஜயகாந்த் போட்ட குண்டு: பா.ஜ., தலைவர்கள் கலக்கம்| Dinamalar", "raw_content": "\nஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்: ... 1\nஇந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு 6\nஇருப்பதை விடுத்து பறப்பதை தேடும் எதிர்க்கட்சிகள் 12\nஅருணாச்சல்லில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி 2\nதமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் ...\n‛‛ஆப்பிளை'' புறக்கணித்த சீனர்களின் தேசப்பற்று 24\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ 1\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 7\nசிறுமி கொலை: தாயார் கைது 7\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி 5\nவிஜயகாந்த் போட்ட 'குண்டு': பா.ஜ., தலைவர்கள் கலக்கம்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு மு��ிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nபா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இணைய, அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளால், பா.ஜ., மாநில தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.\nவரும், மே மாதம் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்காக, தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, பா.ஜ., தலைமையில், வலுவான கூட்டணியை ஏற்படுத்த, அக்கட்சியின், மாநில தலைவர்கள் முதல், தேசிய தலைவர்கள் வரை, கடந்த சில மாதங்களாக முயற்சித்து வருகின்றனர்.இதற்காக, ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான, அடிப்படையான, சில களப்பணிகளை, காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் செய்தார். இதையடுத்து, விஜயகாந்தை சந்தித்துப் பேச, பா.ஜ., தலைவர்கள் விரும்பினர். அதற்கான பிரதிநிதியாக, பா.ஜ., தேசிய செயலர், முரளிதர்ராவ் நியமிக்கப்பட்டார். அவரும், விஜயகாந்தை தொடர்பு கொண்டு, தான் சந்தித்துப் பேச விரும்புவது குறித்து தெரிவித்தார்.ஆனால் விஜயகாந்த், தன் மைத்துனரும் கட்சியின் இளைஞர் அணி செயலருமான, சுதீஷிடம் முதலில் பேசும்படி கூறியுள்ளார்.இதையடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், சுதீஷை சந்தித்தார் முரளிதர்ராவ். அப்போது, விஜயகாந்த் தரப்பில், பா.ஜ.,வுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார் சுதீஷ்.\nஅந்த நிபந்தனைகள் தொடர்பாக, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:\n*கூட்டணி, தே.மு.தி.க., தலைைமயில்தான் அமைய வேண்டும். கூட்டணித் தலைவராக, விஜயகாந்த் செயல்பட்டு, கூட்டணியில் இடம் பெறும், பா.ஜ., உட்பட, அனைத்து கட்சிகளுக்கும், அவர்தான், 'சீட்'களை பிரித்துக் கொடுப்பார்.\n*தமிழகத்தில், வட மாவட்டங்களில் உள்ள, லோக்சபா தொகுதிகளில், சரி பாதியில், தே.மு.தி.க.,வே போட்டியிடும்.\n*தேர்தலுக்கான மொத்த செலவையும், தேசிய கட்சியான, பா.ஜ.,வே, ஏற்றுக் கொள்ள வேண்டும்.\n'இந்த நிபந்தனைகளை, பா.ஜ., மேலிடம் ஏற்றுக் கொண்டால், அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் தயாராக உள்ளார்' என, முரளிதர்ராவிடம், சுதீஷ் கூறியுள்ளார்.\nபா.ஜ.,வின் வரலாற்றிலேயே இதுபோன்ற நிபந்தனைகளை, எ���்தக் கூட்டணி கட்சியும் விதித்தது இல்லை என்பதால், அதிர்ச்சி அடைந்த முரளிதர்ராவ், அதற்கு மேல், எதுவும் பேச முடியாமல், 'மீண்டும் பேசுவோம்' என்று, மட்டும் கூறி விட்டு, அமைதியாக கட்சி அலுவலகம் திரும்பி விட்டார்.'என்னய்யா... சினிமாவில் வசனம் பேசுவது போல, நிபந்தனைகளை அள்ளி வீசுகிறாரே, விஜயகாந்த், அவரை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை; ஒரே குழப்பமாக உள்ளது' என, பா.ஜ., மாநில நிர்வாகிகளிடம் புலம்பியுள்ளார், முரளிதர்ராவ். இருந்தாலும், விஜயகாந்தை எப்படியும் பா.ஜ., கூட்டணிக்கு கொண்டு வருவோம்.இவ்வாறு, பா.ஜ., நிர்வாகி கூறினார்.\n- நமது நிருபர் -\nதமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு : ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரையும் இலவசம் (68)\nபிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்., ல் குழப்பம்(49)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதனித்து விடப்பட்டால் அழிந்து போவார் ....\nஆட்சியில இருந்தும், ஆட்சியில ஒட்டீட்டும் இருந்தும் பணம் நெறைய சம்பாரிச்ச கட்சிக , சின்ன, உதிரி, ஜாதி, நடிகர் கட்சிகள நிறைய பணம் குடுத்து இழுக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம் சேதி நம்முளுக்கு தெரியுமுங்களா \nஇவரு கேக்குற 19 தொகுதிய எந்த கட்சிகளும் கொடுக்காது... அதுனால தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி வச்சு தேர்தல் செலவை மக்கள் கிட்டயும் தெய்வத்துகிட்டையும் கேட்டா என்ன...விஜயகாந்து இதை பத்தி யோசிக்க வேண்டும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகி���ோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு : ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரையும் இலவசம்\nபிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்., ல் குழப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-6207", "date_download": "2019-05-21T11:03:14Z", "digest": "sha1:PTAZMGB24M33B5HZUKXYFBAPHZDUBZFZ", "length": 8353, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கதை கதையாம் காரணமாம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர��� நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகதை சொல்வதும்;கதை கேட்பதும் பொழுது போக்கவோ,துக்கம் வரச் செய்யவோ அல்ல.உணர்வுகளைக் கடத்தவும்,அன்பப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் எளிய வழி.பிள்ளைகளுக்கு மொழியைப் பிழையின்றி பழக்கவும் உறவுகளின் நேசத்தைப் புரியவைக்கவும் கதைகள் தூதுவராக பயணிக்கின்றன.பாட்டி,வரை என்ற இடண்டு சொற்கள் போதும்.உங்களுக்கு ஒரு கதையை...\nகதை சொல்வதும்;கதை கேட்பதும் பொழுது போக்கவோ,துக்கம் வரச் செய்யவோ அல்ல.உணர்வுகளைக் கடத்தவும்,அன்பப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் எளிய வழி.பிள்ளைகளுக்கு மொழியைப் பிழையின்றி பழக்கவும் உறவுகளின் நேசத்தைப் புரியவைக்கவும் கதைகள் தூதுவராக பயணிக்கின்றன.பாட்டி,வரை என்ற இடண்டு சொற்கள் போதும்.உங்களுக்கு ஒரு கதையை நினைவூட்டுவதற்கு.பெரிய வானத்தை,அடர்ந்த வனத்தை உங்கள் வீட்டுக்குள் கொண்டு வர கதைகளால் மட்டுமே முடியும்.பால்யத்தில் கேட்கும் கதைகளையும் அந்தக் கதை சொன்னவரின் முகக் குறிப்புகளையும் குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-575", "date_download": "2019-05-21T10:57:28Z", "digest": "sha1:PEL666WG4RZ4QOZPGPO2TCSDLR5WAOQX", "length": 8015, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சென்னையின் கதை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிரா���்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionசென்னையின் கதை (1921) கிளின் பார்லோ தமிழில் ப்ரியாராஜ் விலை ரூ. 80 மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப...\nசென்னையின் கதை (1921) கிளின் பார்லோ\nதமிழில் ப்ரியாராஜ் விலை ரூ. 80\nமதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில்அமைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/iyarkaiyaka-thoppaiyai-kuraikka.html", "date_download": "2019-05-21T10:36:06Z", "digest": "sha1:MW6OKRJ7PCXDS5IRJQLAK4OVWMFBHK76", "length": 6462, "nlines": 65, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "உங்களுக்கு தொப்பை என்று கவலையா? இயற்க்கை உணவால் குறைக்க! வழி! வீடியோiyarkaiyaka thoppaiyai kuraikka - Tamil Health Plus", "raw_content": "\nHome தொப்பை குறைக்க உங்களுக்கு தொப்பை என்று கவலையா இயற்க்கை உணவால் குறைக்க\nஉங்களுக்கு தொப்பை என்று கவலையா இயற்க்கை உணவால் குறைக்க\nஉங்களுக்கு தொப்பை என்று கவலையா இயற்க்கை உணவால் குறைக்க\nTags : தொப்பை குறைக்க\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143943", "date_download": "2019-05-21T10:56:49Z", "digest": "sha1:MWC4T6BEFDP3OCKCNNIO3BDYB6VEJFBY", "length": 8604, "nlines": 92, "source_domain": "www.todayjaffna.com", "title": "கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர்...\nகடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்\nநேற்றும் (14) நேற்று முன்தினமும் (13) வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுருணாகல், குளியாப்பிட்டிய, நிக்கவரெட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாள��், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட 5 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதெல்தெனிய நீதவானும் மாவட்ட நீதிபதியுமான சானக்க கலன்சூரிய முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட போது சந்தேகநபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டனர்.\nகண்டி – தம்பரெவ , கிரிமெட்டி மற்றும் பிலிவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 65 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.\nமேலும், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரின் பொறுப்பில் 20 சந்தேகநபர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய, அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் பொறுப்பாளர் ஒருவர் இன்மையால் அவரின் மகளும் அவருடனேயே உள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்\nPrevious articleஅமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்\nNext articleஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீடிப்பு – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம்\nபயங்கரவாதி சஹ்ரான் மரணம் உறுதியானது\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில்விடுதலை புலிகளின் சடலம் மீட்பு\nஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுதலை\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=149429", "date_download": "2019-05-21T10:32:59Z", "digest": "sha1:4UCEDU4P4S5H3O2WUODPL2KS4ALS25AF", "length": 21853, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு... சந்தை... சமூகம்! - ரகுராமின் லேட்டஸ்ட் புத்தகம்! | raghuram rajan The Third Pillar: How Markets and the State Leave the Community Behind - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 31 Mar, 2019\nநிரவ் மோடியை விட்டுவிடக் கூடாது\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\nதங்கம்... விலை குறைய வாய்ப்புள்ளதா\nஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி\nஅதிக ரொக்கக் கையிருப்பு... நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்குமா\nமைண்ட்ட்ரீ... எல் அண்டு டி-க்கு விற்பது சரியா\nரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..\nவெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்\nஎதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி\nஇனி சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்தான்\n - ரகுராமின் லேட்டஸ்ட் புத்தகம்\nஅதிக தங்கம் கையிருப்புக் கொண்ட நாடுகள் (ஜனவரி - 2019)\nசிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்\nஷேர்லக்: வங்கிப் பங்குகளின் ஏற்றம் தொடருமா\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநீண்ட கால முதலீட்டுக்கு பங்கு சார்ந்த முதலீடு ஏன் சிறந்தது\nகம்பெனி டிராக்கிங்: ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 17 - கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்\nமனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்\nகிரெடிட் கார்டு கடன் செட்டில்மென்ட்... சிபில் ஸ்கோர் குறையுமா\nசென்னையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)\n - ரகுராமின் லேட்டஸ்ட் புத்தகம்\nதனக்குச் சரி என்று பட்டதை யாருக்கும் பயப்படாமல் எடுத்துச்சொல்வதில் நமது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இருக்கும் தைரியமும், தீர்க்க தரிசனம் பாராட்டப்பட வேண்டியவை. உலக அளவில் பொருளாதார அறிஞர்களால் போற்றப்படும் ரகுராம் ராஜன் தனது நான்காவது புத்தகத்தை சமீபத்தில் எழுதி வெளியிட்டி ருக்கிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஇனி சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்தான்\nஅதிக தங்கம் கையிருப்புக் கொண்ட நாடுகள் (ஜனவரி - 2019)\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nகணவருடன் விவாகரத்து; டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\n - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #V\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்\n``விடுதலைப் புலிகளுக்கு தோள்கொடுத்தது திராவிட இயக்கமும் பெரியாரிஸ்ட்களு\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோட\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t43973-topic", "date_download": "2019-05-21T11:55:47Z", "digest": "sha1:GSVNN44HNXGLLMXVFAPADKMOBGGFSVFI", "length": 17158, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இயற்கை அழகுக்கு எளிய வழிகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு க��ரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஇயற்கை அழகுக்கு எளிய வழிகள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nஇயற்கை அழகுக்கு எளிய வழிகள்\nஅழகாக ஒப்பனை செய்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள ஆர்வம் அனைவரும் அறிந்தது. அந்த ஒப்பனை, இயற்கையாகவும் இருந்தால் நன்றாயிருக்கும் அல்லவா இதோ, சில இயற்கை அழகுக் குறிப்புகள்...\n* சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் முகத்தில் படுவதால்தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தனப் பொடியும் கூடக் கலந்து தடவலாம் அல்லது கசகசாவில் எலுமிச்சைச் சாறு கலந்து தடவலாம்.\n* பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.\n* கசகசாவை ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.\n* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவி வந்தால், வியர்க்குரு, கொப்புளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.\n* கொத்தமல்லி இலையை அரைத்துப் பூசினால் முகம் வசீகரமாக மாறும்.\n* எல்லாவிதப் பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.\n* தக்காளிச் சாறை உடம்பில் தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.\n* கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து, வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: இயற்கை அழகுக்கு எளிய வழிகள்\nஅழகா இருக்குரவங்களுக்கும் இது பொருந்துமா \nசேனைத்தமிழ் உலா :: ��ெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான���றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpanel.ns7.tv/ta/raanauvatataina-ataravautana-imaraana-kaana-atacaiyaai-paitaitatatau-epapatai", "date_download": "2019-05-21T11:16:02Z", "digest": "sha1:V7YB47WPTXWYS2D5S36CFZDNNFUQ7IQV", "length": 57183, "nlines": 302, "source_domain": "cpanel.ns7.tv", "title": "ராணுவத்தின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியை பிடித்தது எப்படி? | | News7 Tamil", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nராணுவத்தின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியை பிடித்தது எப்படி\n(குறிப்பு : இம்ரான் கான் குறித்து கடந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் மாதம் லண்டனைச் சேர்ந்த கட்டுரையாளர், செயற்பாட்டாளர் கஜமுகன் எழுதிய கட்டுரை. அவரின் ஒப்புதலைப் பெற்று இங்கு பிரசுரிக்கப்படுகிறது.)\nகடந்த மாதம் (2018 ஜூலை) பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.டி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம்.\nபாகிஸ்தானின் 22-��து பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியானது 1996-ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் 342 இடங்களைக் கொண்டது. அதில் 272 இடங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றன. நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான இடங்களை எவரும் பெறவில்லை. அதாவது 137 இடங்களை எக்கட்சியும் கைப்பற்றவில்லை. பி.டி.ஐ கட்சியானது 117 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. எனவே வேறு பலருடன் இணைந்து கூட்டணி வைத்தே இம்ரான் கான் ஆட்சியை அமைத்துள்ளார்.\nஇதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மோசடியான தேர்தல் இது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. நீதியானது அதிகாரங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது அதனை மக்களிடம் கொண்டுவர வேண்டும் என பிரச்சாரம் செய்த இம்ரான் கான், இராணுவ அதிகாரத்தின் துணையுடனேயே ஆட்சிக்கு வந்துள்ளது வேடிக்கையான முரண் நகையாகும்.\nபாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) போன்ற கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, அவற்றினைத் தவிர்த்து இதுவரை ஆட்சியமைக்காத இம்ரான் கானை தமது கைப் பொம்மையாகத் தெரிவு செய்துள்ளது பாகிஸ்தான் ராணுவம் எனப் பேசப்படுகிறது. உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயுடன் இணைந்து பி.டி.ஐ கட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்கும் வேலைகளை, அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினை சிதைக்கும் வேலையினை இராணுவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்தது.\nஅதன் முதற்கட்டமாக, கடந்த வருடம், பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நாவாஸ் ஷெரிப்பின், லண்டனில் சொத்து வாங்கியமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்து, அவரின் ஊழலை நிரூபித்து அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். 2016-இல் வெளியான பனாமா பேப்பரில், வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிய பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் வெளியாகி இருந்தது. அதில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், தேர்தலில் நிற்பதற்கு தடை விதித்துள்ளதோடு மட்டுமல்லாமல், கடந்த மாதம் அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது நீதிமன்றம். மேலும், நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானிய இராணுவத்துடன் முர���்பட்ட ஒரு போக்கையே கடைப்பிடித்தார். குறிப்பாக, இராணுவத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்க முயற்சி செய்தார். இராணுவத்தை மக்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது பற்றிப் பேசினார். நவாஸ் ஷெரிப்பினைக் கைது செய்து சிறையில் அடைத்தமைக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும் எனச் சொல்லப்படுகிறது.\nநவாஸ் ஷெரிப்பிற்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என ஐ.எஸ்.ஐ தனக்கு அழுத்தம் கொடுத்தாதாகவும், நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளிலும் தலையிட்டதாகவும் , இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆசிஸ் சித்திக் தெரிவித்திருந்தார். இதன் மூலம் பாகிஸ்தானின் மிகபெரும் கட்சிளில் ஒன்றான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் தலைவரான நவாஸ் ஷெரிப்பினை சிறையில் தள்ளி, அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் வாக்கு வங்கியை சிதைத்து, தேர்தலில் இம்ரான் கானுக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்தது பாகிஸ்தானிய இராணுவம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.\nநவாஸ் ஷெரிப் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார் என மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்து வந்தார் இம்ரான் கான். ஆனால் இதுவரை அவரைக் கைது செய்யாத பாகிஸ்தானிய நீதிமன்றம் இப்போதுதான் கைது செய்து சிறையில் அடைத்தது எனின் அதன் பின்னணியில் இருப்பது இம்ரான் கானுக்காக சேவை செய்யும் பாகிஸ்தானிய இராணுவம் ஆகும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். பாகிஸ்தானைக் காப்பாற்றுங்கள் என்ற கோஷத்தை முன்வைத்து 2011-இல் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில் ஊழலுக்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தியிருந்தார் இம்ரான் கான். தான்நடத்திய பேரணியின் வெற்றியே நவாஸ் ஷெரிப்பின் கைது என அதைத் தனக்கு சாதமாகப் பயன்படுத்தியும் கொண்டார் இம்ரான் கான்.\nஇதுதவிர, நவாஸ் ஷெரிப்பின் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை இம்ரான் கானின் கட்சிக்கு சேரச்சொல்லி பல்வேறு மிரட்டல்களை விடுத்தது இராணுவம். அது மட்டுமல்லாது, அக்கட்சியின் சார்பாக நின்ற வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராகிய ரனா இக்பால் சிராஜ், பாகிஸ்தான் இராணுவத்தினால்தான் மிரட்டப்பட்டதாகவும், துன்பு��ுத்தப்பட்டதாகவும் வீடியோ ஒளிப்பதிவு ஒன்றை அண்மையில் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பி.டி.ஐ கட்சியை சாராத பிற கட்சி வேட்பாளர்களது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்தது பாகிஸ்தானிய தேர்தல் ஆணையம். மேலும் வேட்பாளர்களைக் குறி வைத்து குண்டுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில் ராணுவத்தைப் பொறுத்தவரை பி.டி.ஐ ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது தொங்கு பாராளுமன்றம் அல்லது பலவீனமான கூட்டணியுடன் கூடிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கமாகும்.\nவேறு எந்தக் குற்றமும் செய்யாமல் நவாஸ் ஷெரிப்பிற்கு ஆதரவு தெரிவித்தமைக்காக மட்டும் 100-கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். அதுவும் குறிப்பாக கடந்த ஜூலை 13-ம் தேதி, நவாஸ் ஷெரிப் கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் தடாலடியாக 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நவாஸ் கைது செய்யப்படும்பொழுது இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் அல்லது போராட்டம் நடத்தலாம் என்ற அச்சத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், 17,000-க்கும் மேற்பட்ட நவாஸ் ஷெரிப்பின் ஆதரவாளர்களின் மேல் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், பல முக்கிய தலைவர்களுக்கு எதிராக ஊழல் விசாரணையையும் ஆரம்பிக்கப்பட்டது. இம்ரான் கானுக்கு எதிராக களமிறங்கியிருப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் நீதிமன்றம் ஆகியன ஒன்றிணைந்து பல்வேறு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டது. அதிகாரம் என்பது மக்களுக்காக அல்ல அது மக்களை ஒடுக்குவதற்காக என்பதை பாகிஸ்தான் அதிகார சக்திகள் நிரூபித்துள்ளன.\nபாகிஸ்தானின் முன்னணி பத்திரிகைகளான டான் (Dawn) என்னும் ஆங்கிலப் பத்திரிகையும், ஜங் (Jang) என்னும் உருதுமொழிப் பத்திரிகையும், நவாஸ் ஷெரிப்பிற்கு தனது ஆதரவை தெரிவித்தமையால் அதன் விநியோகம் முடக்கப்பட்டது. அத்துடன் பி.டி.ஐ-க்கு எதிராக பிரச்சாரம் செய்த பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டார்கள்.\nஅதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் பிரபல கட்டுரையாளர்களாகிய பாபர் சத்தார்க், முஷராப் சைதி போன்றோரின் கட்டுரைகளைப் பிரசுரிக்கக்கூடாது என த நியூஸ் (The News) என்னும் பத்திரிகைக்கு உத���தரவு பிறப்பித்தது இராணுவம்.\nகடந்த (2018) பிப்ரவரி மாதம் மீடியாலாஜிக் வெளியிட்ட அறிக்கையின் படி, பாகிஸ்தானில் அதிகளவான மக்களால் பார்க்கப்படுகின்ற தொலைக்காட்சி சேவைகளில் முதலிடத்தைப் பெற்றிருப்பது ஜியோ டிவி ஆகும். ஜியோ டிவியானது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் பிரச்சாரங்களை ஒளிபரப்பியமையாலும், நவாஸ் ஷெரிப்பினை ஆதரித்து செய்திகளை வெளியிட்டமையினாலும் அதன் சேவை பாகிஸ்தானிய இராணுவத்தினால் முடக்கப்பட்டது. அதனால் நாட்டின் 80 சதவிகிதம் பிரதேசங்களில் அதன் ஒளிபரப்பு தடைப்பட்டது. அதுதவிர ஜியோ டிவியினை அவர்களது கேபிள் சானல்களிலிருந்து நீக்கக்கோரி கேபிள் டிவி உரிமையாளர்களுக்கு ஐ.எஸ்.ஐயானது அழுத்தம் கொடுத்தது. எனினும் தாம் எந்த ஒளிபரப்பு சேவையினையும் தடை செய்யவோ அல்லது முடக்கவோ இல்லை என பாகிஸ்தானிய அரசின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் அரசின் ஊடக ஆணையத்தையும் மீறி ஊடக சுதந்திரத்தை முடக்கியுள்ளது ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் இராணுவம்.\nபின்னர் ஜியோ நிர்வாகம் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன்போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாவும் அதற்கு நிர்வாகம் உடன்பட்டதாலேயே தொலைகாட்சி சேவையினை மீண்டும் ஒளிபரப்பு செய்ய இராணுவம் அனுமதி அளித்தது என்றும் கூறப்படுகின்றது. எனினும், சேவை நிறுத்தப்பட்டதிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய அல்லது என்ன வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஜியோ தொலைகாட்சியின் தலைவர் அஸ்லாம். ஊடகங்களை மிரட்டி, ஊடக சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கி, கருத்துச் சுதந்திரத்தை சிதைத்து, பத்திரிகைச் சுதந்திரத்தை குழி தோண்டிப் புதைத்து அதன்மேல் தனது வெற்றியை நிலைநாட்டி இருக்கின்றார் இம்ரான் கான்.\nசில வாக்குச்சாவடி நிலையங்களினுள் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பது மேலிடத்து உத்தரவு. மீறி செல்ல வேண்டும் எனில் இராணுவ உயர் அதிகாரியிடமிருந்து கடிதம் வாங்கி வரவேண்டும் என அங்கு கடமையிலிருந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். வாக்குச்சாவடியினுள் நிகழும் மோசடிகளை வெளியு��கிற்கு அம்பலப்படுத்துவார்கள் என்ற அச்சத்தினாலேயே பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.\nதனது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றாமல் அதிகாரத்தின் துணை கொண்டு ஒடுக்கு முறைகளைப் பிரயோகித்தே ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார் இம்ரான் கான். இவ்வாறு ராணுவ அதிகாரத்தின் துணையுடன் ஆட்சிக்கு வந்த இம்ரான் கான் மக்கள் நலனைவிட ராணுவத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் என்பது வெளிப்படை. ஆகவே மீண்டும் மக்கள் ஒடுக்கப்படும் நிகழ்வே தொடர்ந்த வண்ணமிருக்கும்.\nபாகிஸ்தானிய இராணுவமானது அதிகாரங்களையும் சொத்துகளையும் தன்னகத்தே கொண்ட மிகப்பெரும் சக்தியாகும். பொதுவாக தன் நாட்டிலுள்ள நிறுவனங்களையும் இராணுவத்தையும் அரசே கட்டுபடுத்தும். ஆனால் பாகிஸ்தானில், நிறுவனங்களையும், அரசையும் கட்டுபடுத்தும் முக்கிய சக்தியாக பாகிஸ்தானிய இராணுவமே விளங்குகின்றது. நாட்டின் மொத்த உற்பத்தித்துறையின் மூன்றில் ஒரு பங்கை இராணுவம் கட்டுப்படுத்துகிறது. ராணுவத் துறையிலுள்ள தனியார் சொத்துக்களின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகும். அதில் பத்து பில்லியன் நிலமாகவும், பத்து பில்லியன் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளாகவும் உள்ளன.\nபாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள், பேக்கரிகள், பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கோல்ப் மைதானங்கள் போன்றவை பாகிஸ்தானிய ராணுவத்தின் கட்டுப்பாடின் கீழேயே உள்ளது. அதாவது பெரும்பான்மையானவற்றின் உரிமையாளர்களாக இராணுவ அதிகாரிகள், தளபதிகள், முன்னாள் இராணுவ பிரிகேடியர் போன்றவர்களே காணப்படுகின்றனர். பல ராணுவ அதிகாரிகள் பில்லியனர்களாக உள்ளனர். ஒருபுறம் வறுமை, ஊழல், வேலையில்லாப் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மறுபுறம் இராணுவ அதிகாரிகள் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர்.\nபாகிஸ்தானின் அதிகாரமானது அரசின் கையிலும் இராணுவத்தின் கையிலும் மாறிமாறிச் சென்ற வண்ணமுள்ளன. அதிலும் குறிப்பாக, 1947-இல் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான காலகட்டங்களில், 35 வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானானது நேரடியான இராணுவ ஆட்சியிலும், மீதி காலத்தில் மறைமுகமான இராணுவ ஆட்சியின் கீழேயும் இருந��து வந்துள்ளது.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'வாய்ப்பளித்த zomato...வாழ்வு பெற்ற மாற்றுத்திறனாளி\n​'இஸ்லாமியர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் - காங்.தலைவர் ரோஷன் பெய்க் வலியுறுத்தல்\n​'அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய suzuki Gixxer SF 250, SF 150 பைக்குகள் அறிமுகம்\nவாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nபொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது: நக்கீரன் கோபால்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்; தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்க 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டம்\nஆட்சியை தக்க வைக்க தலைநகரில் இன்று பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை\nஅம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n\"பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை\nஅரவக்குறிச்சி வழக்கில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி\nகமல் முன்ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு\nதமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்\nமத்தியில் மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி; பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும், ஒரே மாதிரியான முடிவுகள்\nநாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு\nராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரை சந்தித்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஒரு செருப்பு வந்துவிட்டது; மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nவாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...\nசேலம், ஈரோடு ரயில்களில் தங்க சங்கில��� பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது...\nமணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி\n59 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகியது வாக்குப்பதிவு\nமக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...\nஅரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை\nகோயில் கல்வெட்டில் ரவீந்திரநாத் எம்பி என இடம்பெற்ற விவகாரத்தில் வேல்முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை...\n\"நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்\" - ப்ரியங்கா காந்தி\nஜூலை 2-ம் வாரத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு என தகவல்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ஓய்ந்தது பிரச்சாரம்; பலத்த பாதுகாப்புடன் நாளை இடைத் தேர்தல்.\nதமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு\nசர்ச்சை கருத்து தெரிவித்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமித்ஷா\nமக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது; எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர் - பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், நான் சற்று இளைப்பாற இயலும் - பிரதமர் மோடி\nபாஜக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் - பிரதமர் மோடி\nகோட்சே ஒரு தேசபக்தர் எனக்கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி\n“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது” - முதல்வர் பழனிசாமி\nகமல் பேச்சு குறித்து ஊடகங்களில் பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு\nதேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு\nசட்டம் ஒழுங்கு, சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை\nஅரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல் பிரச்சாரத்தில் முட்டை வீசியவர்களை அடித்து உதைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்\nமம்தா பானர்ஜியின் அராஜகத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என பிரதமர் மோடி பேச்சு\n7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது\n\"7 பேர் விடுதலைக்காக போராடுவதும், மத்திய அரசை வற்புறுத்துவதும் தர்ம நியாயங்களுக்கு விரோதமானது\nமதுரை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல - மருத்துவமனை நிர்வாகம்\nடீசல் நேற்றைய விலையிலிருந்து 05 காசுகள் உயர்ந்துள்ளது; 1 லிட்டர் ரூ.69.66 காசுகள்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்-ஐ மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே விடுதலை செய்தது அம்பலம்\nகோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கமல்ஹாசன்\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\n“கமல்ஹாசன், IS அமைப்புகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார்\" - மன்னார்குடி ஜீயர்\nகமல் சர்ச்சை பேச்சு விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழகம், கேரளா, குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை\nமதுரையில் இன்று கமல் பிரச்சாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரத்தின் போது பயங்கர வன்முறை\nகருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\n\"ராணுவ தளவாட ஒப்பந்தங்களை ஊழலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ்\" : பிரதமர் மோடி\nதமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27ம் தேதி வரை அமலில் இருக்கும் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்\nகமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - இந்த�� தீவிரவாதி என்ற கமலின் பேச்சு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பதில்\nமேற்குவங்க மாநிலம் ஜதாவ்பூரில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nசாதி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; மாயாவதியின் புகாருக்கு பிரதமர் மோடி பதிலடி.\nமக்களைக் கொல்லும் மதுபானக் கடைகளை நடத்துவதா; தமிழக அரசு மீது கமல்ஹாசன், சீமான் கடும் தாக்கு.\nதிமுக வெற்றிக்காகவே அமமுக தேர்தலில் போட்டியிடவதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.\nகேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதங்க தமிழ்ச்செல்வன் அறையைத் தொடர்ந்து வெற்றிவேல் அறையிலும் தேர்தல் பறக்கும்படை சோதனை\nமதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும்படை சோதனை\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nமக்களைவைக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nமக்களவை தேர்தல்: மனைவியுடன் சென்று டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஅரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டனம்.\nஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை; கோப்பையை தக்க வைக்குமா தோனி ஆர்மி\nமக்களவை தேர்தல்: ஹரியானாவின் குர்கிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி\nமக்களவை 6 ஆம் கட்டத்தேர்தலில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.\nபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச் சூடு\nநரேந்திர மோடி இந்தியாவின் பிரித்தாளும் தலைவர் - டைம் இதழ்\nபொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் விவரங்களை சேகரிக்கும் சிபிஐ...\nராசிபுரத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்....\nகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் திடீர் மாற்றம்...\nமொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை - செங்கோட்டையன்\nஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100-வது வெற்றி\nஐபிஎல் வரலாற்றில் 8-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் சென்னை அணி\n“பழுதடைந்துள்ள தமிழக அரசை, டெல்லியில் ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிம���்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான அரசாணை வெளியீடு\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவிற்கு கால அவகாசத்தை நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nசிபிசிஐடி விசாரணை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செவிலியர் அமுதா...\nபறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு\nEVM மற்றும் VVPAT-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னையில் கைது செய்யப்பட்ட பல்கேரிய நாட்டை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 45 போலி ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்...\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில், மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு - சத்யப் பிரதா சாகு\nமோடிக்கு அடிமையாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு விடை கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்\nமக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\n7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழக மாணவர்களை குறிப்பிட்டு பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடம்\nதமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 95 % பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசூர்யாவிடம் கேள்வி கேட்ட சுரேஷ் ரெய்னா சூர்யாவின் பதில் என்ன தெ��ியுமா\nஐஸ்வர்யாராய் மீம்ஸை வெளியிட்ட விவகாரம்... ட்விட்டர் பதிவை நீக்கினார் விவேக் ஓபராய்....\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி...சோக சம்பவம்..\nநான் சொன்னதுல என்ன தப்பு - விவேக் ஓபராயின் திமிர் பதில்\nவாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்...\nமெக்கா நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை தகர்த்தது சவுதி ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/01/7.html", "date_download": "2019-05-21T11:08:40Z", "digest": "sha1:WVJDUPSR5BXO2ZBBE62TRUZKJ2E6RTTM", "length": 3056, "nlines": 47, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 7 வது சங்க சரிபார்ப்பு தேர்தல் அட்டவணை", "raw_content": "\n7 வது சங்க சரிபார்ப்பு தேர்தல் அட்டவணை\n11.01.2016, இன்று, புதுடில்லியில், 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் சம்மந்தமாக, அனைத்து சங்க தலைவர்களை உள்ளடக்கிய சிறப்புக் கூட்டத்தை, நிர்வாகம் கூட்டியிருந்தது.\nநமது சங்கம் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர் P . அபிமன்யூ , அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிர்வாக தரப்பில், திரு. சமீம் அக்தர், PGM (SR), திரு. ராம் சகல், கூடுதல் GM (SR) ஆகியோர் கலந்து கொண்டனர்.\n6வது சரிபார்ப்பு தேர்தலில் பங்கு பெற்ற அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅதில், கிழ் கண்ட தேர்தல் அட்டவணையை, நிர்வாகம் முன்மொழிந்தது.\nகலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல் 14/01/2016\nதேர்தல் தேதி அறிவிப்பு 18/02/2016\nவிண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி தேதி 22/02/2016\nதேர்தல் நடைபெறும் நாள் 26/04/2016\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 28/04/2016\nமுடிவு அறிவிக்கும் நாள் 28/04/2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE,_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:50:16Z", "digest": "sha1:RQGBSKAHAUD5YL7NLVVPXKHTP6CKHOWA", "length": 12375, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:வலன்ரீனா, இளங்கோவன் - நூலகம்", "raw_content": "\nவலன்ரீனா, இளங்கோவன் (1971.01.08) யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஏ.எஸ்.நடராசா; தாய் பரமேஸ்வரி. ஆரம்பக் கல்வியை குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி, வயாவிளான் மத்திய கல்லூரி ஆகியவற்றிலும் உயர்ந��லைக் கல்வியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் கற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியாவார். தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி டிப்ளோவையும் யாழ் பல்கலைக்கழத்தில் சைவசித்தாந்தத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் யாழ் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தையும் முடித்துள்ள வலன்ரீனா தனது கலாநிதிப் பட்டத்தை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகம் நுண்கலை என்ற தலைப்பில் தற்பொழுது மேற்கொள்கிறார். அத்தோடு வட இலங்கை சங்கீதசபை பரதநாட்டியம், வீணை, வாய்ப்பாட்டு ஆகிய பரீட்சைகளில் தரம் 4, 3 தரச் சித்தி. பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் யுத்தம் காரணமாக பல வருடங்களின் பின்னர் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ள இவரின் சொந்த இடமான குரும்பசிட்டிக்கு தனது சொந்த விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற்று ஆரம்ப வகுப்புக்களை மட்டும் கொண்ட யா/குரும்பசிட்டி பொன்பரமானந்தா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கிறார். எழுத்துத்துறை சார்ந்து கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ள வலன்ரீனா யா/வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை, கொக்குவில் இந்துக்கல்லூரி, மண்டைதீவு மகாவித்தியாலயம், யாழ் இந்து மகளிர் கல்லூரி, யா/பொன் பரமானந்தர் மகாவித்தியாலயம், அன்பொளி கல்விநிலையம், ஏ.எஸ்.என் கல்வி நிலையம் ஆகியவற்றின் கொடிக்கீதம், வரலாற்றுக் கீதங்களை இயற்றி வழங்கியுள்ளார். இவரின் ஆக்கங்கள் வெற்றிமணி, வலம்புரி, உதயன், தினக்குரல் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. அபிநயா கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் வெற்றிமணி இலங்கை நாளிதழின் பிரதம ஆசிரியராகவும் சிவத்தமிழ் சஞ்சிகையின் வெளியீட்டாளராகவும் உள்ளார். ஐயை உலகத்தமிழ் மகளிர் குழுமம் இலங்கைக்குழுமம் ஒருங்கிணைப்பாளர், தமிழர் மரபு அறக்கட்டளை இலங்கை பொறுப்பாளர்களில் ஒருவர், குரும்பசிட்டி நலிவுற்றோர் நலநோம்பு நிலையச் செயலாளர், ஏ.எஸ்.என் கல்வி நிலைய இயக்குனர், ஏ.எஸ்.என் கல்விநிலைய மாணவர் சமூகசேவைக்கழகம் தோற்றுனர், பொறுப்பாசிரியர், ஏ.எஸ்.என் நுண்கலைத்துறைப் பொறுப்பாசிரியர், ஆ.சி.நடராஜா நுண்கலைமன்ற தோற்றுனர், திருமறைக்கலாமன்றம், கலைத்தூது அழகியற் கல்���ூரியின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என பல சமூக அமைப்புக்களில் இணைந்து சமூக சேவைகளை மேற்கொண்டு வருகிறார் வலன்ரீனா. யாழ்ப்பாண நாட்டிய மரபுகள், இந்துநாகரீகம், பரமானந்தம், கலைமகன், ஆனந்தச்சுடர் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மதுரை அரசாளும் மீனாட்சி, கலைச்சங்கமம், சங்கமம் ஆகிய இறுவெட்டுக்களையும் வெளியிட்டுள்ளதோடு, சைவசித்தாந்த நோக்கில் சிவநடனம், யாழ்ப்பாணத்து இந்துக்கோயிற்கலைகளில் சின்னமேள ஆடற்கலை, யாழ்ப்பாணத்து பெண் ஆடற்கலைஞர்கள் ஆகிய தலைப்பிலான நூல்கள் வெளிவரவுள்ளன. ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்க்கின்றனவா என்ற தலைப்பில் 2012ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு ஆய்வுக்கட்டுரை, சமர்ப்பிக்கப்பட்டது. ஐயை உலகத் தமிழ் பெண்கள் மாநாடு 2018ஆம் ஆண்டு மலேஷியாவில் நடைபெற்றபோது ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து இந்துக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு ஓர் பெண்ணிய நோக்கு, உலகத் தமிழ் பெண்கள் மாநாடு 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது ஈழப்போரில் பாதிக்கப்பட் பெண்களும், கருணைப்பால உதவித்திட்டமும் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.\nஜனாதிபதி விருது – 1998 தேசிய மட்ட புதிய நிர்மாணிப்பு நடனத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம். குரு பிரதீபா பிரபா நல்லாசிரியர் விருது 2017 வடமாகாண கல்வி அமைச்சு. புலமையாளர் விருது யாழ் பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம் குரும்பசிட்டி 2017 கல்வி, கலை, கலாசார, சமய, சமூக ஊடகப் பணிகளுக்காக ஜேர்மன் ஹம் நகர மேயர் தோமஸ் அவர்களால் வெற்றிமணி விருது 2008. வளர்கலை விருது ஜேர்மனி 2012 வெற்றிமணி ஐயை சக்தி விருது உலக ஐயைகள் மாநாடு 2018ஆம் ஆண்ட மலேஷியாவில் வைத்து வழங்கப்பட்டது. உலக ஐயை பெண்கள் பண்நாட்டு கருததரங்கில் ஐயை சுடர்ஒளி விருது வழங்கப்பட்டது. நந்தவனம் பவுண்டேசன் லிம்ரா பேக்ஸ் விரைவேட் லிமிடெட் இணைந்து வழங்கிய சர்வதேச சாதனைப் பெண் விருது.\nகுறிப்பு : மேற்படி பதிவு வலன்ரீனா, இளங்கோவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.\nநூலக எண்: 16545 பக்கங்கள் 6\nதமிழ்ஹிரிடேஜ் இணையத்தில் வலன்ரீனா இளங்கோவின் கட்டுரை\nலன்ரீனா இளங்கோவின் அரசாங்கம் இணையத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/44371-madras-high-court-dismisses-pleas-to-disqualify-deputy-chief-minister-o-panneerselvam-his-team-of-mlas.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T11:30:09Z", "digest": "sha1:QH4KXFOWBWUFBWGO3IDO6M5UGOGIJ5WX", "length": 17161, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தப்பியது எடப்பாடி ஆட்சி ! என்ன ஆகும் தினகரன் எதிர்காலம் ? | Madras High Court dismisses pleas to disqualify Deputy Chief Minister O. Panneerselvam his team of MLAs", "raw_content": "\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n என்ன ஆகும் தினகரன் எதிர்காலம் \nதமிழக அரசியல் களத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா பட வழக்கு அதிமுகவினரின் கௌரவ பிரச்னையாகவே பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு ஆட்சி அதிகாரத்திற்கே சிக்கலை உண்டாக்க கூடியது. இந்த இரண்டு வழக்குகளிலும் அதிமுகவினருக்கு சாதகமாகவே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். கிட்டதட்ட தங்கள் ஆட்சியின் மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி தற்போது நீதிமன்றத்தால் அகற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் ஆட்சி மேலும் வலுவடைந்துள்ளது.\nஆனால், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி குத்தூஸ் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் தமிழ்மணி கூறுகையில், “சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு இன்னும் 30 ஆண்டுகள் கூட நடக்கலாம், அதுவரை தலையிட முடியாது என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும். அப்படியென்றால், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை தவறான முடிவுகளை எடுக்கலாமா. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட இயலாது என்று கூறுவதற்கு பதிலாக நீதிபதிகள் தலையிட முடியாது என்று கூறியுள்ளனர். உண்மையில் அவர்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.\nஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், அடுத்ததாக நிலுவையில் உள்ள தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு மீது எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படியே, 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால், இந்த இரண்டு வழக்குகளிலும் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது, 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகர் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தான் வழக்கு. சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்காததால் அவரது அதிகாரத்தில் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் இறுதி முடிவு எடுத்து விட்டார். அந்த முடிவு சரியா அல்லது தவறா என நீதிமன்றம் முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஅதேபோல், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கோடும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யும் முடிவில் தங்களின் கருத்தினை கேட்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் முறையிட்டனர். அ��ர்களுக்கு சாதகமாகவே டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஒருவேளை அந்த வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்படலாம். அப்படி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சாதமாக அளிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் பதவியை பெறுவார்கள். அதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வர வாய்ப்புள்ளதால் சிக்கல் நீடிக்க வாய்ப்புள்ளது. எடப்பாடி ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும்.\nஒருவேளை வேறு ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்றும் நீதிமன்றம் கூறலாம். அப்படி தீர்ப்பு அளிக்கப்பட்டால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இடைத்தேர்தல் வரும். அப்படி இடைத்தேர்தல் வந்தால், தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்.\nநிர்மலா தேவி விவகாரம்: கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்களிடம் விசாரணை\nதமிழகத்தில் தயாராகும் விமானத்தை மிஞ்சும் சொகுசு ரயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\n\"பொய்யான கணிப்புகள்\" : டிடிவி தினகரன்\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nஅனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக அமோக முன்னணி\n“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம்\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\n“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வ�� போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா தேவி விவகாரம்: கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்களிடம் விசாரணை\nதமிழகத்தில் தயாராகும் விமானத்தை மிஞ்சும் சொகுசு ரயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-21T12:07:27Z", "digest": "sha1:ZBVDC4NMDH7UV6OX4U5HQ3TBU6CUVM57", "length": 6429, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்க சில டிப்ஸ்… | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்க சில டிப்ஸ்…\nகரும்புள்ளிகள் எதற்கு வருகிறது என்று தெரியுமா சருமத்துளைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அதிக அளவில் சேர்ந்து, சருமத்துளைகள் அடைத்து ஒரு கட்டத்தில் அது கரும்புள்ளிகளாக மாறுகின்றன.\nகரும்புள்ளிகளைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள் பெரும்பாலும் இந்த பிரச்சனை எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிக அளவில் இருக்கும். ஏனெனில் அவர்களுக்குத் தான் சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் சுரக்கும். அதுமட்டுமின்றி, சருமத்திற்கு மேக்கப் அதிக அளவில் பயன்படுத்தினாலும் இப்பிரச்சனை எழும்.\nமூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள் சரி, இப்போது கரும்புள்ளிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nகிளின்சர் கெமிக்கல் அதிகம் உள்ள கிளின்சர்கள், சருமத்தில் அளவுக்கு அதிகமான எண்ணெய் பசையை உற்பத்தி செய்யும். இதனால் கரும்புள்ளிகள் அதிகமாகும். எனவே கெமிக்கல் கலந்த கிளின்சர்களை அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.\nகிளின்சர் கெமிக்கல் அதிகம் உள்ள கிளின்சர்கள், சருமத்தில் அளவுக்கு அதிகமான எண்ணெய் பசையை உற்பத்தி செய்யும். இதனால் கரும்புள்ளிகள் அதிகமாகும். எனவே கெமிக்கல் கலந்த கிளின்சர்களை அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.\nஇயற்கையான கிளின்சர்கள் சருமத்தில் உள்ள அழுக்குள் மற்றும் இறந���த செல்களை நீக்கி, கரும்புள்ளிகள் வராமல் தடுக்க வேண்டுமெனில், இயற்கையான கிளின்சர்களான பால், ரோஸ் வாட்டர், தக்காளி சாறு, உருளைக்கிழங்கு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.\nமேக்கப் முகத்திற்கு மேக்கப் அதிகம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் அழகைக் கெடுக்கும் சரும பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமே மேக்கப் சாதனங்கள் தான்.\nஆவிப்பிடிப்பது வாரம் ஒருமுறை ஆவி பிடித்து வந்தால், அடைத்திருக்கும் சருமத்துளைகள் விரிவடையும். இதனால் எளிதில் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18823/Yaarukkaay-Vaalkiraay-Nee-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80", "date_download": "2019-05-21T11:09:18Z", "digest": "sha1:LKHVMFXX2P4KZ3N2ER2GF23M5YPYW7FG", "length": 4819, "nlines": 107, "source_domain": "waytochurch.com", "title": "Yaarukkaay Vaalkiraay Nee யாருக்காய் வாழ்கிறாய் நீ", "raw_content": "\nYaarukkaay Vaalkiraay Nee யாருக்காய் வாழ்கிறாய் நீ\nஇந்த வையகம் தனிலே நீ\n1. மாமிச ஆசையில் சிக்கலுண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்\nநாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் (2)\nஇவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே\n2. பணம் பணம் என்றிடும் பலருமுண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்\nமூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் (2)\nஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே\n3. கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nவீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு\nஇந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே – இவர்\nநாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் (2)\nஇவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர்\n4. உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே\nஇந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்\nநாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் (2)\nவெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-45961655", "date_download": "2019-05-21T10:57:11Z", "digest": "sha1:SFKP7VLVYZ52WXCCCPZV6YP5BNKL5WVZ", "length": 10673, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "2400 ஆண்டுகளாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க கப்பல் - BBC News தமிழ்", "raw_content": "\n2400 ஆண்ட��களாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க கப்பல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2400 ஆண்டுகால கப்பல் கண்டுபிடிப்பு\nபல்கேரியாவின் கடல் எல்லைக்குள் 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதிலமைடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக இதைக் கருங்கடலில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடலின் மேற்பரப்பில் இருந்து 2000 மீட்டர் ஆழத்தில் ஆக்சிஜன் அதிகம் இல்லாத பகுதியில் இருந்ததால் இது சிதிலமைடையாமல் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்களின் எச்சங்களில், சிதிலமைடையாமல் இருப்பவற்றில் இந்தக் கப்பல்தான் மிகவும் பழையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nImage caption 1990 முதல் விண்ணில் மிதந்து இது இதுவரை பூமியில் உருவாக்கப்பட்ட முக்கிய அறிவியல் சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nவிண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஹபில் தொலைநோக்கியில் உண்டான பழுதை சரிசெய்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதன் சுழற்காட்டி ஒன்றில் உண்டான பழுது, அந்தத் தொலைநோக்கி சுழலும் திறனை பாதித்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n’வில்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, மெக்சிகோவில் பசிஃபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதிகளை தாக்கி 'உயிராபத்தை உண்டாக்கலாம்' என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த சூறாவளியால் பேரழிவு உண்டாகும் சாத்தியம் உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nடிரம்ப் - புதின் சந்திப்பு\nஅமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே பனிப்போர் நிலவிய காலத்தில், இரு நாடுகளும் கையெழுத்திட்ட அணு ஆயுத பயன்பாடு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்கா விலகுவதாக கூறியபின் உண்டாகியுள்ள மோதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்திக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் பாரிசில் நடக்கவுள்ள முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவேந்தலின்போது அவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர��� ஜான் போல்டன் கூறியுள்ளார்.\nகஷோக்ஜி கொலை திட்டமிடப்பட்டது என்கிறார் துருக்கி அதிபர்\nஇலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடிகிறது\nரயில் விபத்து: காணாமல் போன குழந்தை தாயுடன் சேர்ந்த தருணம்\n#MeToo: புகார் செய்த பெண்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/feb/05/application-for-the-post-of-office-assistant-3089941.html", "date_download": "2019-05-21T10:53:48Z", "digest": "sha1:OOI5VR3P7TZ7MQNFE5E4D7WN3MAVJKCS", "length": 8148, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nஇன்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 05th February 2019 01:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் கோருபவர்களுக்கு நடைமுறையில் அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.\nதகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000\nவிண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதவித்தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்���ை - 600 008.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.03.2019\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news", "date_download": "2019-05-21T11:00:28Z", "digest": "sha1:IRBPZSN6NZ2F4DYZX7MGDCBF7JNMRCXA", "length": 18308, "nlines": 268, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 24/7 ‎செய்திகள் | 24/7 News", "raw_content": "\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஉ.பியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nதமிழகம் 19 minutes ago தமிழகம்\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்; பேரா.ஜெயராமன் ஆவேசம்\nதமிழகம் 53 minutes ago தமிழகம்\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஇந்தியா 1 hour ago இந்தியா\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nதடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோனி வந்தாலே பிரச்சனை தான்- நியூஸிலாந்து வீரர் மெக்கல்லம்...\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nஅரசியல் 1 day ago\nதமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுமா அதிமுக\nஅரசியல் 1 day ago\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்\nஅரசியல் 1 day ago\nதிமுக கூட்டணி அதிக இடங்களை பெறும்... தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்\nஅரசியல் 1 day ago\nதினகரனைப் போல தமிழ்நாட்டுல எந்த தலைவரும் சொன்னதில்லை... தங்க தமிழ்ச்செல்வன்\nஅரசியல் 1 day ago\nபுதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்\nஎட்டுவழிச்சாலையால் விவசாயத்திற்கு பாதிப்பு இல்லையாம்\nமாணவியிடம் பாலியல் சேட்டை... போக்ஸோ சட்டத்தில் ஐ.ஓ.பி.மேலாளர்...\nஇந்து மதத்தை அழிக்க கமல் முயற்சிக்கிறார் கும்பகோணத்தில் பகீர் கிளப்பிய எச்.ராஜா...\nஎதிர்காலமே உன்கிட்டதான் - யாகத்தில் ரங்கசாமி...\nவேலூர் சி.எஸ்.ஐ சர்ச்க்கு புதிய பேராயர்... சர்ச்சைகள் தீருமா \nதற்கொலை செய்துக்கொண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்... அரசு மரியாதையுடன் அடக்கம்...\n - சி.பி.ஐ.யில் நாளை ஆஜராகும் நக்கீரன் ஆசிரியர்...\nநிலத்தடி நீரை பாதுகாக்க... உண்டியல் சேமிப்பை அள்ளிக் கொடுத்த மாணவர்கள்...\nஅமித்ஷா விருந்து... ஓ.பி.எஸ் பயணம் ஒத்திவைப்பு...\nஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...\n“குளம், வீடு, கழிவறைகள் காணவில்லை”,சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\nவாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும்- கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்\n“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள்”- வேல்முருகன் அறிக்கை\nபொள்ளாச்சி : CBI விசாரணைக்கு பிறகு நக்கீரன் கோபால் பேச்சு\nபாஜக தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட ஜெயிக்காது..\nவிடுதலை புலிகளை விட நீங்க யோக்கியமா\nஒற்றை வரியில் சீமானுக்கு பதிலடி..\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஉ.பியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nஅதிக வாக்குகள் பதிவான மாநிலம்\nகாங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு பிரியங்காவின் ஆடியோ மெசேஜ்\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சியின் தலைவர்\nராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி...\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஅரசியல் 1 day ago\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் புதிய திட்டம்... விரக்தியில் பாகிஸ்தானியர்கள்...\nஅட்மின் வேலைக்கு ஆட்கள் தேவை.... 26.5 லட்ச ரூபாய் சம்பளத்துடன் எக்கச்சக்க சலுகைகள்...\nஏவுகணை தாக்குதலில் மெக்கா... சவுதியில் உச்சகட்ட பதட்டம்...\nஹுவாய் போன்களில் இனி கூகுள் செயலிகள் இல்லை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nபாரில் துப்பாக்கி சூடு... 11 பேர் பலி...\nஇந்திய ராணுவத்தால் கூட புலிகளை தோற்கடிக்க முடியவில்லை- இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு...\nகோடிகளில் ஏலம் போன மெக்காவின் அரிய முதல் புகைப்படம்...(புகைப்படம்)\nஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய உணவகத்திற்கு ரூபாய் 12.50 லட்சம் அபராதம்\nஉயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்...\nதந்தை குறித்து அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் நெகிழ்ச்சி\nபோயிங் விமான நிறுவனத்தின் வர்த்தகம் கடும் வீழ்ச்சி\nஉலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ மெமரி கார்டு விற்பனைக்கு வந்தது...\n19 வயது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்...\nஜெர்மனியில் ஐந்து இருக்கைகள் கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி\nபுதிய குடியுரிமை கொள்கைகளை வெளியிட்ட டிரம்ப்: இந்தியர்களுக்கு புதிய சிக்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49194-topic", "date_download": "2019-05-21T11:57:27Z", "digest": "sha1:O66DT6Z6FMM7TBAEZNEQLS6QNVJEDVI3", "length": 23121, "nlines": 167, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவு��ெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாரு��்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nபடுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nபடுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nபடுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது ஒரு எச்சரிக்கை தகவல்\nஸ்மார்ட்போன் சிலருக்கு ஆறாவது விரல். சில மணி துளிகள் கூட அதைப் பிரிந்திருக்க முடியாது அவர்களால். எது இருக்கிறதோ, இல்லையோ, பக்கத்தில் போன் இருந்தாக வேண்டும் என்கிற இந்தப் பழக்கத்தை மிகத் தவறானதென எச்சரிக்கிறது அமெரிக்காவின் ஆய்விதழ் ஒன்று.\n53% பேர் தூங்க செல்லும் போது கூட ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை. இதனால் அடுத்தவருடன் பேசுவதைக்கூட குறைத்துக் கொள்கிறார்களாம். இதில் 5 சதவிகிதம் பேர் போன் கையில் இருப்பதால் முழுமையாகத் தூங்குவதே இல்லையாம். யாருக்காவது குறுஞ் செய்தி அனுப்பியே, தங்களது இரவைக் கழிப்பவர்கள் 2% சதவிகிதமாம்.\nஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது மெலட்டோனின் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. தூக்கத்துக்கு மெலட்டோனின் ஹார்மோன் இன்றியமையாதது. மெலட்டோனின் இரவில்தான் சுரந்து தூக்கத்தை வரவழைக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்இடி லைட் நீல நிற ஒளியை அதிக அளவில் வெளிப்படுத்தி உடலுக்கு பகல் போல காண்பித்து ஏமாற்றிவிடுகிறது. இதனால் உடலின் தூக்க சுழற்சி பாதிப்படைகிறது. உறக்கம் அவர்களை விட்டு மெதுவாக நழுவும்.\nஇந்த செயல்பாடு தொடர்ந்தால் ‘இன்சோம்னியா’ என்னும் தூக்கமின்மை நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப், எல்இடி டி.வி. போன்றவற்றைப் படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் எச்சரித்து இருக்கிறது அந்த ஆய்வு. ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை படுக்கையில் வைத்துக்கொள்வதால் வேறு சில பயங்கர விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை.\nஎல்இடி லைட் வெளிச்சம் உங்களது கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வைக் குறைபாடு ஏற்படும். மெலட்டோனின் ஹார்மோன் அளவு குறைவதால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல... பெண்கள��க்கு மார்பகம், சினைப்பை புற்றுநோயும், ஆண்களுக்கு விந்துப்பை புற்றுநோயும் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.\nலெப்டின் என்னும் வேதிப்பொருள் சுரப்பதும் குறைகிறது. உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி உணர்வை ஏற்படுத்துவது இதன் வேலை. இது குறைவதால் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதிகம் சாப்பிடத் தூண்டி, பருமன் நோய்க்கு வழி வகுக்கும். சரியான நேரத்துக்குஉணவுகளை எடுத்துக் கொள்ளத் தவறுவதால் நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nஉண்மை தகவல் இதை நான் என் கண்களால் பார்க்கிறேன்,\nஎங்களின் ரூமில் இருப்பவர்கள் எந்த நேரமும் போனில்தான் இருக்கிறார்கள் தூக்கம் குறைவு.\nஅவசியமான தகவல் பகிர்விற்கு நன்றி\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nஆமாம்ப்பா ஆமாம் எனக்கும் தூக்கம் சரியா வரலையே. ஐய்யோ. இனி ஜாக்கிரதையா இருக்கேன்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nமிக அருமை மிக பயனுள்ள தகவல் தான்\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nதப்புன்னு சொன்னாலும் கேட்கவா போறாங்க. \nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது அபாயமானது\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்��ிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறி���்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-21T11:30:08Z", "digest": "sha1:EP2VBMQAID72C3HMW5IJAW7S3HL34K5X", "length": 8055, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கடன்பொறிக்குள் இலங்கை – மத்திய வங்கி ஆளுநர் தகவல்\nகடன்பொறிக்குள் இலங்கை – மத்திய வங்கி ஆளுநர் தகவல்\nஇந்த வருடத்தில் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர், இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் இன்னும் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.\nமேலும், இந்த குழப்பத்தினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிந்தனை மற்றும் நம்பிக்கை ஊடாக கணக்கிட முடியாதுள்ளது.\nஅத்தோடு, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் யாதார்த்தமாக செயற்பட வேண்டும். கடன் மதிப்பீடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படவுள்ளோம்“ என குறிப்பிட்டார்.\nPrevious article‘தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோம்’\nNext articleதேசிய அரசாங்கம் தொடர்பில் பேச்சு நடத்த நாளை மைத்திரியுடன் முக்கிய சந்திப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nசிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர்\nசிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்ப��ருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட தெரிவுக்குழு\nகிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_578.html", "date_download": "2019-05-21T10:42:23Z", "digest": "sha1:LJQAXNBEJHEWG5BW73TSQT34SVY2OPE4", "length": 46362, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்தில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, நான் பேசியதற்காக என்னை பழிவாங்க முயற்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்தில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, நான் பேசியதற்காக என்னை பழிவாங்க முயற்சி\nபொலிஸ் மா அதிபர் என்னை பழிவாங்குவதற்காக எடுத்துக் கொண்ட நடவடிக்கையாக இதனை கருதுகின்றேன் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு புணானை ஜெயந்தியாயவிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பல கட்டட ஒப்பந்தகாரர்கள் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் அதிகமான கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டார்.\nஎனினும், வேலைகள் திருப்தி இல்லாத காரணத்தினால், வேலைகளை துரிதப்படுத்துமாறு எமது நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டனர்.\nஅதிகமான பணத்தினை பெற்றுக் கொண்ட நிலையில் எமது நிறுவனத்தில் இருந்து வேலை செய்வதை தாமாகவே அவர் விலகிக் கொண்டார்.\nஅத்தோடு வேலைகளுக்கு தேவையான சில உபகரணங்கள் மற்றும் மூன்று வாகனங்களை விட்டு சென்று பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஊடாக மூன்று வாகனங்களையும் பெற்றுச் சென்றார்.\nஆனால் வேலை செய்யும் உபகரணங்களை தருமாறு எங்களிடத்தில் கேட்கவுமில்லை, எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய��யவில்லை.\nஇவர் எங்களது நிறுவனத்திடம் இருந்து மேலதிகமாக 350 மில்லியன் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக கொழும்பு வர்த்தக கொமர்ஷல் மேல் நீதிமன்றில் வழங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.\nதிடீரென ஒப்பந்தகாரர் பொலிஸ் மா அதிபரை அணுகி வேலை செய்யும் உபகரணங்களை பலாத்காரமாக தடுத்து வைத்திருக்கின்றோம் என்று முறைப்பாட்டை செய்து இருந்தார்.\nஇந்த முறைப்பாட்டை உடனடியாக பொலிஸ் மா அதிபார் புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பி இவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் எங்களுக்கு எதிராக முறைப்பாட்டை செய்துள்ளனர். இது தொடர்பாக எந்தவொரு விசாரணைகளும் நடாத்தவில்லை.\nஇதனையடுத்து, எமது நிறுவனத்தின் தலைவர் உட்பட உயர் பதவியில் உள்ளவர்களின் பெயரை பொய்யான குற்றச்சாட்டில் கீழ் கைது செய்ய வேண்டும் என்று புலனாய்வு பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.\n150 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கடத்தியதாக ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையிலே ஒரு அப்பட்டமான பொய். அவரே அவருடைய பொருட்களை எங்களிடத்தில் கைவிட்டு விட்டு சென்றுள்ளார்.\nஇதனை அவர் எங்களிடத்தில் கேட்கவில்லை. புலனாய்வு பிரிவினர் வந்து கேட்டார்கள். அவர் வந்து எடுத்துச் செல்லலாம் என்று நாங்கள் கூறினோம். இதனை பாவிக்க முடியாத பொருட்கள் என்று புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.\nஉண்மையில் நான் பொலிஸ் மா அதிபரை குற்றம் சாட்டுகின்றேன். ஏன் என்றால் நாடாளுமன்றத்தில் அவருக்கெதிரான பேசியதற்காக என்னை பழிவாங்குவதற்கு எடுத்த ஒரு முயற்சி நான் இதனை பார்க்கின்றேன்.\nகண்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினேன்.\nஇதற்கு பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் கூறினேன். என்னை பழிவாங்க இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டை செய்துள்ளார்.\nஎதிர்வரும் வரும் நாடாளுமன்ற அமர்வில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதை நாடாளுமன்ற விசேட சிறப்புரிமை ஒன்றை எழுப்பி இது தொடர்பில் பேச இருக்கின்றேன்.\nகுற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு என்ன��யும், எனது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் முகாமையாளருமான எம்.தாஹீர், திட்ட பொறுப்பாளர் அபுல்ஹசன் ஆகியோரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.\nஆனால் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தினாலோ எங்களுக்கு எந்த அழைப்பும் விடுத்திருக்கவில்லை. எங்கள் நால்வரையும் கைது செய்வதற்கு புலனாய்வு பிரிவினர் முயற்சிப்பதாக தகவல் அறிந்து சட்டத்தரணிகள் மூலமான நீதிபதியிடம் சென்று எங்களை கைது செய்ய தேடுகின்றீர்களாக என்று கேட்டோம்.\nஉங்கள் நால்வரையும் நாங்கள் கைது செய்ய சொல்லவுமில்லை, நீதிமன்றத்திற்கு வருவதற்கு அழைப்பு விடுக்கவுமில்லை, ஆனால் நீங்கள் வந்துள்ளீர்கள் என்று சொன்னார்.\nநாங்கள் சொன்னோம் எங்கள் நால்வரையும் கைது செய்வதற்கு புலனாய்வு பிரிவினர் முயற்சிக்கின்றார்கள். எங்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கேட்டோம். அதன் பின்னர் நீதிபதி எங்களை பிணையில் விடுதலை செய்தார்.\nகுற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரிடத்தில் கூட பிழையான முறையில் இப்பல்கலைக்கழகம் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகம் என முறையிட்டப்பட்டுள்ளது. இதுவே ஒரு அப்பட்டமான பொய். இந்த விடயத்தினை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினர் எங்களிடத்தில் விசாரித்திருக்க வேண்டும் என்றார்.\nஇந்த ஊடக சந்திப்பில் வாகரை பிரதேச சபை உறுப்பினரும், மட்டக்களப்பு பல்கலைக்கழக முகாமையாளருமான எம்.தாஹீர் கலந்து கொண்டார்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்���ால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியி...\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்த��ான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2016/04/blog-post_28.html", "date_download": "2019-05-21T11:45:51Z", "digest": "sha1:N722ELBPRBWVFUKJB42TG4YWJCKUTXNO", "length": 7515, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வின் மொழி மற்றும் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடும் இல்லை .\nதற்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று அறிவித்து உள்ளனர். அது எப்படி என்று விளக்கவில்லை. அடுத்த வரியிலேயே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளனர். நவோதயா பள்ளிகள் என்பதே இந்தியை இந்தி தேசியத்தை திணிக்கும் பாடத்திட்டம் தான். நடுவண் அரசின் பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் திணிப்பது தான் நவோதயா பள்ளிகளின் வேலை. அப்படி இருக்கும் போது எப்படி தாய் மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும் புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண் அரசின் பாடத்திட்டத்தை புகுத்தி தமிழர் வரலாறே மாணவர்களுக்கு தெரியாமல் செய்தது புதுவை அரசு. இப்போது தமிழகத்திலும் அந்த நிலையை உருவாக்க முயல்கிறது காங்கிரஸ் கட்சி.\nபாஜக தேர்தல் அறிக்கையிலும் நடுவண் அரசின் பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வருவோம் என்று அறிவித்து உள்ளது. தொடக்க கல்வியில் மட்டும் தமிழ் ஒரு கட்டாய பாடம் என்று அறிவித்து உள்ளது பாஜக. உண்மையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இதே நவோதயா பள்ளிகள் தான் தமிழகத்தில் தொடங்கப்படும் என்பதில் ஐயமில்லை. மேலும் பாஜக துணிச்சலாக இந்தியை மூன்றாம் பாடமாக அரசு பள்ளிகளில் திணிப்போம் என்று கூறியுள்ளது. இவ்வாறு கூறாமல் காங்கிரஸ் நவோதயா பள்ளிகள் மூலமாக இந்தியை திணிப்போம் என்று மறைமுகமாக கூறியுள்ளது .\nஎவ்வாறு இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கல்வி மற்றும் மொழிக் கொள்கை என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். எந்த வேறுபாடும் இல்லை. இவர்களை தமிழ்நாட்டை ஆளவிட்டால் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தி நாடாக மாறிவிடும். தமிழ்நாட்டு பிள்ளைகள் இந்தி நாட்டு பிள்ளைகளாக மாற்றப்படுவர் .\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/132241", "date_download": "2019-05-21T11:23:44Z", "digest": "sha1:4MMO6OIJRWOUQJDHJGON7Y35BCUB43EU", "length": 5179, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 09-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம்\nஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம் மூவர் தலைமறைவு\nகணவரை விடுத்து வேறு ஒருவருடன் தொடர்பு.. நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் அதிர வைக்கும் சின்மயி-ன் ட்வீட்டுகள்\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... வெளியான காரணம்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடக��� சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலால் அதிர்ந்துபோன அமெரிக்கா; திருமுருகன்காந்தி\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nபிகினி ஆடையில் மோசமாக ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..\nதம்பியால் தடம்மாறிய மனைவி... கணவன் கண்டித்தும் தொடர்ந்த தொடர்பு\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் விஜய்.. ஆனால் அஜித் பெயர் லிஸ்டிலேயே இல்லாமல் போனது எப்படி\nஅவெஞ்சர்ஸ் ப்ளாக் விடோ புகழ் ஸ்கார்லட் ஜான்ஸனுக்கு திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nநடன புயல் பிரபுதேவாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இளம் பெண்\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/will-oppose-neet-for-anithas/", "date_download": "2019-05-21T11:58:20Z", "digest": "sha1:LSPGDUYYIKT5A4CG4AA2GFGAOFLHRUAT", "length": 18769, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனிதாக்களுக்காக ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!-will oppose 'neet' for anitha's", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅனிதாக்களுக்காக ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம் : களத்திற்கு வந்த சாட்சி\nநீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் அனிதா. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கூடுதல் மதிப்பெண்கள் எடுத்தும், ‘நீட்’ காரணமாக அவருக்கு எம்.பி.பி.எஸ். வாய்ப்பு...\nஅரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் வெறும் அரசியலை மட்டுமல்லாமல் சமூக அவலங்களையும் உணர்வுபூர்���மாக அலசக்கூடியவர். ‘நீட்’ தேர்வால் உருவாகும் பாதிப்பை ஒரு மாணவியை சாட்சியாக வைத்து முகநூலில் அவரது விவரிப்பு இங்கே…\nஅனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர். அனிதாவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஓட்டு வீடு தான் சொந்தம். வேறு எந்த சொத்தும் இல்லாதக் குடும்பம்.\nகுழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரிப் பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் பள்ளி.\nஅந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.\nபத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.\nஇந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள்.\nஇதை விட ஒரு முக்கியக் காரணம் அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு உண்டு.\nஅந்தக் காரணம், இவர்கள் வீட்டில் கழிப்பறை கிடையாது என்பதே. ஏழை குடும்பத்திற்கு படுக்க இடத்தோடு வீடு இருப்பதே பெரிய விஷயம் தானே. இதனாலேயே ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார்.\nபிளஸ் டூ-விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nகடந்த ஆண்டு போல +2 மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வு பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.\nஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, மத்திய அரசால் கருக்கப் பட்டிருக்கிறது.\nஇன்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணன் மணிரத்தினத்தோடு வந்து கலந்து கொண்டார் அனிதா.\n‘நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா \n“திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு”\nஇந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை. குழுமூர் கிராமத்தில் பிழைப்பாதாரம் இல்லாமல், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார் சண்முகம். நான்கு மகன்கள், ஒரு மகள். உழைத்து நான்கு மகன்களுக்கும் கல்லூரி கல்வி வழங்கி விட்டார்.\nஉடன் வந்திருந்த அண்ணன் மணிரத்தினம் சமூக செயற்பாட்டாளர். பொதுப் பிரச்சினைகளுக்காக என்னை அணுகக் கூடியவர். குடிமைத் தேர்வு பயிற்சிக்காக சென்னயில் பயில்பவர்.\nமணிரத்தினத்திடம் கேட்டேன், ‘அப்பாவும் திருச்சியில், நீங்க எல்லோரும் படிக்கிறீங்க. அம்மா தான் அனிதாவுக்கு துணையா ’. அவரது பதில் அடுத்த இடி… ‘அம்மா இறந்து பத்து வருஷமாச்சி அண்ணா’.\nஒடுக்கப்பட்ட இனம். அம்மா இறந்துவிட்டார். அப்பா வெளியூரில் கூலி வேலை. ஒண்டுக் குடித்தன ஓட்டு வீடு. அதிலும் கழிப்பறை வசதி கிடையாது. இந்த சூழலிலும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் அனிதா.\nகல்வி மாத்திரமே எதிர்காலம் என்று உணர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்து, பத்தாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உயிரைக் கொடுத்துப் படித்து, +2ல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்றிருந்த அனிதாவின் வயிற்றிலும், வாழ்விலும் அடித்திருக்கிறது இந்த முரட்டு மத்திய அரசாங்கம்.\nஇந்த ஒரு அனிதா தான் நம் பார்வைக்கு வந்திருக்கிறார். நாட்டில் இன்னும் எத்தனை அனிதாக்களோ \nஇத்தனை பேர் வாழ்க்கையை சூறையாடிய ‘மோடி’ என்ன பதில் சொல்லப் போகிறார் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஏழை, எளிய கிராம மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து நிற்கிறார் மோடி. இந்த எளிய மக்களின் வயிற்றெரிச்சல் இவரை அதல பாதாளத்தில் வீழ்த்தும். அது வரை போராடுவோம்.\nஅனிதாக்களுக்காக நீட் தேர்வை எதிர்ப்போம் ” என உணர்வுபூர்வமாக விவரித்திருக்கிறார் சிவசங்கர்.\nஒரு போராட்டத்தின் நியாயத்தை இதைவிட அதிகமாக யாரும் சொல்லிவிட முடியாது.\nதமிழக அரசியலில் திருமாவளவன் முக்கியத்துவம் கூடுகிறதா\nதிருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து\nதிருச்சியில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டத்திற்கு தடை : மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு\nஜெ. நினைவிடத்தில் போராடிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு : வாபஸ் பெற ஜி.ராமகிருஷ்���ன் கோரிக்கை\n”இவ்வளவு தைரியம் அளித்தும் மாணவி அனிதா ஏன் தற்கொலை செய்தாள்”: பிரின்ஸ் கஜேந்திர பாபு வேதனை\nதமிழகத்தை உறைய வைத்த அனிதா : ஒரு நெகிழ்ச்சி பதிவு\nதிருமணம் குறித்து பேசச்சென்ற இடத்தில் மோடி குறித்து பேச்சு…. காரசார விவாதத்தால் கல்யாணம் நின்றது\nதமிழ்ச்சுவை 2 : திருக்குறளில் நாடகம்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\nMK Stalin Statements During Election 2019: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n என்பதை உறுதி செய்ய இருப்பது இந்த இடைத்தேர்தல்கள்தான்.\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshatempel.eu/?p=504", "date_download": "2019-05-21T11:20:26Z", "digest": "sha1:DD27235PVOMZGCGNL2FBSMIO5BVPGVG6", "length": 10639, "nlines": 70, "source_domain": "ganeshatempel.eu", "title": "மகா சிவராத்திரி |", "raw_content": "\nமகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் சதுர்தசியில் சம்பவிக்கிறது.\nசிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை.\nசிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம், ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார ப்ரியோ விஷ்ணுஹோ என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரியன்று உப்பில்லாத ஆகாரம் சாப்பிட்டு, சிவ பூஜை செய்ய வேண்டும்.\nமகா சிவராத்திரியன்று தூங்காமல் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஓம் நமச்சிவாய) உச்சரிக்க வேண்டும். ஆபத்தைப் போக்குவது ஐந்தெழுத்து மந்திரம். பாவத்தைப் போக்குவது பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிறது.\nஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரியன்று சிவனும், பார்வதியும், அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மரத்தின் மேலிருந்து குரங்கு ஒன்று வில்வ மரத்தின் இலைகளை பறித்து மேலேயிருந்து கீழே ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலையைப் போட்டதால், சிவபெருமான் அருள் செய்தார். தெரியாமல் செய்த குரங்கிற்கே ஈசன் அருள் புரிந்தார் என்றால் பக்தர்கள் சிவராத்திரியன்று பூஜை செய்தால் எல்லா செல்வ வளங்களையும் சிவபெருமான் வழங்குவார்.\nத்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் சத்ரியாயுதம்\nத்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.\nமூன்று தளம் (இலைகள்) உடைய வில்வத்தால் அர்ச்சனை செய்தால் ரஜோ, தமோ, சாத்விக குணங்களையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணும் மூன்று ஜென்மங்களின் ஆயுளும் கிடைக்கும். மூன்று ஜன்மங்களின் பாவங்களையும் போக்கும். வில்வத்தால் பூஜை செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.\nதர்சனம் பில்வவ்ருஷாய ஸ்பர்சனம் பாதஸேவனம்\nஅகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.\nஒரு வில்வ மரத்தைப�� பார்த்தாலோ, தொட்டாலோ, பாவம் அழிந்துவிடும். செய்யத்தகாத பாவங்கள் செய்திருந்தாலும் உடனடியாக நிவர்த்தியாகும். இதனால் அவர் ஒருவருக்கே வேதங்கள் நமஸ்காரம் செய்கின்றன. ருத்ர மந்திரம் முழுவதும் நமஸ்கார ரூபமாகவே உள்ளன. ஆதலால் இவ்வளவு மகிமையுள்ள பார்வதி, பரமேஸ்வரரை மகா சிவராத்திரியன்று கண்விழித்துப் பூஜித்தால், சிவனின் அருள் பெறலாம்.\nகயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று போற்றப்படும். மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. ஏழு கிழமைக்கும் ஏழு சிவாலயங்கள் என்று கொண்டால் அருள்மிகு கபாலீஸ்வரர், வள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாதீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மகா புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த ஏழு சிவாலயங்களுக்கும் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.\nமயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நான்கு காலமும் ருத்ரம், சமகம் என வேத பாராயணத்துடன் நடைபெறும். முதல் ஜாமம் இரவு சுமார் 11.30 மணிக்குத் தொடங்கும். இக்கால பூஜை சிவப்பு சாத்துதல் என அழைக்கப்படுகிறது. மூலவர் அபிஷேகத்திற்குப் பிறகு, சிவனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நான்கு கால பூஜைகளில், தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கால பூஜை மஞ்சள் சாத்துதல் எனப்படும். இதில் அபிஷேகத்திற்குப் பிறகு லிங்க ரூபமான கபாலீஸ்வரர் மஞ்சள் வஸ்திரத்தாலும், மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்படுவார். மூன்றாம் ஜாமம் பச்சை சாத்துதல். பச்சை நிற வஸ்திரம், வில்வம், தாழம்பூ ஆகியவை சாற்றப்படும். நான்காம் காலம் மீண்டும் சிவப்பு சாத்துதல். சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்பு மலர்களால் அலங்கரிப்பர். நான்காம் கால பூஜை, மறுநாள் விடியற்காலை நான்கரை மணியளவில் நிறைவுறும். அனைத்துக் கால பூஜைகளிலும் வில்வம் சாற்றுவது விசேஷம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaigaiv.in/2015/10/time-to-say-good-bye-sehwag.html", "date_download": "2019-05-21T11:29:39Z", "digest": "sha1:5P7UEORULOJQFVBUGFU3HD6MIMONNFZQ", "length": 15212, "nlines": 65, "source_domain": "www.vaigaiv.in", "title": "வைகை : TIME TO SAY \"GOOD BYE\" TO SEHWAG!", "raw_content": "\n இந்த பெயரை 2001 மார்ச் மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் BCCI கூட யாரென்று உதட்டைத்தான் பிதுக்கியிருக்கும் 1999 ஏப்ரல் மாதமே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் இந்தியன் டீமில் வந்து விட்டார் 1999 ஏப்ரல் மாதமே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் இந்தியன் டீமில் வந்து விட்டார் ஆனால் இவரது கெட்ட நேரம் அப்போது சோயப் அக்தர் ஃபுல் ஃபார்மில் இருந்தார் ஆனால் இவரது கெட்ட நேரம் அப்போது சோயப் அக்தர் ஃபுல் ஃபார்மில் இருந்தார் 7வது ஆளாக இறங்கி 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார் 7வது ஆளாக இறங்கி 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார் அதோடு மட்டும் அல்லாது 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் வாரி வழங்கி அந்த மேட்சில் பாகிஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்தார் அதோடு மட்டும் அல்லாது 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் வாரி வழங்கி அந்த மேட்சில் பாகிஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்தார் இது போதாதா\nஅதன்பிறகு 20 மாதங்களுக்கு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மிகவும் போராடி தன்னை நிரூபித்து மீண்டும் டிசம்பர் 2000-இல் ஜிம்பாவே அணிக்கு எதிரான சீரியஸில் அணியில் இணைந்தார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படி அவரது ஆட்டம் அமையவில்லை. அதன் பிறகுதான் ஒரு திருப்புமுனை ஆட்டம் அவருக்கு அமைந்தது. இந்திய அணிக்கும்தான் 2001 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 6 வது ஆளாக இறங்கி 54 பந்துகளில் 58 ரன்களை விளாசி இந்தியா 315 ரன்களை தொட காரணமானார் 2001 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 6 வது ஆளாக இறங்கி 54 பந்துகளில் 58 ரன்களை விளாசி இந்தியா 315 ரன்களை தொட காரணமானார் அதுபோக இரண்டாவது பேட் செய்த ஆஸ்திரேலியாவை 255 ரன்களுக்குள் சுருட்ட இவர் எடுத்த 3 விக்கெட்டுகளும் காரணமானது அதுபோக இரண்டாவது பேட் செய்த ஆஸ்திரேலியாவை 255 ரன்களுக்குள் சுருட்ட இவர் எடுத்த 3 விக்கெட்டுகளும் காரணமானது அன்று தொற்றிக்கொண்டது ஷேவாக் ஜுரம் இந்திய ரசிகர்களுக்கு.\nஅதே வருடம் இலங்கையில் நியூசி அணியுடன் சேர்ந்து ஒரு முத்தரப்பு தொடர். இவருடைய நல்ல நேரமா அல்லது அணியின் நல்ல நேரமா என்று தெரியவில்லை. டெண்டுல்கர் காயம் காரணமாக அத்தொடரில் பங்கேற்கவில்லை. மறு யோசனையே இல்லாமல் தன்னுடன் சேர்ந்து ஷேவாக்கை ஓப்பனிங் இறங்க சொல்லிவிட்டார் கங்கூலி அந்த முத்தரப்பு தொடரில் இந்தியா நியூசி பைனல். நியூசி முதலில் பேட் செய்து 264 ரன்கள் குவித்தது. முதல் முறையாக ஓப்பனிங் இறங்குறார் ���ேவாக் அந்த முத்தரப்பு தொடரில் இந்தியா நியூசி பைனல். நியூசி முதலில் பேட் செய்து 264 ரன்கள் குவித்தது. முதல் முறையாக ஓப்பனிங் இறங்குறார் ஷேவாக் அதுவும் ஒரு பெரிய சேசிங்கில்(அப்போது இந்த ரன்களே பெரிய சேசிங்தான்). ஷேவாக் நியூசி பந்து வீச்சை வெளுத்து வாங்கி 69 பந்துகளில் 100 ரன்களை தொட்டார் அதுவும் ஒரு பெரிய சேசிங்கில்(அப்போது இந்த ரன்களே பெரிய சேசிங்தான்). ஷேவாக் நியூசி பந்து வீச்சை வெளுத்து வாங்கி 69 பந்துகளில் 100 ரன்களை தொட்டார் இதுவே அவரது முதல் சதமும் கூட இதுவே அவரது முதல் சதமும் கூட இவரும் கங்கூலியும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 143 ரன்களை குவித்து சாதனை செய்தது.\n டெண்டுல்கர் காயத்தில் இருந்து மீண்டு வந்தார். ஓப்பனிங் யார் யார் இறங்குவது என்று ஒரு புதிய பிரச்னை முளைத்தது. கங்குலி முடிவின் படி சில போட்டிகளில் டெண்டுல்கர் மூன்றாவது ஆளாக இறங்கினார். ஆனால் இதுவே இருவருக்கும் இடையில் ஒரு பெரிய பனிப்போராக வெடித்தது. பிரச்சனையை வளர்க்க விரும்பாத கங்குலியும் அணியின் நன்மை கருதி தனது ஓப்பனிங் இடத்தை ஷேவாக்குக்கு விட்டுத்தந்து தான் மூன்றாவது ஆளாக இறங்க ஆரம்பித்தார். மிகப்பெரிய ஜாம்பவான் என்று புகழப்படும் சச்சின் சறுக்கியது இந்த விஷயத்தில்தான் இதைப்பற்றி ஷேவாக்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது \"எந்த இடத்தில் ஆடுகிறேன் என்பது எனக்கு முக்கியம் அல்ல, கேப்டன் ஆடசொல்லும் பொசிசனில் ஆடுவேன், எனக்கு தேவை பேட் ஒரு பிட்ச் ஆகி வரும் பந்து அவ்வளவுதான் இதைப்பற்றி ஷேவாக்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது \"எந்த இடத்தில் ஆடுகிறேன் என்பது எனக்கு முக்கியம் அல்ல, கேப்டன் ஆடசொல்லும் பொசிசனில் ஆடுவேன், எனக்கு தேவை பேட் ஒரு பிட்ச் ஆகி வரும் பந்து அவ்வளவுதான்\" என்றார். இவரது இந்த வார்த்தை இளைஞர்கள் மத்தியில் இவரை இன்னும் உயரத்தில் தூக்கி வைத்தது\nஇதன்பிறகு இவர் தொட்டதெல்லாம் பொன் எனபது போல அணி தோற்றாலும் ஜெயித்தாலும் இவரது ஆட்டம் இதே போல பொறி பறந்து கொண்டிருந்தது 69 பந்துகளில் அடித்த சதம் சாதனையை 60 பந்துகளில் அடித்து அவரே முறியடித்துக்கொண்டார் 69 பந்துகளில் அடித்த சதம் சாதனையை 60 பந்துகளில் அடித்து அவரே முறியடித்துக்கொண்டார் இந்திய அளவில் இந்த சாதனையை சமீபத்தில்தான் கோலி முறியடித்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் இந்திய அளவில் மிக விரைவாக 150/200/250/300 ரன்களை தொட்டவரும் இவர்தான் இதுவரை இந்திய அளவில் இந்த சாதனையை சமீபத்தில்தான் கோலி முறியடித்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் இந்திய அளவில் மிக விரைவாக 150/200/250/300 ரன்களை தொட்டவரும் இவர்தான் இதுவரை 2004இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 294இல் இருந்து மெதுவாக ஓடி ஓடி 300 எடுப்பார் என்றே பார்த்துக்கொண்டிருகையில் திடீரென்று இறங்கி வந்து ஒரு சிக்ஸ் அடித்து 300த் தொட்டது இந்திய ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பான அனுபவம். மீண்டும் 2008இல் ஒருமுறை சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 300 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார் அதுவும் 278 பந்துகளில் 2004இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 294இல் இருந்து மெதுவாக ஓடி ஓடி 300 எடுப்பார் என்றே பார்த்துக்கொண்டிருகையில் திடீரென்று இறங்கி வந்து ஒரு சிக்ஸ் அடித்து 300த் தொட்டது இந்திய ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பான அனுபவம். மீண்டும் 2008இல் ஒருமுறை சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 300 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார் அதுவும் 278 பந்துகளில் டெஸ்ட் ஆட்டங்களில் இது புதுசு\nடெஸ்ட் மேட்ச் என்றாலே பேட்டுக்கு பந்தை வைத்து ஒத்தடம் கொடுக்கும் வேலை என்ற நிலையை மாற்றி 20/20 க்கு இணையான விறுவிறுப்பை கொண்டு வந்தவர் இவர்தான். 2006 மற்றும் 2007 களில் இவரது மோசமான பார்ம் காரணமாக டீமில் இருந்து நீக்கும் நிலைமைக்கு வந்தார். மீண்டும் 2007இல் உலகக்கோப்பைக்கு டிராவிடின் ஆதரவினால் உள்ளே வந்தார். ஆனாலும் அதில் ஒரு செஞ்சுரி அடித்ததோடு இந்திய அணியும் வெளியேறியதால் அவருடைய மோசமான பார்ம் தொடர்ந்தது. மீண்டும் அவர் அணிக்குள் வர இரண்டு ஆண்டுகள் ஆகியது. 2009களின் ஆரம்பத்தில்தான் அவர் அணிக்கு வந்தார். வந்த வேகத்தில் நியூசிக்கு எதிராக 60 பந்துகளில் சதம் அடித்து தனது பார்ம் முழுவதும் பறிபோகவில்லை என்பதை சொல்லாமல் சொல்லினார் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 2011இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் விளாசி சச்சினின் சாதனையை முறியடித்தார் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 2011இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் விளாசி சச்சினின் சாதனையை முறியடித்தார் இவரது இந்த பார்ம் 2013இல் குறையத் தொடங்கியது. அவரது உடல் தகுதியும் ஒத்துழைக��கவில்லை. 2013 பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டவாது ஒருநாள் போட்டியுடன் இவரது ஒருநாள் போட்டி முடிவுக்கு வந்தது. தனது முதல் போட்டியில் விளையாடிய பாகிஸ்தானே அவருக்கு கடைசி போட்டியாகவும் அமைந்தது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை. அதே வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி அவருக்கு கடைசி போட்டியாக அமைந்துவிட்டது.\nஆனால் அவரது சாதனைகள் என்றென்றும் அவர் பெயரை சொல்லிக்கொண்டேதான் இருக்கும். இனி இந்திய அணிக்கு வரும் ஓப்பனர்களுக்கு ஷேவாக்கின் ஆட்டமே ஒரு பாடப்புத்தகம். எல்லாவிதமான கிரிக்கெட்டுக்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டு அனைத்திலும் ஓப்பனராக இறங்கி முத்திரை பதித்ததில் ஹெய்டன், கில்க்ரிஸ்ட்க்கு அடுத்து இவர்தான் என்று தைரியமாகக் கூறலாம் உங்களை வழியனுப்ப தயாராகிவிட்டோம் ஷேவாக். ஆனாலும் இனி வரும் தலைமுறைக்கு உங்கள் அனுபவத்தையும் ஆட்ட நுணுக்கத்தையும் கொடுக்க தவறாதீர்கள் உங்களை வழியனுப்ப தயாராகிவிட்டோம் ஷேவாக். ஆனாலும் இனி வரும் தலைமுறைக்கு உங்கள் அனுபவத்தையும் ஆட்ட நுணுக்கத்தையும் கொடுக்க தவறாதீர்கள்\n ஓய்வு சிறப்பாய் அமையாதது வருத்தமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta", "date_download": "2019-05-21T11:20:20Z", "digest": "sha1:XNXTF2G5G2RWHNKJE4NDRNODAVWV7WEC", "length": 6574, "nlines": 220, "source_domain": "isha.sadhguru.org", "title": "Homepage | Isha Sadhguru", "raw_content": "\nபுரட்சிக்கும் வன்முறைக்கும் என்ன சம்மந்தம் கல்வீச்சு, வன்முறை, அடிதடி என்ற ரீதியில்தான் பெரும்பாலான மக்கள் இன்று புரட்சி என்ற வார்த்தையை…\nதலைமைப் பொறுப்பு மனதில் துவங்கவேண்டும்\nஇந்த வார ஸ்பாட்டில், தலைவராக இருக்க முயல்வதற்கும், இயல்பிலேயே தலைவராக இருப்பதற்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை விளக்கும் அதேநேரம், இயல்பிலேயே தலைவராக\nஜெயித்தாலும் தோற்றாலும் கட்சிகள் அனைத்தும் மக்கள் தேர்வை மதித்து அதற்கு கட்டுப்பட வேண்டும். இந்தியாவை மகத்தான தேசமாக்கும் கனவை நினைவாக்க நாம் உழைப்போமாக\nகொரியர் செய்து பெரிய லாபம்… ஒரு விவசாயியின் வெற...\nதனது மார்க்கெட்டிங் அனுபவத்தை விவசாயத்தில் பயன்படுத்தி, ஒரு வெற்றிகரமான விவசாயியாகத் திகழும் திரு.சச்சிதானந்தம், கொரியரில் விவசாய விளைபொருட்களை…\nகரும்பு, நாட்டுச்சர்க்கரை… விவசாயத்தோடு வியாபார...\nகரும்பு சாகுபடியிலும் அதன்மூலம் லா��ம் ஈட்டுவதிலும் பெரும் பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்துவரும் சூழலில், கரும்பை நாட்டுச்சர்க்கரையாக மாற்றி, அதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18500/Ummaal-Aakaatha-Kaariyam-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-05-21T10:29:19Z", "digest": "sha1:5R6WCBDLA2VOBY7F5CURUNNXHW7IHYCY", "length": 3249, "nlines": 75, "source_domain": "waytochurch.com", "title": "Ummaal Aakaatha Kaariyam உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல", "raw_content": "\nUmmaal Aakaatha Kaariyam உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல\nஉம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)\nஎல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)\nஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)\n1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே\nஎண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)\nஅப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)\n2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே\nஎனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)\nஅப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)\n3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே\nஅவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2)\nஅப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18529/Ummaiyae-nambuvaen-ummaiyae-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:56:04Z", "digest": "sha1:B5NUO6B7Z2QYECBIT65IGUP2U672EKBB", "length": 3252, "nlines": 81, "source_domain": "waytochurch.com", "title": "Ummaiyae nambuvaen ummaiyae உம்மையே நம்புவேன் உம்மையே தேடுவேன்", "raw_content": "\nUmmaiyae nambuvaen ummaiyae உம்மையே நம்புவேன் உம்மையே தேடுவேன்\nஉம்மையே நம்புவேன், உம்மையே தேடுவேன்\nஉம்மை விசுவாசிப்பேன், உம் சித்தம் செய்திடுவேன்\nநீரே என் கன்மலை,நீரே என் கோட்டை\nநீரே என் தஞ்சம், உம்மையே துதித்திடுவேன்\nநீரே என் மறைவிடம்,நீரே என் புகலிடம்\nநீரே என் அடைகலம்,உம்மையே போற்றிடுவேன்\nநான் நம்பினோர் என்னை புறம்பே தள்ளிவிட்டாலும்\nநான் நேசித்தார் என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாலும்\nஎன் பெலனும், நம்பிக்கையும் நீரே\nஎன் பாரங்கள் மன அழுத்தம் கொண்டு வந்தாலும்\nதோல்வி என்றும் என்னை வாட்டி வதைத்தாலும்\nஎன் பெலனும், நம்பிக்கையும் நீரே\nஎன் கவலை கண்ணீர் தனிமையில் நிறுத்திவிட்டாலும்\nஎன் எதிர்காலம் கேள்வி குறியாய் இருந்தாலும்\nஎன் பெலனும், நம்பிக்கையும் நீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sasikala", "date_download": "2019-05-21T11:16:52Z", "digest": "sha1:RJGOM3XNX2XMHWCUNWGCZKQVCSQXK5PR", "length": 9731, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சசிகலாவை நேரில் விசாரிக்க முடிவு! சிறை அதிகாரிக்கு கடிதம்! | sasikala | nakkheeran", "raw_content": "\nசசிகலாவை நேரில் விசாரிக்க முடிவு\nஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து தமிழக அரசால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் இதுவரை 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிசை அளித்த டெல்லி எய்ம்ஸ், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவெடுத்தது.\nஅதற்காக, பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டதால், ஜெ.மரணம் தொடர்பாக 55 பக்கங்கள் கொண்ட பிரமானப்பத்திரம் சசிகலா சார்பில் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், சசிகலாவை நேரில் விசாரிக்க ஆணையம் முடிவெடுத்துள்ளதால் தமிழக உள்துறை மற்றும் பெங்களூர் சிறை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரியும்... டி.டி.வி.தினகரன் பேச்சு\nஆட்சியை காப்பாற்ற என்ன செய்யலாம் என்கிற கவலை ஓ.பி.எஸ்.ஸை ஓரம் கட்ட ப்ளான்\nமோடியையும்,எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்த தினகரன்\nஎடப்பாடியை சசிகலா முதல்வராக்கியது ஏன் தெரியுமா\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்; பேரா.ஜெயராமன் ஆவேசம்\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோப்பு வெங்கடாச்சலம் விலக எது காரணம்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/munru-nalkalul-thoppaiyai-kuraikka.html", "date_download": "2019-05-21T11:27:15Z", "digest": "sha1:T3C2SL6POC6F2VKNUD7HMH273CJ53EXA", "length": 14056, "nlines": 89, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ். munru nalkalul thoppaiyai kuraikka - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ். munru nalkalul thoppaiyai kuraikka\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ். munru nalkalul thoppaiyai kuraikka\nஇன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.\nஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.\nசரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா\nவெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.\nஎலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.\nபுதினா உணவின் வாசனை மற்��ும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.\nதண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.\nமேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.\n2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி\nவெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.\nஇப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143946", "date_download": "2019-05-21T10:32:37Z", "digest": "sha1:AYLMCYKLC5GFSB4B3KKECOK6HFE4UVMP", "length": 16632, "nlines": 110, "source_domain": "www.todayjaffna.com", "title": "இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீடிப்பு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீடிப்பு – தமிழக வாழ்வுரிமைக் கட்சி...\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீடிப்பு – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம்\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“காந்தியை சுட்டுப் படுகொலை செய்தது இந்துத்துவவாதி கோட்சே. கொன்றுவிட்டு பழியை முஸ்லிம் மீது போடுவதற்காக, முஸ்லிம் பெயரை கையில் அவன் பச்சைக் குத்தியிருந்ததாகச் சொல்கிறார்கள். என்னே அவனது தந்திரம்\nகோட்சேவின் இந்தத் தந்திரத்திற்கு சற்றும் குறையாதது பாஜகவின் தந்திரமும்.\nஅதாவது 2009-ல் முள்ளிவாய்க்காலில் இந்திய அரசின் துணையுடன் 1.5 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்தார் ராஜபக்சே. இதனை காங்கிரஸ், திமுக செய்ததாக சொல்லி அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக.\n அங்கு இனப்படுகொலை நடந்தபோது அதற்கு எதிராக பாஜக குரலாவது கொடுத்ததுண்டா இனப்படுகொலை நடந்தபின் அதைக் கண்டித்ததாவது உண்டா\nமாறாக இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசுக்கும் அதற்குத் துணைபுரிந்த இந்திய அரசுக்கும்தான் துணைநின்றது பாஜக.\nமத்தியில் ஆட்சிக்கு வந்ததும் மோடியின் பிரதமர் பதவியேற்பு வைபோகத்திற்கு அவரது மாப்பிள்ளைத் தோழன் போல் அழைக்கப்பட்டவரே ராஜபக்சேதான்.\nஇன்றுவரை ஈழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காதவாறு பன்னாட்டு விசாரணையைத் தடுத்து இலங்கை அரசுக்கு உதவி வருவதும் மோடி அரசுதான்.\nஅவ்வளவு ஏன், 28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை, 161 ஆவது சட்டப் பிரிவின்கீழ் தமிழக அரசே விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறிவிட்டபிறகும், அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக, அவர்களின் விடுதலைத் தீர்மானத்தில் ஆளுநரைக் கையெழுத்திடாதவாறு தடுத்து வைத்திருப்பதும் பாஜக மோடி அரசுதான்.\nஇதே இந்திய அரசுதான், இங்கு இல்லாத விடுதலைப் புலிகளுக்கு இப்போது தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது.\nஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செய்ததற்கும் கூடுதலாக பாசக செய்வதற்குக் காரணம் என்ன\nஇந்துத்துவ சனாதனக் கட்சியாக இருப்பதுதான். காங்கிரஸ் மிதமான இந்துத்துவா என்றால் பாஜக தீவிரமான இந்துத்துவா.\nஇப்போது மத்திய அதிகாரத்தில் இருப்பதால் அதிதீவிர, அதிபயங்கரவாத இந்துத்துவாவாக மாறியிருக்கிறது பாஜக. ஆக, ஈழத் தமிழர் இனப்படுகொலையை அரங்கேற்றியது இந்துத்துவ சனாதனம் என்பதுதான் உண்மை\nவிடுதலைப் புலிகள் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்ததற்கு பாசக அரசு சொல்லும் காரணம் முட்டாள்தனமானது மட்டுமல்ல, அயோக்கியத்தனமானதும்கூட.\n“தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்; தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவை பெருக்கும் முயற்சியில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்; இந்தியாவின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு எதிராக விடுதலைப்புலிகள் செயல்படுகின்றனர்” என்கிறது உள்துறை அமைச்சகம்.\nஇதனால் யுஏபிஏ எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் 2024 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.\nஇலங்கையில்தான் தமிழீழம் அமைக்க முடியும்; அப்படி அமைத்தால் இந்திய அரசுக்கு என்னவாம் இந்துத்துவவாதிகளுக்கும் என்னவாம் இந்துத்துவவாதிகள் தான் இந்தியாவிலேயே சிறுபான்மையோர்; இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ அல்ல.\nஆனால் மிகத் தந்திரமாக இஸ்லாமியரையும் கிறிஸ்தவரையும் சிறுபான்மையர் என ஏமாளி வட இந்தியரை நம்பவைத்து அதிகாரம் செய்து வருகின்றனர்.\nமக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இங்கிருந்த நாலாயிரத்துச் சொச்சம் இனக்குழுவினரையும் எப்படி வகைப்படுத்துவது என்று தலையில் அடித்துகொண்ட பிரிட்டிஷாருக்கு, திடீரெனத் தட்டிய பொறிதான் “இந்து” என்பது.\nவேலை எளிதாக முடிய எல்லோருக்கும் “இந்து” என்றே நாமகரணம் சூட்டிவிட்டனர். அதை இந்துத்துவவாதிகள் பிடித்துக்கொண்டு, எல்லோரையும் தமக்குக் கீழ் என்று வைத்து அவமதித்து, வஞ்சித்து, சுரண்டி வருகின்றனர்.\nஇப்படி இந்துத்துவம் கைகொடுப்பதால்தான் அதனை விடாது பிடித்துக்கொண்டுள்ளனர். பள்ளியில் பாஸ் மார்க் என்பது 35 விழுக்காடு; ஆனால் 31 விழுக்காடு வாக்குதான் வாங்கியவர் மோடி.\nஉலக நாடுகளில் உள்ள தேர்தல் முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவர் அதிகாரத்தில் இருக்கவே தகுதியற்றவர். இங்குள்ள போலியான ஜனநாயக முறையே இவரை பதவியில் ஒட்டவைத்திருக்கக் காரணம்.\nபிரதமராயிருக்கும் இவர், உலகமே ஏற்காத கேவலமான சனாதனத்தை இந்த அறிவியல்-தொழில்நுட்ப காலத்திலும் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் தூக்கிப்பிடிப்பதை என்னென்று சொல்ல\nதனது ரத்த பந்தம் ராஜபக்சே மூலம் ஈழத் தமிழர் 1.5 லட்சம் பேரை இனப்படுகொலை செய்த இந்துத்துவ சனாதனம்தான், விடுதலைப் புலிகள் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்திருக்கிறது\nதனது மோடி ஆட்சி முடிவுக்கு வந்தாலும் தவறாமல் இதைச் செய்ததன் மூலம் மானுட விடுதலைக்கு, ஏன் மானுடத்திற்கே எதிரான ஒரே கட்சி என்பதை பாசிச பாஜக நிலைநாட்டியிருக்கிறது\nபாஜகவின் இந்த அயோக்கியத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பகுத்தறிவுச் சுடரால் கருகிக்கொண்டிருக்கும் சனாதனத்தால் தமிழர் விடுதலையை, தமிழீழ விடுதலையை தடுத்துவிட முடி��ாது என எச்சரிக்கிறது” என, வேல்முருகன் தெரிவித்துள்ளார்\nPrevious articleகடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்\nNext articleதற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது\nகாதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nதமிழகத்தில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் மாயம் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை\nமோடியிடம் தேர்தல் ஆணையம் விலை போய் விட்டது – ராகுல் காந்தி\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t36693-short-messaging-service", "date_download": "2019-05-21T11:51:46Z", "digest": "sha1:WNFIQFHFBP6A4IBS37CI5PCWISP6I4GI", "length": 20102, "nlines": 225, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "SHORT MESSAGING SERVICE .", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.���்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nகுறுந்தகவல் என்பதுதான் எஸ். எம். எஸ்ஸின் தத்துவமே . ஆனால் , அதையும்\nஅடித்து மடக்கி நுண்தகவல் ஆக்கிவிட்டார்கள் இன்றைய இளஞ்ர்கள் . கல்லூரி\nசுருக்கெழுத்து எஸ். எம். எஸ் உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள்.... \nP911 -- Parents alert ( அப்பா -- அம்மா பக்கத்துலடா லூஸூ \nஇது முன்னாலேயே தெரிமால் போச்சே. {))\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஎங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும் :”:\nபானுகமால் wrote: எங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுகமால் wrote: எங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும்\nஒத்துக்கிறேன் உங்களுக்கு தெரியும் என்று\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபானுகமால் wrote: எங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும்\nஒத்துக்கிறேன் உங்களுக்கு தெரியும் என்று\nஎடக்கு மொடக்கு நக்கல் நையாண்டி வீட்டுக்கு வெளிய வச்சிக்கனும்\nபானுகமால் wrote: எங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும் :”:\nபானுகமால் wrote: எங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும்\nநா��் தெரிந்து கொண்டேன் சிலதை\nபானுகமால் wrote: எங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும்\nஒத்துக்கிறேன் உங்களுக்கு தெரியும் என்று\nஎடக்கு மொடக்கு நக்கல் நையாண்டி வீட்டுக்கு வெளிய வச்சிக்கனும்\nசரி அப்படியே ஆகட்டும் :cheers:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபானுகமால் wrote: எங்களுகெள்ளாம் எப்பவோ தெரியும்\nஒத்துக்கிறேன் உங்களுக்கு தெரியும் என்று\nஎடக்கு மொடக்கு நக்கல் நையாண்டி வீட்டுக்கு வெளிய வச்சிக்கனும்\nசரி அப்படியே ஆகட்டும் :cheers:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் ச��ய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/133909", "date_download": "2019-05-21T10:59:24Z", "digest": "sha1:ARPDILJZJSRAV5XLIRTEOHUQDVNSGMLQ", "length": 5253, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 07-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nயாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nகணவரை விடுத்து வேறு ஒருவருடன் தொடர்பு.. நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் அதிர வைக்கும் சின்மயி-ன் ட்வீட்டுகள்\nகல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்... எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இ��ைஞன்... வெளியான காரணம்\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\nமுதன் முறையாக விஜய் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், ரசிகர்களை கவருமா\n.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து செல்வராகவன் எடுக்கவிருக்கும் அடுத்த பிரமாண்டம்\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\nஅவெஞ்சர்ஸ் ப்ளாக் விடோ புகழ் ஸ்கார்லட் ஜான்ஸனுக்கு திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமிக்கு தாய் கொடுத்த தண்டனை.. பின் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3910-2014-06-26-10-32-04", "date_download": "2019-05-21T11:12:36Z", "digest": "sha1:M2ZR3BV2YRA23Z6AOCVB3EFHPK2HU2UJ", "length": 38855, "nlines": 382, "source_domain": "www.topelearn.com", "title": "சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரான என்.ஸ்ரீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின், தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற வருடாந்த கூட்டத்தொடரிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅவருக்கு இந்திய உச்ச நீதிமன்ற விசாரணையின் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக செயற்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இத்தீர்மானம் தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், கிரிக்கெ��்டை முன்னேற்றும் பொருட்டு தனது முழுமையான பங்களிப்பை வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையில், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தமானது சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தும் எந்தவொரு அணிக்கும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முக்கிய போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்��்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்���ிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nடெஸ்ட் கிரிக்கெட் ���ோட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உ\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் ச��ப்ரமணியம் தெரிவு\n9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒல\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளர் பதவிக்கு\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட��டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nபாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக கிராண்ட்பிளவர் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nகிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் பெயர்\nஇந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும்\nSri lanka Cricket தலைவராக தினேஸ் சந்திமால் நியமிப்பு\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒ\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nFIFA 2018 அரையிறுதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் 3 minutes ago\nஉலகக் கிண்ணம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம் 3 minutes ago\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ் 6 minutes ago\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம் 6 minutes ago\nமாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன் 6 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது ���ேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nவிமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/22/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-post/", "date_download": "2019-05-21T11:24:39Z", "digest": "sha1:CZLVXFAFBPRNMMPW6SJFOBKND7IJ5T6M", "length": 12178, "nlines": 192, "source_domain": "tamilandvedas.com", "title": "தேர் ஓடத் தன் தலைமகன் பலி (Post No.4647) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதேர் ஓடத் தன் தலைமகன் பலி (Post No.4647)\nதேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்\nகொங்கு மண்டலத்தின் பெருமையை நூறு பாடல்களில் கூறும் கொங்கு மண்டலச் சதகம் தேர் ஓடுவதற்காகத் தன் தலை மகனைப் பறி கொடுத்த வேணாடனைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறது.\nதென்கரை நாடு தாராபுரத்தை அடுத்த கொற்றனூரில் வீ ற்றிருக்கிறார் இறைவன் அப்பிரமேயர். அவர் எழுந்தருளியுள்ள தேர் ஒரு சமயம் நிலை விட்டுப் பெயரவில்லை.\nஅந்தக் காலத்தில் தேர் ஓட்டத் திருவிழா நடை பெறும் போது தேர் நிலைக்கு வந்து சேர்ந்த பின்னர் தான் பெரியோர் உண்ணுவது வழக்கம்.\nஇங்கோ தேரே நகரவில்லை. ஆகவே ஊர் மக்கள் அனைவரும் வருந்தினர். என்ன செய்வது என்று தெரியாத நிலை\nபல ஆட்களைக் கூட வைத்து தேரை இழுத்துப் பார்த்தனர்.\nஒவ்வொரு முறையும் தேர் வடம் அறுந்ததே தவிர தேர் நகர்ந்தபாடில்லை.\nஅப்போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருத்தி ஆவேசமுற்றுப் பேசலானாள்.\n“மயங்க வேண்டா. இது ஒரு பூதத்தின் செய்கை. ஒரு மகனாக இருக்கும் தலைப் பிள்ளையை வெட்டிப் பலி கொடுத்தால் தேர் நிலை பெயரும். கவலை தீரும்” என்று கூறினாள் அவள்.\nஅந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த பெரிய குலத்தானான வேணாடன் இதனைக் கேட்டான்.\n“ஏராளமானோர் நலனுக்காக ஒரு பிள்ளையை பலி இடுதல் ஒரு பெரிய காரியமா, என்ன” என்று கூறித் தன் தலைமகனான ஒரே பிள்ளையைத் தேர்க்காலில் பலி கொடுத்தான்.\nஉடனே தேர் நகர்ந்தது. பின்னர் நிலை வந்து சேர்ந்தது.\nஇதனைக் கேள்விப் பட்ட விஜயநகர மன்னன் (விஜயநகர ராயர்) இந்த அரிய செயலை மெச்சி அவருக்குப் பல மேன்மகளை அளித்தான்.\nஇப்படி ஒ���ு அரிய வீ ரன் வாழ்ந்த மண்டலம் கொங்கு மண்டலம் என்று புகழ்கிறா கொங்கு மண்டல சதகத்தை இயற்றிய விஜயமங்கலம் கார்மேகக் கவிஞர்.\nகொற்றையிற் வீற்றரு ளப்பர மேயர் கொடிஞ்சி செலப்\nபெற்ற தன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற\nஉற்றன ராயர் பொற் சிம்மா தனத்தி லுவந்து வைத்த\nமற்றெறி நீள்புய வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே\n(பாடல் எண் : 94)\nஇந்த மாவீரனைப் பாராட்டி உள்ள இன்னொரு வெண்பா இது:\nநாத னிரதம் நடவாது செய்கொடிய\nபூத மகலப் புதல்வனைவி – நோதமுற\nவெட்டிப் புகழ்படைத்தான் வேணுடையான் கோற்றையான்\nஇப்படிப்பட்ட தியாகங்களை நினைக்கவே பிரமிப்பாயிருக்கிறது\nPosted in சமயம். தமிழ்\nTagged தேர், மகன் பலி\nபாரதி போற்றி ஆயிரம் – 33\n சாணக்கியன் தகவல் (Post No.4648)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/actors-voted.html", "date_download": "2019-05-21T10:37:44Z", "digest": "sha1:XXFTWMUP73BOIF5X4OIUVYV2ZP2WKF5K", "length": 7566, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்!", "raw_content": "\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி மெரினாவில் கடற்கரையில் ராட்டி��ம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து \"வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்\": மமதா தமிழகத்தில் வெல்லப்போவது யார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 81\nநடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்\nமக்களவை தேர்லுக்கான வாக்குப்பதிவு வேலூர் நீங்கலாக 38 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்\nமக்களவை தேர்லுக்கான வாக்குப்பதிவு வேலூர் நீங்கலாக 38 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.\nசென்னை ஸ்டெர்ல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தர்.\nநடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் உள்ள வாக்குமையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஷாலினி வாக்களித்தார். அப்போது அவருடைய ரசிகர்கள் குவிந்தனர்.\nசென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.\nதிருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு\nஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: துணை முதல்வர்\nஅரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/27883-2/", "date_download": "2019-05-21T11:02:21Z", "digest": "sha1:KCJK5LWKSMTI37U4AMLP2Y5EZPDL6IT2", "length": 9278, "nlines": 185, "source_domain": "expressnews.asia", "title": "“உலக மகளிர் தின விழா” தமிழ் நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் – Expressnews", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nHome / State-News / “உலக மகளிர் தின விழா” தமிழ் நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்\n“உலக மகளிர் தின விழா” தமிழ் நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்\nபுதிதாக சென்னை பிரியாணி கடை திறப்பு விழா\n60ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம்.\nஅதிமுக வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் மனு.\nகோவை தமிழ் நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் “உலக மகளிர் தின விழா” கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.கிருஷ்ணாராஜ் தலைமையில்,\nதிருமதி.பிரேமா சுந்தரம் முன்னிலை வகித்தனர்.\nகல்வியாளர் டாக்டர் சர்மிளாபானு அவர்கள்\nபெண்ணின் சிறப்பு குறித்து பல்வேறு உதாரணங்களைக் கூறி சிறப்புரையாற் றினார்.\nகோவை சி.பி. ஐ.ஏ.எஸ் அகடமி நிறுவனர் முனைவர்\nஅரங்ககோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.\nலிட்டில் பிளவர் ராஜேந்திரன், திருமதி\nகணேசன், வெங்கடேசன், சேதுமாதவன், அமைப்புச் செயலாளர் எஸ்.பி.\nபாலசுப்பிரமணி, மற்றும் பள்ளி நிர்வாகிகள் முதல்வர்கள், ஆசிரியர் பெருமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nஇந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”\nஇந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மே தின கொடியேற்று விழா:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_9005.html", "date_download": "2019-05-21T10:50:05Z", "digest": "sha1:PYASJA2FQX3JINZEZHOBSGQFCA3STNWM", "length": 5369, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "கடவுச்சீட்டு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகடவுச்சீட்டு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு\nBy Unknown 10:48:00 இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nக��வுச்சீட்டு விண்ணப்பக்கட்டணம் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதாரணமாக விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தட்கல் முறையில் விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) கட்டணம் 2500 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்த்ப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும்,வெளிநாடுவாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) கட்டணம் 45 டாலரிலிருந்து 75 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.\nLabels: இந்தியா, முக்கிய செய்திகள்\nகடவுச்சீட்டு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு Reviewed by Unknown on 10:48:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/04225442/1230715/Ajith-Movie-First-look-viral-in-Social-Media.vpf", "date_download": "2019-05-21T10:54:49Z", "digest": "sha1:X4PDP3NF5XPWQXTXDLBCZLSQ3W6QQRXN", "length": 15466, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சமூக வலைத்தளத்தில் வைரலான அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் || Ajith Movie First look viral in Social Media", "raw_content": "\nசென்னை 20-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசமூக வலைத்தளத்தில் வைரலான அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith\n‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஐதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர். தலைப்பு வைக்காத இப்படத்திற்கு தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #Nerkondaparvai\nதல 59 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்திருக்கும் போனி கபூர்\nஅஜித் படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபலம்\nநேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்\nஅஜித் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் பாடலில் அஜித் - வித்யா பாலன்\nமேலும் தல 59 பற்றிய செய்திகள்\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் - 32 பேர் பலி\nகருத்துக்கணிப்பு அல்ல , கருத்து திணிப்பு: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஇந்து தீவிரவாதி என பேசியதற்கு எதிரான வழக்கில் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nசிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு- 11 பேர் உயிரிழப்பு\nபாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் - கருத்துக் கணிப்பில் தகவல்\nஇன்று 60.21 சதவீதம் ஓட்டுப்பதிவு - நாட்டின் 542 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் - பாக்யராஜ் பாராட்டு\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nமரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் - விவேக் பேட்டி\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித் தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்\nபடத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா காஞ்சனா இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு மீண்டும் ரஜினிக்கு குரல் கொடுக்கும் பிரபல பாடகர் ஒரு செருப்பு வந்து விட்டது - இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் : கமல் அவருடன் நட்புதான் - காதல் இல்லை : பிரியா வாரியர் காஞ்சனா படத்தில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/B0evN", "date_download": "2019-05-21T11:52:29Z", "digest": "sha1:WCQGRJ6GIAHH45MCMQIGEEUCHFGJEASS", "length": 3226, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "அன்பு அன்பு - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n5 மணி நேரத்துக்கு முன்\n11 மணி நேரத்துக்கு முன்\n21 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalitha-statue-will-be-placed-in-admk-head-office-today/", "date_download": "2019-05-21T12:03:15Z", "digest": "sha1:RNJ75UV2VIQFFU24ET6RLFIP5CUO4XXO", "length": 12028, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா சிலை இன்று காலை திறந்து வைக்கப்படுகிறது - Jayalalitha statue will be placed in ADMK head office today", "raw_content": "\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nஅதிமுக தலைமையகத்தில் இன்று ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் இந்த சிலையை வடிவமைத்திருக்கிறார்\nஜெயலலிதா சிலை : தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திரு உருவ சிலை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்டது. அந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தனர். அந்த சிலையை வடிவமைத்த பிரசாத் என்ற சிற்பிக்கு எடப்பாடி பழனிசாமி தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.\nஆனால் அந்த திரு உருவச் சிலையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததால், அந்த சிலை ஜெயலலிதாவுடையதா என்ற கேள்விகளும், பல்வேறு விமர்சனங்களும் அதிமுக தொண்டர்களாலே கேட்கப்பட்டது.\nஜெயலலிதா சிலை இன்று திறக்கப்படுகிறது\nஇந்த விமர்சனங்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டாவது சிலையை சிற்பி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் வடிவமைத்து கொடுத்திருக்கிறார். இந்த சிலை இன்று ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் நிறுவப்படுகிறது. இந்த சிலையை ஓபிஎஸ்-ஈபிஎஸ் திறந்து வைக்கின்றனர்.\nமேலும் படிக்க : ஜெயலலிதாவின் புதிய சிலை தொண்டர்களை கவருமா \nஅதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சிலை\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை\nஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை – உயர்நீதி மன்றம்\nஜெயலலிதாவின் சொத்து விபரங்களை ஏப்ரல் 25-க்குள் சமர்பிக்க உத்தரவு\nகெளதம் மேனன் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்னும் எத்தனை பேர் தான் ஜெயலலிதாவாக நடிக்க போட்டி போட போகிறார்களோ இந்த லிஸ்டில் இப்போது கங்கனா ரணாவத்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் குழுவை அமைக்க தயார் – ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதா, ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பில் போயஸ் தோட்டம்\nஜெயலலிதா பற்றி ஸ்டாலின் இப்படி பேசலாமா\nஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி… ஜெவின் 71வது பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழ் அஞ்சலி\nகஜ புயல் : தமிழக அரசு சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு… உயர்நீதிமன்றம் இன்று விசாரணை\nஇறந்த குட்டியை தோள் மீதே சுமந்துக் கொண்டிருந்த தாய்.. 17 நாட்கள் தண்ணீருக்குள் நடந்த பாசப்போராட்டம்\nபாசப்போராட்டத்தைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் கண்கலங்கி நின்றுள்ளனர்.\n‘ப்ளூ வேல்’ கேம்: விருதுநகரில் 18-வயது இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ப்ளூ வேல் கேம் விளையாடி, 18-வயது இளைஞர் தற்கொலை முயற்சி\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nஅஜித்துக்கு கூட கிடைக்காத அங்கீகாரம் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது எப்படி சிவாவின் ‘Zero Movies’ கணக்கு\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 த��குதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\n அவ்வளவு அசிங்கமாவா ஆடுறேன் : வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி டான்ஸ்\nராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமிழகம்… யாரெல்லாம் அதை கவனித்தீர்கள்\nLok Sabha Election 2019: ‘ஜவ்வு கிழிஞ்சிடும்; வைரஸ் கிருமி; ஸ்டாலினுக்கு நோபல்’ – பிரச்சாரங்களில் முதல்வர் விட்ட ‘பன்ச்’கள்\nசிறுமியின் மரணத்திற்கு யார் காரணம் : போலீசாரின் விசாரணையில் திடுக்…\nLok Sabha Election 2019: ‘உதவாக்கரை முதல்வர்; பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ – மு.க.ஸ்டாலினின் சுளீர் பிரச்சாரங்கள் ஹைலைட்ஸ்\n22 தொகுதி இடைத்தேர்தல்: தந்தி டிவி எக்ஸிட் போல், யாருக்கு எத்தனை இடம்\nபாதுகாப்பற்ற இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/circus", "date_download": "2019-05-21T11:36:32Z", "digest": "sha1:RJEY4NPQIHC2PGMQCXATBGWNO7HHLNMH", "length": 10080, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Circus News in Tamil - Circus Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிக்காம ஓடு... ஓடு... கிடைத்த கேப்பில் சர்க்கஸ் கூண்டை திறந்து தப்பித்த புலி\nபெய்ஜிங்: சீனாவில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் மக்கள் கூட்டமாக இருந்த போது புலி ஒன்று தப்பித்து வெளியே சென்று...\nஇப்படி பைக் ஓட்டி யாராவது பாத்திருக்கீங்களா\nஇப்படி பைக் ஓட்டி யாராவது பாத்திருக்கீங்களா\nஹேப்பீ... ஹேப்பீ... ஹேப்பீ... சர்க்கஸ் சிங்கத்தின் முதல் ‘சுதந்திர’ அனுபவம்... ஒரு டச்சிங் வீடியோ\nரியோ டி ஜெனிரோ: சர்க்கஸ் கூண்டில் அடைபட்டிருந்த சிங்கம் முதன்முறையாக சுதந்திரக் காற்றை சுவ...\nஇந்த சிறுவன் செய்யும் சாகசத்தை பாருங்கள்-வீடியோ\nஇந்த சிறுவன் செய்யும் சாகசத்தை பாருங்கள்-வீடியோ\nபுலிக்கு முத்தம் கொடுக்க முடியுமா\nபாபு ஒருநாள் சர்கஸ் பார்க்க சென்றிருந்தார். சர்கஸ் குழுவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் துளியும் ...\nகிடைத்த கேப்பில் சர்க்கஸ் கூண்டை திறந்து தப்பித்த புலி-வீடியோ\nசீனாவில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் மக்கள் கூட்டமாக இருந்த போது புலி ஒன்று தப்பித்து வெளியே சென்று இருக்கிறது....\nநெல்லைக்கு வந்த சிறுத்தையை கொண்டு வந்தது சர்க்கஸ்காரர்களா அல்லது வேட்டைக்காரர்களா\nநெல்லை: நெல்லையில் இன்னும் சிறுத்தை வந்த கதை ஓயவில்லை. எப்படி வந்தது இந்த சிறுத்தை என்பதுதான...\nஓடியாங்க ஓடியாங்க.. வந்துருச்சு பாம்பே சர்க்கஸ்.. சென்னைக்கு\nசென்னை: இந்தியாவின் பிரபலமான பாம்பே சர்க்கஸ் நிறுவனம் சென்னைக்கு வந்துள்ளது. கடந்த 19ம் தேதி ...\nதோஹாவில் பயங்கரம்: சர்க்கஸ் புலி தாக்கி சிறுவன் படுகாயம்\nதோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் சர்க்கஸ் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை புலி தாக்கியதில் பட...\nசர்க்கஸில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்த தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: சர்க்கஸ்களில் குழந்தைகளை பயன்படுத்த இன்று உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100980", "date_download": "2019-05-21T10:32:31Z", "digest": "sha1:IHTZPPG46OKMNZX6HQ6ODZNWFY3DN63T", "length": 9655, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68\nகோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nபுத்தக சந்தையில் கையில் கிடைத்த தொகுப்பை புரட்டி கிடைத்த பக்கத்தை வாசித்தேன். கவிதை.\nநீ விரும்பிக்கூட பார்க்க வேண்டாம்;\nஒரு முறை திரும்பப் பார்.\nஉன் பார்வை என் மேல் பட்டால் போதும். அவ்வளவுதான்.\nகவிக்கு 70 வயது. சிவகங்கை காரர். தொகுப்பு முழுதும் காதல் தாண்டவம். சாம்பிள் கவிதை மேலே. அகரம் வெளியீடு. கவிஞர் பெயர் மீ. சுகுமாரன்.\nதொகுப்பின் தலைப்பு குறியீட்டு தனம் கொண்டது . தலைப்பு. இது.\nகடுமையாக மீண்டு வந்திருக்கிறார். இதை ஆங்கிலத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்பார்கள். வீரப்பனைப் புகழ்ந்து ராஜ்குமார் பேட்டி கொடுத்ததுபோல என விளக்கலாம்\nகோவை புத்தகக் கண்காட்சி நிறைவுநாள் மீண்டும் செல்லவேண்டும். இன்றுதான் புத்தகங்களை வாங்கவேண்டும். இந்த ஆண்டு சாகித்ய அக்காதமி, என்பிடி போட்ட பல நூல்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன, பள்ளி கல்லூரிகள் தொடங்கும் காலம். அட்மிஷன் நடந்துகொண்டிருப்பதனால் கோவையில் எவரும் நிலையில் நிற்காத காலகட்டம். ஆகவே கூட்டம் கொஞ்சம் கம்மிதான். இனிவரும் புத்தகக் கண்காட்சியை ஆகஸ்டில் நடத்துவது நல்லது என ���ினைக்கிறேன். உங்கள் அரங்கில் சில நூல்கள் வாங்கினேன். ஆரோக்கிய நிகேதனம் வாங்க நினைத்தேன் கிடைக்கவில்லை\nஎன் அபிமான எழுத்தாளருக்கான ஸ்டால் என்பது பெருமிதமாக உணரச்செய்தது. நண்பர்களைக்கூட்டிவந்து காட்டினேன்\nTags: கோவைப் புத்தகக் கண்காட்சி\nஇந்தியப் பயணம் 2 – தாரமங்கலம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nஊட்டி காவிய முகாம் (2011) – 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86217", "date_download": "2019-05-21T11:44:39Z", "digest": "sha1:YNTRM6BVTHL3RFDJTOQUJUYBGMUSIXMO", "length": 13007, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் – 11: உறிஞ்சும் பூச்சிப்படை", "raw_content": "\n« கொல்லிமலைச் சந்திப்பு -1\nகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு »\nதினமலர் – 11: உறிஞ்சும் பூச்சிப்படை\nகட்டுரையாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு\nதொண்டர்படை என்னும் ஆடம்பரம் பற்றி நீங்கள் எழுதியது உண்மை. சம்பளம் வாங்கி வேலை செய்யாமலிருக்கும் உதவாக்கரை இயந்திரம் இவர்கள். உண்மையில் சொல்லப்போனால் இவர்கள்தான் இங்கே சட்டம் ஒழுங்கையே சீர்குலைப்பவர்கள்\nஉங்கள் கட்டுரை அரசியல் பற்றி எளிமையாக எடுத்துரைத்து அதே சமயம் உலக நடப்பையும் தெளிவாக விளக்கும் முறை நன்றாக உள்ளது .உங்களது எழுத்து பணி மென்மேலும் தொடரட்டும் .\nதங்களின் “உறிஞ்சும் பூச்சிப்படை” கட்டுரை இது வரை நினைத்ததற்கு மாறான ஒரு கோணத்தை சுட்டிக் காட்டியது.எவ்வளவு ஆக்கபூர்வமான செயல்களை நிகழ்த்தக்கூடிய மக்கள் சக்தி,தொண்டர் கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு கட்சியிலும் வெட்டி வேலைகளிலும்,வன்முறைச் செயல்களிலும் வீணடிக்கப்படுகிறது.நீங்கள் சரியாக குறிப்பிட்டபடி தொண்டர்படை வருங்காலத்தில் ஒரு நேர்மையான மக்கள் நலம் விரும்பும் கட்சிக்கு தேவையே அற்ற ‘சுமை’ தான்.\nவணக்கம். தனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லும் ஒருவரே இந்தியாவில் ஊழலை உருவாக்குகிறார். ஊழல் செய்பவரை அதிகாரத்திற்கு கொண்டு செல்கிறார் என்பது சரி: அரசியல் ஆர்வம் இல்லாத குடும்பப்பெண்கள், அரசியல் டி.வி. நிகழ்ச்சிபார்ப்பவர் 10 சதம், செய்தித்தாள் வாசிப்பவர் ஒரு சதம், அரசியல் வரலாறு தெரியாத கணிசமான இளைஞர்கள் என்ற பாமரத்தனமான பட்டியலில் இல்லாத அதிகாரிகள் ஊழல் செய்வதை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளும் வரலாறு முந்தைய கட்டுறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.\nஏதோ விபரம் தெரிந்த சிலர் ஏதோ ஒரு காரணத்திற்கு மனுச்செய்தால் கூட மாவட்ட ஆட்சியரிடமிருந்து கூட பதில் வருவதில்லையே வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தெருவுக்கு வரும் அதிகாரிகள் சமுதாய விழிப்புணர்வுள்ளவர்களுக்கு உதவ முன்வருவதில்லை என்பது கூட ஊழலின் ஊற்றுக்கண் தானே.\nதினமலர் கட்டுரை – கடிதம்\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதினமலர் – 16, நாளைய ஊடகம்\nதினமலர் – 14: யானைநடை\nதினமலர் – 13:அரசியலின் இளிப்பு\nதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nஇறங்கிச்செல்லுதல் - நித்ய சைதன்ய யதி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 6\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_309.html", "date_download": "2019-05-21T11:23:43Z", "digest": "sha1:MRWC3476CSPIEXEWZKF6OYSOCKWL37FI", "length": 21799, "nlines": 191, "source_domain": "www.padasalai.net", "title": "செல்போன் கட்டணம் உயருமா..? ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் ரிலையன்ஸ்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories செல்போன் கட்டணம் உயருமா..\nவரவிருக்கிற காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன.\nஇந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், செல்போன் வ���டிக்கையாளர்கள், மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி சேவைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சலுகை நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்றும், விரைவிலேயே செல்போன் சேவைக் கட்டணங்கள் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அந்தக் கட்டண உயர்வு எப்போது என்பதைத் தீர்மானிக்கப்போவதும் ரிலையன்ஸ் நிறுவனம்தான் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம், மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வந்தவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, வேறு வழியில்லாமல் மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தக் கட்டணக் குறைப்பு போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் தொழிலிருந்தே வெளியேறின. ஐடியா செல்லுலார் நிறுவனம், வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைய நேரிட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன் ஐடியா உருவெடுத்தது. இதர சிறு நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.\nபின் தங்கிய போட்டி நிறுவனங்கள்\nநடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 4,974 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணம் நஷ்டத்தில் இயங்கிய ஐடியா செல்லுலார் நிறுவனத்தை வாங்கியதுதான் என்றும் வோடஃபோன் நிறுவனம் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும் நஷ்டத்தைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 118.80 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி, சந்தை ஆய்வாளர்களையே ஆச்சர்யப்படுத்தியது. அதே சமயம் 2017-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 343 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது 65.4% குறைவே.\nஆனால், ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடியே 681 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் ஈட்டி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் 3.7 கோடியாக அதிகரித்து, மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 25.23 கோடியாக உயர்த்திக் கொண்டது. தற்போது சந்தையின் வருவாய் பங்கு அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தொலைபேசி சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ்.\nஇதனுடன், தற்போது வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகிய 2 பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கும் நிலையில், செல்போன் சேவைக் கட்டணங்களை இனி இந்த நிறுவனங்கள் உயர்த்தலாம் என, ஏற்கெனவே இத்துறை உயரதிகாரிகள் சூசகமாக தெரிவித்திருந்தனர். ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர்த்து, மற்ற செல்போன் சேவை நிறுவனங்கள், கடந்த சில காலாண்டுகளில் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்த போதிலும், கடன் பத்திரங்கள் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, தொழில் மூலதனத்தை அதிகரித்துக்கொண்டு போட்டியைச் சமாளித்து சந்தையில் நிலைத்து நிற்கின்றன. அதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு ஏற்கெனவே 3.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதனமாக இறைத்துள்ளது.\nஇந்த நிலையில், வரும் காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க, ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன. எனவே, கட்டண உயர்வு குறித்து இந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.\nஆனால், ஜியோ என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் தங்கள் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க முடியும். ஏனெனில், ஜியோவும் நீண்ட காலத்துக்கு தற்போதைய சலுகைகளை வழங்க விரும்பாது. மற்ற செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை வளைக்கவே இலவச அவுட்கோயிங், கவர்ச்சிகரமான டேட்டா என சலுகைகளை அறிவித்தது. தற்போது, இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களின் சந்தையைத் தனது பிடியின் கீழ் கொண்டு வரும் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. இது நல்லதா, கெட்டதா என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.\nஇந்த நிலையில், `4ஜி சேவை தளத்தில் தன் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் நினைக்கிறது. எனவே, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 40 கோடியாக அதிகரித்து, முதலிடத்தைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டால���, அதன் பின்னர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றும், அது வரை கட்டண உயர்வு இருக்காது’ என்று பிரபல பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லைன்ச் தெரிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலும் 2019 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்பதால், கட்டண உயர்வு இருக்காது என அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே சந்தை கைப்பற்றலின் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, ( ஃபைபர் டு த ஹோம்) என்ற பெயரில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணைதள சேவை அளிக்கும் பிராட்பேண்ட் சேவைத் திட்டம் மூலம் 5 கோடி வாடிக்கையாளர்களைத் தனது நெட் ஒர்க்கின் கீழ் கொண்டு வர ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட் பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ். அதாவது, ஜியோவைப்போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரத் திட்டமிட்டுள்ளது.\nஇது தவிர, தனது மொபைல் டவர்களின் எண்ணிக்கையையும் 2 லட்சத்திலிருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 2.36 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய மொபைல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. இதில் 50 % முதல் 60% பயன்பாட்டாளர்கள் இன்னமும் 2ஜி நெட் ஒர்க்கிலேயே உள்ளனர். அதாவது இன்டர்நெட் சேவை இல்லாமல் இருப்பவர்கள்.\nஇந்த நிலையில், ரிலையன்ஸ், தனது 4ஜி வாடிக்கையாளர்கள் தளத்தை மென்மேலும் தீவிரமாக விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம், செல்போன் சேவை சந்தையில் 35 சதவிகித வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் 2ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி நெட் ஒர்க்குக்கு மாறுவது மிக மெதுவாகவே நடைபெகிறது. ஏர்டெல் நிறுவனத்திலும் இதே கதைதான். எனவே, இந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறிவிடாமல் தக்கவைத்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.\nஇத்தகைய சூழலில் ரிலையன்ஸ், போட்டி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை எட்டிவிட்டால், அதன் பின்னர் கட்டணத்தை நிச்சயம் மாற்றியமைக்கும். அப்படி மாற்றியமைத்து விட்டால், அதைத் தொடர்ந்து வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற அதன் ப���ட்டி நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்திவிடும்.\nஇருப்பினும், இப்போதைக்கு செல்போன் சேவை கட்டண உயர்வு இருக்காது. ஆனால், விரைவிலேயே அதை எதிர்பார்க்கலாம். எனவே, கூடுதல் கட்டணத்துக்கு வாடிக்கையாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்\n0 Comment to \"செல்போன் கட்டணம் உயருமா.. ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் ரிலையன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/05/3-akkulil-ulla-karumai-neenka.html", "date_download": "2019-05-21T10:58:11Z", "digest": "sha1:NNUX5A3TKNEFICAE5QLYEVFPONPEH5KV", "length": 13067, "nlines": 76, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "ஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்! akkulil ulla karumai neenka - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு ஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்\nஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்\nஉங்கள் அக்குள் கருமையாக உள்ளதா பலருக்கும் கருமையான அக்குள் தர்மசங்கடத்தையும், அசௌகரியத்தையும் உண்டாக்கும். இப்படி அக்குள் கருமையாவதற்கு வியர்வை, அதிகப்படியான இறந்த செல்கள் சேர்வது, அக்குள் முடியை ஷேவ் செய்வது, சுத்தமில்லாமை, குறிப்பிட்ட டியோடரண்ட் போன்றவை காரணங்களாகும்.\nஇவ்வாறு கருப்பாக இருக்கும் அக்குளை ஒரே வாரத்தில் நீக்க முடியும். அதற்கு கீழே உள்ள 3 இயற்கை வழிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக இந்த 3 வழிகளையும் வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஇந்த ஸ்கரப் செய்வதன் மூலம், வியர்வை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்த ஸ்கரப் செய்வதால் அக்குளில் உள்ள கருமை நீங்கி விரைவில் வெள்ளையாகும்.\nஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அக்குளை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் கலந்து வைத்துள்ள கலவையை தடவி மென்மையாக 4-5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஅரிசி பவுடர் அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளை வெளியேற்றும். மேலும் இதில் உள்ள பேக்கிங் சோடா அக்குளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும். எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அக்குள் வெள்ளையாகும் மற்றும் தேன் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.\nஇந்த பேக்கை அக்குளில் போடுவதன் மூலம் அக்குள் வேகமாக வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும்.\nமிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அக்குளை நீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவவும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 1 நிமிடம் மசாஜ் செய்யவும்.\nகடலை மாவில் க்ளின்சிங் தன்மை உள்ளது. இது அக்குள் பகுதியை நன்கு சுத்தம் செய்யும். இதில் உள்ள வெள்ளரிக்காய் பொலிவைத் தரும். மேலும் தயிர் பாக்டீரியால் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு வழங்கி, அக்குளை மென்மையாக வைத்துக் கொள்ளும்.\nஇந்த நேச்சுரல் க்ரீம், சருமத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு, அக்குளில் உள்ள சரும செல்களுக்கு ஊட்டமளித்து, அக்குளை மென்மையாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.\n1 டேபிள் ஸ்பூன் உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சுரைசர் க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவ வேண்டும்.\nமில்க் க்ரீம்மில் அத்தியாவசிய நொதிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. இது அக்குளில் உள்ள கருமையான படலத்தை நீக்கி, அக்குள் பகுதியை மென்மையாக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும்.\nஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/133273", "date_download": "2019-05-21T10:35:13Z", "digest": "sha1:GFNCLM34ZJ3UXEFXHWT5P4NPN4QSXNQ7", "length": 10270, "nlines": 97, "source_domain": "www.todayjaffna.com", "title": "அடுத்த முறை மாவீரர் தினம் முழுமையான தடை வவுணதீவில் பொலிஸார் கொலை திட்டம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி அடுத்த முறை மாவீரர் தினம் முழுமையான தடை வவுணதீவில் பொலிஸார் கொலை திட்டம்\nஅடுத்த முறை மாவீரர் தினம் முழுமையான தடை வவுணதீவில் பொலிஸார் கொலை திட்டம்\nபுலனாய்வு செய்திகள்:வவுணதீவில் பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nஇவர் மாவீர்தின நிகழ்வுகளிற்காக மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பில் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇராஜநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயது முன்னாள் போரளியொருவர் இந்த சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்\nகைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி விசாரணைகளிற்காக மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட இருவர் பிரபாகரன் அஜந்தன் என பெயர்கள் வெளியாகியுள்ளன.\nஇவர்களில் பிரபாகரன் அம்பாறை தம்புலுவிலை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன\nதாண்டியடியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலே��ே இந்த கொலைகள் இடம்பெற்றன என காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன\nவிடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கிய தாண்டியடி என்ற பகுதியில் விசேட அதிரடி படையினரின் முகாம் அமைந்திருந்ததால் பொது மக்கள் மாவீரர் நாளை கொண்டாட முடியாத நிலைகாணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு இந்த வருட மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்தது என தெரிவித்துள்ள காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் இந்த அமைப்பின் தலைவர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nபுலம்பெயர் தமிழர்கள் மாவீரர் நாள் நினைவுகளிற்கான நிதியை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் மாவீரர் தின நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் காவல்துறையினருக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்த சிலரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் நவம்பர் 26 ம் திகதி தாண்டியடிக்கு சென்று மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் தங்கியிருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபுலம்பெயர் தமிழர்கள் நிதிகளை அனுப்பியது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் நிதி அனுப்பப் பட்ட முறை மற்றும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலும் தீவிர விசாரணை முன்னெடுக்க பட்டுள்ளதாக கூறப்படு\nPrevious articleதமிழர்களுக்கு தீர்வுத் திட்டம் பெப்ரவரியில் ரணில் தருவதாக கூட்டமைப்பு தெரிவிப்பு\nNext articleமுல்லைத்தீவு ஒதியமலை மக்கள் மீளக்குயேறாததால் சிங்களஆக்கிரமிப்பு பறிபோகும் தாய்நிலம்\nகடந்தகாலங்களில் கிரீஸ் பூதமாக அச்சுறுத்தியவர்களின் பின்னணியில் இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தானாம்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் – ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3\nமுள்ளிவாய்க்கால் முகாமுக்கு அருகில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வரிப்புலி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கன்டுபிடிப்பு – காணொளி\nயாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் திடீர் மரணம்\nஉலக தேனீ தினத்தை முன்னிட்டு யாழில் கொண்டாடப்பட்ட அதிசய நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t39298-topic", "date_download": "2019-05-21T11:57:17Z", "digest": "sha1:SPYLOGOG5Y34TOBBQJ2BVFBMMBEZ2SQY", "length": 16943, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தோள்பட்டை வலிமை பெற பயிற்சி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...\n» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...\n» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0\n» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது\n» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்\n» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா\n» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்\n» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\n» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.\n» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n» கடல போட பொண்ணு வேணும்\n» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\n» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’\n» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\n» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\n» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்\n» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\n» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா\n» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு\n» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\n» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா\n» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …\n» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க\n» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா – நடிகை கஸ்தூரி விளக்கம்\n» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......\n» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\n» சுசீலா பாடிய பாடல்கள்\n» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்\n» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா\n» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்\n» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nதோள்பட்டை வலிமை பெற பயிற்சி\nசேனைத்தமிழ் உலா :: மருத்துவம் :: உடலினை உறுதி செய்.\nதோள்பட்டை வலிமை பெற பயிற்சி\nஉடலுக்கு தேவையான வடிவத்தை தருபவை தோள்கள்தான். இந்த தோள்களில் வலி ஏற்பட்டால் பெரும்பாலோனோர் பதற்றப்படுகின்றனர். தோல்பட்டை வலிகளை நீக்க நம் கை விரல்களைக் கொண்டே மசாஜ் செய்யலாம். வலது கைவிரல்களைக் கொண்டு இடது தோல்பட்டையை மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் வலிகள் நீங்கும்.\nஅதேபோல் இடது கை விரல்களைக் கொண்டு வலது தோள்களில் மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் வலி குறையும். கைகளுக்கு எளிய பயிற்சிகளை கொடுப்பதன் மூலம் தோள்பட்டை இணைப்புகள் உறுதிபடுவதுடன், வலுவடைகின்றன.\nமுதலில் நின்றுகொண்டு கையை உயர்த்தி பின்னர் வலது புறமாக 10 முறை சுற்றலாம். இதேபோல் இடது புறமாக 10 சுற்றலாம். இதனால் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். இந்த பயிற்சியை நின்று கொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம். உட்கார்ந்த நிலையிலும் கைகளை மேலே உயர்த்தி பயிற்சி செய்யலாம்.\nஆரம்பத்தில் 10 முறைகள் ஆரம்பித்து பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது வலது கையை சுழற்றவும். பின்னர் இடது கையை சுழற்றவும். கடைசியாக இரு கைகளையும் சுழற்றவும். இந்த முறையில் தான் பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.\nசூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் தோள்பட்டை உறுதியாகும் என்கின்றனர் யோகா ஆசிரியர்கள். சூரிய நமஸ்காரத்தில் கழுத்து, தோள்பட்டை போன்றவைகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அழகான, ஆரோக்கியமான தோள்களும், கழுத்தும் கிடைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தோள்பட்டை வலிமை பெற பயிற்சி\nபகிற்விக்கு மிக்க நன்றி அண்ணா...\nசேனைத்தமிழ் உலா :: மருத்துவம் :: உடலினை உறுதி செய்.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனை��ில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள ���கவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvaithuppaar.blogspot.com/2012/10/", "date_download": "2019-05-21T11:47:45Z", "digest": "sha1:E4SQFKFHI4TXMKDS2CO7BKIV64RJ3VC7", "length": 2944, "nlines": 88, "source_domain": "suvaithuppaar.blogspot.com", "title": "October 2012 | Satya's Kitchen", "raw_content": "\nஎலுமிச்சை சாரு - 3 ஸ்பூன்\nஉப்பு - 1 ஸ்பூன்\nகொத்தமல்லி இலை - சிறிது\nபூண்டு - 3 பல்\nஅவகாடோவை பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு ஸ்கூப் செய்து வைக்கவும்.\nபின் அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.\nபொடியாக வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.\nகடைசியாக எலுமிச்சை சாரு சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் fridge ல் வைத்து பரிமாறவும்.குவாக்கமொலே ரெடி இதை சிப்ஸ் உடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh107", "date_download": "2019-05-21T10:56:05Z", "digest": "sha1:AOK5LFJSGOKE3HQKXDNP5E445QTXY43I", "length": 9696, "nlines": 75, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 107 – நொண்டிச் சாக்குபோக்குகள் | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\nடிர்க் ஓர் புத்தகப் புழு மார்க் டிவைன், சி.எஸ்.லூயிஸ் என்று அநேகர் புகழ் பெற்றோரின் புத்தகங்களைப் படித்திருந்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை அவன் அறிந்திருக்கவில்லை.\nடிர்க்: “வேதாகமம் எனக்குரிய புத்தகம் அல்ல”.\nடிர்க்: “அதில் எனக்குப் புரியாத அநேக காரியங்கள் உள்ளன”.\nசிறுமி: “இது ஒரு சாக்குப்போக்கு. நீ புரிந்துகொள்ளும் அநேக காரியங்கள் அதில் உள்ளன என்பது எனக்குத் தெரியும்”.\nடிர்க்: “எனக்குப் புரிக��ன்ற காரியம் என்ன உள்ளது\nஎன்பது போன்ற பல காரியங்கள் உள்ளன.\n இது ஒரு அம்பைப் போல டிர்க்கைத் தாக்கியது. அவனது முகம் சிவந்தது. அவன் விரைவாக வெளியே நடந்தான்.\nவேதாகமம் புத்தகங்களின் புத்தகம் என்பதை நீ எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா\nடிர்க்: “அச்சு இயந்திரம் கண்டுப்பிடிக்கப்பட்ட பின்பு, முதலாவது அச்சிடப்பட்ட புத்தகம் வேதாகமம் ஆகும்”.\nசிறுமி: “1600க்கும் மேற்பட்ட மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது”.\nடிர்க்: “இங்கிலாந்தில் மிகச்சிறிய வேதாகமம் அச்சிடப்பட்டது. அது தீப்பெட்டியின் அளவில் இருக்கிறது”.\nசிறுமி: “மரத்தினால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய வேதாகமம் 24,000 பவுண்டுகளுக்கும் மேலான எடை உள்ளது”.\nடிர்க்: “மிகவும் நேசிக்கப்படத்தக்க புத்தகம் வேதாகமம். அதே சமயத்தில் அநேகர் அதை வெறுக்கவும் செய்கிறார்கள்”.\nசிறுமி: “வேதாகமத்தின் ஆசிரியர் இறைவன் ஆவார். 40 பேர் அவர் கூறியதை எழுதினார்கள்”.\nடிர்க்: “வேதாகமத்தை வாசித்து, இறைவனுடைய வார்த்தையை நம்பும் அனைவரும் புதிய நபர்களாக மாறுகிறார்கள். வேறு எந்த புத்தகமும் ஒருநபரை இப்படி மாற்றியமைப்பதில்லை”.\nசிறுமி: “வேதாகமம் 3 மில்லியன் வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது. நீ அனுதினமும் நான்கு அதிகாரங்களை வாசித்தால், ஒரு ஆண்டில் வேதாகமம் முழுவதையும் வாசித்துவிட முடியும்”.\nடிர்க்: “வேதாகமத்தை 100 முறைக்கும் மேலாக வாசித்த ஒரு மனிதன் இங்கிலாந்தில் இருக்கிறான்\nஒருவன் தனது நண்பனின் வேதாகமத்தில் குண்டுகள் துளைத்திருப்பதைக் கண்டான். அதைக் குறித்து தவறாக நினைத்தான். இறைவனின் வார்த்தைகள் அடங்கிய வேதாமம் இப்படி இருக்கிறதே என்று அதிர்ச்சியடைந்தான். அவன் மனதில் யூகிப்பதை நண்பன் அறிந்துகொண்டான்.\nமனிதன்: “குண்டுகள் துளைத்த வேதாகமம் தான் எனது உயிரைக் காப்பாற்றியது. போர் நடைபெற்ற சமயம், நான் முன் வரிசையில் இராணுவ வீரனாக சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் படிப்படியாக முன்னேறிச் சென்றோம். திடீரென்று எனது நெஞ்சில் கடுமையான வலி ஏற்பட்டது. என்ன நடந்தது தெரியுமா என்னைக் குறி பார்த்து எதிரி சுட்டான். நான் எப்போதும் சட்டை முன் பையில் எனது வேதாகமத்தை வைத்திருப்பேன். அந்தக் குண்டு எனது வேதாகமத்தை துளைத்து நெஞ்சில் சிறிய காயத்தை ஏற்படுத்தியது. வேதாகமம் ��ட்டும் அப்போது இல்லையென்றால், எனது இருதயத்தை குண்டு துளைத்திருக்கும்.\nஅது எனது உயிரைக் காப்பாற்றியது. ஒருமுறை அல்ல, இரண்டு முறை காப்பாற்றியது. எனது பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கிறவர் இயேசு மட்டுமே என்பதை நான் முதலாவது அறிந்த சமயம் காப்பாற்றியது. இரண்டாம் முறை குண்டு துளைத்து சாவதிலிருந்து என்னைக் காப்பாற்றியது”.\nநான் தினமும் வேதாகமத்தை வாசிக்கிறேன். நீயும் வாசிக்கிறாயா உனக்கு வேதாகமம் வேண்டுமென்றால் எனக்கு எழுது. அது கூறுகின்றது, “உமது வார்த்தை என் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கின்றது”. (சங் 119:105) நீ செல்லும் வழியை வெளிச்சமானதாக உனக்கு காண்பிக்கும். நீ இறைவனைச் சென்றடையும் வழியைக் காண முடியும்.\nமக்கள்: உரையாளர், டிர்க், சிறுமி, மனிதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18978/Thayin-Karuvil-Therindhavar%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-21T10:29:28Z", "digest": "sha1:3OXYCWQQ5X4NM3SYE4BOPYTYUB2G6ROD", "length": 3865, "nlines": 61, "source_domain": "waytochurch.com", "title": "Thayin Karuvil Therindhavarதாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து", "raw_content": "\nThayin Karuvil Therindhavarதாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து\nதாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து\nஎனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை\nஅப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை\nஅல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உத���ிட்ட போதும்\nஉதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து\nஎனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 2. பாவ சேற்றில் பரிதபித்து இருந்தேன் பாசமாய் என்னை அணைத்துக் கொண்டீர் கூட இருந்து உதவிகள் செய்து\nஎனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை\nதாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/11/blog-post_836.html", "date_download": "2019-05-21T11:47:33Z", "digest": "sha1:A3QJC554ONEVAQJJFUKBOAGXUPSQ6SGF", "length": 4323, "nlines": 99, "source_domain": "www.ceylon24.com", "title": "செயலமர்வு... | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதேசிய, மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல பாடசாலை மாணவர்களின் உளவளத் துணைப் பணிகளுக்காக பட்டதாரிகளை, இலங்கை ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளின் நலன்கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயலமர்வொன்று, சாய்ந்தமருது டீ.எம்.கே.கழக நிலையத்தில்\nஎதிர்வரும் 22ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.\nடீ.எம்.கே.கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விசேட செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புவோர், 077 574 6881 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/11/blog-post_869.html", "date_download": "2019-05-21T11:46:02Z", "digest": "sha1:P4BU5I7OTWCPQSKEUUKJHKQ5AL4PMQ2U", "length": 5590, "nlines": 101, "source_domain": "www.ceylon24.com", "title": "உபகரணங்கள் பயனாளிகளுக்கு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமலைநாட்டு புதிய கி���ாமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள், பாடசாலைகளுக்கான உபகரணங்கள், தோட்டப்புற மக்கள் மத்தியில் சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாக உபகரணங்கள் என்பன 15.11.2018 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.காவின. தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வு நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் 15.11.2018 அன்று மதியம் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வின் போது, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், நோர்வூட், அக்கரப்பத்தனை, அம்பகமுவ, மஸ்கெலியா, கொட்டகலை, நுவரெலியா ஆகிய பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅமைச்சின் சுமார் 4 கோடி ரூபா செலவில் நுவரெலியா மாவட்டத்தின் பல தோட்டப்பகுதிகள் உள்ளடங்களாக மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_931.html", "date_download": "2019-05-21T10:43:55Z", "digest": "sha1:DCPE5GM6O7MONRGWP325OX6SIOYBLTRF", "length": 4880, "nlines": 100, "source_domain": "www.ceylon24.com", "title": "சவாலே சமாளி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n“எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரட்டும். அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன்.”\n– இவ்வாறு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.\nநாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n“நம்பிக்கை இல்லாத எந்த வேலையையும் நான் இதுவரை செய்ததில்லை. முஸ்லிம் பெயரைக் கொண்டு தீவிரவாதிகள் செயற்பட்டதால் எங்களையும் அதனுடன் தொடர்புபடுத்த பலர் படாத பாடு படுகின்றனர். ஆனால், இனவாத பின்னணி கொண்ட அந்த முயற்சிகள் வெற்றியடையாது. அவர்கள் சொல்வதை நிரூபிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை வரட்டும். அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om", "date_download": "2019-05-21T10:49:35Z", "digest": "sha1:HGRX2A33PU2OSG7QGFMUIJ5IV7FMZW2G", "length": 8888, "nlines": 205, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஓம்", "raw_content": "\nலாரியில் வாக்கு எந்திர பெட்டிகள்... பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...\nஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை…\nதேர்தல் ஆணையத்தில் நாட்டின் 21 முக்கிய தலைவர்கள்... பரபரப்பில் டெல்லி...\nகருத்து கணிப்புகளை வைத்து 2 ஆயிரம் கிலோ ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்த பாஜக…\nரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் 5366 கோடி ரூபாய் லாபம்...\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கிய 5 பேரும் உயிரிழப்பு\nதடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nபொள்ளாச்சி குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் என நம்பிக்கை…\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nதர்ம பூமியில் தாய்க்கொரு கோவில்\nதோன்றாத் துணையாய் வரும் தர்மம்\nகோலாகல வாழ்வருளும் கோவில்பட்டி கோமான்\nமே மாத எண்ணியல் பலன்கள் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nவள்ளி காந்தன் கந்தக் கடம்பன்\nசாராங்கனிடம் சங்கரன் வைத்த விண்ணப்பம்\nஆரண்ய க்ஷேத்திரத்தில் அருளைப் பிரவகிக்கும் ஆதி பரமேஸ்வரி\nராகு தோஷம் போக்கும் நாகேஸ்வரம்\nமே மாத ராசி பலன்கள்\nசி��்தர்கள் அருளிய வாசி யோகம்(26) - சித்தர்தாசன் சுந்தர்ஜி\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21444/", "date_download": "2019-05-21T11:24:11Z", "digest": "sha1:7W2C4L5R6IYS2MPPM372OH7JK73PCTN3", "length": 9491, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய கார் ஓட்டப்பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் கார் விபத்தில் மரணம் – GTN", "raw_content": "\nஇந்திய கார் ஓட்டப்பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் கார் விபத்தில் மரணம்\nகார் ஓட்டப்பந்தயத்தில் சர்வதேச சம்பியன் பட்டம் மற்றும் தேசிய அளவில் பட்டம் வென்ற இந்திய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nபிரபல கார் பந்தைய வீரர் அஸ்வின் இலங்கையைச் சேர்ந்த நிவேதா என்பவரை திருமணம் செய்து ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று உணவருந்திவிட்டு இன்று அதிகாலை வேளையில் திரும்பிக் கொண்டிந்த வேளை இந்த பவிபத்து இடம்பெற்றுள்ளது.\nகாரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதியதாகவும் இதனால் கார் தீப்பற்ளிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅஸ்வின் சுந்தர் கார் ஓட்டப்பந்தய வீரர் கார் விபத்தில் மனைவி மரணம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் மீட்பு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் சுற்றுலாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு வறட்சி குறித்த எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்றினை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராயும் திட்டம்\nதாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இரு குண்டுகள் வெடித்துள்ளன.\nகர்நாடகாவில் இடம்பெற்ற வீதிவ��பத்தில் 15பேர் உயிரிழந்துள்ளனர்\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24216/", "date_download": "2019-05-21T10:54:45Z", "digest": "sha1:I6SPEESH4MJV6MAXGRD6LBIMY4HIWAWM", "length": 10498, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மதுப்பழக்கம் – தற்கொலைகளிலிருந்து இளைஞர்களை மீட்க போதிய மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் – கனிமொழி – GTN", "raw_content": "\nமதுப்பழக்கம் – தற்கொலைகளிலிருந்து இளைஞர்களை மீட்க போதிய மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் – கனிமொழி\nமதுப்பழக்கம் மற்றும் தற்கொலைகளிலிருந்து இளைஞர்களை மீட்க போதிய மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி யுள்ளார். தற்கொலை தடுப்புக்கென உருவாக்கப்பட்ட சிநேகா அமைப் பின் 31-வது ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதற��கொலைக்கு முயன்றோர் தண்டிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என மாநிலங்களவையில் முதல் முறையாக தான்தான் குரல் கொடுத்தமையால்தான் இன்று அதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வேலையின்மை, தேர்வில் தோல்வி, வரதட்சணை கொடுமை, குடும்ப பிரச்சினை போன்றவை காரணமாக இளம் தலைமுறையினர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் இவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க போதிய பயிற்சியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பாக மதுப்பழக்கத்திலிருந்து இளைஞர் களை மீட்க போதுமான மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇளைஞர்கள் தற்கொலை தேர்வில் தோல்வி மதுப்பழக்கம் மனநல ஆலோசகர்கள் வரதட்சணை கொடுமை வேலையின்மை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் மீட்பு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் சுற்றுலாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு வறட்சி குறித்த எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்றினை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராயும் திட்டம்\nஉத்தரப்பிரதேசத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் இருவர் காயம்\nஇந்திய, பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nஅம்பாறை – கல்முனையில், சஹ்ரானின் பிரதான அமைப்பாளர்களாக கருதப்படும் ஐவர் கைது.. May 21, 2019\nயாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது… May 21, 2019\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்… May 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செ��வுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132964.html", "date_download": "2019-05-21T10:37:38Z", "digest": "sha1:GLBGY6YLQQ7VAC24IKB7IIFI3P65SXRL", "length": 12593, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – அசத்தும் திருமா பயிலகம்…!! – Athirady News ;", "raw_content": "\nஅரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – அசத்தும் திருமா பயிலகம்…\nஅரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – அசத்தும் திருமா பயிலகம்…\nஆண்டாண்டு காலமாய் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு சமூகத்தின் தாழ்தளத்தில் கிடக்கிற மக்களை சமூக – பொருளாதார ரீதியாக உயர்த்திட அவர்களுக்கு கல்வியை அளிப்பது இன்றியமையாதது என புரட்சியாளர் அம்பேத்கர் அசைக்கவியலாத நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஅத்தகைய பேராசானின் வழி நடைபோடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமா பயிலகம் சார்பில், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு சென்னையில் நடத்தப்பட்டுவருகிறது.\nசென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக வழங்கிவருகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்த பயிலகத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.\nதற்போது, திருமா பயிலகத்தின் சார்பில் TNPSC-Gr(II), RRB, SI தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ���்களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களின் நுழைவுத்தேர்விற்கான (CUCET) பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.\nஜெயங்கொண்டம் – தொடர்புக்கு: 9952860844, 9865936454.\nபிரித்தானியா இரசாயண ஆயுதங்களை தாக்கப்படுவதற்கு எதிராக பதிலடி…\nபோத்தல் தண்ணீரால் தினமும் உயிரிழக்கும் 4000 குழந்தைகள்; எச்சரிக்கை…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அரு��ே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153677.html", "date_download": "2019-05-21T10:30:13Z", "digest": "sha1:N7WRI2G7GURDC3LTBQFAFV2FEON6MOAY", "length": 11895, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தெல்லிப்பழை இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி விடுத்துள்ள வேண்டுகோள்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதெல்லிப்பழை இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி விடுத்துள்ள வேண்டுகோள்..\nதெல்லிப்பழை இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி விடுத்துள்ள வேண்டுகோள்..\n“B” நெகட்டிவ், “O” நெகட்டிவ் மற்றும் “AB” நெகட்டிவ் போன்ற குருதி வகைகளுக்கு அண்மைக் காலமாகத் தொடர்ச்சியான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையால் குருதிக்கொடையாளர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் வழங்க வேண்டுமென தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி- ம.பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயாழ். ஏழாலை இந்து இளைஞர் சபை உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(07) ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில்,\nகுறித்த குருதி வகைகளுக்குச் சொந்தமான குருதிக்கொடையாளர்கள் தாமாக முன்வந்து எமது இரத்த வங்கியிலோ அல்லது இவ்வாறான நடமாடும் இரத்த வங்கி முகாம்களிலோ வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியும்.\nதற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு குருதிக் கொடையாளர்கள் உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பு..\nயாழிற்கு சிங்கள அதிபர்களை அனுப்பிப்பாருங்கள் : சவால் விடுக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் ���ுன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177789.html", "date_download": "2019-05-21T10:31:48Z", "digest": "sha1:GDSI73OFNJ2EXAR4WZK3PSZ3QSMKA2UZ", "length": 11146, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "துருக்கியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து – 10 பயணிகள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதுருக்கியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து – 10 பயணிகள் பலி..\nதுருக்கியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து – 10 பயணிகள் பலி..\nபல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது அதில் 360-க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.\nதெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட��டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 73 பேர் காயம் அடைந்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 100க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சென்று முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. துருக்கு ராணுவம் சார்பில் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nகூகுள் நிறுவனத்தில் இந்திய மாணவருக்கு 1 கோடி சம்பளத்தில் வேலை..\nஇந்த காதலை விவரிக்க வார்த்தைகளே கிடையாது… உருக வைத்த ஒரு இளைஞனின் மரணம்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்..\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக…\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\nபள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்..\nமாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை…\nதாக்குதலுடன் தொடர்புடைய 89 பேரிடம் ​தொடர்ந்தும் விசாரணை \nகோட்சேவுக்கு புகழாரம் – பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு…\n‘விவாதத்துக்கு விரைவில் திகதி பெற்றுக்கொடுக்கப்படும்’ \nதேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய…\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு..\nஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில்…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு..\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு..\n‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’ \nநவாஸ் ஷெரீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-21T12:04:38Z", "digest": "sha1:TF62PNZPV46SULBDUZI2YJG3HTYXCG2B", "length": 4349, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கலப்பட பொருட்களை அறிந்து கொள்ளுங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகலப்பட பொருட்களை அறிந்து கொள்ளுங்கள்\nஇன்று எல்லா உணவுப்பொருட்களிலுமே கலர்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்பளங்களே பலவண்ணங்களில் வருகின்றன. இப்படிப்பட்ட கலர்கள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவைதான். இவற்றை தவிர்த்தலே நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.\nகலப்படம்: மைதா மாவில் அதிகளவில் கலக்கப்படுவது, மரவள்ளிக்கிழங்குத்தூள். இது அதிக வெளிர் நிறத்தை மாவுக்குக் கொடுக்கும்.\nகண்டறிதல்: மைதா மாவில் இழுவைக்கான எலாஸ்டிக் தன்மை இருக்கும். இதுவே கலப்பட மைதாவாக இருந்தால், உதிரி உதிரியாக இருப்பதுடன் இழுவைத் தன்மையின்றி இருக்கும்.\nகலப்படம்: பளபளப்புக்காக தனியாவில், சல்ஃபர் டை ஆக்சைடு (sulphur dioxide) பயன்படுத்தப்படுகிறது.\nகண்டறிதல்: வெண்மையாக இருந்தால் அது கலப்பட தனியா. கறுப்பு தனியாதான் எப்போதும் சிறந்தது.\nஇவை தவிர, எண்ணெயின் கலப்படத்தை லேப்களில் மட்டுமே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. கல் உப்பை பயன்படுத்தும்போது, அதை டம்ளர் தண்ணீரில் போட, கசடுகள் அடியில் தேங்கும். மேலே இருக்கும் தெளிந்த நீரை, உப்பு தேவைக்குப் பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/tamilini.html", "date_download": "2019-05-21T11:02:36Z", "digest": "sha1:EMOVTXZ7YKLGN4RUYNHT7KDCE2P44PZN", "length": 14587, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழினி எழுதிய நூல் பெப்ரவரியில் வெளியீடு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழினி எழுதிய நூல் பெப்ரவரியில் வெளியீடு\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த தமிழினி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 2 வருடங்கள் புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் 2013ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.\nபுனர்வாழ்வு காலத்தில் அதிகளவான காலத்தை தமிழினி சிங்கள மொழியை கற்பதற்காகவே செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎவ்வாறாயினும் அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய குறிப்புகளில் “இப்படியான உன்னதமான மனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நேரிட்டமை குறித்து கவலையடைவதாக” எழுதியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும் தமிழினி எழுதிய நூலின் விற்பனையில் கிடைக்கும் பணத்தை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள சிறுவர் விடுதியின் தேவைகளுக்காக செலவிடுமாறு கோரியிருந்தாகவும் தெரியவருகிறது.\nபரந்தன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட தமிழினி தனது 43வது வயதில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.\nஇதனிடையே தமிழினி உயிரிழந்த பின்னர், இனந்தெரியாத சிலர் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்றுஇ அவரை அந்த வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் பற்றி விசாரித்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்��ுவருக்கும் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஏன் தமிழினிக்கு சிகிச்சையளித்தீர்கள் எனக் கூறி, அந்த நபர்கள் மருத்துவரை அச்சுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள அந்த மருத்துவர் தனக்கு நபர்கள் பற்றி பிரச்சினையில்லை எனவும் நோயாளியை மரணத்தில் இருந்து காப்பாற்றுவது மாத்திரமே தனக்கு முக்கியம் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை\nஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/20203124/1214032/lyca-donate-Gaja-Cyclone-Relief.vpf", "date_download": "2019-05-21T11:22:28Z", "digest": "sha1:OQXURAKNIVLCNFVWPNJETHQ3LZ65IFDP", "length": 16080, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கஜா புயல் பாதிப்பு - லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி || lyca donate Gaja Cyclone Relief", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகஜா புயல் பாதிப்பு - லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி\nபதிவு: நவம்பர் 20, 2018 20:31\nடெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனமாம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். #GajaCycloneRelief #Lyca\nடெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனமாம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். #GajaCycloneRelief #Lyca\nகஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திரு��்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nநடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.\nஇந்த நிலையில், லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். #GajaCycloneRelief #Lyca\nகஜா புயல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகஜா புயல் நிவாரணம் உள்பட எந்த உதவியும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யவில்லை - தம்பித்துரை\nதென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிய வழக்கு- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின் போது உயிர் சேதம் குறைவு- முதல்வர் பழனிசாமி தகவல்\nகஜா புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் ரூ.1½ லட்சமாக உயர்வு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகஜா புயல் பாதிப்பு - தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு\nமேலும் கஜா புயல் பற்றிய செய்திகள்\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்- அன்புமணி ராமதாஸ்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தைய வீரர் நிக்கி லாடா காலமானார்\nநிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் - ரிக்டரில் 4.5-ஆக பதிவு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுகிறார்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு\nவிஜய் சேதுபதி - பிஜூ விஸ்வநாத் இணையும் சென்னை பழனி மார்ஸ்\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா காரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய் தர்பார் படத்தின் கதை கசிந்தது இம்சை அரசன் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் - சிம்புதேவன் ஒரு செருப்பு வந்து விட்டது - இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் : கமல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/10/04/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8/?shared=email&msg=fail", "date_download": "2019-05-21T11:29:02Z", "digest": "sha1:YBZONTCO27UEKL4I3DPRDK3WFFJ7LUPX", "length": 102189, "nlines": 73, "source_domain": "solvanam.com", "title": "நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி – சொல்வனம்", "raw_content": "\nநீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி\nச.திருமலைராஜன் அக்டோபர் 4, 2012\n1969, ஜுன் வாக்கில் எனது அப்பா, எங்களை ஒரு திருநெல்வேலி மாவட்டச் சிற்றூரில் இருந்து தான் வேலை செய்யும் மதுரைக்கு அருகேயுள்ள கோவில் நகரம் ஒன்றுக்கு அழைத்து வந்து, கோவில் தெருவில் இருந்த ஒரு ஒன்றுக் குடித்தனத்தில் குடியமர்த்தியிருந்தார். அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. வீட்டு வாசலில் கோவிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான விதம் விதமான வாகனங்களும், அவற்றின் புதுப் பெயிண்ட் மணமும், வாசலில் நின்று பார்த்தால் எதிரே பிருமாண்டமான ஒரு குன்றும், அதன் கீழே நெடிதுயர்ந்த கோபுரமுமாக எல்லாமே ஒரு வித மயக்கத்தை அளித்துக் கோண்டிருந்தன. டி.வி இல்லாத காலம், ரேடியோ இல்லாத வீடு. ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் என்னை அழைத்து, இன்று சந்திரனில் மனிதர்கள் இறங்கப் போகிறார்களாம் என்றார். உடனே வாசலுக்கு ஓடினேன்.\nகுன்றின் மேல் படர்ந்திருந்த நிலவு எந்தவித சலனமும் இன்றி மர்மப் புன்னகைய���டன் மலர்ந்திருந்தது. மனித நடமாட்டம் எதுவும் கண்ணில் படவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டுக்குள் ஓடி ’யாரையும் காணாமே அப்பா,’ என்ற மகனின் ஆர்வத்தைக் கண்டு உச்சி மோந்து, வாசல் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு கடலை உருண்டை வாங்கிக் கொடுத்து விளக்கினார். இந்த உருண்டையைப் போன்றே வானில் பூமியைச் சுற்றி சுழலும் ஒரு உருண்டையே நிலவு என்றும், அங்கு நடப்பதை இங்கிருந்து நம் கண்களால் பார்க்க முடியாது என்றும் விளக்கினார். கடலை மிட்டாயும், பர்ஃபியும் தந்த சுவையில் மறு கேள்வி கேட்காமல், நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கியதை ஏற்றுக் கொண்டதாகவும், அப்படி அவர் அடிக்கடி இறங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும் ஒரு மங்கிய நினைவு. இப்படித்தான் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய சேதி முதல் கம்ப்யூட்டர் என்ற ஒரு நவீன கணக்கிடும் இயந்திரம் வந்திருக்கும் சேதி வரை என் அப்பாவே எனது செய்தி ஊடகமாக இருந்த காலம் அது.\nபின்னர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பள்ளிக்கூடம் சென்ற பொழுது, ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதிக்கும் அற்புதமான வண்ணப் படம் தாங்கிய நோட்டுக்களை மிக விரும்பி வாங்கி பள்ளிக்கூடம் கொண்டு சென்றேன். ஆர்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய பொழுது அடைந்த பெருமையை விட அதிகப் பெருமையுடன் அதை வகுப்பு முழுக்கச் சென்று காட்டினேன். மாலை வீடு திரும்பியவுடன் ஆசையுடன் அதைக் காண எடுத்த பொழுது, அமாவாசை அன்று காணாமல் போய் விடும் நிலவு போல அந்த நோட்டு மட்டும் காணாமல் போயிருந்தது. யாரோ ஆர்ம்ஸ்ட்ராங்கைக் களவாடி விட்டனர். இன்றும் முழு நிலவைக் காணும் பெளர்ணமிகளில் எல்லாம் கூடவே, காணாமல் போன அந்த ஆர்ம்ஸ்ட்ராங்கும் வந்து தொந்தரவு செய்யத் தவறுவதில்லை.\nமானுடத்தின் தடத்தை முதன் முதலாக நிலவில் பதித்த அந்த மனிதர், கடந்த மாதம் நிரந்தரமாக தன் காலடித்தடத்தை நிலவிலும், தன் நினைவுகளை பூமியிலும் விட்டு விட்டு மறைந்து விட்டார். அந்த 69ம் வருட ஜூலை 21ம் நாளில் சந்திரனில் முதன் முதலாகக் கால் பதித்து ”அது (ஒரு) மனிதனுக்கு ஒரு சிறிய கால் தடம், ஆனால் மனித குலத்திற்குப் பெரும் தாவல்,” (“That is one small step for (a) man, one giant leap for mankind,”)என்ற வாக்கியத்தைப் பேசிய சுபமுகூர்த்தத்தை உலகம் முழுவதும் 50 கோடி பேர்கள் டி.விக்களில் பார்த்தார்களாம். ஆனால் டிவி என்றொரு வஸ்து இருக்கும் விஷயமே எனக்கு பல வருடங்கள் கழித்துத்தான் தெரிய வந்தது. நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் என்றொருவர் இறங்கிய சேதி சில வருடங்கள் கழிந்த பின்னரே “ஆர்ம்ஸ்ட்ராங்கே ஆர்ம்ஸ்ட்ராங்கே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” என்று எம்ஜியார் பாடிச் செய்த சினிமா கதாகாலட்சேபம் மூலமாகவே தமிழ் கூறும் நல்லுலகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று சேர்ந்தது. இறங்கிய வருடத்தில் அவர் ஆயிரம் நிலவுகளை வரவேற்றுப் பாடுவதில் மும்முரமாக இருந்த படியால் ஆர்ம்ஸ்ட்ராங்கை மறந்து போயிருந்தார்.\nநிலவு என்பது கவிஞர்களுக்கு என்றுமே தீராத ஒரு பாடு பொருளாக இருந்தது. நிலவைப் பல கோடி பெர்முட்டேஷன் காம்பினேஷன்களில் பாடி விட்டாலும் இன்னும் நிலவு அவர்களுக்கு அளிக்கும் கற்பனை வளம் தீர்ந்தபாடேயில்லை. இன்றைய தேதி வரை காதலிகளின் வதனங்கள் சந்திர பிம்பங்களாக ஒப்பிடப் படுவதும், குழந்தைகளுக்கு பருப்பு மம்மம் கொடுக்க அழைக்கப்படுவதும் நடந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களுக்கு அந்த சந்தர பிம்ப வதனத்தின் மீது ஆட்கள் இறங்கி தங்கள் கடினமான பூட்ஸ் கால்களினால் மிதித்தது ஒரு பொருட்டானது போலத் தெரியவில்லை. யாராவது ஒரு கவிஞர் காதலியின் கன்னத்துக் காயத்தை ஆர்ம்ஸ்ட்ராங்கின் காலடியுடன் ஒப்பிட்டிருக்கவும் கூடும். அது போலவே பித்தன் சூடிய பிறையாக அதை வணங்கும் பக்தர்களுக்கும், ஈசன் தலையில் சூடிய சந்திரனில் மனிதன் போய் காலால் மிதித்ததும் பெரிய பொருட்டு அல்ல. ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப்பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, மனித குலத்தின் மாபெரும் சாதனையாக ஆர்ம்ஸ்ட்ராங்கின் காலடித் தடங்களும் இடம் பெற்று விடுகின்றன.\n’69ல் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய செய்தியை மட்டுமே கேட்டு அறிந்த எனக்கு பின்னாளில் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் பல்வேறு அப்போலோ விண்கலன்களையும், சந்திரனில் இருந்து அவர்கள் கொண்டு வந்த கல்லையும், நேரில் கண்டு அறியவும் அவை இறங்கிய தருணங்களின் படப்பிடிப்புகளையும் குரல்களையும் கேட்டற��யவும் முடிந்தது. நிலவில் நாமே இறங்கி நடக்கும் உணர்வை அந்த அருங்காட்சியகம் அளித்தது.\nஉலகப் போர்களுக்குப் பின்னால் உலகத்தின் பெரும் ஆதிக்க நாடுகளின் பரஸ்பர மேலாதிக்க முயற்சிகள், பல்வேறு வடிவங்களில் வெளி வரத் துவங்கின. போரின் பொழுது ராக்கெட்டுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளும், சோதனைகளும் அவற்றை அதன் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் உந்துதலை அந்த வல்லரசுகளுக்கு வழங்கின. அவற்றுள் முக்கியமானவை, விண்வெளி ஆராய்ச்சிகளும் நிலவை அடைய முயன்ற முயற்சிகளும். இந்த முயற்சிகளின் ஆரம்பக் கட்டங்களில் சோவியத் ரஷ்யா பல வெற்றிகளை அடைகிறது. ’57ல் முதன் முதலாக ஸ்புட்னிக் விண்வெளிக் கலம் சந்திரனின் அருகாமைக்குச் சென்றதே விண்வெளி ஆராய்ச்சிகளில் ஒரு முக்கியமான திருப்புமுனைத் தருணமாக அமைந்து விடுகிறது. அந்த ஸ்புட்னிக் தருணமே, அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையே நிலவை நோக்கிய பயணத்தில் மாபெரும் போட்டியைத் தூண்டுகிறது. அந்த போட்டி இரு நாடுகளின் அறிவியியல் பொறியியல் சாதனைகளின் உச்சங்களுக்கு அழைத்துச் சென்றது.\n1959லிலேயே சோவியத் ரஷ்யாவின் விண்வெளிக் கலம் லூனா 2, சந்திரனின் மேல்பரப்பை அடைந்து விடுகிறது. பல்வேறு ஆளில்லாத விண்கலன்களை சந்திரனைச் சுற்றி வர அனுப்பும் சோவியத் ரஷ்யா, பின்னர் நாய்களை விண்வெளிக்குத் தொடர்ந்து அனுப்பி வைத்தது. 1961ம் வருடம், யூரி ககாரின் என்னும் ரஷ்யர் விண்வெளிக்கு முதன் முதலாகச் சென்றதோடு, பூமியைச் சுற்றி வந்து படைத்த சாதனை அமெரிக்காவின் மேலாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. இந்தியாவின் நண்பனாக சோவியத் கொண்டாடப்பட்ட அந்த வருடங்களில் புதிதாகப் பிறந்த பல குழந்தைகள் ககாரின் என்ற பெயரிடப்பட்டார்கள். தமிழ் நாட்டின் குக்கிராமங்களில் கூட ககாரின்கள் பிறந்தார்கள். ககாரினின் நிலவுப் பயணமே அமெரிக்காவின் அப்போலோ விண்பயணத் திட்டத்துக்கு முக்கியமான உந்துதலாக அமைந்தது.\nஜனாதிபதி ஐசனோவர் காலத்திலேயே விண்வெளி ஆராய்ச்சி துவங்கப்பட்டு விட்டாலும், நிலவுக்கு மனிதனை அனுப்பும் முதல் நாடு அமெரிக்காவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வெறியை அமெரிக்கர்களிடம் ஏற்படுத்தியது யூரி ககாரினின் பூமியைச் சுற்றிய பயணமே. ககாரின் விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து கென்னட�� ஒரு முடிவெடுத்து, நிலவுக்கு மனிதனை அனுப்பத் தேவையான நிதியை நாசாவுக்கு அனுமதிக்கிறார், இன்னும் பத்தாண்டுகளுக்குள் நிலவில் காலடி பதித்தே தீரூவோம் என்று சூளுரைக்கிறார். அவர் கனவு அவர் மறைவுக்குப் பின்னர் நிறைவேற்றப் படுகிறது. நிலவில் யார் முதன் முதலில் கால் பதிப்பது என்ற போட்டி பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு பெரும் அகங்கார யுத்தமாக அமெரிக்கா-சோவியத் ரஷ்யாவிடையே தொடர்ந்து நடை பெற்றது. அறுபதுகளின் துவக்கத்தில் அமெரிக்க அதிபர் கென்னடியால் முடுக்கி விடப்பட்ட அப்போலோ திட்டம் முழு மூச்சாகச் செயல் பட்டு, 69ம் வருடம் நிக்சன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நிலவில் மனிதக் கால் பதிகிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்னும் விண்வெளிப் பொறியாளர், நிலவில் கால் பதித்த முதல் மானுடனாகச் சாதனை புரிகிறார்.\n1930 வருடம், அமெரிக்காவில் ஓஹையோ மாகாணத்தில் அதிகம் அறியப் படாத ஒரு சிற்றூரில் பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங், சிறுவயதிலேயே விமானங்களில் ஆர்வம் உள்ளவராக வளர்ந்து. தன் 16ம் வயதிலேயே விமான ஓட்டும் உரிமையைப் பெறுகிறார். ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற பின், அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்து விமானங்களைச் செலுத்தும் பைலட் ஆகக் கொரியப் போரில் பங்கு கொள்கிறார். பின்னர் அமெரிக்க விண்வெளித் துறையில் சேர்ந்து ஒரு முழு நேர விண்வெளி ஆராய்ச்சியாளராகிறார். சோவியத்தின் ஸ்புட்னிக் நிகழ்வு கென்னடியைத் தூண்டியது போலவே விண்வெளிப் பயணத்திற்கான ஆர்வத்தை ஆர்ம்ஸ்ட்ராங்கிடமும் தூண்டுகிறது. விண்வெளிக் கலன்களுக்கான முறையான படிப்பும், அது சம்பந்தப் பட்ட ஆராய்ச்சிகளில் முறையான பயிற்சியும், பல வருடங்கள் விமானங்களைச் செலுத்திய அனுபவமும், ராணுவ அனுபவமும், விண்வெளி ஆராய்ச்சிகளில் அவரது தளராத ஆர்வமும் அவரை அமெரிக்காவின் முழுமையான மிகச் சிறந்த ஒரு விண்வெளிப் பயணியாக உருவாக்குகின்றன.\nவிண்வெளிப் பயணம் என்பது கடுமையான உடற்பயிற்சிகளையும் மனப் பயிற்சிகளையும் சோதனைகளையும் உள்ளடக்கியது. அத்தனை சோதனைகளையும் தாண்டி முழுமையான தகுதியுள்ள ஒரு விண்வெளிப் பயணியாகத் தேர்வு பெறும் ஆர்ம்ஸ்ட்ராங், நிலவுப் பயணத்துக்கு முன்பாகவே ஜெமினி-8 விண் கலத்தை விண் வெளியில் செலுத்தத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இரு விண்கலங்க���ை அண்ட வெளியில் இணைத்த முதல் பைலட் இவரே. அவரது இந்த அனுபவமும், அப்போலோ-8 விண்கலத்திற்கு இரண்டாம் வரிசைக் குழுவாகப் (பதிலிக்குழு-backup crew) பயிற்சி பெற்றதும், நிலவுப் பயணத்துக்குச் செல்லும் அப்போலோ-11 விண்கலத்தைச் செலுத்த அவரைத் தேர்வு செய்வதில் முக்கியமான தகுதியாக அமைகின்றன. பின்னர் அப்போல-11 விண்கலன் மூலமாக சந்திரனில் முதல் மானுடனாகக் கால் பதித்ததும், பூமி என்னும் கிரகத்தில் இருந்து நிலவிலிறங்கியதும், அங்கு உலக சமாதானத்தை முன்னிட்டு கையொப்பமிட்டப் பத்திரத்தைப் பதித்ததும் மானிட குலத்தின் வரலாற்றில் மாபெரும் முன்னெடுப்பாகப் பதிவானது. அந்த அப்போலோ 11 பயணம் உண்மையில் அந்த மூன்று விண்வெளி வீரர்களும் உயிரைப் பணயம் வைத்த பயணமே. திரும்பி வருவதற்கான எந்த விதமான உத்தரவாதமும் இல்லாத அந்தப் பயணத்தை மனம் விரும்பி ஏற்றுக் கொண்டனர் அந்தச் சாதனையாளர்கள். தாங்கள் உயிருடன் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கும் கூட அதிகமாக இருந்திருக்கவில்லை. தங்கள் குடும்பத்தினரின் எதிர்கால பாதுகாப்புக்கு ஒரு காப்பீடாக தங்கள் கையெழுத்திட்ட அஞ்சல் உறைகளை தங்கள் குடும்பத்தினருக்கே அனுப்பி வைத்து ஒரு வேளை தாங்கள் திரும்பாமல் போனால் அந்தக் கையெழுத்துக்களை ஏலம் விட்டு வருமானம் ஈட்டிக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்து விட்டுப் பயணித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிகரமாகத் திரும்பியதும் அதன் பின்னர் இலவசமாகவே ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை இட்டதும் வரலாறு.\nநிலவுக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெரும் பிம்பத்தை அவர் விரும்பியதாகவோ, அதை வைத்துக் கொண்டு தன் பிற்கால வாழ்க்கையை பிரபலபடுத்திக் கொள்ள முயன்றதாகவோ, வாய்ப்புக்கள் இருந்தும் அரசியலில் இறங்கியதாகவோ ஏதும் தகவல் இல்லை. தனக்குக் கிட்டிய பிராபல்யத்தைக் கொண்டு அரசியல்/ நிதி ஆதாயம் அடைவதிலும் சற்றும் விருப்பம் இல்லாத ஒரு தன்னடக்கமுள்ள த மனிதராகவே வாழ்ந்துள்ளார். எந்த விதமான புகழையும் விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாத ஒரு தனிமையான மனிதராகவே தன் நிலவிற்குப் பின்னாளான வாழ்நாட்களைக் கழித்துள்ளார் ஆர்ம்ஸ்ட்ராங். நிலவில் முதலில் இறங்கும் முன்னுரிமையைக் கூட அவராக விரும்பிக் கேட்டுப் பெறவில்லை. அந்த முடிவு நிர்வாகிகளால் விண்கலம் நடத்���ிச் செல்வாரைக் கேட்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்று இப்போது தெரிய வந்துள்ளது.\nமிகவும் அமைதியான, ஆனால் உறுதியான மனநிலை கொண்ட ஒரு மனிதராக ஆர்ம்ஸ்ட்ராங் அடையாளம் காணப்படுகிறார். எந்தவொரு அவசரமான, ஆபத்தான தருணத்திலும் கூட சிறிதளவும் பதட்டத்தை வெளிக்காட்டாத அபாரமான கட்டுப்பாடுள்ள மனிதராக இருந்துள்ளார். போரில் விமானியாக இருந்த போதும், விண்வெளிப் பயண ஆராய்ச்சிக்காக பல நூறு விமானங்கள், ராக்கெட்டுகள், பலவகை வானூர்திகளைச் சோதனை ஓட்டத்தில் இயக்கிய போதும் பல பேராபத்துகளில் இருந்து தப்பியிருக்கிறார். திடீரென்று எழும் பிரச்சினைகளைச் சமாளிக்க துரித முடிவெடுத்துச் செயல்படும் அவரது திறமையும், எதிர்பாராத பின்னடைவுகளால் சிறிதும் பதட்டமடையாத நிதானமான தன்மையுமே அவரை அப்போலோ 11க்கான தலைமை விண்வெளியாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அவரது மோதிர விரல் ஒரு முறை வெட்டுப் பட்டுத் தனியான பொழுது தன் வலியை வெளிக்காட்டாமல் அமைதியாக வெட்டப் பட்ட விரலைத் தேடி எடுத்து ஐஸ் பெட்டியில் வைத்து மருத்துவமனைக்குத் எடுத்துச் சென்று ஒட்ட வைத்துள்ளார்.\nஅப்போலோ 11றின் நிலவுப் பயணத்துக்குப் பிறகு ஆர்ம்ஸ்ட்ராங் நாசாவில் சில காலம் பணிபுரிந்து விட்டு சின்சினாட்டி பல்கலையின் ஏரோ ஸ்பேஸ் துறையில் பேராசிரியராக எட்டு வருடங்கள் பணி புரிந்த பின்னர் கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் ஃபார் ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் தலைவராக 1992 வரை செயல் பட்டுள்ளார். 1986ம் வருடம் சாலஞ்சர் விண்கலம் வெடித்த பொழுது அதற்கான காரணங்களை ஆராயும் குழுவிலும் ஆர்ம்ஸ்ட்ராங் பணியாற்றியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வந்த ஆர்ம்ஸ்ட்ராங் சமீபத்தில் அமெரிக்க அதிபர் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்களை உள்ளடக்கிய நட்சத்திரத் திட்டத்தை ரத்து செய்த பொழுது அமெரிக்க காங்கிரஸ் முன்னால் தனது கவலைகளையும் எதிர்ப்பையும் எடுத்துரைத்துள்ளார்.\nபொதுவாக ஊடகங்களில் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாத அடக்கமான மனிதரான ஆர்ம்ஸ்ட்ராங் அரசின் விண்வெளி ஆராய்ச்சிச் செலவுகளைக் குறைத்த பொழுது தன் கவலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சிகளில் இதுவரை வகித்த முதன்மை இடத்தை நாம் தக்க வைத்துக் கொள்ளவில்லையென்றால் அது வருங்காலத்தில் அமெரிக்காவின் நன்மைக்கு உகந்ததாக இருக்காது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தன் இறுதிக் காலம் வரை விண்வெளி ஆராய்ச்சிகளின் தொடர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தவர் ஆர்ம்ஸ்ட்ராங்.\nஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்த பின்னர் மொத்தம் 6 அப்போலோ விமானங்கள் நிலவுக்கு அனுப்பப் பட்டுள்ளன. 1969 முதல் ’72 வரை அப்போலோ 11ல் ஆரம்பித்து அப்போலோ 17 மூலமாக 12 பேர்கள் நிலவில் கால் பதித்துள்ளனர். தொடர்ச்சியான இந்த விண்வெளிப் பயணங்கள் மூலமாக ராக்கெட் விஞ்ஞானம், தொலைத் தொடர்பு, விண்பயணத்துக்குத் தேவையான கணணிகள் வடிவமைத்தல் மற்றும் ஏராளமான தொடர்புள்ள துறைகளின் முன்னேற்றங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உந்துதல் கிட்டியிருக்கிறது. 24 விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வந்துள்ளனர் அவர்களில் 12 பேர் மட்டுமே நிலவில் நடந்துள்ளனர் அவர்களில் ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் அழியாப் புகழ் பெற்றனர்.\nசகபயணியான ஆல்ட்ரின் அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்த பொழுது ஆம்ஸ்ட்ராங் உறுதியாக மீண்டும் பல முறை சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சந்திரனை உருப்படியாகப் புரிந்து கொண்ட பின்னரே செவ்வாய்க்கான மனிதப் பயணம் தொடங்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். அப்பல்லோ பயணங்களுக்குப் பின்னால் நிலவுக்கு மனிதனை அனுப்பி தானும், வேறு சில விண்வெளிப் பயணரும் எடுத்து வைத்த காலடித் தடங்களை அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து மேன்மேலும் வளர்க்காதது குறித்து அவருக்கு பெருத்த ஆதங்கம் இருந்ததாகத் தெரிகிறது.\nகிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் செலவில் நடத்தப் பட்ட அப்போலோ விண்வெளித் திட்டத்திற்குப் பிறகு நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் அனேகமாகக் கைவிடப்பட்டுவிட்டது. அதன் பின்னால் பல்வேறு ஆளில்லாத கலன்கள் தொடர்ந்து நிலவுக்கு அனுப்பி வைக்கப் பட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் மனிதனை அனுப்பி வைப்பதற்கான தேவையும் அவசரமும் அவசியமும் தற்சமயம் இல்லை என்பதினால் அமெரிக்க அரசு அதில் அவ்வளவாக முனைப்புக் காண்பிப்பதில்லை. நாசா அதற்கான திட்டக் கோரிக்கைகளை வைத்துக் கொண்டேயிருந்தாலும், ’72ம் வருடத்திற்குப் பின்னால் சந்திரனுக்கு மனிதர��களை அனுப்ப அமெரிக்காவோ, சோவியத் ரஷ்யாவோ, இன்றைய ரஷ்யாவோ ஆர்வம் காட்டல்லை. நிலவில் முதன் முதலாக ஒரு அமெரிக்கன் கால் பதித்த போதிலும் கூட நிலவை அமெரிக்கா உரிமை கொண்டாட முயலவில்லை.\nநிலவில் மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காகும் செலவுகளைக் கணக்கில் கொண்டு எந்த நாடும் அங்கு மனிதர்களை அனுப்பத் துணியாததும், வேறு போட்டிகள் ஏற்படாமல் போனதும், தற்சமயம் அங்கு பிற நாடுகள் இறங்கி உரிமை கொண்டாட முடியாது என்ற யதார்த்தமும், நிலவில் இப்பொழுதைக்கு நாடுகளுக்கிடையேயான நிலத் தகராறுகள் ஏதும் நிகழாமல் காத்து வருகின்றன. பல்வேறு நாடுகளுக்கு நிலவில் கால் பதிக்க ஆசை இருந்தாலும் கூட நிதி நெருக்கடிகளும், அதற்கான அவசரத் தேவை ஏதுமின்மையும் அந்த ஆசைகளை எல்லாம் நனவாக்காமல் வைத்திருக்கின்றன.\nஅமெரிக்காவையும், ரஷ்யாவையும் தொடர்ந்து நிலவுக்கு தங்கள் விண்கலன்களை அனுப்புவதில் ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய தேசங்கள் வெற்றியடைந்துள்ளன. அதில் சீனாவின் விண்கலம் பத்திரமாக நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடிந்திருக்கிறது.\nஇந்தியாவின் சந்த்ரயான் 1 நிலவை அடைந்து செயலிழந்து விட்டது. இந்தியா 2014ம் ஆண்டு வாக்கில் தனது சந்த்ரயான் 2 ஐ நிலவைச் சுற்றி வரவும் அதில் இருந்து இறக்கப்படும் ரோபாடிக் ரோவர்கள் மூலமாக நிலவுப் பரப்பில் ஆராய்ச்சி செய்யவும் திட்டங்கள் வைத்துள்ளது. ரஷ்யா 2025 வாக்கிலேயே நிலவில் மனிதனை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிலவில் வளங்களைத் தேடவும், நிலவில் நிலையங்களை அனுப்பவும் பல நாடுகளுக்கான போட்டிகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. உலகப் போரின் பொழுது எதிரி நாடுகளைத் தாக்குவதற்காக உருவாக்கப் பட்ட ராக்கெட் ஆராய்ச்சிகளின் வளர்ச்சியே நிலவு வரை செயற்கைக் கோள்களை அனுப்பும் திட்டங்களுக்கு உத்வேகம் அளித்தவை. இந்த ராக்கெட் திட்டங்கள் அனைத்தின் பின்னாலும் ராணுவ முக்கியத்துவமும் பாதுகாப்பு சார்ந்த காரணிகளும் இருந்தே வருகின்றன. செயற்கைக் கோள்களை அனுப்புகிறோம் என்ற ஆராய்ச்சிகளின் பின்னணியில், சக்தி வாய்ந்த கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. அதன் காரணமாகவே விண்வெளி ஆராய்ச்சி என்பது ஒரு முகமூடி ஆராய்ச்சியாகவே பல நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு எப்பொழுதுமே கடும் எதிர்ப்பு ஒரு சாராரிடம் இருந்து எழுந்து கொண்டேயிருக்கிறது. மேலும் இத்தகைய ஆராய்ச்சிகளை அரசியல் கட்சிகள் தங்களது ஊழல்களையும் தோல்விகளையும் மறைக்க உதவும் ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தி வருவது பொதுமக்களிடம் விண்வெளித் துறையின் மீது அவநம்பிக்கைகளை உருவாக்கக் காரணியாகிறது. சமீபத்தில் பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளிலும் பல லட்சம் கோடி ஊழல்களிலும் ஈடுபட்டு அசிங்கப்பட்டு நிற்கும் இந்தியாவின் மன்மோகன் தலமையிலான அரசு செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பும் திட்டத்தை அறிவித்தன் மூலமாக மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது என்ற குற்றசாட்டு எழுந்தது.\nமேலும் இத்தகைய ஆராய்ச்சிகளை எப்பொழுதுமே எதிர்த்து வரும் தேச விரோத சக்திகள் உள்நாட்டுப் பிரச்சினைகளையும் ஏழ்மையையும் காரணம் காட்டி தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தி வருகின்றன. விண்வெளி ஆராய்ச்சி என்பதும், நிலவுக்கும், செவ்வாய்க்கும் செயற்கைக் கோள்களையும் மனிதர்களையும் அனுப்பும் திட்டங்களும் எல்லா நாடுகளிலும் அரசியல் சச்சரவுகளை ஏற்படுத்தும் திட்டங்களாகவுமே அமைகின்றன. இந்தியாவின் வெற்றிகரமான செயற்கைக் கோள்களும், தன் விண்வெளி ஆராய்ச்சிகளில் நிகழ்த்தியுள்ள அது நடத்தியுள்ள சோதனைகளும் நிச்சயமாக உலக அளவில் அதற்கு ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது.\nநிலவில் ஒரு மனிதன் இறங்க முடிந்திருக்கிறது என்ற விஷயத்தை பல்வேறு மதங்களைச் சார்ந்த அடிப்படைவாதிகளினால் ஜீரணித்துக் கொள்ளவே முடிவதில்லை. இறைவனால் அன்றி மனித சக்திகளினால் சாத்தியப் படாத ஒரு விஷயம் அது என்பதை உறுதியாக இன்று வரை மத அடிப்படைவாதிகள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை வழிபாட்டாளர்களான இந்துக்கள் சிவபெருமானின் தலையில் இருக்கும் நிலவு என்பது ஒரு குறியீடு என்பதை நன்கு புரிந்து வைத்திருப்பதினால் அவர்களுக்கு சிவபெருமான் தலையில் உள்ள சந்திரனில் மனிதன் இறங்குவது அவ்வளவு பெரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த அசாத்தியமான மானுட நிகழ்வு பிற மத அடிப்படைவாதிகளிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிறுவப்பட்ட மத நம்பிக்கையாளர்களிடம் தோன்றிய அதிர்ச்சி போலவே சர்வ வல்லமை படைத்த சோவியத் கம்னியுஸ்டு நாடு விண்வெளிப் போட்டியில் தோல்வி அடையக் கூடும், அந்தப் போட்டியில் முதலாளித்துவ அமெரிக்கா வெற்றியடையக் கூடும் என்ற உண்மையை பல கம்னியுஸ்டு மத வெறியர்களினாலும் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனது.\nஆக இரண்டு தரப்புமே கடுமையான எதிர்ப் பிரச்சாரம் செய்ய முனைந்தனர். நிலவில் மனிதன் கால் பதிக்கவே இல்லை என்றும் அங்கு ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் இறங்கியது ஒரு திட்டமிடப் பட்ட பிரச்சார ஏமாற்று வேலை மட்டுமே என்றும் இன்று வரை சலிக்காமல் சாதித்து வருகின்றார்கள். இப்படிச் சாதிக்கும் ஒரு புத்தகம், பில் ஹேசிங் என்பவரால் எழுதப்பட்டு, பூமி தட்டையானதே என்று நம்பும் அமைப்பினரால் பரப்பப்பட்டு வந்தது. நிலவில் மனிதன் இறங்கியது ஹாலிவுட்டில் வைத்து ஸ்டான்லி குப்ரிக் என்ற இயக்குனரால் எடுக்கப் பட்ட ஒரு சினிமாவே என்றும் அது உலக மக்கள் அனைவரையும் ஏமாற்றச் செய்யப் பட்ட ஒரு சதித் திட்டம் என்றும் அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். ஆர்ம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கிய பொழுது சொன்ன வாசகமும் பின்னர் சர்ச்சைக்குள்ளானது. அவர் எ மேன் என்று மனித குலம் முழுவதிற்குமான சாதனையாகக் குறிப்பிட்டாரா அல்லது வெறுமே மேன் என்று சொல்லி தனி மனிதனைக் குறிப்பிட்டாரா என்ற கடுமையான சர்ச்சையும் அந்த உலகப் புகழ் பெற்ற வாசகத்தின் மீது எழுப்பப் பட்டது.\nவியட்நாமில் அமெரிக்கா எதிர் கொண்ட தோல்விகளை மறைத்து உலக அளவில் அதன் ஆதிக்கத்தையும் பிம்பத்தையும் நிலை நிறுத்த செயற்கையாக உருவாக்கப் பட்ட ஒரு மாயை மட்டுமே சந்திரனில் அமெரிக்கர்கள் இறங்கியது என்றார்கள். பின்னர் அதே குப்ரிக் எடுத்த ஷைனிங் என்ற சினிமாவின் மூலமாக தான் செய்த ஏமாற்று வேலையை குப்ரிக் சில சந்தேகக் குறியீடுகள் மூலமாக ஒத்துக் கொண்டார் என்றும் சில வேலை வெட்டி இல்லாத அதி மேதாவிகள் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள்.\nஆர்ம்ஸ்ட்ராங் இத்தகைய குற்றசாட்டுக்களை ஒரு பொருட்டாகவே எடுத்த்துக் கொள்ளவில்லை. வருங்காலத்தில் நிலவில் பல நாட்டினரும் சென்று வருவார்கள் அத்தருணங்களின் பொழுது நான் அங்கு விட்டு விட்டு வந்த காமிராவை அவர்கள் திருப்பி எடுத்து பூமிக்குக் கொணர்வார்கள் என்று சொல்லி ஏமாற்றுக் குற்றசாட்டுக்களைப் புறம் தள்ளி விட்டார். எதிர்க்கட்சியினரை வேவு பார்த்த குற்றசாட்டில் பதவி இழந்த அதிபர் நிக்சனின் கால கட்டத்தில் இந்த அப்போலோ செயற்கைக் கோள்கள் அனுப்பப் பட்டதும் வியட்நாமில் அமெரிக்கா சம்பாதித்த கெட்ட பெயரும் இந்த அவதூறுகளுக்கு வலு சேர்த்தன. நாசா முதலில் இந்தக் குற்றசாட்டுக்கள் ஆதாரமில்லாதவை என்று நிரூபிக்க ஒரு குழுவை அமைத்தாலும், அது எதிர்தரப்புக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதினால் கைவிட்டு விட்டனர். இருந்தாலும் அப்போலோ திட்டத்தின் மீதும் நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கியதை சந்தேகித்தும் வைக்கப்பட்ட அனைத்து விதமான சந்தேகங்களையும் பல்வேறு விண்வெளி நிபுணர்களும் ஆதாரபூர்வமான விஞ்ஞான சோதனைகள் மூலமாகவும் தீர்மானமாக தீர்த்து வைக்கப் பட்ட பின்பும் கூட மீண்டும் மீண்டும் அவை எழுப்பப் படுவதும் அவற்றை நம்புவர்கள் இருப்பதும் தொடர்ந்தே வருகிறது. இன்று சந்திரன் மட்டுமின்றி செவ்வாய்க்கும் அனுப்பப் படும் விண்கலன்களைக் காணும் பொழுது இந்த சந்தேகங்கள் அற்பமானவை என்று பலராலும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இன்று வரை அமெரிக்கா நிலவில் கால் பதித்த உண்மையை ஏற்க மறுக்கும் ஏராளமான கம்னியுஸ்டுகள் இந்தியாவில் கூட இருக்கின்றார்கள். இந்தியாவே தனது சொந்த விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய பின்னாலும் கூட சலிக்காமல் தங்களது பிரச்சாரத்தை அவர்கள் செய்து வருகிறார்கள். நிலவுப் பயணத்தை முடித்த பின்னர் பல நாடுகளுக்கும் பயணம் சென்ற ஆர்ம்ஸ்ட்ராங் இந்தியா வந்திருந்த பொழுது அவரிடம் பிரதமர் இந்திரா தான் அதிகாலை வரை விழித்திருந்து அவர் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பதிலுக்கு அமெரிக்கர்களுக்கே உரிய இயல்பான நகைச்சுவை உணர்வுடன், ’உங்களை காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்க வேண்டும்’ என்று ஆர்ம்ஸ்ட்ராங் நகைச்சுவையுடன் பதிலளித்ததை, நமது பத்திரிகைகள் ஆர்ம்ஸ்ட்ராங் இந்திராகாந்தியிடம் மன்னிப்புக் கேட்டார் என்று செய்தி வெளியிட்டு தங்கள் ”அறிவுத் திறனை” வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.\nஒட்டு மொத்த மனித குலத்துக்கு விண்வெளி ஆராய்ச்சிகள் விளைவிக்கும் நன்மைகள் கருதியும், எதிர்கால நலன் கருதியும், செல்வம் படைத்த நாடுகள் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதும் வேற்றுக் கிரகங்களைத் தொடர்ந்து அடைய முயற்சிப்பதும் அவசியமான ஆராய்ச்சிகளே. மனித குலத்தின் ஒட்டு மொத்தமான நன்மைக்கு அமெரிக்கா மற்றும் சோவியத் நாடுகளின் போட்டிகள் பல நன்மைகளையே விளைவித்துள்ளன. இந்த விண்வெளி ஆராய்ச்சிகளின் விளைவாக ஏராளமான பிற கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்துள்ளன.\nநிலவின் பரப்பில் மோதாமல் இறங்குவது சாத்தியமா, அப்படியே இறங்கினாலும் அங்கு தாக்குப் பிடிக்க இயலுமா, அப்படியே தாக்குப் பிடித்து விட்டாலும் அதன் பின்னர் மீண்டும் தாய்க் கலனுக்குத் திரும்ப முடியுமா அப்படியே திரும்பி விட்டாலும் பத்திரமாக மீண்டும் பூமியில் இறங்கி விட முடியுமா என்ற பல்வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு நடுவே சந்திரனுக்குச் செல்லவும் அங்கு இறங்கவும் துணிந்த ஆர்ம்ஸ்ட்ராங் முதலிய ஏராளமான விண்வெளி வீரர்களின் தியாகங்களும், துணிவும், அர்ப்பணிப்பு உணர்வுமே இன்று மானுட குலத்துக்கு நன்மை பயக்கும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் உலகெங்கும் நிகழ கிரியாவூக்கிகளாக அமைந்துள்ளன. அந்த அளவில் நிலவில் முதலில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு மனித குலம் என்றும் கடமைப்பட்டிருக்கும்.\nஇந்தியாவைப் பொருத்த வரை அந்நிய ஆட்சிகளின் அடிமைத் தனத்தில் தான் இழந்து விட்ட தனது அறிவியியல் பாரம்பரியத்தை மீட்டெடுக்க அணு முதல் விண்வெளிப் பயணம் வரையிலான அனைத்து விதமான ஆராய்ச்சிகளும் அதன் ஆதார இருத்தலுக்கான மிக முக்கியமான அடித்தளங்கள். அரசியல், பொருளாதாரம், விளையாட்டுப் போட்டிகள், மக்கள் நலன், பொதுச் சுகாதாரம், கட்டுமானம் என்று பல்வேறு தரப்புகளிலும் இந்தியா ஒரு தோல்வியடைந்த ஒரு நாடாகவே அடையாளம் காணப்பட்டாலும் கூட விண்வெளித் துறை ஆராய்ச்சிகளின் மூலமாக இந்தியா தனது மக்களின் தன்னம்பிக்கையை வெகுவாகத் தூண்டியுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையமாக இருந்தாலும் சரி, போடி மலைகளில் நிறுவப் படவிருக்கும் கருந்துகள் ஆராய்ச்சிக் கூடமாக இருந்தாலும் சரி, சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக இருந்தாலும் சரி, செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலன் அனுப்பும் திட்டமாக இருந்தாலும் சரி இந்தியாவில் தொடர்ந்து ஒரு சாராரரின் கடும் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஉள்நோக்கமும் வெளிச் சக்திகளின் தூண்டுதலும் கொண்ட அத்தகைய சக்திகளைப் புறம் தள்ளி இந்தியா தனது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட விஞ்ஞான அறிவை வரும் ஆண்டுகளிலும் முன்னெடுத்துச் சென்றே ஆக வேண்டும். ஆர்ய பட்டா,பிரம்ம குப்தா, பாஸ்கர ஆச்சாரியா, ராமானுஜன், விஸ்வேஸ்வரைய்யா, விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் முதல் இன்றைய தலைமுறை இந்திய அறிவியலாளர்களின் க்னவுகள் யாவும் தொடர்ந்து முன்னகர்த்தப் பட வேண்டும். ’வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்’ என்று பாரதியின் வாக்குப் படியும் இந்தியா தொடர்ந்து முன்னேறிச் செல்தல் அவசியமாகும். ஒரு கென்னடியின், ஒரு ரூஸ்வெல்ட்டின் மன உறுதியும் ஆதரவுமே ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தட சாதனையை சாத்தியப் படுத்தியது என்பதை எந்தவொரு இந்தியத் தலைவரும் மறந்து விடுதல் கூடாது. ஒவ்வொரு சோதனைகளும் அதன் பிருமாண்டமான எண்ணிக்கையுள்ள இளம் வயது தலைமுறையினரிடம் அளவிட முடியாத தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் தேசத்தின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தியே வருகிறது.\nஆர்ம்ஸ்ட்ராங்கை நினைவு கூறும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவரது அடக்க உணர்வையே அவரது பிரதானமான ஒரு குணாதிசயமாகக் கருதுகிறார்கள். ஆம், எல்லையற்ற பிரபஞ்ச வெளியை இந்த பூமிப் பந்தின் எல்லை வரை சென்று பிரபஞ்சத்தின் ஒரு துளியை மட்டும் அருகே சென்று அவதானித்தவர் என்ற முறையில், எல்லையிலாப் பெருவெளியின் பிரும்மாண்டம் அவருள் விவரிக்க முடியாத அடக்கத்தையும் அமைதியையும் தோற்றுவித்திருக்க வேண்டும். அங்கே அந்தப் பேரண்டப் பெரு வெளியின் ஒரு விளிம்பில் அவர் பிரபஞ்சக் கோட்பாட்டின் அர்த்தத்தைக் கண்டிருக்க வேண்டும். அந்தப் பேரமைதியே அவருள் நிறைந்திருக்கின்றது. அவர் எல்லையில்லாப் பெருவெளியின் பிருமாண்டத்தை உணர்ந்த தருணத்தை அவரது நினைவுகள் நமக்குள்ளும் நிறைப்பதாகுக.\nPrevious Previous post: ‘ஸீன்’ பிச்சையும், சில மலையாளப் படங்களும்\nNext Next post: உலக இலக்கியம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவி���ல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுந���வல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர�� கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்��ன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட�� ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ர���் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2", "date_download": "2019-05-21T11:29:14Z", "digest": "sha1:4MTFA6Z4PTSQZRHJ2URVBROBI6J4CNDT", "length": 10553, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக் பாஸ் 2 News in Tamil - பிக் பாஸ் 2 Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசபாஷ்... பிக் பாஸ் 2 புகழ் நித்யா, மகள் போஷிகாவுடன் சேர்ந்து செய்த செயல்...\nசென்னை: நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவும், அவரது மகள் போஷிகாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக...\nசமூக சேவையில் இறங்கிய தாடி பாலாஜியின் மனைவி, மகள்-வீடியோ\nநடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவும், அவரது மகள் போஷிகாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களுடைய...\nஅடப்பாவிங்களா... இதையெல்லாம் எபிசோட்ல காட்டவே இல்லையே..\nசென்னை: பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைந்து அதன் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார...\nபிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nபிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால், கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் கிடைத்த தனது தோழி யாஷிகாவை மீண்டும் சந்தித்ததாக மகிழ்ச்சியுடன் த...\nதாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nபிக் பாஸ் வீட்டில் தாடி பாலாஜி நினைத்தது நடக்குமா இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது நடக்குமா\nசென்னை: பிக் பாஸ் சீசன் 2வின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பா��ின் செல்லக்குட்டியாக ...\nபிக் பாஸ் 2 ரகசியத்தை லீக் செய்த கமல்\nஆனா ஊனா எங்க மேல பழியைப் போட்டு தப்பிச்சுக்கிடுறீங்க\nசென்னை: பிக் பாஸ் சீசன் 2 வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ரித்விகா இந்த சீசனின் வெற்றியாளராக ட...\nஇவை தான்... இந்தக் காரணங்கள் தான் ரித்விகாவை டைட்டில் வின்னர் ஆக்கியது\nசென்னை: பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் நடிகை ரித்விகா வென்றுள்ளார். கடந்த ஜுன் மாதம் தொடங்கிய பிக்...\nஅந்த ‘அணில்’ இன்னும் எலிமினேட் ஆகல பாஸ்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் அதிகாரப்பூர்வமாக நுழைந்த போட்டியாளர்கள் எண்ணிக்கை 16. ஆனால், சத்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18476/Um-Paatham-Panindhaen-Ennalum-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-05-21T10:28:24Z", "digest": "sha1:VKH2ZCF2RE4YI4JZY4KY557ECF22UNUN", "length": 4456, "nlines": 85, "source_domain": "waytochurch.com", "title": "Um Paatham Panindhaen Ennalum உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே", "raw_content": "\nUm Paatham Panindhaen Ennalum உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nஉம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nஉம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா\nஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே\n1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே\nதேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்\n2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்\nநிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்\n3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்\nதிசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்\n4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்\nஉமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே\n5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க\nகிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்\n6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா\nநேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்\n7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்\nசீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_127.html", "date_download": "2019-05-21T11:47:21Z", "digest": "sha1:Z5BUW24NYMCU3LY6YG524HSMGVIYXIEN", "length": 3581, "nlines": 99, "source_domain": "www.ceylon24.com", "title": "ஜனாசா அறிவித்தல் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரியின் முன்னாள் ஆசரியரும் அதிபருமான சல்மா ரீச்சர் (சல்மாம்மா) காலமானார்.\nஇவர், அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய முன்னாள் அதிபர், மீரா மாஸ்டரின் அன்பு மனைவியாவார்.\nநல்லடக்கம் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.\n\"இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள்\"\nராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்\n”ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க முதலில் கோருபவன் நான்”\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில்\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4363", "date_download": "2019-05-21T11:36:41Z", "digest": "sha1:Y3X3V7H6NAUP2H5VCPZD7CAW7P6JYMT7", "length": 9115, "nlines": 69, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இன்னும் வராத சேதி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஇன்னும் வராத சேதி 1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பேரலையாக எழுச்சிபெற்றது. ஊர்வசி அதன் முக்கியப் பங்காளிகளுள் ஒருவர், பள்ளி மாணவியாக இருந்த காலத்திலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். அப்போதே ‘புதுசு ’ சஞ்சிகையில் அவரது சில கவிதைகளைப் படித்து வியந்த...\n1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பேரலையாக எழுச்சிபெற்றது. ஊர்வசி அதன் முக்கியப் பங்காளிகளுள் ஒருவர், பள்ளி மாணவியாக இருந்த காலத்திலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். அப்போதே ‘புதுசு’ சஞ்சிகையில் அவரது சில கவிதைகளைப் படித்து வியந்திருக்கிறேன். 1986இல் வெளிவந்த ‘சொல்லாத சேதிகள்’ என்ற பெண்கள் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள அவரது கவிதைகள் அவரது தனித்துவ அடையாளத்தைக் காட்டுவன. அவர் அதிகம் எழுதவில்லை. காலம் பிந்தியாவது அவரது கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.\nஊர்வசியின் கவிதைகள் யுத்தத்தின் பிரசவங்கள்தான். யுத்தத்தின் வலி அவற்றில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது. “இரண்டு சிட்டுக் குருவிகளை இங்கே அனுப்பேன், அல்லது இரண்டு வண்ணத்துப்பூச்சிகளையாவது” என்ற அவரது குரல் நம் எல்லோரதும் குரல்தான். அது எப்ப��தும் நமக்குள் ஒலிக்க வேண்டிய குரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/ilamai-therrathai-tharum.html", "date_download": "2019-05-21T10:42:06Z", "digest": "sha1:42HUO3WX5HR23MJLZEMA5E3VWZQ4J7RN", "length": 10404, "nlines": 73, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இளமை தோற்றத்தை தரும் உடற்பயிற்சிகள். ilamai therrathai tharum udarpayirchi - Tamil Health Plus", "raw_content": "\nHome உடல் நலம் இளமை தோற்றத்தை தரும் உடற்பயிற்சிகள். ilamai therrathai tharum udarpayirchi\nஇளமை தோற்றத்தை தரும் உடற்பயிற்சிகள். ilamai therrathai tharum udarpayirchi\n* விரிப்பில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கி, முழங்கால் மடங்காமல், குறைந்தது 25 முதல் 50 தடவை தரையைத் தொடலாம். கைகளை உயர்த்தும்போது மூச்சை இழுத்தும், குனியும்போது மூச்சை வெளியே விட வேண்டும்.\n* கைகளை பக்கவாட்டில் விரித்தும், கால்களை அகல விரித்தும், வலக்கையால் இடதுகால் பாதங்களைத் தொட்டு,\nஇடக் கையை மேலே உயர்த்தி, தலையை இடக்கையாய் பார்க்கும்படி செய்ய வேண்டும். (இதையும் இருபத்தைந்து தடவை, கைகால்களை மாற்றிச் செய்யலாம்). யோகாசனத்தில் இது 'திரிகோணாசனம்' எனப்படும்.\n* குப்புறப் படுத்துக்கொண்டு கைகளிரண்டையும் தொடைக்கு அருகில் வைத்து, கால்களையும் தலையையும், தரையிலிருந்து 2 அங்குலம் உயர்த்தி ஆறுவரை எண்ணிவிட்டு, பழைய நிலைக்கு வரவும். (இதுபோல் ஆறு தடவை செய்யலாம்).\n* குப்புறப் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, இரு கைகளால் பிடித்துக் கொண்டு, தலையை தரையிலிருந்து நிமிர்த்தி மேலே பார்த்துக் கொண்டே தொடைகளையும் உயர்த்த வேண்டும். இவ்வாறு 10 முறை செய்யலாம். யோகாவில் இது 'தனுராசனம்' எனப்படும்.\n* நேராகப் படுத்துக்கொண்டு தலை, கால்கள் ஆகியவற்றை தரையிலிருந்து 4 அங்குலம் மேலே உயர்த்தி 6 முதல் 10 தடவை எண்ணிவிட்டு, தலையைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். (இம்மாதிரி 10 தடவை செய்யலாம்).\n* நின்றுகொண்டே மெதுவாய்த் தரையிலிருந்து 2 அங்குலம் உயர்ந்து, மெதுவாக 10 நிமிடம் 'ஜாகிங்' செய்து இரண்டு, மூன்று நிமிடம் நின்று ஓய்வெடுத்து, மெதுவாக மூச்சுப் பயிற்சி செய்து மீண்டும் பத்து நிமிடம் குதிக்கலாம்.\n* நேராக மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி, மூச்சை நன்றாய் உள்ளிழுத்து எழும்பி, மூச்சைவிட்டுக் கொண்டே, கால் கட்டை விரல்களை முழங்கால்கள் மடங்காமல் தொடவேண்டும். தொடும்போது முகம் முழங்கால்களில் படுமளவு குனிந்தால�� வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைவது நிச்சயம்.\nTags : உடல் நலம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-05-21T11:37:00Z", "digest": "sha1:7NDAJTZUCJG6YJFUD6WFWRHGG23MBZXI", "length": 8624, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "ஆர்வக்கோளாறில் அனிருத் | இது தமிழ் ஆர்வக்கோளாறில் அனிருத் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஆர்வக்கோளாறில் அனிருத்\nஇளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார்.\n‘ஆக்கோ’ – சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குநர் எம்.ஷ்யாம் குமாரும், தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் அனிருத்தைப் பிரதானப்படுத்தி ஃபர்ஸ்ட்-லுக் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.\nபடத்தின் ஒளிப்பதிவாளர் சிவா ஜி.ஆர்.என். படத்தொகுப்பாளர் பவன் டக்டரீ குமார். இந்தப் படத்தின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ‘ஆக்கோ’ என்றால் ஆர்வக்கோளாறு. மூன்று ஆர்வக்கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் சாரம்சமே ‘ஆர்வக்கோளாறு’ படத்தின் கதை என்று கூறும் இயக்குனர் ஷ்யாம், “ஆக்கோ நகைச்சுவை கலந்த ஒரு ஆக்ஷன் படம். இது எந்தக் குறிப்பிட்ட வயதினரையோ, வகுப்பினரையோ கவர மட்டுமே எடுக்கpபட்ட படமன்று. எல்லோரையும் எப்போதும் கவரும் படம் இது. அனிருத்தின் பாடல்கள் 2014ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை” என்றார்.\nPrevious Postஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம் Next Postதிருமணம் எனும் நிக்காஹ் - இசை வெளியீட்டு விழா\nதும்பா – குழந்தைகளுக்கான படம்\nதும்பா – டைட்டில் ப்ரோமோ வீடியோ\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/50000.html", "date_download": "2019-05-21T10:38:11Z", "digest": "sha1:KHWJTC4AD4UFUPR5MUSQL63O2L7FGJCA", "length": 7660, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "50,000 பேர்களுடன் தமிழகமெங்கும் தொடர்வண்டிகளை முடக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி (படங்கள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\n50,000 பேர்களுடன் தமிழகமெங்கும் தொடர்வண்டிகளை முடக��கிய தமிழக வாழ்வுரிமை கட்சி (படங்கள்)\nBy வாலறிவன் 21:43:00 Mahindha, முக்கிய செய்திகள் Comments\nதமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.\nதமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை திணறியது. பல மணிநேரம் தொடர்வண்டி போக்குவரத்து நின்றது.\nகடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் பிரமாண்ட பேரணியாக சென்ற கூட்டம் தொடர்வண்டியை மறித்து நின்றது . அதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் சிதம்பரம், விழுப்புரம் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி ,தருமபுரி, சேலம், கரூர் , ஈரோடு, கோவை, திருச்சி, கன்னியகுமாரி ஆகிய நகரங்களில் தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இத்தனை ஊர்களில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் தொடர்வண்டி மறியல் போராட்டம் அண்மைய காலத்தில் நடை பெற்றதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சுமார் 25,000 பேர்கள் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nLabels: Mahindha, முக்கிய செய்திகள்\n50,000 பேர்களுடன் தமிழகமெங்கும் தொடர்வண்டிகளை முடக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி (படங்கள்) Reviewed by வாலறிவன் on 21:43:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/4Wm91", "date_download": "2019-05-21T11:45:22Z", "digest": "sha1:2YOKBTUZI72EYT7FYLMOA5ISFJR66KXY", "length": 4360, "nlines": 115, "source_domain": "sharechat.com", "title": "happy birthday veeramamunivar வீரமாமுனிவர் பிறந்த தினம் ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம��\n\"வீர பாண்டிய கட்டபொம்மன்\" இப்பெயரைக் கேட்கும் பொழுதே உன் கை சிகை சிலிர்த்து நின்றால் நீ வீரத்தமிழன்...\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=928405", "date_download": "2019-05-21T11:55:41Z", "digest": "sha1:AVPREDPHU5Q44JJ66FWDTT44U5HUBYH4", "length": 56596, "nlines": 366, "source_domain": "www.dinamalar.com", "title": "DMDK begins alliance talks with BJP for the Lok Sabha polls | கூட்டணி மெகா சீரியல்இல் முக்கிய திருப்பம்: பா.ஜ., - தே.மு.தி.க., அதிகாரபூர்வ பேச்சு ஆரம்பம்| Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு கட்டுரைகள் செய்தி தயாராவோம் தேர்தலுக்கு...\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2014,00:02 IST\nகருத்துகள் (299) கருத்தை பதிவு செய்ய\nகூட்டணி 'மெகா சீரியல்'இல் முக்கிய திருப்பம்: பா.ஜ., - தே.மு.தி.க., அதிகாரபூர்வ பேச்சு ஆரம்பம்\nகூட்டணி தொடர்பான மெகா சீரியலில், முக்கிய திருப்பமாக, 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு துவங்கியுள்ளது' என, தே.மு.தி.க., சார்பில், நேற்று தான் முதன்முதலாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இன்னும் இரண்டு நாளில், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி முடிவாகி விடும் என்றும், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் சென்னையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.இதற்கிடையில், நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்த, பா.ம.க., தலைவர், ராமதாஸ், பா.ஜ., கூட்டணியில் சேரும் முடிவை வெளியிட்டுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை, தே.மு.தி.க., வருகைக்கு பின் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.இதனால், தி.மு.க.,வுடன் நேற்று காலையில், தே.மு.தி.க.,வினர் நடத்திய பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.\nதமிழகத்தில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., அடங்கிய, பெரிய கூட்டணியை அமைக்க, பா.ஜ., ஆரம்பம் முதல் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தை, தே.மு.தி.க., விஷயத்தில் மட்டும் இழுபறி நிலைக்கு வந்தது.தொடர்ந்து பேசிய பின்னும், உடன்பாட்டுக்கு தே.மு.தி.க., வரவில்லை. காங்கிரஸ், தி.மு.க., என, மறு பக்கத்திலும், அக்கட்சி திரைமறைவு பேச்சு நடத்தியது தான் குழப்பத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, கூட்டணி பேச்சை முடித்து, உடன்பாட்டை வெளியிடப் போவதாக, பா.ஜ., எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், தே.மு.தி.க., அசரவில்லை. நேற்று காலை வரை, யாருடன் கூட்டணி என்பதில் குழப்ப நிலையை நீடிக்க வைத்தது.நேற்று காலையில், தி.மு.க., நிர்வாகிகளுடன், தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சு நடத்தியதில், 10 தொகுதிகள் என பேசப்பட்டு உள்ளது. அதை தே.மு.தி.க.,வும் ஏற்றுக்கொள்ளும் என, தி.மு.க., நம்பிக்கையோடு இருந்தது. மாவட்ட\nசெயலர்களை எல்லாம் சென்னைக்கு அழைத்து, வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடவும் அக்கட்சி ஆயத்தமானது.\nஇந்நிலையில், டில்லியில்முகாமிட்டுள்ள, தமிழக பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர், அவர்களது தேசிய தலைவர், ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினர்.அப்போது, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசி வருவதாக, பா.ஜ., தரப்பில் இருந்து தான், தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், தே.மு.தி.க., தரப்பில் இருந்து இதுவரை, அதை ஆமோதித்து ஒரு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டணி குறித்த குழப்பம், பா.ஜ.,வினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதை தீர்த்து வைக்க வேண்டுமானால், பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு நடப்பதாக, தே.மு.தி.க., முதலில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, வலியுறுத்தினர்.இந்த யோசனை குறித்து, நேற்று மாலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று, அவசர அவசரமாக, 'லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கியுள்ளது'\nஎன, தே.மு.தி.க., சார்பில், அதிகாரபூர்வமாக அறிவிப்பு, அவர்களது கட்சி, 'டிவி'யில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'தே.மு.தி.க.,வின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டணி பேச்சு நல்ல விதமாக நடந்து வருகிறது. கூட்டணி அறிவிப்பை, பா.ஜ., தேசிய தலைவர் அறிவிப்பார். அதற்காக அவரை, சென்னை வரும்படி அழைத்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் அவர் சென்னை வருவார்' என்றார்.\nஇதற்கிடையில், திண்��ிவனம் அருகே உள்ள, தைலாபுரத்தில், பா.ம.க.,வின் நிர்வாகக் குழு கூடியது. அதில் பேசிய, அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸ், 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேசி முடிவாகி விட்டது. தே.மு.தி.க., கூட்டணியில் இருந்தால், ஏழு முதல் எட்டு சீட் கிடைக்கும். தே.மு.தி.க., வரவில்லை என்றால், 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெற முடியும். ஆனால், கூட்டணி முடிவை, இப்போதைக்கு அறிவிக்க வேண்டாம். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை என, உறுதியானதும், கூட்டணி குறித்து நாம் முறையாக அறிவிக்கலாம்' என, கூறியுள்ளதாக, பா.ம.க., வட்டாரம் தெரிவித்தது.\n- நமது சிறப்பு நிருபர் -\nமேலும் முதல் பக்க செய்திகள்:\nம.பி., காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி: பலத்தை நிரூபிக்க பா.ஜ., ...\nபுற்றுநோய் மருந்து விலை 87 சதவீதம் குறைப்பு: ...\nகமலுக்கு நிபந்தனை முன்ஜாமின்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅறுவடை நாளில் கவனம் தேவை\nகருத்து கணிப்பு அல்ல.. கருத்து திணிப்பு: இ.பி.எஸ்.,\nகருத்து கணிப்பு முடிவுகளால் பா.ஜ., கூட்டணி.. உற்சாகம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகூட்டணி கட்சிகளுக்கு ஒரு வரைமுறை இல்லை, ஒரு கொள்கை இல்லை, தன்மானம் இல்லை. எனவேதான் சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை\nநடுநிலை மக்கள் குறிப்பாக படித்த , பணிபுரியும் நடுத்தர வர்கத்தினர் எப்படி ஆளுங்கட்சியை ஆதரிப்பர்களோ தெரியவில்லை. மாநகராட்சி ,அரசு அலுவலகங்களில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு அணுகினால் என்ன பாடு படவேண்டியுள்ளது என்பதெல்லாம் மக்கள் நினைவில் வைத்திருந்தால் என்ன ஆகுமோ என்பதெல்லாம் மக்கள் நினைவில் வைத்திருந்தால் என்ன ஆகுமோ மொத்தத்தில் மதிய மாநில ஆளுங்கட்சிகளுக்கு மக்கள் பாடம் தருவார்களா மொத்தத்தில் மதிய மாநில ஆளுங்கட்சிகளுக்கு மக்கள் பாடம் தருவார்களா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.\nஇவர்கள் எல்லாம் ஆளாளுக்கு வாக்குகளை பிரித்து அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய போகிறார்கள்... இதுதான் நடக்கும்..\nஜெயலலிதா 2013 சட்டசபையில் அறிவிதுதுபோல், நீர்ப்பாசன உள்கட்டமைப்பு வசதி மேம்பட முதல்–அமைச்சர் பல திட்டங்கள் அறிவித்து அதற்க்கு நிதி ஒதிக்கீடு செய்து 11 மாவட்டங்களில் அடிக்கல் நாட்டினார். அதன் மூலம் 1) தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ராமகொண்டஅள்ளி, சுஞ்சல்நத்தம், நெருப்பூர் மற்றும் நாகமரை ஆகிய மிகவும் வறட்சியான கிராமங்களில் நீரினைத் தேக்கி பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க மத்தளப்பள்ளம் ஆற்றின் குறுக்கே புதிய ஏரி 55.632 மில்லியன் கனஅடி நீரை சேமித்து, 700 ஏக்கர் நிலப்பரப்பிற்கு நேரடி முதல் போக பாசனமும், 400 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இரண்டாம் போக பாசன வசதியும் பெறும் வகையில் மத்தளப்பள்ளம் ஆற்றின் குறுக்கே 14 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏரி 2)திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஜெகநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் செறிவூட்டுப் பெறவும், 0.12 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைத்திடவும், இருளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலிங்கல் 3)வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சித்தாத்தூர் கிராமம் அருகில் பாலாற்று பகுதியில் செல்லும் மோர் தானா வலதுபுறக்கால் வாய் பகுதியில் வெள்ளத்தினால் சேதமடைந்த கால்வாய் கட்டமைப்பினை நீக்கி, வெள்ள காலங்களில் அப்பகுதியில் கால்வாய் கட்டமைப்பு சேதம் ஏற்படா வண்ணமும், அப்பகுதியிலுள்ள சுமார் 20 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்திடவும், 207 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடவும், 1 கோடியே 40 லட்சம் ரூபாய் ம��ிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றுடன் கூடிய உள்வாங்கி மேலேற்றும் கால்வாய் 4)கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்திலுள்ள கீழப்பாலையூர், மருங்கூர், தேவங்குடி, காவனூர் மற்றும் பவழங்குடி ஆகிய வறண்ட பகுதிகளில் 1700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடவும் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படுகை அணை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மு. நாகலாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள 165 ஆழ்துளை கிணறுகள் 271 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பொருட்டும், வைப்பாற்றின் குறுக்கே 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 மீட்டர் நீளம் கொண்ட தடுப்பணை 5)சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 12 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படுகை அணை 6)திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஓரத்தூர் கிராமத்தில் பாமணி ஆற்றின் குறுக்கே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள தளமட்ட சுவர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் 350 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கூழையார் வடிகாலின் குறுக்கே 22 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் அமைக்கப் பட்டுள்ள நீரொழுங்கி 7)திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கலிங்கமுடையான்பட்டி கிராமத்திற்கு அருகே 117.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமம், வீரசோழன் ஆற்றின் குறுக்கே 724 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தள மட்டச்சுவர் 8)கோயம்புத்தூர் மாவட்டம், சொக்கனூர் கிராமத்தில் வரட்டாற்றின் குறுக்கே 30 மீட்டர் நீளம் மற்றும் 3.50 மீட்டர் உயரத்துடன், 295.07 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை 9)ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அட்டவணைப்புதூர் கிராமம் சித்தாற்றின் குறுக்கே 47 மீட்டர் நீளம் மற்றும் 2.06 மீட்டர் உயரத்துடன், 65 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி உறுதி செய்திடவும், 16.50 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெற்றிடவ��ம் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை 10)திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் 389.43 சதுர மீட்டர் பரப்பளவில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு ஆய்வகம், உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 49 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாசன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டடங்களை 11 மாவட்டங்களில் பெப்ரவரி 14 2014ல் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைதுள்ளார்.\nஇவை எல்லாமே வெறும் அறிவிப்புகளோடு மட்டுமே நின்று விடுகின்றன என்பதுதான் கொடுமையானது. ஜெயலலிதாவின் ஆட்சியில் எல்லா திட்டங்களுமே வெறும் அறிவிப்பு, அடிக்கல் நாட்டுவது என்பதுடன் முடிந்து விடுகிறது. எத்தனை திட்டங்கள் முடிவுற்றன என்பதுதான் கேள்வி....அறிவித்த padi நிதி ஒதுக்கீடு செய்து இருந்தால் அந்த நிதி எங்கே போனது பதில் undaa \nகுடிநீர் அபிவிருத்தித் திட்டகளுக்காக 2013 சட்டசபையில் ஜெயலலிதா அறிவிதுதுபோல் 1)திருவண்ணாமலை நகராட்சியில் 36 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2) கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் 3) காஞ்சிபுரம் நகராட்சியில் 17 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம் 4) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதுப்பாளையம் ஒன்றியங்களைச் சார்ந்த 20,314 பேர் பயனடையும் வகையில் 40 குடியிருப்புகளுக்கு 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 5)நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 18 குடியிருப்புகளைச் சேர்ந்த 14,547 பேர் பயனடையும் வகையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 6 மாவட்டங்களிலுள்ள 9 பேரூராட்சிகளில் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 குடிநீர் வழங்கல் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும் , 6) திருச்சி மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் ரூ.221.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் , 7)போளூர் ஒன்றியம் படவீடு மற்றும் கும்பகோணம், அனத்த நல்லூர் ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களையும், மேலும் 8) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1) கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம், மண்மங்கலம் மற்றும் 71 குடியிருப்புகளுக்கு 2 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 9)கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி மற்றும் 31 குடியிருப்புகளுக்கு 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 10)ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சிக்கான 3 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் என 8 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்கள் பயன்பாட்டிற்கு 2014 பெப்ரவரி 12 மற்றும் 20 தேதிகளில் திறந்து வைதுள்ளார்\nபாதுகாக்கப்பட்ட குடிநீர்காக 2012 சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தது போல் 1) திருநெல்வேலி மாநகராட்சியில் 78,600 மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 22 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறை வேற்றப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் 2) கரூர் மாவட்டம், புஞ்சைபுகளூர் பேரூராட்சியில் 20,300 மக்கள் பயனடையும் வகையில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் 3),விழுப்புரம் நகராட்சி குடிநீர் அவிவிருத்தித் திட்டம் 9 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கபடுகிறது , இதன் மூலம் 95,439 பேர் பயன் அடைதுள்ளர்கள். 4) மற்றும் ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 10,772 பேர் பயனடையும் வகையில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 5) திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியாபுரம் பேரூராட்சியில் 7,000 பேர் பயனடையும் வகையில் 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 6) திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாமூர் மற்றும் 27 குடியிருப்புகளில் 13,756 பேர் பயனடையும் வகையில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 7) காஞ்சீபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் மற்றும் 12 குடியிருப்புகளில் 7,357 பேர் பயனடையும் வகையில் 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 8) வேலூர் மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட சுமைதாங்கி மற்றும் 13 குடியிருப்புகளில் 11,231 பேர் பயனடையும் வகையில் 99 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 9) கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,86,347 பேர் பயனடையும் வகையில் 16 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் மேல்புரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 79 குடியி ருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் 10) களியக்கா விளை, கொல்லங் கோடு, மேல்புரம் ஆகிய மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஒருங்கி ணைந்த சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 21 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்த குடிநீர்த் திட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத் திலுள்ள மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ன இப்படி பல குடிநீர் அபிவிருத்தித் திட்டngalai முதல்–அமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 23 2013 காணொலிக் காட்சி மூலமாகத் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைதுள்ளார்.\nDDS - Belfast,யுனைடெட் கிங்டம்\nஎனக்கொரு சந்தேகம் , எந்த கொள்கையும் இல்லாத விஜயகாந்துக்க��� யார் ஒட்டு போடுகிறார்கள்.. இலங்கையில் அப்பாவி மக்கள் லட்சம் பேர் கொல்லப்பட்டபோது , மௌனம் காத்த இவர் , காவேரி பிரச்னை பற்றி வாய் திறக்காத இவர் , முல்லை பெரியார் அணை பற்றி வாய் திறக்காத இவர் எப்படி தலைவராக செயல்படமுடியும்.. இந்த கட்சிக்கு 3 தொகுதிக்கு மேல் சீட் கொடுப்பது வீண்..\nKADER - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇது தொகுதி பேரம் இல்லை பண பேரம். இவர் கேட்கும் தொகை படியவில்லை இப்போது ஓரளவுக்கு படிந்திருக்கும். இவர் கட்சி நடத்துவதே மனைவிக்கும் மச்சினனுக்கும் வேண்டிதான். கிடைத்த எம்எல்ஏ க்களையே கூடவைக்க துப்பில்லை எம்பி ஆக்கபோஹிண்டாராம் நான் இந்த ஆள் சினிமாவில் உள்ளபோது நல்லவர் என்று நினைத்தேன் இப்படி கேனையனாக இருப்பார் நினைக்கவில்லை சொந்தமாக கல்லூரி வைத்து விட்டு மகனை எசறேம்மில் சேர்த்து விட்டு இவர் காலேஜே நல்லது என்று சொல்லுஹிண்டார் நல்லவேளை பிரதமர் கனவு காணவில்லை\nபிஜேபி விஜயகாந்த் கூட கூட்டணி வச்சா தமிழ்நாடுல அம்மா வின் பண்றது உறுதி. பிஜேபி க்கு ஒரு எடம் கூட கிடைகாது கண்டிப்பாக. வெற்றி அம்மாவுக்கே 40/40\nBJP+DMDK +MDMK +PMK இந்த கூட்டணி யூகிக்க முடியாத கூட்டணி. ஆனால் தமிழ் அருவி மணியன் அவர்களின் சீரிய முயிற்சியால் இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஏன் எனில் தி மு க மற்றும் அ தி மு க விற்கு மாற்று வேண்டும் எனில் முதலில் எதிரிகள் ஒன்று இணைய வேண்டும். இல்லையேல் மீண்டும் இரண்டு கட்சிகளே ஆட்சிக்கு வரும். இவர்களின் மாவட்ட, வட்ட நிர்வாகிகளின் செல்வாக்கு குறைய வேண்டும். அவர்கள் நடத்தும் சாராய நிறுவனங்கள் மூட பட வேண்டும். அதற்கு நாம் ஒன்றுபட்டு இந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இதனால் இன்று எந்த பலனும் ஏற்படாவிட்டாலும் எதிர் காலத்தில் நல்ல பலன் உண்டு. சிந்திப்போம் செயல் படுவோம். விஜயகாந்த் நல்ல நிர்வாகி அல்ல என நாம் நினைக்கலாம். ஆனால் அவர் கொள்ளையர் அல்ல. ராமதாஸ் நல்ல மனிதர் அல்ல என நினைக்கலாம். ஆனால் அவர் நிழல் பட்ஜெட் மற்றும் தொலைநோக்கு கொள்கைகள் என்றுமே சிறப்பாக இருக்கும். வை கோ எப்பொழுதும் நல்லவர். ஆனால் வெற்றிபெறாதவர். மிக பெரிய வாய்ப்பு நமக்கு இப்பொழுது அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தாவிட்டால் நாம் எப்பொழுதும் இந்த இரு கட்சிகளில் பிடியில் இருந்து வெளியில் வரமுடியாது. தூங்க செல்வதற்கு முன் சிறிது நேரம் சிந்தியுங்கள் உங்கள் அருகில் உள்ள இந்த இரு (தி மு க, அ தி மு க ) கட்சிக்காரர்களின் சொத்துக்கள் எப்படி விரைவாக வளர்ச்சியுற்றது. ஆனால் காலை முதல் மாலை வரை உழைக்கும் உங்கள் நிலைமை எப்படி உள்ளது என. அன்புடன் உங்களில் ஒருவன்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-05-21T10:41:00Z", "digest": "sha1:ZFH3NCJ5JKEOCRSRCLTCM2IBFFBJ6HHN", "length": 13870, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`இந்த ஸ்பேர் பார்ட்ஸ் உன் பைக்குக்கு செட்ஆகாது'- திருட ஐடியா கொடுத்த மெக்கானிக்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்\nடிவி பார்த்த மகளை அடித்��ுக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்\nஸ்மார்ட் க்ளாஸ்... செயற்கை ஏரி... புது முயற்சிகளில் இறங்கும் சிஐஐ\nகிராம மக்கள் சுய தொழில் துவங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதாய் வாங்கிய கடனுக்காக மகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கோழிப்பண்ணை அதிபர் கைது\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nவேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-05-21T10:48:23Z", "digest": "sha1:PSVMIUCNHSJUR3VXETOVXAC4BE73YECH", "length": 15038, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n' - மாட்டுச் சாணத்தால் காரை மெழுகிய `பலே' ஓனர்\n`இந்த ஸ்பேர் பார்ட்ஸ் உன் பைக்குக்கு செட்ஆகாது'- திருட ஐடியா கொடுத்த மெக்கானிக்\n`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி\nஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\n` ஒரு காலத்துல நிறைய தண்ணி ஓடுச்சு..' - குளத்தைத் தூர்வார சேமிப்புப் பணத்தையே கொடுத்த மூதாட்டி\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவஞ்சலி; முன்னெச்சரிக்கையாக 47 பேர்மீது வழக்கு பதிவு\nவீடுகள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு - ராமநாதபுரத்தில் நடந்த முன்விரோத மோதல்\n அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்\nதொடரும் பேனர் விபத்துகள்... முதல்வரைத் துரத்தும் சர்ச்சை\nஓர் உயிரை இழந்த பிறகும் இவ்வளவு அலட்சியம் ஏன்\nகாவு வாங்கும் கட்-அவுட் விவகாரம் கோவை கலெக்டரின் பதில் என்ன தெரியுமா\n'என் வீட்டு முன்பும் பேனர் இருக்கிறது' - அரசு வக்கீலைக் கடிந்துகொண்ட நீதிபதி\nவாழ்பவர்களுக்கு பேனரில்லை... பேனரால் வாழ்பவர்களுக்கு...\n''ஆக... எல்லாமே நடிப்புதானா திரு எடப்பாடி பழனிசாமி அவர்களே...\nஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமி: கடலூரை மிரளவைத்த கட் அவுட்\nஒரு ரசிகனா இருக்குறதோட கஷ்டம் ரசிகனுக்குத்தான் தெரியும்\nதெறி ரிலீஸ், கெத்து காட்டும் விஜய்ரசிகர்கள்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nதமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nவேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/lord-vishnu-names/baby-boy-pramodana", "date_download": "2019-05-21T10:32:52Z", "digest": "sha1:HKPHBVMEUM22KF2TH2UJGQUV4NK2JNFV", "length": 12583, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Pramodana Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Lord Vishnu Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsக���ழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, ���ு,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/tech/page/4/", "date_download": "2019-05-21T11:59:03Z", "digest": "sha1:3RL3PNZO6NNHIH3DL4YDH456MP4D3BIG", "length": 14358, "nlines": 162, "source_domain": "keelakarai.com", "title": "தொழில் நுட்பக் கட்டுரைகள் | KEELAKARAI | Page 4 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nபொன் விழா காணும் லேசர்\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள்\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சிறப்பு எடிஷன் ஐபோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத...\nஒருவர் அந்த சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்த சைக்கிள் மேல் இருக்கும் ஏணிகளில் ஏறிப் போகிறார் “பெல...\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nநம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளி...\nபொருட்களுக்குள் என்ன உள்ளது என ஸ்மார்ட்போனில் பார்க்கக்கூடிய எக்ஸ்-ரே வசதிகொண்ட புதிய செயலி (app) ஒன்று வடிவ...\nவிற்பனைக்கு வருகிறது உலகின் முதலாவது பறக்கும் கார் (VIDEO)\nஉலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில் ஈடுபட்ட பிரதம...\tRead more\nகாற்று இறங்காது… கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்\nவயர்லெஸ் (போன்), ஃபயர்லெஸ் (சமையல்), ஜாப்லெஸ் (இளைஞர்கள்),, ஸ்லீவ்லெஸ் (உடை) என்று அனைத்துமே வாழ்க்கையில் ‘லெஸ்’ஸாகி விட்டது. அதுவும் ஆட்டோமொபைல் துறையில் ட்யூப்லெஸ், கீ-லெஸ் என்று பெரும்பால...\tRead more\nகீபோர்டு மற்றும் மவுஸ் இணைந்த வகையில் கீமவுஸ் கண்டுபிடிப்பு\nகணிணி உபயோகிப்பில் கீபோர்டு மற்றும் மவுஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சாதனங்கள் பல்வேறு தொழில்நுட்பக்கங்களை உள்ளடக்கியதாக புதிது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய...\tRead more\nஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா\nமூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மத...\tRead more\nஇணையத்தை கலக்கும் கூகுள் ரோபோ நாய்\nஇன்னும் கொஞ்சம் நாட்களுக்கு யூடியூப்பில் இந்த வீடியோதான் கலக்கிக்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஈந்த வீடியோவை நீங்கள் பார்த்தாலும் வியந்து போய் அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கி...\tRead more\nசிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்க...\tRead more\nசிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்க...\tRead more\nஅமெரிக்காவின் B-21 போர் விமானமும் வான்படைப் போட்டியும்\nஐக்கிய அமெரிக்காவின் விமானாப் படையின் தொலை தூரத் தாக்குதல் விமானமான B-21இன் ஓவியம் முதல் முதலாக புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் 2016-02-26-ம் திகதி நடந்த Air Force Association Air Warf...\tRead more\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை (watch video)\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். பலவிதமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அமெரிக்காவின் மகா சூலுட்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்...\tRead more\n‘பாாரிய டிரக்” : வாகனங்களை இலகுவாக முந்திச் செல்லலாம்: சம்சுங் நிறுவனத்தின் புதிய முயற்சி\nதொழினுட்ப உலகில் கண் இமைக்கும் நேரத்தில் உலகத்தின் எங்கோர் மூலையில் ஒவ்வொரு கண்டுப் பிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை தினமும் காதை எட்டிய வண்ணமும் உள்ளன. இவ்வாறான தொழினுட்ப உலகில...\tRead more\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/greeps-cancer-stop", "date_download": "2019-05-21T11:17:48Z", "digest": "sha1:AETN53IVIA36TKFAFENRZHPYXAY37QAX", "length": 5192, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "புற்றுநோயை கட்டுப்படுத்தும் திராட்சை - www.veeramunai.com", "raw_content": "\nதிராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய் கிருமிகளை விரட்டி நோயை கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஉடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை இவை பாதிக்காது என்பது கூடுதல் சிறப்பு. கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் இணைந்து புற்றுநோய்க்கான தீர்வு குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.\nஅதில்தான் திராட்சை விதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து ராஜேஷ் கூறியதாவது: உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீர்வுக்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன.\nசமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான புற்றுநோய் கிருமிகளுமே மிக வேகமாக பரவக்கூடியவை.\nஇவற்றை கட்டுப்படுத்த கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் கிருமிகள் பன்மடங்கு பெருகி உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து உள்ளது. கீமோதெரபி முறையில் சிகிச்சை அளிக்கப்படும்போது நோய்க் கிருமிகள் மட்டுமின்றி ஆரோக்கியமான செல்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை வேகமாக அழிப்பதுடன் ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்போ பக்க விளைவுகளோ இருக்காது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/page/3", "date_download": "2019-05-21T11:20:07Z", "digest": "sha1:ESXOM2PK6YA2HUTY5Y5SU6WEAPIIHLD3", "length": 6384, "nlines": 168, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "டோடோவின் ரஃப் நோட்டு — Page 3 of 117 — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ரும�� , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nரேஷன் அட்டை குடும்பத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2015/09/?m=0", "date_download": "2019-05-21T11:44:23Z", "digest": "sha1:NJZNY4UE6X63EDZLWE4PG4CHPAC7JAMZ", "length": 72510, "nlines": 435, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: September 2015", "raw_content": "\nசர்ஜரி ஆனதிலிருந்து மனசில ஒரு கலக்கம், நாம எப்ப ரிட்டயர் ஆகப்போறோம், ரிட்டயர் ஆக முடியுமா இல்ல கடைசி வரைக்கும் வேலை பார்த்துத்தான் ஆகனுமா இல்ல கடைசி வரைக்கும் வேலை பார்த்துத்தான் ஆகனுமா போன்ற கேள்விகள் தோன்றி மறைந்தன. நான் வேலை செய்வதை நிறுத்தினாலும் பில்கள் வருவது நிற்காது, மார்ட்கேஜ் கட்டுவதும் நிற்காது. மார்ட்கேஜ் ஓட மொத்த வருஷத்தை கணக்குப்போட்டா, இந்த ஜென்மம் மட்டுமில்லாம அடுத்த ஜென்மத்துலயம் கட்டணும் போல இருக்கு. நமக்கு பென்ஷன் போல எதுவும் கிடையாது.\nஎங்க அம்மா டீச்சர் வேலை பார்த்து ஓய்வு பெற்றதால் இன்னக்கி வரைக்கும் பென்ஷன் வருது. இங்கதான் நியூயார்க்கில் என் தம்பி கூட இருக்காங்க. ஸ்டேட் பாங்க், சென்னையில் டெப்பாசிட் ஆகும் பணத்தை ATM கார்டு வெச்சு இங்க டாலரில எடுத்துர்றாங்க .நேத்து சர்ச்சுக்குப் போகும்போது என் முகம் வாட்டத்தை கவனிச்சு, ஏதாவது செலவுக்கு வேணும்னா நான் ஒரு 100 டாலர் மாசாமாசம் தர்ரேன்னு சொன்னாங்க. சே பாவம் அவங்கட்டயிருந்து வாங்கறதா, சேச்சே அசிங்கம். அதைக்கேட்டு என் மனைவிக்கும் கோபம் வந்துருச்சு. அவங்களுக்கு என் பட்ஜெட் தெரியாது. எனக்கு குறைந்தபட்சம் ஒரு மாத செலவுக்கு 10,000 டாலர் தேவைப்படுது.\nஅமெரிக்காவில நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் மாதவன்கள் யாரும் ரிட்டயர் ஆகுற மாதிரி தெரியல. நம்ம சர்ச்சுல ஒருத்தரு 84 வயசு. ஆஸ்பத்திரியிலதான் வேலை. வேலைக்குப் போகும்போது, ஏதோ வலி வந்து இருந்தாலும் அப்படியே போய், அங்கேயே இறந்து போனார். நல்ல சாவு.\nஎன் மனைவியும் இன்னும் ரெண்டு வருஷம்தான் வேலை பார்ப்பேண்ணு சொல்லி பயமுறுத்துறா. இதுக்குத்தான் சொல்றாங்க பிறந்தா பணக்காரனா பிறக்கனும் இல்லை அட்லீஸ்ட் பணக்காரியை கல்யாணம் பண்ணனும்னு. ம்ஹீம் நமக்கு ரெண்டும் வாய்க்கல. சாகும் வரைக்கும் இந்த பில்லைக்கட்டியே பல்லு போயிரும்போல இருக்கு.\nஎன்னோட ரிட்டயர்மென்டைப் பத்திப் பேசினா, என் மனைவி கலைஞரைப் பாக்கச் சொல்றா. என்னன்னா 92 வயசுலயும் மகனுக்கு வழிவிடாம இருக்காராம். இதுல சேரவிட்டு எழுந்தா, யாராவது உட்கார்ந்திரப் போறாங்கன்னு, எப்பவும் சேரிலயே உட்காந்திருக்கிறாரோனு தோணுது.\nஎன்னோட மகள்கள் ஏதாவது உதவி பண்ணமாட்டாங்களானு நெனைச்சா, ம்ஹீம் ஒண்ணும் பேறாது போல இருக்கு. என்னோட பெற்றோர் என்ட்ட கேட்காதப்ப, நான் போய் அவங்ககிட்ட வாங்கறதா, தப்பு தப்பு மகாத்தப்பு.\nஇதுக்கிடையிலதான் நம்ம சர்ச்சுல தம்பையான்னு ஒருத்தரு. NYPD டிரான்ஸ்போர்ட் பிரிவில வேலை பார்த்து சின்ன வயசுலயே ரிட்டயர் ஆயிட்டார். இலங்கைத் தமிழர் அவர். அவரும் அவர் குடும்பமும் ரொம்ப நாளா எங்க சர்ச்சுல மெம்பர்.\nசரி சீக்கிரம் ரிட்டயர்மென்ட் ஆகிற சீக்ரெட் என்னான்னு கேட்கலாம்னு அவர்ட்ட கேட்கிறதவிட அவர் மனைவி வசந்திகிட்ட கேட்கலாம்னு கிட்டப்போய் உட்கார்ந்தேன்.\n அண்ணன் ரிடையர் ஆயிட்டாரு போலருக்குன்னு,\" கேட்டேன்.\n\"ஆமா உங்க அண்ணனை நீதான் மெச்சிக்கனும். இப்பதான் அறுபது ஆகுது ரிட்டயர்மென்ட் வாங்கற வயசா இது. ஆளு கட்டையும் குட்டையுமா நல்லாத்தான இருக்காரு. வீட்டில ஒருவேலையும் செய்யறதில்ல. சும்மாவே பொழுது போக்கிறாரு. பிள்ளைக இன்னும் படிச்சிக்கிட்டுதான் இருக்குது. இந்த மனுஷனை வச்சிக்கிட்டு எப்படி நான் குடித்தனம் பண்ணுறதுன்னு தெரியல\".\n\"சரிக்கா ஆபிஸ்ல அவங்களே ரிடையர்மென்ட் கொடுத்தா என்ன செய்யறது\"\n அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல இவர் இன்னும் குறைஞ்ச பட்சம் ஒரு பதினஞ்சு வருஷம் வேலை பார்க்கலாம். சும்மா அவரே வாலன்டரி ரிடையர்மென்ட் அதுவும் என்ட்ட சொல்லாம வாங்கிட்டாருன்னு\" அப்படியே பேசிட்ட இருந்தாங்க. நான் நைஸா நழுவி, இன்னொரு ஓரமா உட்கார்ந்திருந்த தம்பையாட்ட போனேன்.\n\"என்னன்னே ரிட்டையர் ஆயிட்டிங்கன்னு கேள்விப்பட்டேன். இப்ப ரிலாக்சா வாழ்க்கையை என்ஜாய் பண்றீங்களா \n\"வாழ்க்கைய என்ஜாய் பண்றேனா, என்னப்பா சொல்ற \n\"இல்ல நான் ரிட்டயர் ஆகிறப்பத்தி யோசிச்சிட்டிருக்கேன். உங்கள்ட்ட ஏதாவது டிப்ஸ் கிடைக்குமான்னு வந்தேன்\".\n\"ஆமா ஏதோ ரிலாக்ஸ்டா இருக்கேன்னு சொன்னிலே\".\n\"ஆமான்னே, ரிட்டயர் ஆயிட்டா ஹாயா இருக்கலாம்ல\"\n\"இப்ப என்ன வேலையெல்லாம் செய்யறேன் தெரியுமா\n\"இப்ப காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்திர��க்கிறேன்.\"\n\"நாலு மணிக்கா, முதல்ல எப்ப எழுவீங்க\".\n“முதல்ல ஏழு மணிக்குத்தான் எழும்பி ஒரு மணி நேரத்தில ரெடியாகி எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸ் போயிட்டு சாயந்திரம் நாலு மணிக்கு வந்து ரிலாக்ஸ் பண்ணுவேன், நண்பர்களைப் போய் பார்ப்பேன். ஆஹா அந்தக்காலம் எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா\n\"என்னன்னே சொல்றீங்க, அது சரி நாலுமணிக்கு எந்திரிச்சு என்ன செய்வீங்க.\"\n\"அதையேன் கேக்குற காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு, முதல்ல பத்துப்பாத்திரம் தேய்க்கனும். இட்லி ஊத்தி வச்சுட்டு காஃபிபோட்டு எடுத்துட்டுப் போய் மனைவியை எழுப்பனும். அப்புறம் பிள்ளைகளை எழுப்பி ரெடிபண்ணி தனித்தனியா வேற வேற ஸ்கூல்ல கொண்டுபோய் விடனும். காலேஜ் போற மகள் மட்டுமல்ல வேலைக்குப் போற மகளும் ஊட்டினாத்தான் சாப்பிடுது. இதுல அம்மா நல்லா ஊட்டுவாங்கனு கம்ப்ளைண்ட் வேற. வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தா என் இவ்வளவு நேரம், சீக்கிரம் சீக்கிரம்னு என் மனைவி வாசல்ல நிப்பா. அவளை கொண்டுபோய் விட்டுட்டு வர்றதுக்குள்ள மணி 11-ஆயிரும். அப்புறம் நான் சாப்பிட்டுட்டு இருக்கும்போது, மனைவி ஃபோன் பண்ணி, பல வேலைகளை கொடுக்கிறா”.\n“அப்படியா அப்படி என்ன பல வேலைகள்\n“வீடுமுழுக்க வேக்குயூம் பண்றது, டைல் தரைகளை துடைப்பது, செடிகளுக்கு தண்ணி ஊத்தறது, புல்வெட்டறது, ஒட்டடை அடிக்கறது, பெயிண்ட் அடிக்கறது, கடைக்குப் போறதுன்னு பல வேலைகள். மதியச்சாப்பாடு சாப்பிடுறதுக்குள்ள மணி 3 ஆயி, பிள்ளைகளை பிக்கப் பண்ணிட்டு வந்து, சப்பாத்தி உருட்டி சப்ஜி செஞ்சு வச்சுட்டு மனைவியை கூப்பிட்டு வரணும்.”\n\"ஆமா மனைவி கார் என்னாச்சு\".\n“நான் ரிட்டயர் ஆனதும் அத வித்துட்டா. கேட்டா ஃபுல் சர்விசே ஃப்ரீ சர்வீசா கிடைக்கும்போது எதுக்கு செல்ஃப் சர்வீஸ்னு சொல்லிட்டா.”\n“இந்த தோட்ட வேலையெல்லாம் வின்டர்ல இருக்காதுல.”\n“ அடப்போப்பா விண்டர்லதான் ஸ்நோ தள்ற வேலை வந்துருதே”\n\"அதுசரி இந்த வேலையெல்லாம் இத்தனை நாள் யார் செஞ்சா ”. “புல்வெட்டறதுக்கு ஸ்நோ தள்றதுக்கெல்லாம் ஆளு இருந்துச்சு, இப்ப எல்லாத்தையும் நிறுத்திட்டா”. அதுல இப்ப ஃபால் சீசன் வேற ஆரம்பிச்சுருச்சா. இலை கொட்டோ கொட்டுனு கொட்டி, பெருக்கி அள்றதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சு போயிருது”.\n“அப்ப டிவி கீவி பாக்கறதில்லையா\n“இப்பெல்லாம் டிவி கேக்கறது மட்டும்தான்”\n“டிவி கேக்கறதா ஒண்ணும் புரியலயே \n“அட என்னப்பா, நான்தான் கிச்சன்ல இருப்பேன்ல, அவங்கள்ளாம் உட்கார்ந்து டிவி பாக்கும்போது, எனக்கும் நல்லா கேக்கும்”.\n“அடப்பாவமே,சரிசரி அப்ப காலைல நாலுமணிக்கு எழும்புறது ராத்திரி சீக்கிரம் படுத்துருவீங்களா\n“நைட் டிபன் முடிச்சு, பிள்ளைகளை படுக்க வச்சிட்டு எங்க பெட்ரூமுக்கு போய், காலைப் பிடிக்கணும், அதுவும் அவ காலு அந்தநாளில நல்லா வாழைத்தண்டு மாதிரி இருக்கும். இப்ப கர்லாக்கட்டை மாதிரி ஆயிப்போச்சு. ரெண்டு கைல புடிக்க முடியல. அவ புத்தகம் படிக்க, நான் கால அமுக்க தூங்கறதுக்கு மணி குறைஞ்சசது 12 மணி ஆயிரும். அவளுக்கென்ன காலைல 8 மணிக்கு எழுந்தா போதும், எனக்கு நாலு மணிக்கு ஏந்திரிக்கணும்னு கவலை கூட இல்லை”.\n“ஐயையோ இவ்வளவு வேலை செய்ற உங்களையா ஒரு வேலையும் செய்யறதில்லைன்னு சொல்றாங்க.\nஇயேசுவே வேலையில இருக்கும்போதே எனக்கு உயிர் போயிரனும் ஆண்டவரே, ஆமென்.\n“என்னப்பா அமைதி ஆயிட்டே, இன்னும் இருக்கு கேளு”.\n“ போதும்னே இதுவே போதும். ரொம்ப தேங்க்ஸ்னே. எனக்கு ரிட்டயர்மென்ட்டும் வேணாம், ஒண்ணும் வேணாம்.””\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிறுகதை, நியூயார்க் பக்கங்கள்\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வாசிக்கும் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த என் அப்பா தேவதானப்பட்டியில் இருக்கும் ஒரு சிறு நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, அங்கு பணிபுரிந்த பிச்சையிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு அவருடைய பெயரில் புதிய இரண்டு கார்டுகளைப் ,பதிவு செய்து, புத்தகங்களை கடன் வாங்கிப் படிக்கவும் ஏற்பாடு செய்தார்.\nபிச்சை என்னை அரவணைத்துக் கொண்டு, ஒவ்வொரு புத்தகமாக அறிமுகம் செய்தார். விடுமுறை நாட்களில் நூலகத்தில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தேன். கோகுலம், அம்புலிமாமாவில் ஆரம்பித்து வாண்டு மாமா, ஆலந்தூர் கோ.மோகனரங்கம் இப்படி படித்துக் கொண்டிருக்கும்போது, பிச்சை அறிமுகம் செய்தவர்தான் தமிழ்வாணன். பின்னர் கல்கண்டை என் வார பாக்கெட் மணியை முழுதும் செலவழித்து வாங்க ஆரம்பித்தேன். அதில் வரும் தொடர்கதைகளையும் கவனமாகப் பிரித்து ஒன்று சேர்த்து பைன்டிங் பண்ணினேன்.\nதமிழ்வாணன் அவருடைய புத்தகங்களை, தன் சொந்த பிரசுரமான மணிமேகலை பிரசுரத்��ின் மூலம் வெளியிடுவார். பிச்சை எனக்குக் கொடுத்த தமிழ்வாணன் எழுதிய முதல் புத்தகம்தான் \"ஹலோ சங்கர்லால்\". அந்தச் சமயத்தில் ஒரு சிறந்த மர்ம நாவலை படிக்கும் திருப்தி ஏற்பட்டது. தமிழ்வாணன் அவர்களின் \"துணிவே துணை\" என்ற சொல்லும் அவருடைய அடையாளமான் கறுப்புக்கண்ணாடியும் தொப்பியும் மிகவும் பிரபலம். தமிழ்வாணன் என்ற பெயரும் அதில் தமிழ் இருப்பதால் எனக்குப்பிடிக்கும்.\nஅந்த ஹலோ சங்கர்லாலை மீண்டும் படிக்க சந்தர்ப்பம் அமைந்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கழித்துப்படித்தாலும் நன்றாகவே இருந்தது. மணிமேகலைப் பிரசுரம் ஒரு மறுபதிப்பாக சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றுள் பாகம் 1-ல் முதற்கதையாக உள்ளதுதான் \"ஹலோ சங்கர்லால்\".\nதமிழ்வாணன் எழுதிய மர்மநாவல்களில் வரும் கதாபத்திரங்கள், அப்போது படித்த என்னைப்போன்ற எண்ணற்ற வாசகர்கள் மனதில் பதிந்து போயின. அவருடைய கதை சொல்லும் யுக்தி தமிழ் எழுத்துக்கு மிகவும் புதியது, மர்மங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போய், இறுதியில் பல திடுக்கிடும் உண்மைகளை சங்கர்லால் வெளிப்படுத்தும்போது ஆச்சரியத்தை அளிக்கும். தமிழ்வாணனின் சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு இடத்திலும் யாராலும் அந்த மர்மத்தை யூகிக்கவே முடியாது. அடுக்கடுக்காக சம்பவங்கள் நடக்கும்போது சங்கர்லால் அவர்களின் எண்ண ஓட்டத்தையும், எதற்காக சில காரியங்களைச் செய்கிறார் என்றும் ஒன்றுமே புரியாது. குறிப்பாக சங்கர்லால் வெளிநாடுகளில் துப்பறியும் மர்மக்கதைகள் அந்தந்த நாடுகளுக்கே நம்மை அழைத்துச்செல்லும். தமிழ்வாணன் அவர்களை 'மர்மக்கதை மன்னன்' என்று சொல்வது சாலப்பொருந்தும்.\nசங்கர்லாலை விட்டுவிட்டு, தமிழ்வாணன் அவர்களே துப்பறிவாளர் அவதாரம் எடுத்து எழுதிய நாவல்கள் சங்கர்லால் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் அதற்குப்பின் அவர் அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை.\nசங்கர்லாலின் பாத்திர அமைப்பில் அவருடைய உருவ அமைப்பும் அப்படியே என் மனதில் பதிந்து போனது. அந்தச் சமயத்தில் சங்கர்லால் என்று ஒருவர் இருக்கிறார் என்றே புத்தகம் படித்த என்னைப்போன்ற பல சிறுவர்கள் நம்பினார்கள். சீரிய உடை, கலைந்த சுருள்முடித் தலை, தளர்த்தப்பட்ட கழுத்துப்பட்டை, கிரேப் நடையன்கள் ஆகியவற்றை ஓவியர் ராமு கிட்டத்தட்ட தன் ஓவியம் மூலம் கொண்டுவந்துவிடுவார். அவருடைய அழகிய மனைவி இந்திரா அவள் சங்கர்லாலை 'அத்தான்' என்று கூப்பிடும் இனிமை (என் மனைவிகூட என்னை அத்தான் என்றுதான் அழைப்பாள்) அவர் வேலை செய்யும், மது, மாணிக்கம், மைனா கத்தரிக்காய், அப்புறம் உதவி போலிஸ் கமிஷனர் வகாப் ஆகிய பாத்திரங்களை முடியுமா\n“சங்கர்லால் தன் மேஜையின் மேல் கால் மேல் கால் வைத்து ஒரு கனத்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்” என்று பலதடவை படித்த போது, அது என்ன புத்தகம் என்று அறிய தமிழ்வாணனுக்கு கடிதம் கூட எழுதினேன் நான்.\nதமிழ்வாணன் புத்தகங்களில் எனக்கு மேலும் பிடித்தவை அழகான தமிழ்ச்சொற்கள். குறிப்பாக 'ஹலோ சங்கர்லால்' புத்தகத்தில், பேரிடர் சங்கு, நடையன்கள், கழுத்துப்பட்டை, நிலைப்பேழை, அச்சம், வையகப்போர் போன்ற சொற்கள் சிறப்பானவை. அதோடு அவர் புத்தகத்தில் வரும் பெயர்கள் சிறப்பானவை. குறிப்பாக இந்தப்புத்தகத்தில், நம்பி, பொன்னரசு, இளவரசு, கயல்விழி, பொன்னுத்துரை, அன்னம்மாள், தூயமணி, நாகமாணிக்கம் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.\nசுஜாதாவுக்கு முன்னோடியாக அச்சில் சில வித்தைகள் செய்தவர் இவர். அது மர்மக் கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக உடனே தொலைபேசி அலறியது என்று ஒரு வரி.அதற்கு அடுத்த வரியில் 'அதில்' என்று ஒரே வரி, அதற்கு அடுத்த வரியில் 'யாரோ' என்றும் அதற்கு அடுத்த வரியில் \"முகவரி கிடையாது\" என்றும் வரும்.\nதமிழ்வாணன் அவர்களின் இயற்பெயர் லட்சுமணன், ராமநாதன் செட்டியார். இவர் செட்டிநாட்டுப் பகுதியில் 1921ல் பிறந்தவர். தேவகோட்டை என்பது அவர் சொந்த ஊர். கல்கண்டு என்ற அவரது பத்திரிகை அந்தக் காலத்தில் மிக வித்தியாசமான முயற்சி. பல துணுக்குகளின் தோரணம் அது என்று சொல்லலாம். அவர் ஆரம்பித்த மணிமேகலைப்பிரசுரம் இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. அவருடைய இரு மகன்களான லேனா தமிழ்வாணன் மற்றும் ரவி தமிழ்வாணன் அதனை திறம்பட நடத்தி வருகிறார்கள்.\nதமிழ்வாணன் பல வெளிநாடுகளுக்குச் சென்று அதன் பின்னணியில் அவருடைய கதைகளை அமைத்தது அப்போது மிகவும் புதியது.\nதமிழ்வாணன் தமது 1977ல் 56ஆவது வயதில் உயிர் நீத்தார்.\nமணிமேகலைப் பிரசுரம் மூலமாகவும் அவருடைய புத்தகங்கள் மூலமாகவும் தமிழ் உலகில் அவர் ந��ண்ட நாள் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.\nLabels: ஞாபகம் வருதே, படித்ததில் பிடித்தது\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6\nசர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என் மனைவியை முத்தமிடுவேன், நீ எப்படி\nநண்பன்: தினமும் நீ அலுவலகம் போனபின் நான் உன் மனைவியை முத்தமிடுவேன்.\nசர்தார்: ஹைய்யா, நான் தான் ஃபர்ஸ்ட்.\nஒரு சர்தார்ஜிக்கு ஒரு பார்ட்டிக்கு அழைப்பு வந்தது. அழைப்பில் \"Pink Tie Only\" என்று இருந்தது. அவனும் பார்ட்டிக்கு போனான். ஆனால் அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அங்கு வந்தவர்கள் சட்டையும் பேண்ட்டும் கூட போட்டிருந்தாங்க.\nபோருக்குப் போகுமுன் அரசன் தன் அழகான மனைவியை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, தன் நெருங்கிய நண்பனை அழைத்துதான் அவனிடம் அந்தச் சாவியைக் கொடுத்து, \"நண்பா ஒருவேளை நான்கு நாட்களுக்குள் நான் வரவில்லையென்றால், அறையை திறந்து என் மனைவியை நீ எடுத்துக்கொள்\" என்றான். சொல்லி விட்டு தன் குதிரையில் யுத்தத்திற்கு கிளம்பினான். ஒரு அரை மணி நேரத்தில் பின்னர் பின்னால் வேகமாக குதிரையில் யாரோ வருவது போல் தெரிந்தது. யாரென்று பார்த்தால் அரசனின் நண்பன் தான் அரக்கப்பரக்க வந்தான். என்ன விஷயம் என்று கேட்டால்,\n\"அரசே இந்தச் சாவி தப்பான சாவி\" என்றான்.\nஒரு நாற்பது வயது மனிதன், ஜிம்மில் உள்ள டிரைனரிடம் கேட்டான். ஒரு அழகான பெண்ணை மயக்க வேண்டுமென்றால் எந்த மெஷினை பயன்படுத்த வேண்டும் என்று. அதற்கு டிரைனர் சொன்னான், வெளியே இருக்கும் ATM மெஷினை.\nகணவன்: உனக்கு தசரத ராஜவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா\nகணவன்: அவருக்கு மூன்று மனைவிகள்\nகணவன்: அப்ப நான் இன்னும் இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொள்ளலாம்.\nமனைவி: உங்களுக்கு இந்திராணி தெரியுமா\nகணவன்: சரி சரி விடுவிடு.\nபாஸ் செக்ரடரியைக் கூப்பிட்டு, இந்த வீக்கென்ட் பிஸினெஸ் டிரிப் இருக்கு, ரெடியாயிரு ரொம்ப நாளாச்சு.\nசெக்ரட்டரி தன் கணவனைக் கூப்பிட்டு, நான் என் பாஸோடு பிஸினெஸ் டிரிப் போகிறேன். நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகணவன் தன் கேர்ள் பிரண்டைக் கூப்பிட்டு, என் மனைவி இந்த வீக்கென்ட் ஊரிலில்லை, நீ வீட்டுக்கு வந்துரு, ரொம்ப நாளாச்சு.\nகேர்ள்ஃபிரண்ட் தான் வீக்கென்ட் டியூஷன் எடுக்கும் பையனைக் கூப்��ிட்டு, சாரி இந்த வீக்கென்ட் டியூஷன் கிடையாது.\n\"பையன் பாஸைக் கூப்பிட்டு, அப்பா ரொம்ப நாளைக்கப்புறம் நான் வீக்கென்ட் ஃப்ரீ, உங்களோடு அதனை செலவழிக்க விரும்புகிறேன்.\nபாஸ் உடனே செக்ரட்டரியை கூப்பிட்டு, புரோகிராம் கேன்சல்ட்.\nசெக்ரட்டரி கணவனைக் கூப்பிட்டு, பிஸினெஸ் டிரிப் கேன்சல்ட்.\nகணவன் கேர்ல் ஃபிரண்டைக் கூப்பிட்டு, \"மீட்டிங் கேன்சல்ட்.\nகேர்ல்ஃபிரண்ட் பையனைக் கூப்பிட்டு, சாரி வழக்கம்போல் டியூஷன் உண்டு.\nபையன் அப்பாவைக் கூப்பிட்டு, சாரி டாட் எனக்கு டியூஷன் இருக்கு\"\nமாப்பிள்ளை வீட்டார்:பொண்ணு புடிச்சிருந்தாதான் சாப்பிடுவோம்.\nபெண்வீட்டார் : பொண்ணு புடிச்சி ருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்.\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, நகைச்சுவை\nதலையை சீவி ,குடலுருவி ரத்தப்பொட்டு வைக்கும் மதுரைக்காரன் \nநண்பர் முத்துராமலிங்கன் இயக்கிய \"சிநேகாவின் காதலர்கள்\" என்ற திரைப்படத்திற்காக நண்பர் பிரபாகர் எழுதி இசையமைத்த பாடல் இது. இந்தப்படத்தைப்பற்றியும் நண்பர் முத்துராமலிங்கனைப் பற்றியும், படத்தைப் பார்த்துவிட்டு தனியாக எழுதுகிறேன். இப்போது பாடலைக் கேளுங்கள்.\nபடத்தை பார்ப்பதற்கு எனக்கு இன்னும் சந்தர்ப்பம் வரவில்லை. படத்திற்கு இது ஒரு டைட்டில் பாடலாக வருகிறது என்று நினைக்கிறேன். மதுரையின் அருமை பெருமைகளை மட்டுமல்ல அட்டூழியங்களையும் அழகாகப் படம் பிடிக்கிறது பாடல். ஒரு பாடலுக்குள் ஒரு மாநகரை அடக்க முடியுமா என்று கேட்டால், முடிந்திருக்கிறது என்று இந்தப்பாடலைக் கேட்டால் சொல்லமுடியும்.\nமதுரையைப் பற்றிய துடிப்பான பாட்டு என்றாலும் இதற்கு கிராமிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தாது, மாடர்ன் கருவிகளையே பயன்படுத்தியிருக்கிறார் பிரபாகர். துள்ளல் இசைக்கு பேட் டிரம்ஸை அதிகமாக பயன்படுத்திவிட்டு பிரீலூட், இண்டர்லூட் BGM ஆகியவற்றுக்கு Keyboard -ன் விதவித ஓசைகள் பயன்பட்டிருக்கின்றன. பேஸ் கிட்டாரும் ரிதம் கிட்டாரும் பாடல் முழுதும் இசைக்கின்றன. அதோடு பாடலுக்கு முன்னாலும் இசையிலும் பிரபாகரின் குரலில் தொகையறு வருகிறதும் மிக அழகாக இருக்கிறது.\nஇதனைப் பாடியவர் ஆலாப் ராஜீ. தொழில் முறை பாடகர்கள் தவிர, MSV, இளையராஜா, AR.ரகுமான் போன்ற நிறைய இசையமைப்பாளர்கள் நிறையப் பாடல்களை பாடியுள்ளார்கள் என்று நமக்குத் தெரியும்.\nகமல்ஹாசன் தொடங்கி ஒரு சில நடிகர்களும் கூட அவ்வப்போது படுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு இசைக்கருவி வாசிப்பவர் ஒரு பாடகராக பரிணமிப்பது ரொம்பப்புதுசு. திரையிசை ரெக்கார்டிங்களுக்கு பேஸ் கிட்டார் வாசிக்கும் ஆலாப் ராஜீ பாடகரானது ஒரு அதிசய நிகழ்வுதான். ஆனால் அவர் குரல் மிகவும் புதிதாகவும் இனிமையாகவும் ஒலிகிறது. அது மட்டுமல்ல தற்காலப் பாடகர்கள் வரிசையில் இவருடைய தமிழ் உச்சரிப்பு சுத்தமாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இவர் பாடிய என்னோமோ ஏதோ ( கோ) ,அகிலா அகிலா ( OKOK) எங்கேயும் காதல் போன்ற பல பாடல்கள் சூப்பர்ஹிட். வேல்முருகன், மாணிக்க விநாயகம் போன்ற கிராமியப் பாடல்கள் பாடுபவர்களை விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று நினைத்து பிரபாகரிடம் கேட்டபோது, வேண்டுமென்றேதான் குரலும் இசையும் அப்படி அமைத்ததாகக் கூறினார். எனவேதான் இது மிகவும் Fresh ஆக ஒலிக்கிறது. மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.\nஇப்பாடலை எழுதியவர், இசையமைத்த பிரபாகர்தான். பன்முகத்திறமை கொண்ட இவரின் பல திறமைகள் வெளிப்பட இன்னும் சரியான களம் அமையவில்லை என்பது என் கருத்து. பிரபாகர் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு ஒரு வருட சீனியர். நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கும்போது அவர் பொருளாதாரம் படித்தார். பொருளாதாரத்தில் எந்த ஆதாரத்தையும் உணராத அவர், தன கனவைத் துரத்தும் முயற்சியில், முதுகலை தமிழ் இலக்கியத்தில் சேர்ந்ததில் எனக்கு எந்தவித ஆச்சரியமில்லை. அதன்பின் M.Phil -ஐயும் முடித்து அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையின் பேராசிரியராய் சேர்ந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தற்போது விசுவல் கம்யூனிகேஷன் துறையையும் சேர்த்துப் பார்ப்பதோடு சமீபத்தில் இசையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றுவிட்டார்.\nஅவர் கல்லூரியில் படிக்கும்போது, தன் ஓவியத்திறமை, ரங்கோலி, கவிதை, பாடுவது என்ற பல நுண்கலைகளில் திறமை பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல் பல கல்லூரி பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் போட்டிகளிலும் முதல் பரிசை தட்டியிருக்கிறார். அவர் +2 படிக்கும்போதே ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசை வென்றவர்.\nஎங்கள் கல்லூரியின் இசைக்குழுவில் பாடியதோடு முழு இசை ந��கழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இவர்தான். அதுதவிர இடைவேளையில் பலகுரல்களில் மிமிக்கிரை செய்தும் அசத்துவார். இத்தனை திறமைகளையும் உள்ளடக்கியது ஒருவர்தான் என்றால் நம்ப முடியாது. சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர் இருக்கும் இடத்தில் சிரிப்பும் களிப்புமாக இருக்கும்.\nஎனக்குத் தெரிந்து ஒருவேளை அமெரிக்கன் கல்லூரி வேலை கிடைக்காமலிருந்தால், சென்னைக்கு வந்து பெரிய இசையமைப்பாளராய் வந்திருக்க முடியும். கல்லூரி வேலை அவரை மதுரையிலேயே கட்டிப்போட்டுவிட்டது. இப்போ பிரபல பேச்சாளர் நண்பர் பாரதிகிருஷ்ண குமார் இயக்கிய திரைப்படமான “என்று தணியும்” படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.\nபுன்னகையில் பூமியை (புன்னகையில் பொங்கல் வெச்சு பூவைச் சுத்தும் ஊரிதுங்க )\nகாலம் நிறைஞ்ச மண்ணு கதையை நீ கேளு நின்னு\nஒத்துமையாய் இருந்துக்கிட்டா ஊரு கூடி தேரிழுத்து\nரெண்டுபட்டா தலையை சீவி குடலெடுத்து மாலை போட்டு\nமானம்தான் எங்களுக்கு உசுரு, அட\nவேலைவெட்டி ஏதுமில்லை நிக்கக்கூட நேரமில்லை\nஜம்பத்துல நம்பர் ஒன்னு மருத\nகோயில்கடை, விளக்குத்தூணு மீனாட்சி திருக்கோவிலு\nஅழகர்கோவில் தீர்த்தமாடி ஆனைமலை ஏறி வந்து\nபாண்டிமுனி காவல்காக்கும் ஊரு, அட\nகுலசாமி பல இருக்கு ஆனாலும் பல வழக்கு\nகோனார்மெஸ் கொத்துக்கறி அம்மாமெஸ் அயிரை மீனு\nரோட்டோரம் கம்மங்கஞ்சி ஜில்லு தான் ஜிகர்தண்டா\nதூங்காம முழிச்சிருக்கும் மருத, அது\nபுழுதிக்காத்து வீசினாலும் கோடைவெயில் கொளுத்தினாலும்\nமல்லிகையின் மணம் கமழும் மருத\nபாடல் வரிகளில் தான் வளர்ந்து, இருந்து, வாழ்ந்து கொண்டு அனுபவிக்கும், மதுரையின் ஒவ்வொரு சிறப்பையும் அருமையாக கொண்டு வந்து திருக்கிறார். பல கிராமத்து மக்கள் மதுரையை இன்னும் \"மருத\" என்றே உச்சரிக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பாடலிலும் மதுர என்பதை மருத என்றே வருகிறது. அது பகடியாகவும் ஒலிக்கவில்லை என்பது என் கருத்து.\nபாடலை அறிமுகப்படுத்தும் முதல் வரிகளிலேயே \"கண்ணகியின் கால் நகையை கழட்டிவிட்ட ஊர் இது\" என்று ஆரம்பிக்கும்போதே கேட்கும் நமக்கு ஒரு புன்சிரிப்பை வரவழைப்பதோடு மேலும் உன்னிப்பாக கேட்கத்தூண்டும் உற்சாகம் பற்றிக் கொள்கிறது. அடுத்த வரிகளில் “புன்னகையில் பூமியையே புரட்டிவிட்ட மண்ணு இது\" என்ற முதலிலும் மறுபடியும் சரணம் முடிந்து வரும்போது, \"புன்னகையில் பொங்கல் வெச்சு, பூவைச்சுத்தும் ஊரிதுங்க\" என்று சொல்லும்போது, “ஏய் நாங்க மதுரைக்காரங்கப்பூ, ஜாக்கிரதை”, என்று எச்சரிக்கைவிடுவது போல் வருகிறது.\nஆனால் அதற்கடுத்த வரிகளில், மதுரையில் வீரம் மட்டுமல்ல ஈரமும் உண்டு, பாண்டியன் ஆண்ட பண்பாடு நிறைஞ்ச மண்ணுங்க என்று சொல்லும்போது கேட்கும் மதுரைக்காரர்களுக்கு நிச்சயம் பெருமையாக இருக்கும். எனக்கும் அப்படியே. அதோடு சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியில் மதுரைக்கு அருகில் தொன்மையான நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து எங்களுக்கொல்லம் அளவிட முடியாத பெருமைதான்.\nமுதல் சரணத்தில், “ஒற்றுமையாயும் இருப்போம், கோவம் வந்தால் தலையை சீவி, குடலை உருவி மாலை போட்டு ரத்தப் பொட்டு வைப்போம்”, என்று மதுரையின் கேரக்டரை உணர்த்தியிருக்கிறார். அதான் உங்களுக்கும் தெரியுமே. \"மானம் தான் எங்களுக்கு உசுரு அட மத்ததெல்லாம் எங்களுக்கு\" என்று சொல்லிவிட்டு ஒரு சிறு இடைவெளி வரும்போது ஐயையோ 'ம' வில் ஆரம்பிக்கும் ஒரு சரளமாக பயன்படுத்தும் மதுரைச் சொல் வரப்போகிறது என்றென்னும் போது 'கொசுறு' என்று அதை மாற்றி விட்டிருக்கிறார் பிரபா, அதைக் கேட்கும்போது வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். “வேலை வெட்டி ஏதுமில்லாவிட்டாலும் மிகவும் பிஸியாக இருப்பார்கள், ஜம்பத்தில் இவர்களை யாரும் அடிக்க முடியாது”, என்று அடுத்த வரிகளில் சொல்லுகிறார்.\n2-ஆவது சரணத்தில் மதுரையின் அடையாளங்களான, மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், விளக்குத்தூண், அழகர் கோவில், ஆனைமலை, தெப்பக்குளம்”, ஆகியவற்றை சொல்லுவதோடு, மதுரையின் உக்கிரமான காவல் தெய்வமான பாண்டி முனியையும் சொல்கிறார். ஆஹா, ஒவ்வொரு இடத்திலும் எனக்கு நடந்த பழைய சம்பவங்கள் வெள்ளமாகப்புரப்பட்டு வந்தன.\n3-ஆவது சரணத்தில், பல ஆண்டுகளாக மதுரையின் சுவைமிகுந்த உணவுக்கு கட்டியம் கூறும், கோனார் மெஸ், அம்மா மெஸ், அயிரை மீன் குழம்பு, கம்பங்கஞ்சி, ஜிகர்தண்டா, பருத்திப்பால் ஆகியவற்றைச் சொல்லும்போது, நாக்கில் மிகுந்த ஜலம் ஊறி உடனே மதுரைக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியது, அடடா எத்தனை முறை உண்டாலும் சலிக்காத சுவை மிகுந்த மதுரை உணவுக்கு நிகர் அவை மட்டும்தான்.\n“எங்கள் தூங்கா ந���ரில் புழுதிக்காத்து வீசும், கோடை வெயில் கொளுத்தும் ஆனாலும் ஒருபுறம் மல்லிகையின் மணம் கமழும்”, என்று பெருமையுடன் சொல்லி முடித்திருக்கிறார்.\nமதுரையைப்பற்றி இப்படி ஒரு பாடல் இதுவரை வந்ததுமில்லை. நாணமும் வீரமும் சரி விகிதத்தில் கலந்துள்ள மதுரைப் பெண்களைப்பற்றி தவிர கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இந்தப்பாடலில் கொண்டுவந்துவிட்டார். பாடல் வரிகளும் நாள் முழுவதும் முணுமுணுக்க வைக்கும் இலகுவான மெட்டும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு மனதில் இடம் பிடிக்கின்றன. இசையமைப்பாளரே பாடல் வரிகளையும் எழுதுவதால் வரும் அனுகூலம் இது.\nஇசையில் மட்டுமல்லாது திரைக்கதை இயக்கத்திலும் திறமை வாய்ந்தவர். மதுரையில் ஒரு திரைப்படக் கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் எனும் அவர் கனவு விரைவில் நிறைவேற என் வாழ்த்துக்கள்.\nநண்பர் பிரபா இன்னும் இசைவானில் பல பாடல்கள் தந்து நட்சத்திரமாய் ஜொலிக்க பரதேசியின் வாழ்த்துக்கள்.\nLabels: இசை, சினிமா, திரைப்படம், திரையிசை\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nதலையை சீவி ,குடலுருவி ரத்தப்பொட்டு வைக்கும் மதுரை...\nநிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு \nஆடி அடங்கும் வாழ்க்கையடா மூன்றடி நிலமே சொந்தமடா \nஇளையராஜாவின் வீணை மீட்டும் கைகள்\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான ப��ங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/l1pOW", "date_download": "2019-05-21T11:49:56Z", "digest": "sha1:OZR3D6AO2YIBGB2BLLSUDM3TQVHPSOQN", "length": 4550, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "பாடல் வரிகள் ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n8 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஉன்னுடைய மௌனத்தை தவிர நான் வேறு எதையும் உன்னிடம் இருந்து ரசிக்கவில்லை..\n💕அன்பு செய், செய்யப்படு 💕\n👫💕கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே என் கண்ணீரே…😢 வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் என் கண்ணீரே என் கண்ணீரே…😢 மழையாய் அன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய் பெண்ணே 😒 இசையாய் அன்று கசையாய் இன்று கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே 😰 இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே 😶😶😶 #பாடல் வரிகள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-have-all-the-qualifications-for-central-minister-says-karu-pazhaniappan-348029.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-21T10:36:47Z", "digest": "sha1:3VXRE6CUZY4PAHAJ4LXUY24Q6AYOR2UO", "length": 17061, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார் | Thirumavalavan Have All the qualifications For Central Minister Says karu. Pazhaniappan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 min ago திட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா\n23 min ago நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\n24 min ago ராஜராஜ.. ராஜ மார்த்தாண்ட.. சுசீந்திரம் பள்ளிச் சுவரை சுரண்டியபோது.. கண்டெடுக்கப்பட்ட ராஜ முத்திரை\n39 min ago மோடி அலையா சுனாமியா... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nAutomobiles மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதிருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\nசென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மத்தியமைச்சராக கூடிய அனைத்து தகுதிகளும் உள்ளதாக திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்த போது பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாஜகவிடம் இருந்து அப்பாவி இந்துக்களையும், பாமகவிடம் இருந்து அப்பாவி வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.\nமேலும், பாஜக, பாமக இரு கட்சிகளும் அதிகாரத்திற்காக ஜனநாயகத்தை நசுக்கவும் செய்வார்கள் என கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க-வின் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார், சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், சிபிஐ-யின் முத்தரசன், ஆசிரியர் கி.வீரமணி, சுப.வீரப்பாண்டியன், கரு.பழனியப்பன், எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.\nபவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்\nஆர்ப்பாட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மத்திய அமைச்சராக அனைத்து தகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு உள்ளதாக புகழாரம் சூட்டினார்.\nமேலும், திருமாவளவன் தலித் மக்களுக்கான தலைவர் மட்டும் அல்ல அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவர்களுள் திருமாவளவனும் ஒருவர் என்றும் கரு.பழனியப்பன் தெரிவித்தார். நான் அரசியலில் இருப்பது தான் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிரச்சனை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் உருக்கமாக பேசியதற்கு, கரு.பழனியப்பன் இவ்வாறு கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nபொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்\nமே 23ல் கவனமாக இருங்க.. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nபிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nகள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள சொன்ன சைக்காலஜி டாக்டர்... ட்வீட் போட்ட சின்மயி\n\"மக்களுக்கு உயிர் முக்கியம்\" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு\nநியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nமோசடிகளே மூலதனம்... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன்\n28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai thirumavalavan karu pazhaniappan சென்னை திருமாவளவன் கரு பழனியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prisoner-swallows-mobile-phone-kolkata-jail-331139.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-21T10:36:01Z", "digest": "sha1:7Y2JX4HNQH5ARUXPZMNAH7RBHSOX5OLF", "length": 18564, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்படிங்க.. 7 செமீ நீளம்.. எப்படி விழுங்க முடியும்.. ஒன்னுமே புரியலையே ராமச்சந்திரா! | Prisoner Swallows mobile phone in Kolkata Jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. பிரியங்கா காந்தி\n17 min ago திட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா\n22 min ago நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\n23 min ago ராஜராஜ.. ராஜ மார்த்தாண்ட.. சுசீந்திரம் பள்ளிச் சுவரை சுரண்டியபோது.. கண்டெடுக்கப்பட்ட ராஜ முத்திரை\n38 min ago மோடி அலையா சுனாமியா... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்\nMovies அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nAutomobiles மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...\nLifestyle இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ9 2018 மற்றும் கேலக்ஸி ஏ7 2018 சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஎப்படிங்க.. 7 செமீ நீளம்.. எப்படி விழுங்க முடியும்.. ஒன்னுமே புரியலையே ராமச்சந்திரா\nகொல்கத்தா: அட ராமச்சந்திரா... இன்னும் யாராலும் நம்பவே முடியவ��ல்லை... இது எப்படி நடந்து இருக்கும் என்று\nகொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறையில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. நேற்று முன்தினம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வந்தனர். அப்போது ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த கைதிகளையும் தங்களது எக்ஸ்ரே கண்ணால் ஒரு லுக் விட்டவாறே நகர்ந்தனர்.\nஅப்போது ராமச்சந்திரா என்ற கைதியை பார்த்த சிறை அதிகாரிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு இடத்தில் ராமச்சந்திரனால் நேராக நிற்க முடியவில்லை. அசாதாரணமாகவே இருந்தார். அவரது செயல்களும் நார்மலாக இல்லை. இதனால் அதிகாரிகளுக்கு ராமச்சந்திரன் மீது சந்தேகம் வந்தது.\nஉடனே கூப்பிட்டு உடலில் ஏதாவது பொருட்களை மறைத்து இருக்கிறாரா என்ன, ஏதென்று சோதனை போட்டனர். ஆனால் ஒன்றுமே கிடைக்கவில்லை. விசாரித்ததில், ராமச்சந்திரன் பிக்பாக்கெட், வழிப்பறி பேர்வழி என தெரியவந்தது. இருந்தாலும் ராமச்சந்திரன் மீது சந்தேகம் அதிகாரிகளுக்கு போகவே இல்லை. \"ஆள் தாறுமாறாக நடந்து கொள்கிறாரே\" என்று அதிகாரிகள் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டனர்.\nஅன்றைய தினம் இரவே ராமச்சந்திரனுக்கு வயிற்று வலி வந்துவிட்டது. வலியால் கத்தியதில் சிறை வளாகமே அதிர்ந்து போய்விட்டது. இதனால் அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். டாக்டர்கள் சாதாரண வயிற்று வலி என நினைத்துவிட்டனர். பிறகுதான் நிலைமை சீரியஸ் போல இருக்கு என்று நினைத்து, ராமச்சந்திரனுக்கு உடனடியாக ஒரு எக்ஸ்ரே எடுக்க சொன்னார்கள்.\nஅதன்படி எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, டாக்டர்கள் ஆவென வாயை பிளந்து உட்கார்ந்து விட்டார்கள். காரணம், ராமச்சந்திரன் வயிற்றுக்குள் ஒரு செல்போன் இருந்திருக்கிறது. சிறை அதிகாரிகள் திடீர் சோதனைக்கு ரவுண்ட்ஸ் வரும்போது, ராமச்சந்திரன் கையில் செல்போனுடன் இருந்திருக்கிறார். அதிகாரிகள் கிட்ட வரவும், கையிலிருந்த செல்போனை வாய்க்குள் போட்டு விழுங்கியும் உள்ளார். அதனால்தான் அதிகாரிகள் வந்தபோது அந்த நெளி நெளிந்திருக்கிறார். செல்போனை விழுங்கியதில் இருந்தே ராமச்சந்திரனுக்கு வயிற்று வலி வந்துவிட்டது.\nஇதனால் அரசு மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு ராமச்சந்திரா மாற்றப்பட்டுள்ளார். சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குடல் வழியாக செல்போனை வெளியில் எடுக்க முயற்சி செய்கிறார்களாம். இல்லாவிட்டால் ஆபரேஷன்தானாம். இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் 7 செ.மீ. அளவுடைய செல்போனை ராமச்சந்திரா எப்படி விழுங்கியிருப்பார் என்று 2 நாளாக சிறைத்துறை, மருத்துவமனை என அனைத்து வட்டாரங்களும் ஷாக்கிலேயே இன்னமும் உள்ளது\nகொல்கத்தா.. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுவாக்கு பதிவு\nசாரதா சிட் பண்ட்.. மாஜி கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிக்கல்.. கைது செய்ய தடை நீக்கியது உச்சநீதிமன்றம்\nமுடிந்தால் பாஜக-வின் வெற்றியை தடுத்து பாருங்கள்... மம்தாவிற்கு அமித்ஷா சவால்\nஒரு கவுன்சிலரை கூட உங்களால் இழுக்க முடியாது.. கலங்கடித்த பிரதமர் மோடிக்கு திரிணமூல் கலக்கல் பதில்\nகல்லோ மண்ணோ எதை கலந்து ரசகுல்லா கொடுத்தாலும் அது எனக்கு மகா பிரசாதம்.. மம்தாவுக்கு மோடி கவுன்ட்டர்\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி… பெண்களுக்கு முன்னுரிமை\nவளரும் பாஜக.. அடக்க வேண்டிய கட்டத்தில் மமதா.. இடதுசாரிகளுடன் கை கோர்க்க மே.வ.காங். கோரிக்கை\nமத்தியில் பாஜக, மாநிலத்தில் மமதா ஆட்சியை அகற்ற வேண்டும்.. ராகுலுக்கு மே. வ. காங்கிரஸ் கோரிக்கை\nமமதா பானர்ஜியின் \"சாவி\".. வைரலாகி வரும் கவிதை\nமமதா எதிர்ப்பு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் ஒருவழியாக.. கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ விசாரணை\nசிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் நண்பர் நிறுவனத்தில் கொல்கத்தா போலீஸ் ரெய்டு\n2014ல் சாய்வாலா... 2019ம் ஆண்டில் ரபேல்வாலா...மோடிக்கு எதிராக கொந்தளித்த மமதா பானர்ஜி\nஉச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. சிபிஐக்கு எதிராக நடத்திய தர்ணாவை கைவிட்டார் மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkolkata jail prisoner cell phone கொல்கத்தா செல்போன் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T11:35:07Z", "digest": "sha1:UYISYZR27VEBBBFBUSXUN55ZTZ6UT32B", "length": 23830, "nlines": 200, "source_domain": "tamilandvedas.com", "title": "‘பாரதியார் – வரலாறும் கவிதையும்’ -பாரதி நூல்கள் – Part 46 (Post 4604) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n‘பாரதியார் – வரலாறும் கவிதையும்’ -பாரதி நூல்க��் – Part 46 (Post 4604)\n((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள் என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 46\nப.மீ.சுந்தரம் எழுதியுள்ள ‘பாரதியார் – வரலாறும் கவிதையும்’\n1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் சிகந்திராபாத்தில் தென்னிந்திய கழகத்தின் சார்பில் பாரதித் திருவிழா, முதல் மந்திரியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் உஸ்மானியா சர்வகலாசாலையின் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் ப.மீ.சுந்தரம் கலந்து கொண்டார்.\nஅவரைச் சந்தித்த பல பாரதி அன்பர்கள் அவரிடம் பாரதியின் பாடல்களைப் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை எழுதுமாறு வேண்டினர். அதன் விளைவாக எழுந்தது இந்த நூல். முதற்பதிப்பு 1954ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 133 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் பாரதியாரின் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.\nஅவரது கவிதைகள் பற்றிய ஆய்வு திறம்படச் செய்யப்பட்டுள்ளது.\nநூலின் சில பகுதிகளைப் பார்த்தால் அதன் சிறப்பு விளங்கும்.\nசில நல்ல பகுதிகளை இங்கு காணலாம்.\nபாரதியார் நிவேதிதா தேவியைச் சந்தித்த சம்பவத்தை நூலாசிரியர் தருவதில் ஒரு பகுதி:-\n1906ஆம் ஆண்டில் காசிமாநகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் சபைக்குச் சென்றிருந்த பாரதியார் புத்துணர்ச்சி பெற்று மீண்டார் என்றே கூறல் வேண்டும்….\nகூட்டங் கலைந்து திரும்புங்கால் கல்கத்தாவிற்குச் சென்று அம்மாநகரின் காட்சிகளைக் கண்ட பாரதியார் டம்டம் என்ற ஊரில் வசித்து வந்த ஸ்ரீமத் விவேகானந்தரின் சிஷ்யையான ஸ்ரீமதி நிவேதா தேவியைக் காணச் சென்றார்… தன் மனைவியை வெளியூர்களுக்கு அழைத்து வராத குற்றத்திற்குத் தன் குலவொழுக்கமே காரணம் எனக் கூற, ஸ்ரீமதி நிவேதா தேவி கோபங் கொண்டு பெண்மை பெருமையுடையதென்றும், பெண்களே நாட்டிற்கும் சமூகத்திற்கும் மணி விளக்காகத் திகழக் கூடியவர்களென்றும், பரஞான முத்தி இயல்புகளுக்கும் அப்பெண்களே துணையாவார்கள் என்றும் சொல���லி நிகழ்த்திய சொற்பொழிவானது பாரதியார் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.\nபாரதியார் முத்தையா பாகவதர் சந்தித்த ஒரு அரிய சம்பவத்தைப் பற்றி நூலாசிரியர் விளக்குவது:\nஓர் தினம் காயக சிகாமணி முத்தையா பாகவதர் ஸ்ரீ ராம நவமியின் காரணமாக அரி கதை செய்தார். அன்னார் கதையைத் தமிழகத்திலே அனுபவியாதவர் இல்லை என்றே சொல்லலாம். கதை முடிந்த பிறகு பாரதியாரும் அவரைச் சந்தித்துப் பேசினார். தான் பாடிய “ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா” என்ற பாடலைத் தான் பாகவதரிடம் பாடிக் காட்டினாராம். முத்தையா பாகவதர் பாரதியாரின் அருமை பெருமைகளை அறிந்தவராதலின் அப்பாடலை நன்கு சுவைத்ததோடு பாரதியாரையும் பலபடப் புகழ்ந்தார். செத்தாரைப் போல திரிகின்ற ஜீவன் முக்தர் நிலை, உலக மக்களில் பலருக்குத் தெரியாதாகையால் பாரதியாரைப் பைத்தியக்காரன் என்று நினைத்து அங்கு வந்தவர்கள் யாவரும் அன்றைய தினம் பாரதியார் யார் என்பதை உணர்ந்து வெட்கித்தனர்.\nபாரதியாரின் கவிதா நயத்தை நூலாசிரியர் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து விளக்குகிறார்.\nபாரதியார் கடவுட் பண்பு, பாரதியார் பெண்மை, பாரதியார் தேசீயம், பாரதியார் உயிர்நேயம், பாரதியார் பெரியார் வழிபாடு, பாரதியார் நூன்மரபு, பாரதியார் பிரபந்தங்கள், பாரதியார் வாழ்த்தும் சீட்டும், பாரதியார் கவிதாசக்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாரதியாரின் கவிதை அருமையை நூலாசிரியர் சிறப்பாக விளக்குகிறார்.\nநூலாசிரியரின் திறனாய்வு தரும் முடிவுகள் இவை:-\nநன்னூலாசிரியர் “பல்வகைத் தாதுவின்” என்பதற்கிணங்க, பாரதியாரின் பல பாடல்கள் யாப்பிலக்கண முறைக்குள் அடக்க முடியாத நிலையிலிருப்பினும் அறவே தள்ளுமாறு இல்லை. புறனடைச் சூத்திரத்தில் உதவியால் அவைகளைக் கொள்ளுதலே மேன்மையுடத்து. கால தேச மாறுதல்களால் இலக்கண அமைப்புகள் மாறுதலடைதலே மொழி முன்னேற்றத்திற்கும் செய்யுளிலக்கிய முன்னேற்றத்திற்கும் துணை புரியுமாறு காண்க.\nஇரண்டாவதாக, பாரதியார் பாடல்களில் முதன்மையாகக் காணப்பெறும் அழகு “சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்” என்பது.\nமூன்றாவதாக, பாடல்களைப் படிக்கின்ற காலத்துப் படிப்போர் உள்ளக் கிளர்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் தோன்றுவரல்லாது கூம்பும் தன்மை பெறுமாறில்லை.\nநான்காவதாக, பாரதியார் செய்யுள் நடை தன���த்தன்மை வாய்ந்தது.\nஐந்தாவதாக கம்பன் கூறிய “அவ்வியத் துறைகள் தாங்கி” என்பதைப் பார்க்குமிடத்து, பாரதியார் பாடல்களாகிய ‘திருத்தசாங்கம்’, ‘விநாயகர் நான்மணி மாலை’, ‘திருப்பள்ளியெழுச்சி’, ‘பெண்கள் விடுதலைக் கும்மி’, ‘நவராத்திரிப் பாட்டு’ முதலானவைகளில் பாக்களும், பாவினங்களும் நன்கு கையாளப்பட்டுள்ளன.\nஆறாவதாக, “ஐந்திணை நெறியளாவி” என்று கூறுமிடத்து திணையை ஒழுக்கமாக கொள்ளின், அகப்பொருளும் ஒழுக்கத்திற்கே திணை பொருந்துவதன்னியில் புறவொழுக்கங்களுக்கும் பொருந்துவதாகும். .. பாரதியார் பாடல்களை அகவொழுக்கம் ஐந்திற்கும், புறவொழுக்கம் ஐந்திற்கும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.\nஏழாவதாக, “செவியுறத் தெளிந்து” என்னுமிடத்து தெளிவே பாரதியின் பாடல்களில் தெளிந்து நிற்பது என்பதாம்.\nஎட்டாவதாக, எடுத்துச் சொல்லப்படுவது “தண்ணென்றொழுக்கம்” தழுவி என்பது. தண்ணிய ஒழுக்கமும், செப்பமாகச் செல்லும் நடையொழுக்கமும், மரபு ஒழுக்கமும், சொல்லொழுக்கமும், கருத்தொழுக்கமும் மூதுரைகளை எடுத்தாளும் எளிய ஒழுக்கமும், உணர்வும் போற்றத் தக்கன.\nஒன்பதாவதாகக் கூறப்படுவது “சான்றோர் கவி கிடந்தவாறு கிடத்தல்: என்பதினால் பாரதியாரின் கவிதைகள் கிடந்த முறையிலேயே உள்ளன.\nபாரதியாரின் கவிதா சக்தியைப் பற்றி நூலின் இறுதியில் ப.மீ.சுந்தரம் விளக்கும் பான்மை அற்புதமாக அமைந்துள்ளது.\nநூலின் கடைசி இரு பாராக்களில் பாரதியாரின் கவிதா சக்தியை அவர் இப்படிக் கூறுகிறார்:-\nவரகவி பாரதியாரின் கவிதாசக்தியைத் தொகுத்துக் கூற வேண்டுமாயின் பின்வருமாறு கூறலாம்: ‘ஆன்ம இயல்புகள்’, என்பதைப் ‘பாரத சமுதாயம்’, ‘சுதந்திரப் பெருமை’, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்ற பாடல்களிலும், எழுவகைத் தாதுக்களால் “உயிர்க்குடல் போல்” என்பதைப் பாடல்கள் எல்லாவற்றிலும், “ஆன்ற பொருள் தந்து” என்பதை வேதாந்தப் பாடல்களிலும், “புலத்திற்றாகி” என்பதைப் ‘பாஞ்சாலி சபதத்திலும்’, “துறைகள் தாங்கி” என்பதைக் ‘கண்ணன்’, ‘கண்ணம்மா’, பாடல்களிலும், “தெளிந்த” என்பதைச் சிறப்பாகப் ‘பாரதி – அறுபத்தாறு’, ‘தமிழ் மொழி’, ‘பாரத நாடு’ என்ற பாடல்களிலும், “ஒழுக்கம்” என்பதைப் ‘பரசிவ வெள்ளம்’ என்ற பாடலிலும் காணப்பெருவது தமிழ் அன்னையின் தவப் புதல்வனாம் பாரதநாட்டுக் கவிஞன் பாரதியாரி���் கவிதாசக்தியைத் தெற்றென விளக்குமன்றோ\nஆகவே, நம் பாரதியார், உயரிய ஒழுக்கத்தினாலும், அரிய சேவையினாலும், ஆன்ம ஜெயத்தினாலும், தவமிக்கத் தண்ணளியினாலும், கவிதைப் பெருக்கின் கண்ணியத்தினாலும், இறவாப் புகழ் பெற்றதுமன்றி, இந்திய நாட்டுக் கவிஞர்கள் கொலுவீற்றிருக்கும் மணிமண்டபத்தில் தானும் வீற்றிருந்து நம்மனோர்க்கு இனிய காட்சியளிக்கும் பெற்றியைப் பெற்றார் என்று கூறுவதே இந்நூலின் முடிவுரையாகும்.\nஅருமையான இந்த நூலை பாரதி அன்பர்கள் படித்து இன்புற வேண்டும்; பாரதியாரின் கவிதா சக்தியை அறிந்து கொள்ள இந்த நூல் உற்ற துணை\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி நூல்கள் – Part 46\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157667&cat=32", "date_download": "2019-05-21T11:57:56Z", "digest": "sha1:WKXEXN7RWFFJAZEPXKJPZRR625MHVP2N", "length": 28680, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை டிசம்பர் 10,2018 00:00 IST\nபொது » மத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை டிசம்பர் 10,2018 00:00 IST\nவாழும்கலை அமைப்பு சார்பாக தஞ்சை பெரிய கோயிலில் இரண்டு நாட்கள் தியான நிகழ்ச்சி நடத்த, பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு தடை கோரி, வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அவசர வழக்காக விசாரித்த போது, தமிழக அறநிலையத்துறை அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை ��ிதிக்கப்பட்டது. திங்களன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, வாழும் கலை அமைப்பு வழக்கறிஞர், தொல்லியல் துறை அனுமதி அளித்ததாக கூறினார். மத்திய தொல்லியல் கட்டுபாட்டில் உள்ள கோயிலில் தியான வகுப்பு நடத்த, மத்திய தொல்லியல் துறை ஏன் அனுமதி வழ ங்கியது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து விளக்கம் அளிக்க, துறையின் உதவி பாதுகாவலர் வருகிற 13 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.\nஅனுமதி பெறாமல் மலை ஏறத் தடை\nகிலோகிராம் விளக்கம் மாற்றம் ஏன் \nஇடைத்தேர்தலுக்கு தடையில்லை : ஐகோர்ட் கிளை\nகோயிலில் தான் ஆன்மிக சொற்பொழிவு : வாழும்கலை ரவிசங்கர்\nடி.வி.யை ஏன் தூக்கி போடல\nபெரிய கட்சி அ.தி.மு.க., தானாம்\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை துவக்கம்\nபள்ளியில் சாணக்கழிவுகள்: வகுப்பு புறக்கணிப்பு\nகார்த்திகை தீப சொக்கப்பனை நிகழ்ச்சி\nபோலீசார் அத்துமீறவில்லை கேரளா விளக்கம்\nநியூட்ரினோவுக்கு தடை என்பது தவறு\nஆர்ப்பரிக்கும் அருவிக்கு செல்ல தடை\nஎய்ம்ஸ் வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nதஞ்சை கோவிலில் ரவிசங்கருக்கு தடை\nநாயை காக்க போராடிய தீயணைப்புத் துறை\nஜெயிக்க உதவும் 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி\nபோதையில் வன்முறை: டாஸ்மாக் கடைக்கு தடை\nநாகையில் நடப்பதென்ன... சுகாதார செயலர் விளக்கம்\nசிவன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை\nஜெ., ஆட்சியில் அனுமதி எடப்பாடி ஆட்சியில் இடிப்பு\nஜம்புகேசுவரர் கோயிலில் யாகசாலை விழா துவக்கம்\n3 பேர் விடுதலை ஏன்\nகூட்டணி இல்லையா ஸ்டாலின் : வைகோ கேள்வி\n108 ஆம்புலன்சில் ஒரு பயணம் - மறுபக்கம்\nபெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா\nபரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு\nபன்றி காய்ச்சலுக்கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி\nஅமெரிக்காவில் படிக்க செய்ய வேண்டியது என்ன\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக���\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியி���் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/30-mana-alutha-pathipu.html", "date_download": "2019-05-21T11:02:23Z", "digest": "sha1:JDYLPO6ETVGEBNWDMXDSHH7VPNI6377K", "length": 35432, "nlines": 139, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "மன அழுத்த பாதிப்பால் தவிப்பவரா நீங்கள்? உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ! mana alutha pathipu - Tamil Health Plus", "raw_content": "\nHome பொது மருத்துவம் மன அழுத்த பாதிப்பால் தவிப்பவரா நீங்கள் உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ\nமன அழுத்த பாதிப்பால் தவிப்பவரா நீங்கள் உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ\nஇன்று காணப்படும் பரபரப்பான சூழலில், எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும், அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. மன அழுத்தம் என்றால் என்ன\nவெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும். வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.\nசிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.\nபல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன.\nமனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.\nஇனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.\nமன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.\nகீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.\nபூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.\nஅமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nமனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:\nஉள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.\nமகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என��பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா\nகடைவாய் – ஒரு ரகசியம்:\nமனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.\nநம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.\nமனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.\nமனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.\nஅந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.\nஅழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.\nகாலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.\nதூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.\nமுடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:\nஎல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.\nதீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.\nடேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.\nபெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.\n1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.\n2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.\n3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.\nஅழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.\nமனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .\nகார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள்\nவைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.\nஅடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.\nநெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.\nவெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.\nஎத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத��தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.\nநியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.\nமனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.\nமனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.\nமன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.\nகுழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்)\nமனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.\nசோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.\nபேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.\nமன அழுத்த பாதிப்பால் தவிப்பவரா நீங்கள் உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ\nTags : பொது மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256314.52/wet/CC-MAIN-20190521102417-20190521124417-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}