diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0667.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0667.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0667.json.gz.jsonl" @@ -0,0 +1,322 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t145602-topic", "date_download": "2018-12-13T15:09:48Z", "digest": "sha1:GITF54DMW4CGGWVIEJBSZ3UXSZCHN3NE", "length": 38172, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:39 pm\n» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:33 pm\n» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்\n» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா\n» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\n» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...\n» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி\n» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\n» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm\n» பொது அறிவு தகவல்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm\n» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.\n» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:49 pm\n» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:34 am\n» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:20 am\n» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:33 am\n» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 pm\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 pm\n» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:42 pm\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:32 pm\n» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு க��ர்கள் தயார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» முகலாயர்கள் - முகில் மின்னூல்\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு\n» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n» அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\n» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\n» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» பொழுது போக்கு - சினிமா\n» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு\n» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\n» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\n» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...\n» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்\n» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்\n» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\n» மாயவலை - பா.ராகவன் மின்னூல்\n» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்\nகாவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nகாவிரி மேலாண்மை ஆணையம்’ ( Cauvery Management Authority ) என்ற அமைப்பை உருவாக்கப்போவதாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதினான்கு பக்க வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் ஆட்சேபணையின் காரணமாக ‘இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் ‘ என்ற பகுதி வரைவுத் திட்டத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இந்த ஆணையத்தின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்ததை டெல்லியில் அமைக்கப்படும் என மாற்றியிருக்கிறார்கள். இந்தத் திருத்தங்களை நாம் வரவேற்கலாம். ஆனால் இந்த அமைப்பின் பெயர் ‘ காவிரி மேலாண்மை ஆணையம் ‘ என இருக்குமென்று மத்திய அரசின் வரைவுத் திட்டம் கூறியுள்ள��ு.\nமத்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புக்கு ‘ காவிரி மேலாண்மை வாரியம்’ எனப் பெயரிடவேண்டும் எனத் தமிழகத் தரப்பு வற்புறுத்தியபோது அதைக் கர்நாடகாவோ, கேரளாவோ, புதுச்சேரியோ எதிர்க்கவில்லை. மத்திய அரசுத் தரப்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞரும்கூட தங்களுக்கு அதில் எந்தவித ஆட்சேபணையுமில்லை எனக் கூறினார். ‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ எனப் பெயர் வைக்கப்போகிறார்கள். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத் தமிழக அமைச்சர்களும் பெருமைபட்டுக்கொண்டார்கள். ஆனால் மத்திய அரசு எந்தவொரு காரணமும் சொல்லாமல் இப்போது ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nமத்திய அரசால் உருவாக்கப்படும் இந்த அமைப்பு ஒரு சட்டமுறையான அமைப்பாகும் ( Stautory Body ). அத்தகைய அமைப்புகள் எல்லாமே பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி , விதிகளை உருவாக்கி அதற்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும். வாரியம், ஆணையம், கழகம் என சட்டமுறையான அமைப்புகள் பலவகைப்படும். அவை ஒவ்வொன்றுக்கும் அவற்றின் பெயருக்கேற்ப அதிகாரங்களும், கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. வாரியம் என்பதை ஆணையம் என மாற்றுவது வெறுமனே பெயர் மாற்றம் மட்டும் அல்ல, அது அதிகார மாற்றமும் ஆகும். இந்திய எஃகு ஆணையம், இந்திய விமான நிலைய ஆணையம் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல ஆணையங்கள் இருக்கின்றன. அவை மத்திய அரசுக்குச் சொந்தமான சட்டமுறையான அமைப்புகளே தவிர சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்புகள் அல்ல.\nகாவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது மட்டுமின்றி, அந்த அமைப்பு “ மத்திய அரசைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களையும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட சுதந்திரமான அதிகாரம்கொண்ட ( independent in character ) ஒரு அமைப்பாக இருக்கவேண்டும் “ எனவும் கூறியது (காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, தொகுதி 5, பக்கம் 223). அதனடிப்படையில் அது முன்வைத்ததுதான் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ ஆகும். தற்போது மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘ காவிரி மேலாண்மை ஆணையம்’ ஒரு சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்குமா அல்லது மத்திய அரசு சொல்வதை நிறைவேற்றுகிற ஒர�� அமைப்பாக மட்டுமே இருக்குமா என்ற ஐயம் நமக்கு எழுகிறது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nநடுவர் மன்றம் கூறியவற்றிலிருந்து பலவற்றை வரிக்குவரி அப்படியே எடுத்துப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசின் வரைவுத் திட்டம், அமைப்பின் தலைவர், முழுநேர உறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு நடுவர் மன்றம் வரையறுத்த தகுதியை மட்டும் ஏனோ குறைத்துவிட்டது. மேலாண்மை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் நீர்ப் பாசனத்துறையில் வல்லுனராகவும் தலைமைப் பொறியாளராகவும் 20 வருட அனுபவம் கொண்டவராகவும் இருக்கவேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது ( பக்கம் 224 ) . அவர் மூத்த, திறமைவாய்ந்த அதிகாரியாக இருக்கலாம் அல்லது செயலாளர், கூடுதல் செயலாளர் என்ற நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கலாம் என அந்தத் தகுதிகளை மத்திய அரசின் வரைவுத் திட்டம் தளர்த்தியிருக்கிறது.\nமத்திய அரசால் நியமிக்கப்படும் இரண்டு முழுநேர உறுப்பினர்களில் ஒருவர் நீர்ப் பாசன பொறியாளராக 15 வருட அனுபவமும் தலைமைப் பொறியாளர் என்ற நிலைக்குக் குறையாத பணித் தகுதியும் பெற்றிருக்கவேண்டும் ; இன்னொருவர் 15 வருட கள அனுபவம் கொண்ட மதிப்புவாய்ந்த வேளாண் வல்லுனராக இருக்கவேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது (பக்கம் 225) அதை, ஒருவர் மத்திய நீர் பொறியியல் துறையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், இன்னொருவர் வேளாண் அமைச்சகத்தில் ஆணையர் பதவியில் இருப்பவர் என மத்திய அரசின் வரைவுத் திட்டம் மாற்றியமைத்திருக்கிறது. தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். தேவையெனில் அதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. முழுநேர உறுப்பினர்களுக்கு அதை அப்படியே வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு தலைவரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் என மாற்றியுள்ளது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஇந்த அமைப்புக்கான செயலாளர் இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களையும் சேராத ஒருவராக இருக்கவேண்டும் அவரை வாரியம்தான் நியமிக்கும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. ஆனால் அவரை மத்திய அரசு நியமிக்கும் என வரைவுத்திட்டத்தில் மத்திய அரசு மாற்றியிருக்கிறது.\nஇந்த மாற்றங்களின் மூலம் தகுதிக் குறைப்பு மட்டும் செய்யப்படவில்லை. இந்த அமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபணை ஏதும் தெரிவிக்கப்பட்டதா என்பதைத் தமிழக அரசுதான் விளக்கவேண்டும்.\nஉச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 14.75 டிஎம்சி யைக் குறைத்த பின்பு மீதியுள்ள 177.25 டிஎம்சியை நடுவர் மன்றம் குறிப்பிட்டிருக்கும் மாதாந்திர அளவில் விகிதாச்சாரப்படி குறைத்துக்கொள்ளவேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால் கர்நாடகத் தரப்பு வழக்கறிஞரோ ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்களின் கணக்கில் அதைக் குறைக்கப் போகிறோம் எனப் பேட்டியொன்றில் கூறியிருந்தார். அந்த நான்கு மாதங்களில்தான் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிடும்.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஅப்போது தண்ணீர் தேவை அதிகம் இருக்காது. அந்த உண்மை தெரிந்துதான் நடுவர் மன்றம் கர்நாடகா நமக்குத் தரவேண்டிய மாதாந்திர தண்ணீர் அளவை நிர்ணையித்திருக்கிறது. மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டபின் முதலில் எழும் பிரச்சனையாக இதுவே இருக்கும். எனவே உச்சநீதிமன்றமே மாதாந்திர அளவு இதுதான் எனக் கூறிவிட்டால் பிரச்சனை இருக்காது. இதைத் தமிழ்நாட்டுத் தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ததாகத் தெரியவில்லை.\n2018 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளுக்குப் பிறகு மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டுக்கு 5 டிஎம்சி தண்ணீர் தந்திருக்கவேண்டும். அதில் 4 டிஎம்சி பாக்கி உள்ளது என இரண்டு வாரங்களுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் வழக்கறிஞர் தெரிவித்தார். தலைமை நீதிபதியும் கோபமாக ’ உடனே 4 டிஎம்சி தண்ணீர் கொடுங்கள்’ என கர்நாடகாவுக்கு வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனால் அடுத்த விசாரணையின்போது ’இப்படியான சின்னச்சின்ன விஷயங்களில் உச்சநீதிமன்றம் கவனம் செலுத்த முடியாது அதையெல்லாம் ‘ஸ்கீம்’ அமைத்ததும் அதில் பேசிக்கொள்ளுங்கள்’ என அவரே கைவிரித்துவிட்டார்.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஉச்சநீதிமன்றம் ��ன்றோ ( 18.05.2018 ) நாளையோ இதில் தீர்ப்பு வழங்கிவிட்டால் அத்துடன் இந்த சிக்கல் தீர்ந்துவிடும், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என்பதுபோன்ற தவறான நம்பிக்கையைத் தமிழக அமைச்சர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்தச் சட்டம், 2002 பிரிவு 6(7)ன்படி இந்த அமைப்புக்கான திட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அங்கு ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால் அவற்றையும் உள்ளடக்கி மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு சட்டமாக்கப்பட்டு அப்புறம்தான் நடைமுறைக்கு வரும். அந்த அமைப்புக்கான சட்டமும், விதிகளும் இயற்றப்பட்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாவரும் நியமிக்கப்பட்ட பிறகே காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் அது கவனம் செலுத்தமுடியும். அதற்கு இன்னும் ஒரு ஆண்டுகூட ஆகலாம். அதற்குள் பாராளுமன்றத் தேர்தலேகூட வந்துவிடலாம். சுருக்கமாகச் சொன்னால் காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிகிறது, ஆனால் பாராளுமன்றத்தில் இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய ப���டல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=13247", "date_download": "2018-12-13T15:41:38Z", "digest": "sha1:E5G4MOT2TV5A26VJAYWASZ3IB7H5OTPW", "length": 5811, "nlines": 61, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » ஆக்சன் ஹீரோவாக வேண்டும் – நடிகர் வின்ஸ்குமார்", "raw_content": "\nஆக்சன் ஹீரோவாக வேண்டும் – நடிகர் வின்ஸ்குமார்\nதமிழ் திரையுலகில் எத்தனையோ புதுமுக நடிகர்கள் தினந்தோறும் அறிமுகமாகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே வெற்றிப்பெறுகிறார்கள். அந்த சிலரின் பட்டியலில் இடம்பிடித்துவிட போராடும் பலரில் வின்ஸ்குமாரும் ஒருவர். கப்பல் படையில் விமானத்துறையில் பணியாற்றியவர் . தற்போது திரைதுறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘போலீஸ் வலை’ என்ற படத்தின் படபிடிப்பின் போது அவரைச் சந்தித்தோம்.\nமார்த்தாண்டம் (கன்னியாகுமரி மாவட்டம்)அருகே உள்ள S.T மாங்காடு கிராமத்தில் பிறந்தேன் . நடிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக மும்பையில் கப்பற்படையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது விடுமுறை தினங்களில் மாடலிங்கில் ஈடுபட்டேன். பதினைந்து ஆண்டு காலம் கப்பற்படையில் பணியாற்றிவிட்டு, ஒய்வுபெற்ற பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் குறையாமல் இருந்ததால் நடிகரானேன்.\nநடிகராகுவதற்கு எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்\nகப்பல் படையில் பணியாற்றியதால் விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகம். நீச்சல் போன்ற சாகச பயிற்சிகளையும் எடுத்திருக்கிறேன். தமிழ், ஹிந்தி, மலையாளம்,ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பேசவும் தெரியும். ஜேம்ஸ்பாண்ட், ஜாக்கிசான் படங்களை விரும்பி பார்ப்பேன். பாடுவதற்கும், நடனமாடுவதற்கும் பயிற்சி எடுத்திருக்கிறேன்.\nமுதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது\nஇயக்குநர் நிஸார் இயக்கிய ‘லாஃபிங் அபார்ட்மெண்ட் ’என்ற மலையாளப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகராக அறிமுகமானேன். பிறகு காத்தவராயன் , காந்தர்வன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் நடிகை கஸ்தூரி நடிப்பில் உருவாகி வரும் ‘போலீஸ் வலை ’ என்ற தமிழ் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன்.\nஎனக்கு ஆக்சன் காட்சிகளில் நடித்து காமெடி வித் ஆக்சன் ஹீரோவாக மிளிரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தமிழ் ரசிகர்களும், இயக்குநர்களும் எனக்கு வாய்ப்பளித்தால் கலைசேவை செய்ய தயாராகவேயிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murugananthamv.sch.lk/index.php?option=com_content&view=article&id=40%3A-6-&catid=3%3Anews&Itemid=7&lang=en", "date_download": "2018-12-13T17:00:58Z", "digest": "sha1:4NUW7UJWNKCG6A2XPH4LMDSYVFK6V6GM", "length": 2267, "nlines": 33, "source_domain": "murugananthamv.sch.lk", "title": "Murugananda College - தரம் 6 - மாணவர்களின் வரவேற்பு", "raw_content": "\nHome News தரம் 6 - மாணவர்களின் வரவேற்பு\nதரம் 6 - மாணவர்களின் வரவேற்பு\nஇவ்வாண்டுக்கான தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது 20.01.2016 இன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக திருமதி கௌரி சந்திரசேகரம் (ஓய்வு பெற்ற முன்னால் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் ) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கினார் . இதில் கல்லூரியின் அதிபர் , பிரதி அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/06/blog-post_8.html", "date_download": "2018-12-13T16:48:10Z", "digest": "sha1:OTKW5DLLKTO6FNAGP7TQWB7MZX6OHVHO", "length": 24134, "nlines": 265, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: தாழத்தப்படட்டவர் என்பதால் ஜனாதிபதியை உள்ளே விடாத பார்பனியம்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nதாழத்தப்படட்டவர் என்பதால் ஜனாதிபதியை உள்ளே விடாத பார்பனியம்\nதாழத்தப்படட்டவர் என்பதால் ஜனாதிபதியை உள்ளே விடாத பார்பனியம்\nஅஜ்மீர், மே 31 ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தி னருடன் ராஜஸ்தான் மாநி லத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். அப்போது அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற இடத்திலுள்ள பிரம்மா கோவிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது கோவில் பூசாரிகள் அவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, ஆகையால் அவர் கோவிலுக்கு வெளியில் உள்ள படியில் அமர்ந்து வழிபாடு செய்தார். இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் பரவியது. இதை பல சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர்.\nமேலும் இக்கோவிலில் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இது தொடர்பாக பலமுறை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர்அரசி டமும் கோவில் நிர்வாகத்தினரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2012- ஆம் ஆண்டு இக் கோவிலுக்கு அருகில் உள்ள மற்றொரு கோவிலில் பள்ளி செல்லும் தலித் மாண வர்கள் கோவிலுக்கு வழிபடச் சென்றதை தடுத்து அவர்களை விரட்டிய நிகழ்வு பெரும் விவாதத்திற்குள்ளானது. இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nகோவில் ஒன்றில் குடியரசுத்தலைவருக்கே வழி பட அனுமதியில்லை என்ற போது சாமானியர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கோபத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அக்க��விலுக்குச் சென்றார் ஒரு தலித். பக்தர்களைப் போல் அவரும் கோவில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார் அப்போது குடியரசுத்தலைவரை படியில் அமரவைத்து வழிபாடு செய்ய வைத்த கோவில் அர்ச்சகர் அங்கு வந்தார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அப் பார்ப்பனரை சராமரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். கோவிலின் கண்காணிப்புக் காமிராவில் உள்ள பதிவை வைத்து கோவிலுக்கு வெளியே நடமாடிக் கொண்டிருந்த அசோக்கை கைது செய்தோம் என்று காவல் துறையினர் கூறினர்.\nஇது குறித்த முழு தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு ஜனாதிபதியைக் கூட சாதியின் அடிப்படையில் கண்ணியக்குறைவாக நடத்த முடியுமா நினைத்துப் பார்க்க முடியவில்லை.வருத்தமாக உள்ளது. நடமாடும் கோவில் நம்மவா்- மனிதன் நடமாடும்கோவில் என்று மனிதா்களை சிறப்பித்துக் போற்றும் இந்துமதக்க கருத்துக்கள் இன்னும் மக்களைச் சென்று அடையவில்லை.மேற்படி கோவில்நிா்வாகிகள் இருண்டகாலத்தில் வாழ்ந்து வருகின்றனா் என்பதுதான் உண்மை.ஆனால் இப்படியே விட முடியாது.ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஷடிரிய ஸ்வயம் சேவன் சங்கம் தனது செயல்பாடுகளை மேற்படி கோவில் பகுதியில் தீவிரமாக்க வேண்டும்.விரைவில் ஜனாதிபதி அவர்களை மேற்படி கோவிலுக்கு அழைத்து மிக்க மரியாதையோடு வழிபாடு செய்ய உதவ வேண்டும்.\nஇந்துக்கள் மிகவும் பொறுமைசாலிகள். பிரச்சனைகளை மென்மையாகக் கையாள்வார்கள்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nபிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக்கு வந்த கதை...\nநாய் கறி சம்பந்தமாக அன்பு ராஜூக்கு இந்த பதிவில் பதில்....\n//நாய்கறி இறக்குமதி செய்தது முஸ்லீம்கள்தானே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பார்த்தீர்களா \nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது.\nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது. ஒரு சிறிய தோல்வி ஏற்பட்டாலும் உடனே தற்கொலையை நாடும் இந்த சமூகத்தில் 15 வருடமாக 'தசைகள் செயலிழப...\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஇத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\n\"நாங்க யாரை எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துறாங்க....\" - இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா\nபாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் ...\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் ...\nஉறவினருடன் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்....\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் தகப்பன்மார்களுக்கு சம...\n*அல்- *ஹிதாயா இலவச டியூஷன் சென்டர்*\nமரங்களின் அருமை தெரிந்த அரசு மரத்தை பிடுங்கி நடுகி...\nதவ்ஹீத் ஜமாத்தினருக்கு சில படிப்பினைகள் உண்டு\nநாகரிகம் மற்றும் கல்விப் பணிகளுக்கு இஸ்லாம் என்றும...\nஎனது குரல் இன்னும் வலிமையாக மாறும் என்று நடிகர் பி...\nஇந்த நபி மொழி எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது அமைச...\nபெரும்பாலும் மாடு அறுப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருப...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி...\nஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர்.....\nஇரத்த தான சான்றிதழ்☆தி,மலை மாவட்டம்\nபாபா ராம் தேவின் உண்மை முகம்\nவிபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா\nசிறுவாணி நீர் பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்ப்பு\nபொலிவியா நாட்டில் சுயஸ் நிறுவனத்திற்கு நடந்தது என்...\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 30\n#மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் மகத்துவம் மி...\nசேலம் ராமலிங்கபுரத்தில் 40 வீடுகள் இடியும்...\nபசுவின் பெயரால் சில இந்துத்வ காட்டுமிராண்டிகள்\nஅவர் ஓர் அறிஞர், ஆனால் அவரும் மனிதர்\nஆர்டர்லி முறை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன\nஅல்லாஹ் அருளிய பாக்கியத்தை பாருங்கள்.\nஅரசியல் கோமாளிகளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புவோம்...\nகோவிலில் நுழைய இன்றும் தடை போடும் சாதி வெறி\nகொலை செய்வதற்கு முன்பு 3000 ரூபாய்\nஒரு சிரிய அகதியின் தன்னம்பிக்கை\n'நீ குழப்பவாதி.... உன்னை ஊரை விட்டு நீக்குகிறோம்'\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 29\nமெல்லிழைத் தாள் (Tissue Paper)\nகொள்கை சகோதரன் ஜவஹர் பின் முத்துப்பாண்டியன் என்பவர...\nதோழர் அருணனின் இஸ்லாம் பற்றிய புரிதல்\nபெங்களூருவில் இந்து இளைஞனும் இஸ்லாமிய இளைஞனும்.......\nபெங்களூரு களசிப் பாளையத்தில் போலீஸாருக்கு பெருநாள்...\nதழைத்தோங்கட்டும் மத நல்லிணக்கம். - குருத்வாரா\nதபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்...\nஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்❓\nகபீல் கானின் தம்பி காசிப் ஜமாலை பாஜக பயங்கரவாதிகள்...\nஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் ச...\nகாலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை\nபிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும...\nவெள்ளை மனம் உள்ள பிள்ளை உள்ளம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவின் பேச்சு\nஅத்தனை ஓட்டுக்களும் பாஜகவுக்கு விழுந்தன.\nலைலத்துல் கத்ர் இரவு - ஏற்பட்டுள்ள மாற்றங்கள்\nமெக்கா ஹரமில் தற்கொலை செய்து கொண்ட பிரான்ஸ் பிரஜை\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - 23\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\nவிபசாரம் புரிந்தவருக்கு இஸ்லாமிய முறையில் தண்டனை க...\nமேலப்பாளையத்தில் நபி வழியில் இறந்த உடலை அடக்க மறுப...\nதூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள்\n*திருவனந்தபுரம் தவ்ஹீத் சென்டரில்* இரவு நேரத்தொழுக...\nஉண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்.\nசூத்திரர்கள் படிக்க தடை போட 'தீட்டு' அந்த காலம்\nரோஹிங்க்யா முஸ்லிம்களின் முகாம் தீயில் எரிந்து சாம...\nஅழகிய குர்ஆனை மொழி பெயர்ப்புடன் கேளுங்கள்.\nஅதிகார ஆசையால் இரண்டு இளைஞர்களின் உயிர் போயுள்ளது....\n40 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்......\nதாழத்தப்படட்டவர் என்பதால் ஜனாதிபதியை உள்ளே விடாத ப...\nபாபநாசம் சுன்னத்வல் ஜமாஅத் முன்மாதிரி பள்ளிவாசல்\nதஞ்சை வடக்கு மாவட்டம் TNTJ பண்டாரவாடை க��ளை.\nசகோதரி ரஷான் இஸ்ரேலிய ஸ்னைப்பர் தாக்குதலில் சற்று...\n*கோடை வெயிலுக்கு குளுகுளு எந்திரம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/neet-registration-two-days-only/", "date_download": "2018-12-13T15:07:49Z", "digest": "sha1:44GNVCB32G6QVGQAS2ZEC5BVFUYH4DS4", "length": 6000, "nlines": 148, "source_domain": "tnkalvi.in", "title": "'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம் | tnkalvi.in", "raw_content": "\n‘நீட்’ தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n‘நீட்’ தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.\nபிளஸ், 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், நீட் நுழைவு தேர்வு, மே, 5ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.\nஅதன்படி, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது; வரும், 30ம் தேதி பதிவு முடிகிறது. அதற்குள், நீட் தேர்வுக்கான பதிவுகளை முடிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-13T15:51:19Z", "digest": "sha1:BLEOO2LPVJ5YKFBWKXIZDDKA3VWSUOXI", "length": 9323, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "கர்நாடகாவில் பெட்ரோல் விலை குறையலாம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகஜா புயல் நிவாரணப் பணி: முழு தகவலும் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது:முதல்வர்….\nதேர்தல் முடிந்ததால் உயர்ந்தது பெட்ரோல் விலை..\nபொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nவிஷ்ணுப்பிரியா வழக்கை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு\nஆறுமுக சாமி ஆணையத்தில் 20ஆம் தேதி ஆஜராக ஓபிஎஸ்க்கு சம்மன்\nபுதிய தலைமை செயலக விவகாரம்: தமிழக அரசாணை ரத்து\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கர்நாடகாவில் பெட்ரோல் விலை குறையலாம்\nகர்நாடகாவில் பெட்ரோல் விலை குறையலாம்\nபெங்களூர்,மே 31-கர்நாடகா மேலவைத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மீதான வரி யைக் குறைக்கும் வாய்ப்பு கள் குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்று முதல் வர் சதானந்தா கவுடா கூறி னார். கர்நாடகாவில் மேல வைத் தேர்தல் நடைபெறு வதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் செயல் பாட்டில் உள்ளதால் இது பற்றி இதற்கு மேல் கூற முடி யாது என்றும் அவர் கூறி யுள்ளார். அண்டை மாநில மான கோவாவில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரி குறைக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் குறைக்கப் படவேண்டும் என்று, பாஜக செய்தித் தொடர்பாளர் டி.ரவி வலி யுறுத்தினார். அதன் பின்னணியில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.\nPrevious Articleகோவை : வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் பணி\nNext Article ராணுவத்தில் மதம், அரசியல் கூடாது: புதிய தளபதி\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகஜா புயல் நிவாரணப் பணி: முழு தகவலும் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது:முதல்வர்….\nதேர்தல் முடிந்ததால் உயர்ந்தது பெட்ரோல் விலை..\nபொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijayakanth-answered-the-question-about-vijay/", "date_download": "2018-12-13T15:45:47Z", "digest": "sha1:ALRKX2Y2WVLI3AQJ4VW5OICVM6V5XAZK", "length": 12474, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் பற்றிய கேள்விக்கு பளீர்னு பதில் சொன்ன விஜயகாந்த்..! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் பற்றிய கேள்விக்கு பளீர்னு பதில் சொன்ன விஜயகாந்த்..\nவிஜய் பற்றிய கேள்விக்கு பளீர்னு பதில் சொன்ன விஜயகாந்த்..\nஎந்த ஒரு பின்புலனும் இல்லாமல், ஒரு சினிமா ஹீரோவுக்கான தோற்றமும் இல்லாமல் `இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 150க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து இன்று `கேப்டன்’ ஆக முன் நிற்கிறார் விஜயகாந்த்.\nகமல், ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் திரை உலகில் ஆட்சி செய்து கொண்டு இருந்த சமயத்தில், தனக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்தவர். விஜயகாந்த் என்று சொன்னாலே… `ம்ஹூம்’ என நாக்கைக் கடிப்பதும், சிவப்பு கண்களைக் கொண்டு கேமிராவை முறைத்துப் பார்ப்பதுதான் பலருக்கும் தெரியும்.\nஆனால், விஜயகாந்த் சாதனை பட்டியல் நிச்சயம் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பரதன், சேதுபதி ஐபிஎஸ், புலன் விசாரணை, ராஜ நடை, செந்தூரப் பூவே, அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி கந்திருந்தாள், சின்னக் கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் உள்படப் பல படங்களில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர்.\nஅதிகம் படித்தவை: சர்கார் திருடப்பட்ட கதையா. அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்.\nரஜினி, கமல், சத்தியராஜ், பிரபு, கார்த்தி என அந்த காலத்தின் முன்னணி நட்சத்திரங்களின் 100வது படம் கூட வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100வது படமான `கேப்டன் பிரபாகரன்’ வெள்ளிவிழாவைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.\nகடனில் தமிழ் திரைப்பட மூழ்கியிருந்தபோது கடல் கடந்து தமிழ் சினிமா நட்சத்திரங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று நட்சத்திர கலை விழா நடத்தி கடனை அடைத்தவர் விஜயகாந்த்.\nதனது படங்களில் தேசத் துரோகிகளிடம் கோபமாகப் பேசும்போது அதை எழுதி வைத்த வசனமாகப் படிக்காமல், தனது ஆழ்மனதில் இருந்து வரும் கோபங்களை வசனங்களாகப் பேசி நடிப்பில் அசத்திருப்பார். காமெடி கதாப்பாத்திரம் முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரை தனது நடிப்பு மூலமாக ஈர்த்த ரசிகர்கள் ஏராளம்.\nஅதிகம் படித்தவை: சூப்பர் ஹிட்டாக வேண்டிய விஜய் படம் சதியால் வீழ்ந்த கதை தெரியுமா\nநடிகர்களில் யாரும் செய்யாத அளவுக்கு ஏழை, எளிய மக்களுக்குப் பல வழிகளில் பெரும் பொருள் உதவி செய்தவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் எந்த அளவிற்கு உச்சத்தை தொட்டாரோ அதேபோல் அரசியலிலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி வரை உயர்ந்தார்.\nஇந்நிலையில் விஜயகாந்த் நீண்ட நாட்களாக கொஞ்சம் ஓய்வில் இருக்க, தற்போது பல பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.\nஇதில் உங்களுடன் நடித்த விஜய் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என கேட்ட போது ‘விஜய்யின் லெவலே தற்போது வேறு, நல்ல இடத்திற்கு சென்றுள்ளார்’ என பளீரென கூறியுள்ளார்.\nமேலும், தன்னை பற்றி வரும் மீம்ஸ் குறித்து கேட்கையில் ‘அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவே மாட்டேன்’ என்று பதில் அளித்துள்ளார்.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்��ா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/3924-video-subramniyam.html", "date_download": "2018-12-13T16:51:56Z", "digest": "sha1:7SUITHZURUZRKMGV2Q2DGSFRTDVNBIJC", "length": 18199, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "மாநகராட்சி சொத்து வரிவிதிப்பில் ரூ.400 கோடி ஊழல்: சிபிஐக்கு புகார் அனுப்பியவர் யார்? | video subramniyam", "raw_content": "\nமாநகராட்சி சொத்து வரிவிதிப்பில் ரூ.400 கோடி ஊழல்: சிபிஐக்கு புகார் அனுப்பியவர் யார்\nதிருப்பூர் மாநகராட்சியில் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடப்பதாக, குறிப்பாக சொத்துவரிவிதிப்பில் நடந்த முறைகேட்டில் மட்டும் ஆண்டுக்கு ரூ.40 கோடி வரி ஏய்ப்பு நடப்பதாக சிபிஐக்கு ஒரு புகார் கடிதம் பதிவு தபாலில் சென்றுள்ளது. அது சென்ற வேகத்தில் சரியான முகவரி குறிப்பிடாததால் திரும்பி வந்துள்ளது. ‘அது அனுப்பியவருக்குத்தான் திரும்பி வர வேண்டும். ஆனால் எனக்கு திரும்பி வந்துள்ளது. இப்படியொரு கடிதத்தை நான் அனுப்பவேயில்லை. ஆனால் என் பெயரில் யாரோ இதை எழுதியிருக்கிறார்கள். அந்த போலி நபரை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என் உயிருக்கே ஆபத்து’ என திருப்பூர் மாநகர போலீஸ் ஆணையாளருக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார் ஒருவர். அவர் வீடியோ சுப்பிரமணியம்.\nலஞ்ச அதிகாரிகளை கையும் களவுமாக வீடியோ படம் பிடித்து திருப்பூரில் அம்பலப்படுத்தி வந்தவர்தான் வீடியோ சுப்பிரமணியம். வணிகவரித்துறை அதிகாரிகள் முதற்கொண்டு போலீஸ் அதிகாரிகள் மற்��ும் அந்நிய செலாவணி மோசடிகள் வரை இப்படி இவர் அம்பலப்படுத்தி இருப்பது ஏராளம். அப்படிப்பட்டவர் சில ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாமல் மீடியா வெளிச்சத்திற்கு வராமல் இருந்த நிலையில்தான் சமீபத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் ஆணையருக்கு இப்படியொரு புகாரை அனுப்பியிருக்கிறார். அந்த புகாருடன் தனக்கு வந்த திரும்பி வந்த 10 பக்க புகார் மனு காப்பியையும் இணைத்துள்ளார்.\nஅந்த மனுவில் வருவாய்த்துறை உயர் அதிகாரியாக பணியில் இருந்த ஒருவர் 15 ஆண்டுகளாக திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி நிர்ணயப்பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், அவர் மாநகராட்சி முக்கிய பதவி ஒன்றில் இருந்த அரசியல்புள்ளி ஒருவருக்கு உதவியாளராகவும் 5 ஆண்டுகளாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அலுவலர் மட்டும் இதுவரை நான்கு நகராட்சி/மாநகராட்சி ஆணையரிடம் பணிபுரிந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு, அந்த ஆணையர்கள் இவர் மூலம் எத்தனை கோடிகள், எந்தந்த வகையில் லஞ்சமாக பெற்றனர் என்பதும் கோடி காட்டப்பட்டுள்ளது.\nஉதாரணமாக சில ஆண்டுகள் முன்பு பணிபுரிந்த 100 துப்புரவு பணியாளர்களிடம் சுகாதாரப்பணியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவி உயர் பெற தலா ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், அதில் லஞ்சம் தந்த 37 பேருக்கு மட்டும் பதவி உயர்வு தந்து விட்டு, மீதியுள்ளவர்களை துப்புரவு பணியாளர்களாகவே வைத்துள்ளனராம். சில ஆண்டுகளுக்கு முன்பு 900 துப்புரவு பணியாளர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்கள் ரூ.5 லட்சம் லஞ்சம் தந்தால் வேலை என நிர்ணயம் செய்யப்பட்டது. அதை ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ஒருவர் முறைகேடுகளை கண்டுபிடித்து நிறுத்த, விவகாரம் சென்னை வரை சென்றது. 900 பேருக்கு பணி ஆணை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி வருடத்திற்கு சுமார் ரூ.47 கோடிதான் வசூலாகிறது. ஆனால் சொத்து வரியை சரியாக நிர்ணயம் செய்தால் மாநகராட்சி சொத்து வரி வருட வருமானம் ரூ.400 கோடியை தாண்டி விடும். உதாரணத்திற்கு திருப்பூரை சேர்ந்த டிராவல்ஸ் முதலாளி ஒருவர் 3 லட்சம் சதுர அடியில் (முகவரி குறிக்கப்பட்டுள்ளது) கம்பெனி கட்டியுள்ளார். அதற்கு முறைப்படி வரி நிர்ணயம் செய்திருந்தால் ரூ.20 லட்சத்திற்கு மேல் வரும். ஆனால் இதற்கு ரூ.7 ஆயிரம் மட்டுமே வரி விதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி செய்ய மட்டும் கட்டிட உரிமையாளரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார்கள். இதே மாதிரி மட்டும் 30 ஆயிரம் பெரிய கட்டிடங்கள் (18 நிறுவனங்கள் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது) பெரிய அளவில் வரி ஏய்க்கப்பட்டுள்ளது. இதேபோல் மருந்து வாங்குவது, மாநகராட்சி தளவாடங்கள் வாங்குவது எல்லாவற்றிலும் ஊழல்தான். இந்த முறைகேட்டின் மூலம் மட்டும் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ரூ.900 கோடி வரை சொத்து சம்பாதித்துள்ளதாகவும் மனுவில் புகார் பட்டியல் நீளுகிறது.\nஇதைப் பற்றி வீடியோ சுப்பிரமணியத்திடம் பேசியபோது, ‘வணிகவரித்துறை, போலீஸ், மின்வாரியம், பி.எஸ்.என்.எல், வட்டாரப் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் நடக்கும் ஊழல், லஞ்ச விவகாரத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறேன். வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறேன். அவையெல்லாமே பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வந்து புகார் சொல்லும்போது மட்டுமே கையில் எடுத்திருக்கிறேன். திருப்பூர் மாநகராட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறதுன்னு வந்து பல பேர் சொல்லுவாங்களேயொழிய யாரும் பாதிக்கப்பட்டு எங்கிட்ட வந்து நின்னதில்லை. நானும் அவங்களுக்காக லஞ்சத்தை பிடிக்க இறங்கியதில்லை. இப்படியிருக்கும்போது என் பெயரில் யாரோ திருப்பூரில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களின் பெயரையெல்லாம் (இந்த நிறுவன உரிமையாளர்கள் பெரும்பாலும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பவர்களுமாம்) பட்டியல் போட்டு சிபிஐ வரை புகார் அனுப்பியிருக்காங்கன்னா ஒரே சமயத்தில் நான் எத்தனை பேரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும்\nஅது மட்டுமல்ல, நான் என்றைக்கும் புகார் கடிதத்தை வேறு பெயரிலோ, மொட்டைக் கடிதமாகவோ அனுப்பவும் மாட்டேன். இந்த மனுவில் என் பெயர் முகவரி சரியாக இருந்தாலும், கையெழுத்து என்னுடையதில்லை. தவிர மனுவில் ஓரிடத்தில், ‘மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, மூக்குக்கவசம் முதலிய சுகாதார தற்காப்பு அணிகலன்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எங்கள் இனத்தில் உள்ள 5 வது முதல் 10வது வரை படிப்பு படித்துள்ளவர்களை இதற்கு முன்னால் பணியில் அமர்த்தியது போல் எங்களையும் பில் கலெக��டர்களாகவும், அலுவலக பணியாளர்களாகவும் பணியமர்த்துமாறு தாழ்மையுடன் தங்கள் பொற்பாதங்கள் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்\n‘என் அப்பன் குதிருக்குள்ளே இல்லை’ என்கிறாப்பல இல்லை இது இருக்கு. பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் நேரடியாக தங்கள் பெயரை வெளியிட பயந்து என் பெயரை பயன்படுத்தியதாகவே தெரிகிறது. இதைப் பற்றி நான் போலீஸ் ஆணையருக்கு புகார் அனுப்பிய தேதி 21.12.2017 ஆகும். நான் எனக்கு தெரிந்த மாநகராட்சி அலுவலர்களிடம் விசாரித்ததில் அங்கே இப்படி ஊழல் நடப்பதெல்லாம் உண்மைதான். என்கிறார்கள். என் கடிதத்தின் மீது போலீஸூம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சியில் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. என்னதான் இங்கே நடக்கிறதோ\nஇந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராக அப்போது பணியாற்றிய நாகராஜனிடம் கேட்டபோது, ‘அப்படியொரு புகார் கடிதம் என் பார்வைக்கு வரவில்லை. ஏ.சி. இன்ஸ்பெக்டர் லெவல் அலுவலர்களின் பார்வையில் விசாரணை சென்றிருக்கலாம். விசாரிக்கிறேன்\nமாநகராட்சி சொத்து வரிவிதிப்பில் ரூ.400 கோடி ஊழல்: சிபிஐக்கு புகார் அனுப்பியவர் யார்\nதில்லுமுல்லு - அப்பவே அப்படி கதை\nவெள்ளகோவிலில் இரும்புத் தாது சுரங்கம் அமைக்க திட்டம்\nஹேப்பி பர்த்டே தோனி: கேப்டன் கூலுக்கு குவியும் வாழ்த்துகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/01/29141709/1064911/Best-camera-smartphones-under-Rs15000.vpf", "date_download": "2018-12-13T16:39:52Z", "digest": "sha1:7YPPWCSXVABSFPY7AEJFTIE3G42MDVSO", "length": 17383, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.15000 பட்ஜெட்டில் சூப்பர் கேமரா கொண்டுள்ள ஸ்மார்ட்போன்கள் || Best camera smartphones under Rs.15,000", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.15000 பட்ஜெட்டில் சூப்பர் கேமரா கொண்டுள்ள ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 15000 ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.\nஇந்தியாவில் 15000 ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.\nஇன்று ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகம் கவனிக்கும் அம்சமாக அதன் கேமரா இருக்கிறது. சிறப்பான கேமரா இருக்கும் ஸ்மார்டபோன்களையே பலரும் விரும்புகின்றனர். பெ��ும்பாலான ஸ்மார்ட்போன்களிலும் அதன் விலைக்கு ஏற்ப கேமரா லென்ஸ்கள் வழங்கப்படுகிறது. எனினும் இன்றைய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலேயே சிறப்பான கேமரா வழங்கப்படுகிறது.\nஇங்கு 15000 ரூபாய் விலையில் சிறந்த கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பற்றி பார்ப்போம்.\nஇந்தியாவில் ஹானர் 6X ரூ.12,999 முதல் துவங்குகிறது. ஹானர் 6X ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 எம்பி மாட்யூல் ஒன்றும் 2 எம்பி மாட்யூல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெடமி நோட் 4\nஇந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்குகின்றது. இதில் 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி கேமராவுடன் பல்வேறு கேமரா சென்சார் மற்றும் புகைப்படங்களை அழகாக்கும் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூல்பேட் நிறுவனத்தின் நோட் 3S ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமரா மூலம் எச்டி தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 5 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 5P லென்ஸ் மற்றும் ஃபுல் எச்டி தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைடு ஆங்கில் லென்ஸ் கொண்ட 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nலெனோவோ K6 பவர் இந்தியாவில் ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களை அழகாக்க அம்சங்கள் மற்றும் ஃபுல் எச்டி தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது- இலங்கை உச்சநீதிமன்றம்\nஅமமுகவின் எழுச்சியை தடுத்து, முன்னேற்றத்தை முடக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - டிடிவி தினகரன்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nவிரைவில் இந்தியா வரும் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nரூ.5,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 இந்தியாவில் அறிமுகம்\nசக்திவாய்ந்த பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-12-13T16:56:32Z", "digest": "sha1:MPG6VMACJIFNCL44KRTTB36L6UI7QMT6", "length": 10826, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்: வியாழேந்திரன் | Athavan News – ஆதவ���் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nசிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்: வியாழேந்திரன்\nசிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்: வியாழேந்திரன்\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – இலுப்படிச்சேனை பிரதேசத்தில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பிலே எதிர்காலத்தில் உரிமையும் அபிவிருத்தியும் எமது கைகளில் தான் என்பதை அனைவரும் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் புகையிரத தண்டவாளங்கள் போல சமாந்தரமாக இருக்க வேண்டும்\nஅந்தவகையில் எதிர்வரும் காலத்தில் தேர்தலின் போது தமிழ் சமூகத்தில் உரிமைகளைப் பெறுவதற்காக களமிறங்கிப் போராடும் பிரதிநிதியொருவரைத் தெரிவு செய்யவேண்டும்.\nதற்போது அரசாங்கம் ஒரு தளம்பல் நிலையில் உள்ள சந்தர்ப்பத்தில் பிரதானமான 17 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன்.\nஇறைவனின் அருளால் எஞ்சியுள்ள ஒரு வருடமும் பத்து மாதங்களுக்கும் கிழக்கு அபிவிருத்தி என்ற எனது அமைச்சு தொடருமென்றால் தமிழ் சமூகம் அரசியலில் கடந்த முப்பது வருடங்கள் மனதில் சுமந்திருக்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்து காட்டுவேன்” வியாழேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவ��் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட குழு: அங்கஜன் இராமநாதன்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: வியாழேந்திரன்\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டம\nதவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்: ஸ்ரீ நேசன்\nதவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்\nவியாழேந்திரனின் செயற்பாடு கூட்டமைப்பிற்கு பாடமாக இருக்கட்டும் – சி.வி.கே. சிவஞானம்\nமைத்திரி – மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கிய வியாழேந்திரனின் செயற்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்\nகூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்\nதற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நட\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nலண்டன் வன்முறை விகிதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு மேயரிடம் கோரிக்கை\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஎந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடவில்லை – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%A4/", "date_download": "2018-12-13T16:50:21Z", "digest": "sha1:ADF3SPUCXG7RJQ6JMEMRGUPC5HGBGSIY", "length": 8794, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பொருளாதாரம் குறித்து ஐ.தே.க.வுடன் முறுகல்: தனி வழியில் பயணிக்கும் ஜனாதிபதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nபொருளாதாரம் குறித்து ஐ.தே.க.வுடன் முறுகல்: தனி வழியில் பயணிக்கும் ஜனாதிபதி\nபொருளாதாரம் குறித்து ஐ.தே.க.வுடன் முறுகல்: தனி வழியில் பயணிக்கும் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய கட்சி தமது சொந்த கொள்கைகளுடன் செயற்பட்டால், தனது பொருளாதார கொள்கைகளை தான் செயற்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமகாவலி நீர்ப்பாசன திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், ஊடக பிரதானிகளுடனான ஜனாதிபதி சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றது.\nஇதன்போது, ஐ.தே.க.வின் பொருளாதார கொள்கைகளுடன் இணங்காத நிலையில், சில பொருளாதார கொள்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என ஊடக பிரதானியொருவர் எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஐ.தே.க. அதன் சொந்த கொள்கைளை செயல்படுத்தி வந்தால், தான் தனது பொருளாதார கொள்கைகளுடன் முன்னோக்கி நகர்வதாக தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் இல்லை என ஜனாதி\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்க\nஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக குற்ற பிரேரணை – ஜே.வி.பி.\nமக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர முடிவு\nஒத்திவைக்கப்பட்டது கலாபூஷணம் விருது விழா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த\nபோலி பேச்சுக்களை தவிர்த்து ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. சவால்\nபொதுமக்களின் கருத்து கோரும் போலி செயற்பாடுகளை தவிர்த்து ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் என, ஐக்கிய தேசி\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nலண்டன் வன்முறை விகிதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு மேயரிடம் கோரிக்கை\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஎந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடவில்லை – சம்பந்தன்\nலேக் ஹவுஸ் கட்டத்தொகுதியில் பதற்றம்\nரணில் விக்ரமசிங்க – ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/st/T.N.Balasubramanian", "date_download": "2018-12-13T15:09:45Z", "digest": "sha1:U3UVL3NO4TWAKENX4NHFDHP6GMPHINQX", "length": 28049, "nlines": 422, "source_domain": "eegarai.darkbb.com", "title": "T.N.Balasubramanian - Search", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:39 pm\n» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:33 pm\n» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்\n» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா\n» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\n» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...\n» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி\n» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\n» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm\n» பொது அறிவு தகவல்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm\n» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.\n» மத்திய அரசு திட்டங்��ளில் செங்கல் பயன்படுத்த தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:49 pm\n» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:34 am\n» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:20 am\n» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:33 am\n» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 pm\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 pm\n» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:42 pm\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:32 pm\n» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» முகலாயர்கள் - முகில் மின்னூல்\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு\n» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n» அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\n» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\n» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» பொழுது போக்கு - சினிமா\n» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு\n» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\n» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\n» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...\n» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்\n» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆர்.எஸ்.எஸ்(RSS) ��தம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்\n» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\n» மாயவலை - பா.ராகவன் மின்னூல்\n» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: Advanced Search\nவரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\nமுதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்\nநான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க\n17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nவேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\nமெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்\nby T.N.Balasubramanian in பிரார்த்தனைக் கூடம்\nதுல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும்\nby T.N.Balasubramanian in சுற்றுப்புறச் சூழல்\nby T.N.Balasubramanian in சுற்றுப்புறச் சூழல்\nby T.N.Balasubramanian in சுற்றுப்புறச் சூழல்\nஇந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது\nதிரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி\n6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை\nby T.N.Balasubramanian in விளையாட்டு செய்திகள்\nகோலிவுட்டும் கஜா புயல் நிவாரணமும்\nஅமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்\n10000 பதிவுகள் திரு பழ முத்துராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம்.\nவாட்சப் மகா அதிசயம் --தொடர்\n360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்;\nby T.N.Balasubramanian in விளையாட்டு செய்திகள்\nஇனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்\nநினைவு கூறல் - அமரர் கவிஞர் கிரிகாசன்\nவாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)\nஅன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்\nஆதிரா அவர்களை வாழ்த்தலாம். --30/09/2018\nதிரு SK (செந்தில்குமார்) அவர்கள் நிர்வாக குழுவில் இணைப்பு.\nநேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்\nby T.N.Balasubramanian in மருத்துவ கட்டுரைகள்\nவாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி\nby T.N.Balasubramanian in சுற்றுப்புறச் சூழல்\nவிஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு\nஅமெரிக்காவில் மதுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது\nby T.N.Balasubramanian in மருத்துவ கட்டுரைகள்\nமு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்\nஉடலுக்கு ஏற்ற உற்சாக நீர்\nby T.N.Balasubramanian in மருத்துவ கட்டுரைகள்\nவீடு பெ��ிலி க்கு மட்டும்தான் கொடுப்போம்.\nஜெ. மரண விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை\nராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்\nகோல்கட்டாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\nகாதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற அபிராமி கைது\nபழையன மீளுவதும் புதியன புகுதலும்\nமீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)\nசேலம் ரயில் கொள்ளையில் ஒருவழியாக க்ளூ கிடைத்தது-\nசென்னைக்கு இன்று 379th பிறந்ததினம்.\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kalakalappu-2-movie-review/", "date_download": "2018-12-13T15:05:11Z", "digest": "sha1:2OSL7SLOURYS6GXQTCPF3XNO6DQJB3WI", "length": 12158, "nlines": 126, "source_domain": "kollywoodvoice.com", "title": "கலகலப்பு 2 – விமர்சனம் – Kollywood Voice", "raw_content": "\nகலகலப்பு 2 – விமர்சனம்\nநடித்தவர்கள் – ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா, ராதாரவி, சதீஷ் மற்றும் பலர்\nஇசை – ஹிப் ஹாப் ஆதி\nவகை – ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ்\nசென்சார் பரிந்துரை – ‘U/A’\nகால அளவு – 2 மணி நேரம் 34 நிமிடங்கள்\n‘சுந்தர் சி’ படங்கள் என்றாலே காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். இதுவும் ஷேம் பிளட் தான் என்றாலும் கவர்ச்சியும், டபுள் மீனிங் வசனங்களும் தூக்கலாக இருக்கிறது. பக்கா காமெடிப்படமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் என்ற அடையாளத்தோடு இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.\n10 கோடி மதிப்புள்ள தனது பரம்பரை சொத்து ஒன்றைத் தேடி காசிக்கு வருகிறார் ஜெய். அந்த இடத்தில் தான் இன்னொரு ஹீரோவான ஜீவா மேன்ஷன் ஒன்றை நடத்தி பொழப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.\nதனது பூர்வீக இடத்தில் தான் ஜீவா மேன்சனை நடத்திக் கொண்டிருக்கிறார் என்கிற உண்மை ஜெய்க்கு தெரிய வரவும், ஜீவாவுடன் சேர்ந்து அந்த மேன்சனை நடத்த முடிவு செய்கிறார். அதற்காக வங்கியில் வாங்கிக் கொண்டு வருகிற பணத்தை லவட்டிக் கொண்டு ஓடி விடுகிறார் மிர்ச்சி சிவா. அவரைத் தேடி இருவரும் காரைக்குடிக்கு செல்ல, அடுத்தடுத்து என்ன நடக்கிறது\nஇதற்குள் தனது ரகசியங்கள் அடங்கிய லேப்டாப்பை தேடி வரும் அரசியல்வ���தி, ஜெய் – நிக்கி கல்ராணி காதல், ஜீவா – கேத்ரீன் தெரசா காதல் என டஜன் கணக்கில் காமெடி நடிகர்களுடன் கலகலப்பூட்ட முயற்சித்திருக்கிறார் சுந்தர்.சி\nசுந்தர்.சி படங்கள் என்றாலே கதையைத் தேட வேண்டிய அவசியமில்லை. எக்கச்சக்க நடிகர், நடிகைகளை எதிர்பார்க்கலாம். விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய காமெடிக் காட்சிகளையும் எதிர்பார்க்கலாம்.\nஇந்தப் படத்திலும் ஜார்ஜ், ராதாரவி, யோகி பாபு, மதுசூதன் ராவ், சதீஷ், ரோபோ சங்கர், ராம்தாஸ், விடிவி கணேஷ், வையாபுரி, மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, விச்சு, சந்தானபாரதி, தளபதி தினேஷ் என டஜன் கணக்கில் நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள்.\nஆனாலும் முதல் பாகமாக ‘கலகலப்பு’ வில் தெறிக்க விட்ட காமெடி காட்சிகளில் இதில் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம் தான். அதற்காக காமெடியே இல்லை என்கிற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.\nஅமாவாசை வந்து விட்டால் பக்கத்தில் இருப்பவர்களை அடித்து அலற விடும் ஜார்ஜ், கண்ணாடியை கழட்டி விட்டால் மங்கலானப் பார்வை பார்த்துக் கொண்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் ரோபோ சங்கர், தேவையில்லாமல் பிரச்சனைகளில் சிக்கி அடி வாங்கும் விடிவி கணேஷ், போலிச்சாமியாராக வந்து டைமிங் டயலாக்குகளை அள்ளி விடும் யோகிபாபு ஆகியோர் வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது.\nஜெய், ஜீவா இரண்டு ஹீரோக்களும் படத்தில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. யூத்புல் ஹீரோக்களாக புகுந்து விளையாடுகிறார்கள். நாயகிகளாக வரும் நிக்கி கல்ராணியும், கேத்ரீன் தெரசாவும் கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார்கள். அதிலும் கேத்ரீன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பந்தி வைக்கிறார்.\nகாசிக்கென்று ஒரு கலர் இருக்கிறது. அதை அறவே தவிர்த்து விட்டு, முழுப்படத்தையும் கலர்ஃபுல்லாக கண்ணுக்கு விருந்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்.\n‘ஹிப் ஹாப்’ ஆதியின் இசையில் ‘ஒரு குச்சி ஒரு குல்ஃபி’, ‘முகுந்தா முராரி’ பாடல்கள் மட்டுமே கேட்டவுடன் மனசுக்குள் நிற்கிறது. ஆர்மோனியத்துக்கு என்னாச்சு பாஸ்\nஇடைவேளைக்குப் பிறகு திடீர் எண்ட்ரி கொடுக்கிற மிர்ச்சி சிவா தான் ஒற்றை ஆளாக காமெடியில் கதகளி ஆடியிருக்கிறார்.\nகுடும்பத்தோடு பார்க்கக் கூடிய காமெடிப்படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவரான சுந்தர்.சி இதையும��� அந்த ஜானரில் தான் கொடுத்திருக்கிறார். அதில்\n”கோயில்ல இது என்ன இடம்\n”என் கொள்ளு தாத்தாவோட பெட்ரூம்.”\n”மூடே வருது. கோபம் வராதா” போன்ற டபுள் மீனிங் வசனங்களை காமெடிக்காக பயன்படுத்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.\nகாரைக்குடியின் ஓட்டு வீடுகளின் மேல் சைக்கிளில் தப்பிக்க மனோபாலா பயிற்சி எடுப்பது, பல கோடி மதிப்புள்ள வைரக்கற்களை பாதுகாக்க சந்தான பாரதி வைத்திருக்கும் செக்யூரிட்டி சிஸ்டம் போன்ற கற்பனைகள் ரசிக்க வைக்கின்றன.\nமனசு விட்டுச் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது இந்த ‘கலகலப்பு 2’.\nகாற்றின் மொழி – விமர்சனம்\nசர்கார் – விமர்சனம் #Sarkar\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த…\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் தமிழின் முதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/265-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1213-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-vegetable-sambar.html", "date_download": "2018-12-13T16:32:47Z", "digest": "sha1:H6U7YCNTRKQ7QE3CNXNUJ6IHQAXOTWGN", "length": 5852, "nlines": 107, "source_domain": "sunsamayal.com", "title": "காய்கறி சாம்பார் / VEGETABLE SAMBAR - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nகாய்கறி சாம்பார் / VEGETABLE SAMBAR\nPosted in சாம்பார் வகைகள்\nதேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nகத்தரிக்காய் - 1 (நறுக்கியது)\nகாரட் - 2 (நறுக்கியது)\nவெள்ளரிக்காய் - 1 கப்(தோலுரித்து நறுக்கியது)\nவெண்டைக்காய் - 4 (நறுக்கியது)\nஉருளைக்கிழங்கு - 2(தோலுரித்து நறுக்கியது)\nமாங்காய் - 1 கப்(தோலுரித்து நறுக்கியது)\nவாழைக்காய் - 1(தோலுரித்து நறுக்கியது)\nதுவரம் பருப்பு - 1 கப் (வேக வைத்தது)\nசாம்பார் தூள் - 3 மேஜைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nவெல்லம் - 2 தேக்கரண்டி\nநீர் - தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nகடுகு, - 1 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nசிவப்பு வத்தல் மிளகாய் - 2\nகாயத் தூள் - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்\nஅதில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்\nபின்பு அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும்\nஅவற்றை 8-10 நிமிடம் வதக்கவும்\nபின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்\nபின்பு வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்\nபின்பு அதனுடன் சாம்பார் தூள் சேர்க்கவும்\nபின்பு அதனுடன் வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும்\nநன்கு கலக்கி 15- 20 நிமிடம் சிம்மில் வைக்கவும்\nபின்பு தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்\nகடுகு, உழுத்தம் பருப்பு மற்றும் ஜீரகம் சேர்த்து தாளிக்கவும்\nபின்பு சிவப்பு வத்தல் மிளகாய் சேர்க்கவும்\nபின்பு சிறது கறி வேப்பிலை சேர்க்கவும்\nபின்பு அதனுடன் நறுக்கிய மல்லித்தளை சேர்க்கவும்\nபின்பு சிறிது நேரம் மூடி வைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh.do.am/index/0-138", "date_download": "2018-12-13T16:32:58Z", "digest": "sha1:FEQTCEUIREUW27XGYAHNN23K2ARFS5SD", "length": 24248, "nlines": 374, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - இரவு", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - குடியியல் - இரவு\nஇரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nகொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.\nஇரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.\nஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.\nஇன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை\nவழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.\nஇரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.\nநாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.\nகரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று\nஉள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.\nஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.\nஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.\nஇரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nஇருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.\nஉள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.\nஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.\nகரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று\nஉள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.\nஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.\nகண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.\nகரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nஇருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.\nஉள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.\nஇருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.\nஇகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nஇழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.\nஇகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.\nஅவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.\nஇரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nவறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும�� பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.\nஇரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.\nபிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.\nஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்\nஇரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.\nபொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.\nதம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது\nஇரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nஇல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.\nஇரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.\nபிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_863.html", "date_download": "2018-12-13T16:41:08Z", "digest": "sha1:V2EXO6JNLYKMUR4JNFUJHLB2YDNJASRQ", "length": 10019, "nlines": 77, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கையில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவீடு ; அமெரிக்கா - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇலங்கையில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவீடு ; அமெரிக்கா\nஇலங்கை மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை பெறும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் பெருட்களுக்கு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற ��ரிகள் அறவிடப்படவுள்ளது.\nஇது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.\nஅமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது.\nஇந்நிலையில், அடுத்த 2018 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி.யின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.\nஇதன் விளைவாக ஜி.எஸ்.பி. வரிச் சலுகை இவ்வாண்டுடன் காலாவதியாவதனால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படவுள்ளது.\nஐக்கிய அமெரிக்காவானது இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக இருப்பதில் பெருமை கொள்கின்றது. பூகோள வர்த்தக வரைபுகளின் 2016 அறிக்கைப்படி, அமெரிக்காவானது 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது.\nகுறித்த நிகழ்ச்சித் திட்டம் செயற்பட்ட காலப்பகுதியில் இறக்குமதி நடைமுறைகள் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர், ஐக்கிய அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு இணையத்தளத்தின் பிரத்தியேக பக்கத்தில் பார்வையிட முடியும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\n��ிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_149.html", "date_download": "2018-12-13T15:18:11Z", "digest": "sha1:JV4QJJ55A5ARXW4WBU2UPPO5H67GCEXP", "length": 9829, "nlines": 79, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்சிக்கெதிராக செயற்படுபவர்களை மீண்டும் இணைக்க மாட்டோம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகட்சிக்கெதிராக செயற்படுபவர்களை மீண்டும் இணைக்க மாட்டோம்\nகல்முனை மாநகர சபையில் எமக்கெதிராக மான், ஹெலிக்கொப்டர் போன்ற சின்னங்களில் சிலர் இறங்கியுள்ளனர் என நகரத் திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇவர்களில் சிலர் கட்சியிலிருந்து சென்றவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மருதமுனைக்கான முதலாவது அரசியல் நடவடிக்கைக் காரியாலயம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nதேர்தலில் வென்று விட்டு மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணையலாம் என்று எண்ணுகின்றனர். தலைமை இதில் தெளிவாக இருக்கின்றது.\nஎமக்கு எதிராகத் திட்டம் தீட்டுபவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் யானையிடம் சரண���கதி அடைந்துள்ளது. மரத்தில் கேட்கவில்லை என்றெல்லாம் சிலர் விமர்சிக்கின்றனர்.\nஇது அரசியல் வேக்காடு பிடித்தவர்களின் செயலாகும். தேர்தலில் சேர்ந்தும் தனித்தும் கேட்பதென்பது சகஜமான விடயமாகும். இதன் மூலம் நமது அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும்.\nகல்முனை மாநகர சபை எல்லைக்குள் பொதுநிறுவனங்கள் மற்றும் தேவைகளுக்காக காணிகளைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது.\nஇதனை நிவர்த்திக்கும் நோக்கில் மேட்டுவட்டை - கரவாகு பகுதியில் முதற்கட்டமாக 800 ஏக்கரை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.\nஅரசாங்கத்தின் ஒத்தாசையில் இவற்றையெல்லாம் செய்துவரும் போது கல்முனை மாநகர ஆட்சியினையும் நாம் கைப்பற்ற வேண்டிய தேவையுள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸின் பிரதேசங்களில் அரசியல் குழப்பங்களை உண்டு பண்ண எத்தனிப்பவர்களின் பகுதிகளுக்கும் நாங்களும் சென்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mic.org.my/2018/12/05/5024/", "date_download": "2018-12-13T15:40:24Z", "digest": "sha1:HYS5MKUMENGGR4O73XFCJQW3K4DUPFGD", "length": 4316, "nlines": 107, "source_domain": "www.mic.org.my", "title": "MIC sheds national ambitions in bid to be ‘village champs’ – MIC", "raw_content": "\nகேமரன்மலை இடைத்தேர்தலை சந்திக்கத் தயார்-டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமீண்டும் நாடாளுமன்றத்தில் டத்தோ சிவராஜ்\nகேமரன்மலை இடைத்தேர்தலை சந்திக்கத் தயார்-டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமீண்டும் நாடாளுமன்றத்தில் டத்தோ சிவராஜ்\n“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து\nம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர் (1355)\nதோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி (1248)\n“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்\nகேமரன்மலை இடைத்தேர்தலை சந்திக்கத் தயார்-டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமீண்டும் நாடாளுமன்றத்தில் டத்தோ சிவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/06/12-18-2016.html", "date_download": "2018-12-13T16:29:50Z", "digest": "sha1:PBLKUFKFLYKUDGSBF2HTKJDAITQ47YOR", "length": 73307, "nlines": 260, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஜீன் 12 முதல் 18 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜீன் 12 முதல் 18 வரை 2016\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nவார ராசிப்பலன் ஜீன் 12 முதல் 18 வரை 2016\nஜீன் 12 முதல் 18 வரை 2016\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nசிம்மம் 10.06.2016 காலை 08.06 மணி முதல் 12.06.2016 மாலை 06.13 மணி வரை.\nதுலாம் 15.06.2016 காலை 06.47 மணி முதல் 17.06.2016 இரவு 07.18 மணி வரை.\nவிருச்சிகம் 17.06.2016 இரவு 07.18 மணி முதல் 20.06.2016 மாலை 06.04 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n16.06.2016 ஆனி 02 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசித���தி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nசிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் குரு 11ல் கேது சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்றாலும் 2ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்ப் செயல்பட முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 17.06.2016 இரவு 07.18 மணி முதல் 20.06.2016 மாலை 06.04 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் புதனுடன் பரிவர்த்தனைப் பெற்று இருப்பதும் 10ல் கேது இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் சிறுசிற ழுழதுழுழுகுளு னுஊழுட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாம��ப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் ராகு 6ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவீர்கள். வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக¬ளால் வாங்கும் வாய்ப்பும் அமையும். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் மற்ணுணுவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. சிவபெருமானை வழிபடவும்.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே 2ல் குரு 11ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். குடும்பத்திலும்உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி சூரியன் 10ல் சஞ்சரிப்பதும், 10ம் அதிபதி சுக்கிரனும் 11ம் அதிபதி புதனும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். ஜென்ம ராசியிலே ராகு சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகளையும் உண்டாக்கும் அமைப்பு என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்களைக் குறைக்க முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் யாவும் மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி ,செவ்வாய் சஞ்சரிப்பதும், 9ம் அதிபதி சுக்கிரனும் 10ம் அதிபதி புதனும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். குரு விரய ஸ்தானத்திலிருப்பதால் பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகளை வகிப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு பரிகாரம் செய்யவும்.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சனி செவ்வாய் 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் லாப ஸ்தானமான 11ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட கூடிய தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் சனி செவ்வாய் 7ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுகவாழ்வில் பாதிப்பு, அசையும் அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். வீண் அலைச்சல் டென்ஷன்களும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். என்றாலும் எந்த வித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியா���ாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nஎல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு 6ல் சூரியன் 9ல் குரு சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் ஒரளவுக்கு தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே உங்களுக்கு 6ல் புதன் 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல பொது���லக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.06.2016 காலை 08.06 மணி முதல் 12.06.2016 மாலை 06.13 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு 4ம் அதிபதி சுக்கிரனும், 5ம் அதிபதி புதனும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதும், 7ல் குரு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இந்த வாரம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 12.06.2016 மாலை 06.13 மணி முதல் 15.06.2016 காலை 06.47 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்களுக்கு 3ல் சூரியனும் 6ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் செற்றி கிட்டும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். பொன், பொருள் சேரும். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூடடாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் லாபங்களை பெற முடியும். ளுத்தியோகத்திலிருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 15.06.2016 காலை 06.47 மணி முதல் 17.06.2016 இரவு 07.18 மணி வரை.\nஜுலை மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2016\nவார ராசிப்பலன் ஜீன் 26 முதல் ஜீலை 2 வரை 201...\nவார ராசிப்பலன் ஜீன் 19 முதல் 25 வரை 2016...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாட...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாட...\n.முருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநா...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய சனி பெயா்ச்சி ...\nசனி சாதிக்கவைப்பாரா சோாிப்பாரா பட்டிமன்றம்முருகு ஜ...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாடு...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய குரு பெயா்ச்ச...\nவார ராசிப்பலன் ஜீன் 12 முதல் 18 வரை 2016\nவார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nவார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99/", "date_download": "2018-12-13T15:21:42Z", "digest": "sha1:UFV3NZP7ZVTIX4CHI5S4DXGBFX2FOCDA", "length": 12647, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "தெஹ்ரானின் அடையாள சின்னங்களில் ஒன்று எரிந்து தரைமட்டம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News தெஹ்ரானின் அடையாள சின்னங்களில் ஒன்று எரிந்து தரைமட்டம்\nதெஹ்ரானின் அடையாள சின்னங்களில் ஒன்று எரிந்து தரைமட்டம்\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் அடையாளமாக விளங்கிய பிளாஸ்கோ கட்டிடத்தில் தீ பரவியதை அடுத்து, அது இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அத்துடன் , இந்த விபத்தில் சுமார் 30 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படும் நிலையில், தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் உட்பட 25 பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமேலும், சுமார் 300 பேர் வரை கட்டிடத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட ந��லையில், அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை என சொல்லப்படுகிறது. அத்துடன், பிளாஸ்கோ கட்டிடத்தின் உரிமையாளரும் கட்டிடத்தின் உள்ளே மாட்டிக் கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு இலகுவாக, அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.\n1960 ஆம் ஆண்டு ஈரானிய யூத தொழிலதிபர் ஹபீப் ஏலக்கானியன் என்பவரால் கட்டப்பட்ட மேற்படி கட்டிடம், அப்போதைய கால கட்டத்தில் தெஹ்ரானில் மிக உயரமான கட்டிடமாக அந்நகரத்தில் கம்பீரமாக காட்சியளித்துள்ளது. 17 மாடிகளை கொண்டுள்ள பிளாஸ்கோ கட்டிடம் ஆரம்ப காலத்தில் மக்கள் குடியிருப்பாக இருந்து, பின்னர் வணிக வளாகமாக மாறியது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உடன் UT யின் பிரத்தியேக நேர்காணல் – டீஸர்\nTOP 10 FIGHTING DOG BREEDS நடுங்க வைக்கும் சண்டை நாய்கள்\nஇந்தியன் 2 பட கூட்டணியில் இணையும் அனிருத்\nஉலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான வெற்றிப்படம் இந்தியன். தற்போது இந்தியன் 2 பட வேலைகளை இயக்குனர் ஷங்கர் ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் கமல் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தற்போது...\nரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி / தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான நானும் (இரா. சம்பந்தன்) ...\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nவரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம் அஜித்தின் விஸ்வாசம். இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித்தின் 59வது படம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்...\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் – சஜித் பிரேமதாஸ\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப��னை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்...\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அவதான நிலையம்\nஇலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை சேர்ந்த மீனவர்களை கடலில் இருந்து கரைக்கு திரும்புமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/amy-jackson-latest-photos/", "date_download": "2018-12-13T15:00:24Z", "digest": "sha1:3V5YVUNY4ZFH22EYDL4ZKHSI4XK442KR", "length": 9844, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "Amy Jackson Latest Photos (Gallery) UniversalTamil", "raw_content": "\nதுப்பறிவாளன் நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படநடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி / தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான நானும் (இரா. சம்பந்தன்) ...\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nவரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம் அஜித்தின் விஸ்வாசம். இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித்தின் 59வது படம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்...\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் – சஜித் பிரேமதாஸ\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்...\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அவதான நிலையம்\nஇலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை சேர்ந்த மீனவர்களை கடலில் இருந்து கரைக்கு திரும்புமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள...\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஇன்றைய இளம் நடிகர்கள் பலரும் ரஜினியின் இடத்தை பிடிக்க கனவு காண்கிறார்கள் என்றே கூறலாம். ஆனால் அவர் இடத்தை யாருக்கும் தராமல் அவரே தக்க வைத்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62997", "date_download": "2018-12-13T15:11:18Z", "digest": "sha1:XR7N6YDCJSHIQ54OUOO53NS3GI2KEFRS", "length": 14967, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு இணையதளங்கள்", "raw_content": "\nஇணையம், சுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநான் வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நேற்றுதான் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒருமாதத்திலேயே நூறு போஸ்ட் வரை இருக்கிறது. இவ்வளவு கடிதங்களா ராமராஜன் மாணிக்கவேல், சுவாமி, சண்முகம் எல்லாரும் எழுதிய கடிதங்களை வாசித்தேன். நீலம் நாவலில் இனிமேல் ஒன்றுமே வாசிப்பதற்கு இல்லை என்ற அளவுக்கு வாசித்திருக்கிறார்கள்\nஇந்த தளம் முன்னாலேயே கண்ணில் பட்டிருந்தால் உங்களுக்கு இவ்வளவு சந்தேகங்கள் எழுதி கஷ்டப்படுத்தியிருக்கமாட்டேன். அத்தனை கடிதங்களையும் பின்னால் போய் வாசிக்கவேண்டும். பலகோணங்களில் வெண்முரசைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். எவ்வளவு உணர்ச்சிகள் இருக்கின்றன\nவெண்முரசு தொடர்பாக நிறைய கடிதங்கள் வருகின்றன. அவற்றில் பொதுப்பார்வைக்கு வந்தால் பயனுள்ளவை என்பவற்றை பிரசுரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அனைத்தையும் என் இணையதளத்தில் பிரசுரித்தால் இணையதளம் அதைக்கொண்டே நிறைந்துவிடும். ஆகவே ஒரு தனி இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான முக்கியமான கடிதங்கள் உள்ளன\n— என்பது இணையதளத்தின்பெயர். எல்லா வெண்முரசு கட்டுரைகளின் அடியிலும் இணைப்பு இருக்கும். நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.\n– என்ற இணையதளம் வெண்முரசு கதைக்காக மட்டுமே உள்ளது\nவெண்முரசு நாவலை நான் தொடர்ந்துவாசிக்கிறேன். நாவல் அத்தியாயங்களுக்கு கீழே உள்ள தொடர்புகள் சீராக இல்லை.\nமேலும் வெண்முரசு பற்றிய கடிதங்களைத் தேடி எடுக்கவும் கஷ்டமாக உள்ளது\nஅந்த இணைப்புகள் நாவலின் உள்ளடக்கம் சார்ந்த தொடர்புகள்.\nநாவலை சீராக முழுமையாக வாசிக்க இணையதளத்தின் வலப்பக்கம் மேலே வெண்முரசு என கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியை அழுத்துங்கள். மொத்த வெண்முரசும் சீரான வரிசையில் கிடைக்கும்\nவெண்முரசு இணையதளம் வெண்முரசு அத்தியாயங்களை வரிசையாக அளிக்கும் தனியான இணையதளமாகும்\nவெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் உள்ளது. அதில் வெண்முரசு தொடர்பான அனைத்து கடிதங்களும் கட்டுரைகளும் தனியாக தொகுக்கப்பட்டுள்ளன\nவெண்முரசு விவாதங்கள் இணையதளம் வாசித்தேன். மிகச்சிறந்த கடிதங்கள். அவை இல்லாமல் நீலம் நாவலை புரிந்துகொள்ளவே முடியாது\n[விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு]\nபின் தொடரும் நிழலின் குரல் இணையதளம்\nவிஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம்\nவிஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன.\nகாந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிரு���்ணனால் தொடங்கப்பட்டு அவரது நண்பர்களால் நடத்தப்படுகிறது.\nகுருநித்யா இணையதளம் நண்பர் ஸ்ரீனிவாசனால் நடத்தப்படுகிறது.\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nTags: இணையம், சுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு விவாதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 81\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women", "date_download": "2018-12-13T15:45:15Z", "digest": "sha1:SHUIBZWXAOETS5ZENIC3XXJHFCKRTPUE", "length": 18341, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "Health Tips: Beauty, Weight Loss, Relationship & Health Tips For Women | பெண்கள் நலம் - Vikatan", "raw_content": "\nபெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக 6,000 கி.மீ ஸ்கேடிங் பிரசாரம் செய்யும் ராணா\n` - சென்னையில் நடந்த சோகம்\nமனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n - சென்னையில் இன்று முதல் `பிங்க் ஆட்டோ’\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\nஇந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nகிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு வேணுமா\n\"மகப்பேறு முதல் மெனோபஸ் வரை\" - பெண்களுக்கு நலம் தரும் நல்லெண்ணெய்“\nஅம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்\nநானும்தான் - குறுந்தொடர் - 4\nஅவள் விகடன் - ஜாலி டே - வாசகிகள் திருவிழா\nஇது காவிரித் தாயின் புடவை\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும் - ஷர்மிளா\nதென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தேவதாஸ் ஆனந்தா பாய்\nநீங்கள��ம் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ் - ஸ்டென்சில் பெயின்ட்டிங் ரோலர் பெயின்ட்டிங்\nஅன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும் - மனீஷா\nகருப்பைக்குள் சிசு உதைப்பதைக் கட்டாயம் கவுன்ட் செய்ய வேண்டும்.. ஏன்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nபெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்\n`திருவண்ணாமலையில் அதிக கருக்கலைப்பு நடப்பது ஏன்’ - ஓர் அலசல்\nசிறுவயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்த இவையெல்லாம் காரணம்- அலர்ட்\n22 வயதில் கணவர் மரணம்... காலராவில் 4 குழந்தைகள் பலி... உலகின் வயதான `யூடியூப் செஃப்' மஸ்தானமா கதை\n``தமிழ்நாடு கண்டுக்கல... கனடாவில் அழைக்கிறாங்க..\" `ஷூட்டிங்' சகோதரிகள் வேதனை\n''என் பொண்ணுக்கு மூக்கே இல்லைன்னுட்டாங்க.. ஆனா...\nநள்ளிரவில் வீட்டில் புகுந்த நாகப் பாம்பு; முதல்வர் நாராயணசாமிக்குச் சென்ற போன் கால்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/12/tnpsc-current-affairs-quiz-december-6-2018.html", "date_download": "2018-12-13T15:09:04Z", "digest": "sha1:CIVGMW7EVRHCUJPRKX7MQINNGATC46DG", "length": 6030, "nlines": 125, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz December 6, 2018 (Tamil) - Test Yourself", "raw_content": "\n2018 ஆம் ஆண்டின் ‘போர்ப்ஸ்’ உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற \"ஏஞ்சலா மெர்க்கெல்\" எந்த நாட்டின் பிரதமர்\n\"காந்தி-ஜயீத்\" டிஜிட்டல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ள நகரம்\nதமிழ் மொழிக்கான 2018 சாகித்ய அகாதெமி விருது \"எஸ். ராமகிருஷ்ணன்\" அவர்களுக்கு எந்த புதினத்திற்காக வழங்கப்பட்டது\n2018 ஆம் ஆண்டின் PETA 'Hero to Animals' விருது பெற்றுள்ள \"இம்ரான் ஹுசைன்\", எந்த மாநிலத்தின் அமைச்சர்\n2018 ஃபோர்ப்ஸ் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தனிநபர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர்\n'பீத்தா' (PEETHA) என்ற புதிய முன்முயற்சி திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம்\nISRO-வின் ஜிசாட்-11 செயற்கைகோள், அண்மையில், பிரெஞ்சு கயானா பகுதியில் இருந்து பின்வரும் எந்த இராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது\nசர்வதேச துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) நீதிபதிகள் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர்\n2018 ஆசியா பசிபிக் உச்சி மாநாடு (Asia Pacific Summit-2018) நடைபெற்ற நகரம்\n2019 IPL கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மாற்றப்பட்ட புதிய பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/articlelist/47766652.cms", "date_download": "2018-12-13T16:18:08Z", "digest": "sha1:4EUHEBEKBYPBZF53EN7D4JZQGXOQ4GZ2", "length": 20359, "nlines": 204, "source_domain": "tamil.samayam.com", "title": "Sports News in Tamil: Latest Cricket News in Tamil | Tamil Sports News Live", "raw_content": "\nHockey World Cup 2018: நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்த இந்தியா: 43 ஆண்டு வாய்ப்பை தவறவிட்டு வெளியேறிய சோகம்\nபுவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் ...\nAsia Cup 2020: பாகிஸ்தானில் அடுத்த ஆசிய கோப்பை..... இந்தியா பங்கேற்குமா\nBWF World Tour Finals உலக பேட்மிண்டன் ஃபைனல்ஸ்: சிந்து அசத்தல் வெற்றி\nIndia vs Australia: அனாவசியமா... ஆப்ப.... தானா தேடி வச்சுக்கும் ஆஸி., : வாகன் ‘வார்னிங்’\nTim Paine: நான் ஜெயிக்கிறதவிட.... தோற்கத்தான் விரும்புறேன்.....: ‘ஷாக்’ கொடுக்கும்ஆஸி., கேப்டன்\nAsia Cup 2020: பாகிஸ்தானில் அடுத்த ஆசிய கோப்பை..... இந்தியா பங்கேற்குமா\nதுபாய்: வரும் 2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nHockey World Cup 2018: நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்த இந்தியா: 43 ஆண்டு வாய்ப்பை தவறவிட்டு வெளியேறிய சோகம்\nபுவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ணா பூனி...Updated: Dec 12, 2018, 03.04AM IST\nகேலோ இந்தியா யூத் விளையாட்டு வரும் ஜனவரி 9ம் தேதி...Updated: Dec 9, 2018, 10.16PM IST\nஉலகக் கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணிUpdated: Dec 8, 2018, 09.47PM IST\nஆசியப் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர் டீ விற்று பிழைப்பு நடத்தும் சோகம்\nஆசியப் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர் ஹரிஷ் குமார், வயிற்றுப் பிழைப்புக்காக டீ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇப்பவும் அவர் நம்ம சாம்பியன் தான்....: அதிர்ஷ்டமி...Updated: Sep 6, 2018, 08.42PM IST\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆசியப் போட்டியில் பதக்கம...Updated: Sep 6, 2018, 12.21PM IST\nஆசிய விளையாட்டு: தமிழகம் 2வது இடம் பிடித்து சாதனைUpdated: Sep 4, 2018, 01.23PM IST\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ராணுவ வீரர்களுக்க...Updated: Sep 3, 2018, 09.56AM IST\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸின் பவார்டு கோல் சிறந்த கோலாக தேர்வு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கோலா��� பிரான்ஸின் பவார்டு கோல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் வீரர்களுக்கு வித்தியா...Updated: Jul 17, 2018, 10.03PM IST\nWorld Cup Prize: உலகக் கோப்பை மொத்த வருமானமும்\nஅடுத்த உலகக் கோப்பையை நடத்துகிறது கட்டுப்பாடுகள் ...Updated: Jul 16, 2018, 05.20PM IST\nபோர்களமான பிரான்ஸ் வெற்றிக் கொண்டாட்டம்: கலவர பூம...Updated: Jul 16, 2018, 11.15AM IST\nசஞ்சிதா சானுக்கு ஆதரவாக இருப்போம் – இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பு\nஊக்கமருந்து உட்கொண்ட புகாாில் சிக்கியுள்ள இந்திய பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுக்கு ஆதரவாக இருப்போம் என்று இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.\nபறிபோகும் பதக்கம்: சஞ்சிதா ஊக்கமருந்து சோதனை தோல்...Updated: May 31, 2018, 07.29PM IST\nதமிழகத்தைப் பெருமைப்பட செய்த வீரர்களை கௌரவித்த தம...Updated: Apr 24, 2018, 12.53PM IST\nதங்க தமிழனை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்Updated: Apr 23, 2018, 03.23PM IST\nவிளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் மாநிலங்கள் சிறப்...Updated: Apr 21, 2018, 01.35PM IST\nமறுபடி எனக்கு வாழ்வு தந்ததே ஐபிஎல்., தொடர் தான்: பட்லர்\nஐபிஎல்., தொடரில் அசத்தியது தான் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வாக முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.\nவாங்கின காசுக்கு‘வெயிட்டா’ விளையாண்ட வீரர் இவர்தா...Updated: Jun 3, 2018, 05.34PM IST\nவெற்றிக்கு சேவக் சொன்ன ரகசிய மந்திரம் இதான்: ராகு...Updated: Jun 3, 2018, 04.41PM IST\nசென்னை அணிக்கு தோனி தான் கடவுள் - அணி உரிமையாளர்க...Updated: May 31, 2018, 07.23PM IST\nநடிகையுடன் கிழிந்த உடையுடன் டேடிங் சென்ற கே எல் ர...Updated: May 31, 2018, 06.50PM IST\nஅசிங்கப்பட்டது போதும்... விரக்தியில் ஓய்வு பெறும் முடிவுக்கு சென்ற ரோகித் சர்மா\nசாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டக் அவுட் ஆன ரோகித் சர்மா கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த ‘டீமை’ நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு : கோல...Updated: Jun 18, 2017, 10.28PM IST\nமைதானத்திலேயே ஜடேஜா, மண்டையை உடைக்க தெரிந்த பாண்ட...Updated: Jun 18, 2017, 10.18PM IST\nஇந்தியாவை உலக சாதனையுடன் படுபயங்கரமாக பழிதீர்த்த ...Updated: Jun 18, 2017, 10.03PM IST\nபைனலில் பிராயிலர் கோலியான விராட் கோலி\nSarkar : சர்கார் சிம்டாங்காரன் வீடியோ பாடல் வ...\nRowdy Baby Song: மாரி 2வில் இருந்து ரவுடி பேப...\nVideo : லாரி மீது மோதிய வேன் : ஐயப்ப பக்தர்கள...\nSaamy 2 Video Song: வெளியானது ‘சாமி ஸ்கொயர்' ...\nMaari 2: கெட்டவனுக்கெல்லாம் கெட்டவன்: மாரி 2 ...\n”என்னை நம்பாம கெட்டவங்க நிறைய பேர் இருக்காங்க...\nAsian Games 2018: ஸ்வப்னா பர்மன் ரசிகரான சேவாக்\nVideo : வெள்ளிப்பதக்கம் வென்று சிந்து சாதனை\nஆசிய விளையாட்டு 2018: 3 பதக்கங்களுடன் ஏமாற்றம் அளித்த மல்யுத...\nVideo : Vinesh Phogat - ‘காயங்களே என்னை வலிமையாக்கியது’\nஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி ராணுவ...\nபுற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு, உலகக்கோப்பை அனுப்பி வைத்த ஹே...\nஆஸி. அணியின் விக்கெட் வீழ்ச்சியை டான்ஸ் ஆடி கொண்டாடிய கோலி\nஅடிலெய்டு டெஸ்டில் இந்தியா வெறித்தனமான வெற்றி: மகிழ்ச்சி வெ...\nRishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு...\nIndia vs Australia: என்னோட ஓவர் சவுண்டுக்கு இதுதான் காரணம் :...\nIndia vs Australia: பெர்த் இந்தியாவை விட ஆஸி., தான் அதிக சாத...\nஇந்தியாகேரளாவில் நாளை ‘பந்த்’ : ஐய்யப்ப பக்தரின் உயிரிழப்புக்காக பா.ஜ.க., அழைப்பு\nஇந்தியாVK Sasikala: சசிகலாவிடம் நடைபெற்ற வருமான வரித்துறை முதல் நாள் விசாரணை நிறைவு\nசினிமா செய்திகள்Ratchasan Movie: தென்னிந்திய சிறந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்த ‘ராட்சசன்’\nசினிமா செய்திகள்நடிகை ஸரீன் கானுடன் மோதிய இளைஞர் பலி\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்FAKE ALERT: காங்கிரஸ் கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் கொடி வந்தது எப்படி\nசமூகம்தென்னிந்தியாவில் மோடிக்கு இப்படி ஒரு பக்தரா மணமேடையில் இவர் செய்த செயல் தான் ஆச்சரியம்..\nமற்ற விளையாட்டுகள்Hockey World Cup 2018: நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்த இந்தியா: 43 ஆண்டு வாய்ப்பை தவறவிட்டு வெளியேறிய சோகம்\nகிரிக்கெட்Asia Cup 2020: பாகிஸ்தானில் அடுத்த ஆசிய கோப்பை..... இந்தியா பங்கேற்குமா\nஅடிலெய்டு டெஸ்டில் இந்தியா வெறித்தனமான வெற்றி: மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்\nRishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு அஸ்வின் : ரிஷப் பண்ட் கிண்டல்\nIndia vs Australia: என்னோட ஓவர் சவுண்டுக்கு இதுதான் காரணம் :கோலிக்கும் இதுல பங்கிருக்கு\nIndia vs Australia: பெர்த் இந்தியாவை விட ஆஸி., தான் அதிக சாதகமானது: பாண்டிங் கணிப்பு\nVirat Kohli: ஆசியாவிலேயே இந்த சாதனையை செஞ்ச...'ஒன்லி ஒன் சூப்பர் ஒன்’ கேப்டன் நம்ம ‘கிங்’ கோலி தான்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போத��ய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/12/03/4-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-13T15:27:33Z", "digest": "sha1:WD36MCZ4LWVFXVVI2LOKAKRD4PBTCSVL", "length": 16536, "nlines": 208, "source_domain": "vithyasagar.com", "title": "4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 32 மானத்தி அவள்; தமிழச்சி\n“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை\n4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)\nPosted on திசெம்பர் 3, 2010\tby வித்யாசாகர்\nதக்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து உலகெங்கிலும் தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து; என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவிப்போம்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in GTV - இல் நம் படைப்புகள் and tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், நவம்பர் - 27, பிரபாகரன், மன்னன், மாவீரர், மாவீரர் பிரபாகரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV. Bookmark the permalink.\n← 32 மானத்தி அவள்; தமிழச்சி\n“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை\n2 Responses to 4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)\n1:42 பிப இல் திசெம்பர் 3, 2010\nஒரு இனிய பாடல் உங்களின் தமிழ் உணர்வுகளை உணர்ச்சி பொங்க கவிதையை மாற்றியதற்கு நன்றிகள் நான் இதை முதலில் mp3 . யாக கேட்டேன் நன்றாக இருந்தது இந்த பாடலை எனது “கைபேசியில் ” பதிவிறக்க��� கொண்டேன் இப்போது காட்சி பாடலாக பார்பதற்கு அருமையாக உள்ளது உங்களின் இந்த ஆக்கம் தெடர எனது வாழ்த்துக்கள்.\n“உங்களின் கவிதையை பாடலாக மாற்றி அதை காட்சி பதிவாக கோர்வை செய்து, அதை உலக தொலைகாட்சியில் ஒளிபரப்பி உலக தமிழர்கள் பார்வைக்கு விருந்தாக்கிய GTV தொலைகாட்சியினருக்கும் நன்றிகள் ”\nச . நூருல் அமீன்\n9:43 பிப இல் திசெம்பர் 3, 2010\nஉங்களின் தொடர் அன்பிற்கு நன்றி. நீங்கள் காட்டும் உற்சாகம் மகிழ்வினை அளிக்கிறது. மகிழ்வு மேலும் எழுதுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந��து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/online-shopping/", "date_download": "2018-12-13T15:01:00Z", "digest": "sha1:JIGRB7OUN2PJEN3IUX5TI2LPC34PI5V4", "length": 9512, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "Online Shopping Archives - Cinemapettai", "raw_content": "\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nநகரப்புறங்களில் இருப்பவர்கள் காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு செல்வார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சமைக்க நேரமில்லாமல் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து பலர் சாப்பிடுகிறார்கள். இப்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து...\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்களை உங்கள் இல்லத்தில் இருந்தபடியே சுவைத்து மகிழுங்கள்\nமாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம், காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். “மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்டும்” என்ற பழமொழி உண்டு. கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும்...\nஅடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள்.\nபங்குனி வெயில் பட்டையை கிளப்புதா வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் அதிகம் சேர்த்துக்க வேண்டாம்னு பெரியவங்க சொல்வாங்க. காரணம் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். வெயிலை நினைச்சு கவலை வேண்டாம். மழையை...\nபாரம்பரிய இனிப்பு மற்றும் காரவகைகளை உங்கள் இல்லத்தில் இருந்தபடியே சுவைத்து மகிழுங்கள்.\nருசிப்பிரியர்களை குஷி படுத்தவே தொடங்கப்பட்டுள்ளதுதான் நமது www.tredyfoods.comஎனும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர். உங்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், உணவுப்பொருட்களை இந்த இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்யலாம். தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு. சாத்தூரில் கரகர...\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்று���் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/143629-weekend-tastiest-non-veg-recipes.html", "date_download": "2018-12-13T15:12:39Z", "digest": "sha1:O4TVSJF6WWHUADOHFPHMKVB2K2TVDGSP", "length": 26262, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "சிக்கன் ஃபிங்கர்ஸ்... கொத்துக்கறி பிரியாணி...சுவையான நான்வெஜ் ரெசிப்பிகள்..! | weekend tastiest non veg recipes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:57 (02/12/2018)\nசிக்கன் ஃபிங்கர்ஸ்... கொத்துக்கறி பிரியாணி...சுவையான நான்வெஜ் ரெசிப்பிகள்..\nவிடுமுறையை தித்திப்பாகக் கொண்டாடும் வகையில் சுவையான நான்வெஜ் ரெசிப்பிகளை வழங்குகிறார், கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் கீதா அசோகன். எளிமையான நான்வெஜ் ரெசிப்பிகள் உங்களுக்காக..\nசிக்கன் - 250 கிராம்\nமிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்\nகாஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்\nமைதா - 3 டீஸ்பூன்\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nபிரெட் தூள், உப்பு - தேவையான அளவு\nசிக்கனை வாங்கும்போதே சதைப்பகுதியாக விரல் சைஸுக்கு வெட்டி வாங்கவும். பிறகு, தண்ணீரில் அலசி நன்கு பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, எலுமிச்சைச் சாறு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிக்கன் ஃபிங்கர்ஸ் பீஸ் எல்லாவற்றையும் சேர்த்துப் புரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் எடுத்து பிரெட் தூளில் புரட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிக்கன் ஃபிங்கர்ஸ் பீஸ்களைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\nகுறிப்பு: பொரித்த எண்ணெயை மறுபடியும் உபயோகிக்க முடியாது. எனவே, தேவையான அளவு எண்ணெய் மட்டுமே ஊற்றிப் பொரித்தெடுக்கவும்.\nமட்டன் எலும்புக்கறி - 100 கிராம்\nசின்ன வெங்காயம் - 10\nபூண்டு - 2 பல்\nஇஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை\nசீரகத்தூள் - கால் டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nதேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு\nநல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்\nமிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு\nஎலும்புக்கறியைத் தண்ணீரில் அலசி வைக்கவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டிவைக்கவும். தேங்காய்த் துருவலை பால் எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து... பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி மட்டனையும் சேர்த்து சுருள வதக்கவும். பிறகு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி `வெயிட்’ போட்டு 6 விசில் விட்டு, தீயைக் குறைத்து வைத்து 2 விசில் விட்டு நிறுத்தவும். ஆவி விட்டவுடன் திறந்து தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்தால்... சுவையான மட்டன் சூப் ரெடி.\n100 கிராம் மட்டனுக்கு 5 டம்ளர் சூப் செய்யலாம்.\nமட்டன் கொத்துக்கறி - 200 கிராம்\nசீரக சம்பா அரிசி - 300 கிராம்\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nஇஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2\nபிரிஞ்சி இலை - ஒன்று\nபெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)\nதக்காளி - 2 (நறுக்கவும்)\nபச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறவும்)\nமிளகாய்த்தூள் - தேவையான அளவு\nகரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்\nநெய் - 3 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகொத்துக்கறியைத் தண்ணீரில் அலசி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து... பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும். பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம கொத்துக்கறி பிரியாணி ரெடி.\nகுறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n`காஞ்சிபு���ம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\nமுதல் கல்லை எடுத்துக்கொடுத்த ராமதாஸ் - விமரிசையாக நடந்த குரு நினைவு மணிமண்டபம் அடிக்கல்\nபழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி\n`இது யாருடைய பெட்ரோல் பங்க் தெரியுமா' - கலப்படத்தைத் தட்டிக்கேட்ட மாணவர்களை மிரட்டிய ஊழியர்கள்\n`பன்றிக்காய்ச்சல்னு சொல்லாதீங்க; H1N1 காய்ச்சல்னு சொல்லுங்க' கோரிக்கை வைக்கும் சங்கம்\n’ - செந்தில் பாலாஜியை வசைபாடிய தினகரன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143669-mahout-about-topslip-elephants.html", "date_download": "2018-12-13T16:36:03Z", "digest": "sha1:U474XN6URYPAB5VTWWX6QDF5CLXA7RSW", "length": 34969, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "``யானை இல்லாம ஒரு கனவுகூட கண்டதில்ல!\" - சுயம்பு யானையும் அதன் மாவூத்தும் | Mahout about topslip elephants", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:44 (03/12/2018)\n``யானை இல்லாம ஒரு கனவுகூட கண்டதில்ல\" - சுயம்பு யானையும் அதன் மாவூத்தும்\nநமக்கு இதுதான் வாழ்க்கை, இதைத் தவிர யோசிக்க வேற ஒண்ணுமே இல்ல, அப்புறம் எப்படித் தம்பி கஷ்டமா இருக்கும், வேற சிந்தனைகள் இருந்தால்தானே செய்கிற வேலை கஷ்டமா இருக்கும்” என்றார்.\nபொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது டாப்சிலிப். தமிழகத்தில் செயல்படும் மூன்று யானை முகாம்களில் இங்கிருக்கிற கோழிக்கமுத்தி முகாமும் ஒன்று. 25 யானைகள் முகாம்களில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் கும்கி யானைகளும் அடங்கும். இங்குக் காட்டு யானைகளுக்குக் கும்கி பயிற்சியும் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கிற ஒரு கும்கி யானையும் அதனுடைய மாவூத் பற்றிய சிறிய அறிமுகமும்…..\n12 வருடங்களுக்கு முன்பு கோவை தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட ஆண் யானை சுயம்பு. பிடிக்கப்பட்ட கையேடு டாப்சிலிப் கொண்டுவரப்பட்டது. டாப்சிலிப் முகாமில் வைத்து சுயம்பு கும்கியாக மாற்றப்பட்டது. அதன் மாவூத்தாக பூனாச்சியனும் முருகனும் நியமிக்கப்பட்டார்கள். சுயம்புவின் மாவூத் 53 வயதாகும் பூனாட்சியன். அதன் காவடியாக இருப்பவர் முருகன். இருவரும் யானையைக் காலை 8 மணிக்கு யானைகள் முகாம் இருக்கும் கோழிகமுத்தி பகுதியிலிருந்து டாப்சிலிப் சுற்றுலா மையத்துக்கு அழைத்து வர வேண்டும். பூனாச்சியும், சுயம்புவின் காவடி முருகனும் மலைக் காடுகளின் வழியாக தினமும் அழைத்து வருவார்கள். அப்படி டாப்சிலிப் கொண்டு வரப்படுகிற சுயம்புவுக்கு சவாரி செல்வதற்கான பயிற்சி கொடுக்கப்படும்.\nஅன்றைய தினம் ஆகஸ்ட் 17 அன்று காலை 8 மணிக்கு அவர்களைக் காட்டில் வைத்துச் சந்திக்க முடிந்தது. அடர்ந்த காட்டின் வழியே இருவரும் சுயம்புவை அழைத்துக் கொண்டு வந்தார்கள். பூனாட்சி சுயம்புவின் மீது அமர்ந்திருக்க முருகன் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு சுயம்புவுக்கு முன்பு நடந்து வந்தார். காலை நேர மிதமான வெயிலில் அவர்கள் 3 பேரும் காட்டில் உலா வருவதைத்தான் முன்னோர் ``அம்பாரி ஊர்வலம்” எனக் குறிப்பிட்டிருப்பார்கள் போல. சூரிய ஒளிக் கதிர்கள், இருக்கிற மரங்களை எல்லாம் ஊடுருவி சுயம்புவைத் தொடும்போது வெளிச்சம் எனப் பெயர்பெற்றன. உண்மையில் ரம்மியமான காட்சிகள் எல்லாம் காடுகளுக்குள்தாம் நிகழ்கின்றன. இருவரிடமும் அறிமுகமாக்கிவிட்டு அவர்களுக்குப் பின் நடக்க ஆரம்பித்தேன்.\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் ��ீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\nமூவரும் முன்னாள் செல்ல நான் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். தினமும் 8 கிலோ மீட்டர்கள் நடைப்பயணம் என்பது சிரமமான ஒன்றாக அவர்களுக்கு இருந்ததே இல்லை என்கிறார் பூனாச்சி. காலையும் மாலையும் 8 கிலோ மீட்டர்கள் என்பது சிரமமான ஒன்றுதான். ஆனால், அலுப்பே இல்லாமல் தினம்தோறும் சுயம்புவைக் கூட்டிக் கொண்டு மலைப் பாதையில் நடக்கிறார்கள் இருவரும். அவ்வளவு எளிதில் யாரும் மனதுக்கு நெருக்கமான விஷயங்களை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். 30 நிமிடங்களுக்கு மேலாக பூனாச்சியையும் முருகனையும் கவனித்து கொண்டே அவர்களுக்குப் பின்னால் நடந்து வந்தேன். பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் சுயம்பு குறித்துப் பேச வைத்து விட வேண்டுமென்று தீர்மானித்து பேச்சைத் தொடங்கினேன். நான் நினைத்தபடி 10 வது நிமிடத்தில் சுயம்பு குறித்தும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் பூனாச்சி பேச ஆரம்பித்தார்.\nநான் முருகனோடு நடக்க, பூனாட்சி சுயம்பு மீது அமர்ந்தவாறே பேசிக் கொண்டு வந்தார்.``காட்டுல இருந்து கொண்டு வரும் போது எல்லா யானையும் முரண்டு பிடிக்கும், அதுதான் யானையோடு குணம். புதுசா இருக்கிற இடம் மனிதனுக்கே ஒத்து வராத போது யானைக்கு மட்டும் எப்படி உடனே ஒத்து வரும், ரொம்ப முரண்டு பிடிச்சது. ஆனா கொஞ்ச நாளில் எங்களோட வழிக்கு வந்துருச்சு. என்ன சொன்னாலும் கேக்கும், பேசுனா தலைய ஆட்டிக்கிட்டே நிக்கும், எது குடுத்தாலும் சாப்பிடும், மனுசங்க மாதிரி இல்ல, நாம சோகமா இருந்தா கண்டுபிடிச்சிடும், தும்பிக்கையைத் தூக்கி என்னுடைய தோள்ல போட்டுக்கும். எங்க கூட்டிட்டுப் போனாலும் வரும். சொல்றதுக்கு நெறய இருக்கு என்றவரிடம் ``அண்ணா தெனமும் இப்படி 8 கிலோமீட்டர் காலைலையும் சாயந்திரமும் யானையைக் கூட்டிட்டுப் போயிட்டு திரும்ப வருவது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா\nசுயம்பு மீது அமர்ந்தவாறே என்னைப் பார்த்துச் சிரித்தார். ``நமக்கு இதுதான் வாழ்க்கை, இத தவிர யோசிக்க வேற ஒண்ணுமே இல்ல, அப்புறம் எப்படித் தம்பி கஷ்டமா இருக்கும், வேற சிந்தனைகள் இருந்தால்தானே செய்கிற வேலை கஷ்டமா இருக்கும்” என்றார். அவர் சொன்னது உண்மையில் என் கேள்விக்கான சரியான பதிலாகவேபட்டது. இருந்தாலும் விடாமல் கேட்டுக் கொண்டே நடந்தேன். ``என்னோட பிள்ளைகளை எப்படிப் பாக்குறமோ அப்படித்தான் சுயம்புவையும் பாக்குறோம், 30 வருசமா இந்த வேலதான் பாக்குறேன், வேற வேல ஏதும் பாத்ததில்லை, எந்த வேலையா இருந்தாலும் அது யானையைச் சுத்திதான் இருக்கும், எங்க ஊர்ல மொத்தம் 140 வீடு இருக்கு, எல்லாருமே வனம் சார்ந்த வேலைதான் பாக்குறோம். வனச்சரகத்துல ஏதாவது கட்டடம் கட்டுறது, கரோல் கட்டுறதுனு எல்லாருக்குமே இந்த இடத்தைச் சுற்றித்தான் வேலை, எங்க பிள்ளைகள் எல்லாம் டாப்ஸ்லிப் ஸ்கூல்ல படிக்கிறாங்க, அவங்களுக்கு தெனமும் 8 கிலோ மீட்டர் நடந்து போயிட்டு வர முடியாது, அவங்க எல்லாரும் விடுதில தங்கிப் படிக்கிறாங்க, அடுத்த தலைமுறை இந்த வேலைல இருப்பாங்களானு தெரியாது, ஆனா காடு மீதும் யானைகள் மீதும் ஒரு ஈடுபாடோட இருப்பாங்க என்றார். சுயம்புவுக்கும் பூனாச்சிக்குமான தகவல் தொடர்புகளை நின்று நிதானமாக கவனித்தால் உடல் புல்லரித்துவிடும்.\nசுயம்புவுக்கு காவடியாக இருப்பவர் முருகன். இவரும் கடந்த 12 ஆண்டுகளாக சுயம்புவோடுதான் இருக்கிறார். சுயம்புவைக் குளிப்பாட்டுவது, அதற்கு உணவளிப்பது பராமரிப்பது என எப்போதும் உடனிருப்பது முருகன்தான். ``மாவூத் இல்லாத நேரத்துல கூட நான் சுயம்பு கூடத்தான் இருப்பேன், சுயம்புவுக்கு எங்க ரெண்டு பேருடைய வாசனையும் நல்லா தெரியும், ஒரு கிலோ மீட்டர் தூரத்துல நாங்க இருந்தா கூட கண்டுபிடிச்சிடும், சுயம்பு இல்லாத ஒரு கனவை கூட அஞ்சு வருசமா நான் கண்டதில்லை, எங்க போனாலும் மனசு சுயம்புவச் சுத்திதான் இருக்கும். ரெண்டு நாள் லீவு போட்டுப் போனா கூட நம்மல அது தேடஆரம்பிச்சிடும் என்று சொல்லி சுயம்புவின் தந்தங்களைத் தடவிக் கொடுக்கிறார். சுயம்பு தும்பிக்கையைத் தூக்கி ஆமோதித்தது. காலை 10:20 க்கு டாப்ஸ்லிப் வந்து சேர்ந்தோம். டாப்ஸ்லிப் வந்ததும் சுயம்பின் முதுகில் மணல் நிரம்பிய பெரிய மூட்டையை எடுத்துக் கட்டினார்கள். சில நிமிடங்கள் பூனாட்சி சுயம்புவிடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த பதினைந்து நிமிடங்களில் ``ஒரு ரவுண்ட் போயிட்டு வரோம்” என்று சொல்லிவிட்டு யானை சவாரிக்குச் செல்லும் பாதையில் சுயம்புவை அழைத்துக் கொண்டு போனார்கள். சுயம்பு தவிர்த்து அன்றைய தினம் பரணி, வெங்கடேஷ் என்கிற இரண்டு கும்கி யானைகள் சவாரிக்குப் பயன்படுத்தப்பட்டன.\nகும்கியாகப் பயன்படுத்தப்படும் எல்லா யானைகளும் சமயங்களில் சவாரிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. காலை பத்து மணியிலிருந்து மாலை 4 மணி வரை யானைச் சவாரி நடைபெறுகிறது. அருகிலேயே தண்ணீர்த் தொட்டி கட்டி வைத்திருக்கிறார்கள். யானைகள் சவாரி சென்று வந்ததும் அதில் நீராடவும் குளிக்கவும் செய்கின்றன.\nசரியாக 12 மணிக்குச் சவாரிக்குப் போன இரண்டு யானைகளையும் ஒவ்வொரு பக்கமாகக் கட்டி வைத்து விட்டு அவற்றிற்கு மரக் கிளைகளை உடைத்துப் போட்டார்கள். அதற்குள் சுயம்பு யானையும் தன்னுடைய பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பி வந்திருந்தது, அதையும் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்துவிட்டு முருகன் வந்து எல்லோருக்கும் தேநீர் தயார் செய்தார். யானைகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் பக்கத்தில் அடுப்பு இருந்தது. அடுப்பைத் தீ மூட்டி அதில் தேநீர் வைத்தார். ஒட்டு மொத்த மாவூத்துகளும் காவடிகளும் அங்கு வந்து அமர்ந்து தேநீரை அருந்தி விட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்கள்.\nஆறு பேர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் ஒருவர் சுற்றுலாப் பயணிகள் குறித்த சில கருத்துகளை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார். “ காடுகள் குறித்த புரிதல் இல்லாதவர்களுக்குக் காட்டுக்குள் இருக்கும் பொழுது காடு குறித்த பயம் இருந்தாக வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்களுக்குக் காடு ஏதோ பொழுதுபோக்கு இடம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யானை மீது அமர்ந்து கொண்டு அவர்கள் காடுகள், விலங்குகள் குறித்துப் பேசுவதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது” என்றார்.\n`இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமே அல்ல' - 2.0 சொல்லும் மெசேஜ் என்ன' - 2.0 சொல்லும் மெசேஜ் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-may-25/yield/140863-seeraga-samba-gives-good-cultivation.html", "date_download": "2018-12-13T15:54:56Z", "digest": "sha1:GCYUP6KUDQPGV34QUFSZIYY3U2IYYCI2", "length": 21496, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "சிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா! - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்! | Seeraga Samba Gives Good Cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\nபசுமை விகடன் - 25 May, 2018\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nமகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்\nபருவநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, இடுபொருள் செலவு... எனப் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும்... பெரும்பாலான டெல்டா மாவட்ட விவசாயிகள் வேறு பயிருக்கு மாற முடியாத நிலையில்தான் உள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், காலங்காலமாக நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் இதேநிலையில்தான் உள்ளனர். இவர்களின் நில அமைப்பும் நெல்லுக்கு ஏற்றதாகவே இருப்பதால், எளிதில் இவர்களால் வேறு பயிருக்கு மாற முடிவதில்லை. இந்நிலையில், ‘நெல் சாகுபட���யிலிருந்து விலகாமல், லாபகரமான விவசாயம் செய்ய ஒரே வழி இயற்கை முறையில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்வதுதான்’ என்று சொல்லும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன், இரண்டரை ஏக்கர் பரப்பில் 7 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து, இப்பகுதி விவசாயிகளிடம் விழிப்பு உணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2010/08/", "date_download": "2018-12-13T15:52:13Z", "digest": "sha1:ZRKAQ4RZ7DATY6YVAM6MV2F7C4XH4CVC", "length": 22094, "nlines": 192, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: August 2010", "raw_content": "\nதமிழகத்தில் கோலோச்சும் தீண்டாமை ..\nதொழில் துறையில் நம்பர் ஒன், கல்வியில் நம்பர் ஒன், தகவல் தொழிநுட்ப பூங்கா, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இப்படி எதை வேண்டுமானாலும் பெருமை பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அதுக்கு முன் இதுக்கு வழி சொல்லுங்க,\nஇந்த இரட்டை குவளை முறை தமிழ்நாட்டில் இருப்பது ஆளும் ஆட்சிய���ளர்களுக்கு தெரியுமா தெரியாதா தெரியாது என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ள எந்த சுப்பனும் இங்கே தயார் இல்லை, காரணம் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த ஒற்றர் படையை காட்டிலும் இப்போது இருக்கும் உளவு படை சிறப்பானது. திறம்பட செயல்படவும் செய்கிறது , அப்படியானால் தமிழ் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குற்ற செயலையும் தடயவியல் கொண்டு கண்டுபிடிக்கும் இந்த அரசுக்கு இரட்டை குவளை முறை மட்டும் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால் எவனய்யா ஏற்றுக்கொள்வான், எது எப்படியோ நாங்க இங்கே ஊர் பெயர் , டீ கடை பெயர் , என்ற அரசுக்கு இது வரை தெரியாத அனைத்தையும் கொடுத்து உள்ளோம் இனியாவது என்ன முடிவு எடுக்கிறீகள் என்று பார்க்கலாம்.\nதலித் மக்களுக்கு விபூதிக்கு பதிலாக மண்: ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமை - பட்டியல்\nஒட்டன் சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றி இரட்டைக் குவளைகளை வைத்துள்ள தேனீர்க் கடைகள் தீண்டாமை பின்பற்றும் கோயில்கள், சுடுகாடுகளின் முதல் பட்டியலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜூலை 15 இதழில் வெளியிடப்பட்டது. ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றும் வணிக நிறுவனங்களின் இரண்டாவது பட்டியல் இங்கு வெளியிடப்படுகிறது.\nஒட்டன் சத்திரம் ஒன்றியம்: ஆமாங்க நம்ம சட்டமன்ற கொறடா வின் சொந்த தொகுதிதான்\nபெருமாள் கோவில் வலசு, கள்ளி மந்தயம்\n1. மல்லீசுவரன் தேனீர் கடை\n2. காளியப்பன் தேனீர் கடை.\nஇரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.\nஅப்பியம்பட்டி நால்ரோடு, கள்ளி மந்தயம்\n1. திருமலைச்சாமி தேனீர் கடை\nஇரட்டைக் குவளை, முருகன் சலூனில் முடிவெட்டத் தடை, சுடுகாடு இரண்டு.\n2. தியாகராசன் தேனீர் கடை\nகாளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.\nபிச்சைக்கல்பட்டி - மார்க்கம் பட்டி\nகாளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.\n1. சின்னத்தாயி தேனீர் கடை\n2. மயில்சாமி தேனீர் கடை\nஇரட்டைக் குவளை, காளி யம்மன், முத்தாலம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை.\nராமர் கோவிலில் அனுமதி இல்லை, சுடுகாடு இரண்டு.\nநாயக்கர் தெருவில் செருப்புடன் நடக்க அனுமதி இல்லை. காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.\n1. பெரியசாமி தேனீர் கடை\n2. மல்லிகா தேனீர் கடை\n3. இரவி தேனீர் கடை\nகாளியம்மன் கோவில் விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என் பதால் அரசு வழங்கியுள்ள மேசை நாற்காலியை அப்புறப்படுத்திவிட் டார்கள். சாதி இந்துவான அஞ்சல கரும், தலித் ஊழியர் நாற்காலியில் அமரக் கூடாது என்பதற்காக தானும் தரையில் உட்கார்ந்து பணிபுரிகிறார்.\n1. இராமசாமி தேனீர் கடை\n2. முருகேசன் தேனீர் கடை\n3. சின்னதம்பி தேனீர் கடை\n4. நல்லதம்பி தேனீர் கடை\n5. கருப்பையா தேனீர் கடை\n6. கருப்புச்சாமி தேனீர் கடை\nஆகிய கடைகளில் இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு மூன்று.\n1. சின்னச்சாமி தேனீர் கடை\n2. சுப்பிரமணி தேனீர் கடை\n3. பெரியசாமி முதலியார் தேனீர் கடை\nஇரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு, தேநீர் கடையில் தண்ணீர் பானை இரண்டு. துர்க்கையம்மன் கோவிலில் அனுமதி இல்லை. (இது பழனி தேவஸ்தான கோவில்)\nகலையரங்கில் அமர அனுமதி இல்லை. பேருந்து நிலையத்தில் அமர அனுமதி இல்லை. இங்குள்ள அஞ்சலகத்தில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலி யில் அமர அனுமதி இல்லை. தரையில்தான் கோணிப் பையில் அமரவேண்டும்.\nகாளியம்மன்கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. இங்கும் கிளை அஞ்சலகததில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலியில் அமர அனுமதி இல்லை. தரையில் கோணிப் பையில்தான் அமரவேண்டும்.\nகாளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை.\nமுனியப்பன் கோவில் (இதுதான் இந்தப் பகுதியிலுள்ள கொங்கு இனத்தைச் சார்ந்த கவுண்டர்கள் கந்து வட்டி தொழில் செய்வதற்கு அனுகூலமான கடவுளாகக் கருதப் படுகிறது. தமிழகம் முழுதுமுள்ள (கொங்கு வேளாளக் கவுண்டர்கள்), இந்தியா முழுதும் உள்ள கந்து வட்டிக் கடைக்காரர்கள் இங்கு கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். நாத்திகர்களாக உள்ள கந்துவட்டி கவுண்டர்கள்கூட இங்கு நேர்த்திக் கடன் செலுத்து கிறார்கள்.)\nஇங்கு தலித்துகளுக்கு தனி மண்டபம். தலித்துகள் கவுண்டர் வெட்டும் கிடாய் விருந்தில் அனுமதி இல்லை. அப்படி வந்தாலும் அவர் களுக்கு உணவு வெறும் தரையில் தான். அதுவும் தனியாகத்தான். இங்கு தலித்துகளுக்கு விபூதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு மாற்றாக மண்தான் வழங்கப்படு கிறது. இந்தக் கோவிலில் மட்டும் எந்தக் காலத்திலும் மதுவிலக்கு கிடையாது.\nகாளியம்மன், முத்தாலம்மன், விநாயகர்கோவில்களில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. தலித்துகள் இங்குள்ள ஓடையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். மழை காலங் களில் ஓடைகளில் தண்ணீர் வந்தா லும் அதில்தான் அடக்கம் செய்யப் படுகிறார்கள்.\nஇங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என்பதால் தரையில்தான் உட்கார்ந்து பணி புரிகிறார்.\n1. பொன்னையன் முதலியார் டீ கடை\n2. செங்கோடன் டீ கடை\n3. செல்லமத்து டீ கடை\n4. செல்வி டீ கடை\n5. அத்திக்கோம்பைக்காரர் டீ கடை\nஇரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு. காளி யம்மன், முத்தாலம்மன், பகவதி யம்மன், பெருமாள் கோவில், விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கலைரயரங்கில் தலித்துகள் அமர அனுமதி இல்லை.\n‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தி எதிரொலி\nதலித் அஞ்சலக ஊழியருக்கு நாற்காலி மேசை வந்தது\nஒட்டன்சத்திரம், சேலம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேனீர்க் கடைகள், சுடுகாடுகள், முடிதிருத்தும் நிலையங்கள், கோயில்களில் நிலவும் தீண்டாமைகளை பட்டியலாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட பிறகு, உறங்கிய காவல்துறை விழித்துக் கொண்டு, செயல்படத் தொடங்கியுள்ளது.\nஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள வெரியப்பூர் கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட அஞ்சல் ஊழியர், ஆதிக்கசாதி அதிகாரியுடன் சமமாக உட்காரக் கூடாது என்பதால் மேசை நாற்காலி வழங்காமல் தரையில் உட்கார வைத்து வேலை வாங்கி வருவதை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சுட்டிக்காட்டியது.\nகாவல்துறையின் சென்னை நகர இணை ஆணையாளரான இரவி, அய்.பி.எஸ். அவர்களின் சொந்த கிராமம் இது. செய்தியைப் படித்த அதிகாரி இரவி, வெரியப்பூரில் உள்ள தனது தந்தையார் முத்துச்சாமி அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியுள்ளார். முத்துச்சாமி அவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக பணியாற்றியவர். அவர் வெரியப்பூர் அஞ்சலகம் சென்று, நேரில் பார்வையிட்டு தரையில் தலித் அஞ்சல் ஊழியர் உட்கார வைக்கப்பட்டுள்ள அவலத்தை நிறுத்துமாறு கேட்டதாக தெரிகிறது.\nஇப்போது தலித் அஞ்சலக ஊழியருக்கு மேசை நாற்காலி வழங்கப்பட்டு, அதில் அமர்ந்து பணியாற���ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்ற அனைத்து தேனீர்க்கடைகளுக்கும், காவல்துறையினர் நேரில் சென்று, இரட்டைக் குவளைகளை அகற்றுமாறு எச்சரிக்கை செய்து வருகிறார்கள். பார்ப்போம் என்ன நடக்குது என்று....\nநன்றி -பெரியார் திராவிடர் கழகம்\nகண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வரும் கவிப்பேரரசு வைரமுத்துவின் உணர்வுப்பூர்வமான பாடல் வரிகள், கேட்டுப்பாருங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nதமிழகத்தில் கோலோச்சும் தீண்டாமை ..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/tag/ajith/", "date_download": "2018-12-13T15:55:49Z", "digest": "sha1:YY5MCWIITQ37J32V4SANGX3XCF5MSXRZ", "length": 16782, "nlines": 208, "source_domain": "angusam.com", "title": "Ajith Archives - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nஉளுந்தூர்பேட்டை அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு\nஉளுந்தூர்பேட்டை அருகே வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். வாகனம் மோதி விபத்து ரிஷிவந்தியம் தியாகதுருகம் சாலையை சேர்ந்தவர் குமரகுரு மகன் அஜித்(வயது 18). இவர் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில்…\nஅஜித், விஜய், சிம்பு படங்கள் எப்போது – வெங்கட் பிரபு கலகல பேட்டி\nவெங்கட் பிரபு தற்போது சென்னை 28 இரண்டாம் பாகம் இயக்குவதில் செம பிஸியாக இருக்கிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அஜித்துடன் மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க விரும்புகிறேன். இது அடுத்த பாகமாகவும் இருக்கலாம், இல்லையென்றால்…\nதல-57 படத்திற்கு வரும் சோதனை\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது தல-57. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அக்‌ஷரா ஹாசன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது,…\nஅஜித் படத்தில் சிவா எடுக்கும் ரிஸ்க்\nஅஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம் என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில்…\nஅஜித்திற்காக தன் படத்தையே தள்ளி வைத்த விக்ரம் பிரபு\nஅஜித் என்றுமே பிரபு குடும்பத்துடன் ஒரு நல்ல நட்பில் இருப்பவர். இவருடைய மகன் விக்ரம் பிரவும் அதே நட்பில் தான் தொடர்கிறார். இவர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக முடிசூடா மன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில்…\nஅஜித்தின் இடத்தை பிடித்த பாபி சிம்ஹா\nவல்லவனுக்கும் வல்லவன் என்ற படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார் பாபி சிம்ஹா. இப்படத்தில் புது முயற்சியாக பாபி சிம்ஹா பதினொரு கெட்டப்புகளில் நடித்து கலக்கியுள்ளாராம். அஜித்தின் சிட்டிசன் படம் படமாக்கப்பட்ட பழவேற்காடு…\nஅஜித்துடன் ரவிக்குமாரும் இணைந்து விட்டாரா\nஅஜித்துடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் ரெடி. இதில் இளம் இயக்குனர்கள் பலரும் அஜித் ரசிகர்கள் தான், அவர்களும் பல இடங்களில் அஜித்தை இயக்க விருப்பம் என கூறியுள்ளனர். இந்த லிஸ்டில் புதிதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரும்…\nஅனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் படம் வந்தால் நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப்…\nஅஜித்துடன் நடிக்கிறாரா பிரபல நடிகரின் மகள்\nஅஜித்துடன் நடிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது, எல்லோரும் அந்த வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, அதனால் தல-57 என்று…\nதல 57 படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா\nஅஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை…\nவியாபாரத்தில��� விஜய், அஜித்தை அச்சுறுத்திய சூர்யா\nசூர்யா 24 படத்தை தொடர்ந்து இனி கமர்ஷியல் படங்களுக்கு தான் முக்கியத்துவம் என்று முடிவு செய்துவிட்டார். இதனால், அடுத்து பிரமாண்டமாக சிங்கம்-3 தயாராகி வருகின்றது. இப்படத்தின் டீசர், ட்ரைலர் என ஏதும் வராத நிலையில் வியாபாரம் மட்டும் நடந்து…\nஅஜித் இந்தியாவை விட்டு கிளம்புவது எப்போது, ஏன்\nதமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் அஜித். இவர் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1 அல்லது 2ம் தேதி தொடங்கும் என கூறப்படுகின்றது,…\nவிஜய், அஜித்திற்கு இணையாக சந்தானம் படைத்த சாதனை\nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படம் வருகிறது என்றாலே ஒரு வாரத்திற்கு திரையரங்குகள் ஹவுஸ்புல் தான். முன்பதிவிலேயே அரங்கம் நிறைந்துவிடும், அப்படியிருக்க சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு மாபெரும்…\nரசிகர் மன்றங்கள் – ஒரு விரிவான பார்வை\nஒரு ஹீரோ மீது பிரியத்தோடு ஆரம்பிக்கப்படும் ரசிக மன்றம் என்பது வெட்டிவேலை என கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இன்றைய சூழலில் ரசிகர் மன்றம் என்பது தமிழ்நாட்டிலேயே மிகுந்த லாபம் தரும் பிசினஸ், அரசியலுக்கு செல்லும் குறுக்கு வழியும் கூட... இதை…\nஅஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித்திற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் அர்ஜுன்.இவர்கள் இந்த படத்திற்கு பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் அஜித் அடுத்து நடிக்கும்…\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/aniruth/", "date_download": "2018-12-13T16:12:16Z", "digest": "sha1:SAZQKFOEDZY4YSULEHYLUDXT3F4GK6M3", "length": 21138, "nlines": 180, "source_domain": "www.cinemapettai.com", "title": "aniruth | Latest Tamil News on aniruth | Breaking News - Cinemapettai", "raw_content": "\n நாங்கலாம் அப்பவே அப்படி.. எல்லா நாடகத்தையும் நடத்திவிட்டு இப்ப டயலாக் விடும் அனிருத்\nஇன்று #MeToo இசையமைப்பாளர் அனிருத் கூறுவது என்னவென்று பார்ப்போம். சினிமா துறையில் மட்டுமில்லாமல் பல துறைகளில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றும் அதனை பெண்கள் தைரியமாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்....\nவெற்றி மகிழ்ச்சி மட்டும்தான் கொடுக்கும் ஆனா தோல்வி உங்கள செதுக்கும்.\nவெற்றி மகிழ்ச்சி மட்டும்தான் கொடுக்கும் ஆனா தோல்வி உங்கள செதுக்கும். அனிருத் பாடல்.\nதமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணியாக அமைந்த சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷுடன் காமெடி ரோலில் நடித்தவர் சிவகார்த்திகேயன். அவரை...\nநயன்தாரா தற்பொழுது நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் நடிகைகளுக்கு முக்கியத்துவன் இருக்கும் படத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த ஆறாம் படம் நல்ல வெற்றியை பெற்றது மேலும் தற்பொழுது நடித்துள்ள கோலமாவு கோகிலா...\nநாளை காதலர் தினத்துக்காக அனிருத்தின் மாஸ்டர் ப்ளான்.\nநாளை காதலர் தினம், சில இசையமைப்பாளர் எதாவது ஸ்பெஷல் டே என்றால் ஒரு ஆல்பம் அல்லது பாடல் என எதாவது வெளியிடுவார்கள் அந்த வகையில் நம்ம இசையமைப்பாளர் அனிருத் எந்த ஸ்பெஷல் தினமாக...\nஎனக்கு பிடித்த மூன்று நடிகர்கள் இவர்கள் தான். அனிருத் அதிரடி பதில்.\nஅனிருத் ரவிச்சந்திரன், ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னனி பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்திற்காக ஒய் திஸ்...\nக்ளப் அடிதடியில் பிரபல நடிகர். புயல் மாதிரி எஸ்கேப் ஆன அனிருத். புயல் மாதிரி எஸ்கேப் ஆன அனிருத்.\nநேற்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடிகர் கருணாஸுடன் இருப்பவர்கள் ஒரு தொழிலதிபரை தாக்கியபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத்தும் அந்த கிளப்பி���் தான் இருந்துள்ளார். சண்டை துவங்கியதும் அனிருத்...\nஅனிருத்தின் 2 இன்1 சர்ப்ரைஸ் பாடல் வெளியானது இதோ உங்களுக்காக.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று மாலை...\nபிறந்தநாள் வாழ்த்துகள் அனிருத் : ‘கொலவெறி’ முதல் ‘கறுத்தவன்லாம் கலீஜா…’ வரை\nஅனிருத்… ‘கொலவெறி’ என்ற ஒற்றைப் பாட்டின் மூலம் உலகத்தையே ஆடவும், பாடவும் வைத்தவர். அப்போது அவருக்கு வயது 21. நாமெல்லாம் அந்த வயதில் கல்லூரி முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்கலாமா இல்லை வேலைக்குப் போகலாமா...\n மூவர் கூட்டணி திரும்ப வருகிறதா\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இப்படம் கலவையான விமர்சனங்களையும் தாண்டி வசூலில் வெற்றி பெற்றது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் 'தல'...\nதெலுங்கில் இசையமைக்கும் அனிருத்தின் முதல் படம் எது தெரியுமா.\nபவன் கல்யாண் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்தின் மியூசிக் டீசருக்கு இயக்குநர் ராஜமவுலி வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 25வது படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அவர் தெலுங்கில் இசையமைக்கும் முதல் படம்...\n வைரலாகி வரும் அனிருத்தின் சிங்கிள்கள்\nசினிஷ் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி நடிப்பில் உருவாகிவரும் படம் பலூன். இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் முதன் முறையாக அனிருத் பாடுகிறார் என்ற தகவல் சில...\nஅனிருத்துடன் அடுத்து இணையப்போகும் பிரபல இசையமைப்பாளர் இவர்தான்..\nநம்ம தமிழ் சினிமால அனிருத் என்பவர் நம்ம தல, தளபதி போன்ற மாஸ் ஹீரோக்களின் இசையமைப்பாளர் மட்டுமில்லை அவர் ஒரு பாடகரும் கூட. தன்னுடைய படங்கள் தவிர்த்து அனிருத் மற்ற இசையமைபாலர்களின் பாடல்களையும் பாடியுள்ளார்....\nஇந்த வருடம் நான்கு இசை விருந்துகள்: அனிருத்\nகடந்த 2011ஆம் ஆண்டு தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 6 வருடங்களில் மொத்தம் 14 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு மட்டுமே அ���ர் இசையமைத்த நான்கு...\nஒல்லி நடிகரின் படத்தில் இருந்து மில்க் நடிகை விலகுவதற்கு, கால்ஷீட் மட்டும் காரணமல்ல என்று கிசுகிசுக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில், ஒல்லியுடன் நடிப்பதாக இருந்த மில்க் நடிகை, நேற்று திடீரென அந்தப்...\nபிரபல இசை அமைப்பலருக்கு கால்கட்டு…\nசென்னை: ஒல்லி இசையமைப்பாளருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் பெண் தேடி வருகிறார்களாம். பெரிய இடத்து சொந்தக்காரரான ஒல்லி இசையமைப்பாளர் திரையுலகிற்கு வந்த வேகத்தில் வளர்ந்துவிட்டார். வளர்த்துவிட்ட ஏணியுடன் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு...\n வேண்டவே வேண்டாம்.. ஆந்திராவிலும் செம அடி.\nமேற்கத்தியை இசையை பெரும் கூச்சலாக்கி, எல்லா ட்யூன்களையும் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் உருவி காசு பண்ணும் இசைமையப்பாளர்கள் வரிசையில் ஹாரிஸ் முதலிடத்திலும், அவருக்கு அடுத்த இடத்தில் அனிருத்தும் இருக்கிறார்கள். இப்போது ஹாரிஸ் லெவலுக்கு சம்பளம்...\nரசிகைகளுக்கு அதிர்ச்சி தந்த அனிருத் \nகொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றவர் அனிருத் என்பது நமக்கு தெரிந்த விஷயமே . கல்லூரியில் இருக்கும் போதே இசையமைக்க தொடங்கி தற்போது விஜய் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு...\nகால் கட்டுதான் ஒரே வழி அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு\nவீட்டுக்கு அடங்குகிற பிள்ளைதான் அனிருத் ஆனாலும் அவ்வப்போது கயிறை அறுத்துக் கொண்டு கண்டபடி மேய்வதால் ஊரெங்கும் ஒரே கெட்டப் பெயர். மைண்ட்டை ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும் என்று முதலில் கயிறை லூசில் விட்ட குடும்பத்திற்கு,...\nஎல்லாம் போதும் அப்புறம் பார்க்கலாம்.. அனிருத் கதவடைப்பு\nநாபிக் கமலத்திலிருந்து ‘நைய்யோ புய்யோ’ என்று கத்தி கதறுவதுதான் பாட்டு என்றாகிவிட்ட பிறகு, யாரு வாசிச்சா என்ன பேமஸ்சா இருந்தா போதும். அதை வச்சு ஆடியோ கம்பெனியில் அக்ரிமென்ட் போட்டா போதும் என்ற...\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோ���ும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-12-13T16:14:42Z", "digest": "sha1:GSJH2DL5UMUH43TZBCOCNXDPJUWLRDYT", "length": 11452, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தலிபான்களுடன் சமாதான உடன்படிக்கை! – அமெரிக்கா நம்பிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nஜனாதிபதி மைத்திரி நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என நம்புகின்றேன் – ரணில்\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nதலிபான் கிளர்ச்சியாளர்களுடன் எதி��்வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சமாதான உடன்படிக்கை எட்டப்படுமென அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸல்மாய் கலிஸாத் இதனைக் கூறியுள்ளார்.\nகாபூலில் தங்கியுள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவர், அமெரிக்கா, தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார். ஆப்கானிஸ்தானில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக சமாதான உடன்படிக்கையை எட்டவுள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானில் பிறந்தவரான குறித்த அமெரிக்க பிரதிநிதி இதுகுறித்து மேலும் குறிப்பிடுகையில், இந்த சமாதான உடன்படிக்கையானது வெற்றிகரமான ஆப்கானிஸ்தானை உருவாக்க வழிவகுக்குமென குறிப்பிட்டார். அத்தோடு, உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் அச்சுறுத்தல்கள் ஏற்படாதென குறிப்பிட்டார்.\nஆப்கானிஸ்தானில் நீடிக்கும் 17 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் கலிஸாத் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார். தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வகையிலேயே ட்ரம்ப் நிர்வாகத்தினால் அவர் நியமிக்கப்பட்டார்.\nஇதேவேளை, மேற்குலக ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தோற்கடிப்பதோடு, ஆப்கானில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு படைகளை வெளியேற்றும் முனைப்பில் தலிபான்கள் போரிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்க தூதுவர் கலிஸாத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க துருப்புக்களை மீளப்பெற தலிபான்கள் காலக்கெடு விதித்தனர். அத்தோடு, அமெரிக்க சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலிபான் தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்ற நிபந்தனையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆப்கான் பாதுகாப்பு படையை இலக்குவைத்து தற்கொலை தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் முக்கிய புலனாய்வு அமைப்பின் உறுப்பினர்களை இலக்குவைத்��ு காபுலில் நடத்தப்பட்ட தாக்குதல\nஅமெரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பொதுமக்கள் பலி – ஐ.நா\nகடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப் படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பொதுமக்கள்\nகாபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனம் மீது கொடூர தாக்குதல்\nஆப்கான் தலைநகர் காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனக் கட்டடத்தை இலக்குவைத்து நடத்\nஆப்கானிஸ்தானில் ஹெலிகொப்டர் விபத்தில் இருவர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டர் தரை இறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்க\nஆப்கான் இராணுவ மசூதியில் குண்டு வெடிப்பு – 26 பேர் பலி\nகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் அமைந்துள்ள மசூதியில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலை க\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nலண்டன் வன்முறை விகிதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு மேயரிடம் கோரிக்கை\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஎந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடவில்லை – சம்பந்தன்\nலேக் ஹவுஸ் கட்டத்தொகுதியில் பதற்றம்\nரணில் விக்ரமசிங்க – ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nதேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்த இரண்டு கனேடியர்கள் தடுத்து வைப்பு : சீன வௌியுறவு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-13T16:55:19Z", "digest": "sha1:XGWHDB7QXMMN7MOLKMLNSYKA57X3K4CV", "length": 8376, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "லண்டன் சுவாமி நாராயணன் கோவிலில் மூன்று சிலைகள் திருட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்த���் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nலண்டன் சுவாமி நாராயணன் கோவிலில் மூன்று சிலைகள் திருட்டு\nலண்டன் சுவாமி நாராயணன் கோவிலில் மூன்று சிலைகள் திருட்டு\nலண்டனின் வடக்கு பகுதியில் வில்ஸ்டன் நகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n1975 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த கோவிலில் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. லண்டனில் வாழும் இந்துக்கள் பெரும்பாலும் இந்த கோவிலிலேயே கடவுள் தரிசனம் செய்து வருகின்றனர்.\nகடந்த 9 ஆம் திகதி இந்த கோவிலில் இருந்த 3 கிருஷ்ணர் சிலைகள் திடீரென காணாமல் போயுள்ளன. முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர்கள் அவற்றை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் கோவில் இருந்த பணம் மற்றும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து ஸ்கொட்லாண்ட் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியின் காணொளி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதீபாவளி பண்டிகை முடிந்த சில மணிநேரங்களில் பித்தளையால் தயாரிக்கப்பட்ட குறித்த சிலைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. ஆனால், தங்கத்தினால் தயாரிக்கப்பட்டவை என தவறாக கருதி சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஉண்மையை அறிந்து அந்த சிலைகளை கொள்ளையிட்டவர்கள் மீண்டும் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என நம்புவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nகோவிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை போனதால் பக்தர்கள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்தவர்கள் 101 அல்லது 1928781/18 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nலண்டன் வன்முறை விகிதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு மேயரிடம் கோரிக்கை\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஎந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடவில்லை – சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usednet.biz/other/indian-college-sex-nagpur-616.html", "date_download": "2018-12-13T16:20:55Z", "digest": "sha1:P5RYJKGPPOSDXJM4HUF2VEMQBHEWCRPE", "length": 3363, "nlines": 50, "source_domain": "usednet.biz", "title": "Indian college sex nagpur - Other", "raw_content": "\nSchool intellect Pavithra பள்ளி மாணவி பவித்ராஇது கொழும்பில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கதை.2 ஆண்டுகளுக்கு முன்னால், நான் பள்ளீயில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதுபவித்ராவை எப்படி ஓத்தேன் என்று சொல்கிறேன். எனக்கு முன் பென்சில் பவித்ரா உக்காருவாள்.நல்ல களையான் முகம். இது கற்பனைகதை இல்லை.ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.என் பெயர் முத்து. ட்வின் டவர் போல் சற்று கூட சாயாத‌கூர்மையான முலைகள். அதை துப்பட்டா போட்டு மூட முயற்ச்சி செய்வாள்.பருத்த பின்புறம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/55152-tamilisai-answer-to-stalin-about-lotus.html", "date_download": "2018-12-13T16:44:14Z", "digest": "sha1:FJ333JHSHX7NN7ORPEH3LRU6MUDP5XUX", "length": 11644, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும்”: தீவிரமடையும் தமிழிசை - ஸ்டாலின் கருத்து மோதல் | tamilisai answer to stalin about lotus", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும்”: தீவிரமடையும் தமிழிசை - ஸ்டாலின் கருத்து மோதல்\nமேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும் என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பாஜக மற்றும் காங்கிரஸ் தங்கள் கூட்டணிகளை மும்முரமாக அமைத்து வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை திமுக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக களம் காணும் எனக் கூறப்படுகிறது. இதனால் பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.\nஇந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து நேற்று திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் தண்ணீரே இல்லை. புல் கூட முளைக்காத நிலையில், தாமரை எப்படி மலரும்” என்று விமர்சித்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த தமிழிசை, “இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து, தாமரை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என்று தெரிவித்திருந்தார்.\nஇதற்கு ட்விட்டரில் பதில் தெரிவித்த ஸ்டாலின், “சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும் சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்\nஇந்நிலையில், தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார். அதில், “அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ்விரித்து தாமரை மலர்கிறது. இது அன்றாட நிகழ்வு. மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும். சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும், குளத்து நீரில் மிதக���கும் தாமரையை கருகச்செய்யாது, கருகச்செய்யவும் முடியாது. இது இயற்கை நியதி”. என தெரிவித்துள்ளார்.\nஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு சென்னையில் பள்ளிக்குழந்தைகள் மீது தாக்குதல்\nடெல்லி டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம் ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் \nமேகதாது விவகாரம்: சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் ஆலோசனை\n“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின்\n“இயற்கையாக மலர்ந்தால்தான் மலருக்கு மரியாதை” - கடம்பூர் ராஜூ\nகூட்டணி முடிவை உறுதி செய்வாரா ஸ்டாலின் \nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு சென்னையில் பள்ளிக்குழந்தைகள் மீது தாக்குதல்\nடெல்லி டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம் ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.taize.fr/ta_article11899.html", "date_download": "2018-12-13T16:42:54Z", "digest": "sha1:TKJPAHM6JVOFDVEOD7OV7E6HAJ3YOVPS", "length": 5500, "nlines": 68, "source_domain": "www.taize.fr", "title": "நாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்? - Taizé", "raw_content": "\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\n எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nமேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி\n30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்\nகுடும்பங்களுக்கு மேலும் சில தகவல்கள்\nஉடல் நலம் தொடர்புடைய விவரங்கள்\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\n17 முதல் 29 வரை வயதுடையோர்\nஞாயிறு முதல் ஞாயிறுவரை ஒரு வாரத்திற்கு இவ்வயதுடையோர் பொதுவாகத் தங்கலாம்.\nஇரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரமும் தங்கி மௌனத்திலும் செபத்திலும் உடல் வேலை செய்து கொண்டும் வாழ்வது அதிக பயனுள்ளது என்பதையும் தெரிந்து கொள்க. இதில் உங்களுக்கு விருப்பமானால் தேசேயில் உள்ள ஒர் சகோதரர் அல்லது சகோதரியுடன் பேசி முதல் வாரத்திலேயே முடிவு செய்து கொள்க.\nசில இளைஞர்கள் முதல் முறையாக தேசேசேயில் வந்து தங்கிய பிறகு திரும்பவும் வந்து ஒரு மாதமோ பல மாதமோ தங்குவதற்கு விருப்பம் தெரிவித்து தேசேயில் சுய விருப்ப தொண்டாகளாக (volunteers) பணி புரிகிறார்கள். கிளிக் Volunteering in Taizé.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 11 ஐனவரி 2017\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2014/05/20/samsung-galaxy-note-pro-review/", "date_download": "2018-12-13T16:40:43Z", "digest": "sha1:YNGXEU7AR5TM4AHNHKGT63D7LUJRGQ6S", "length": 7893, "nlines": 178, "source_domain": "angusam.com", "title": "Samsung Galaxy Note Pro review - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/huawei-honor-7x-64gb-price.html", "date_download": "2018-12-13T15:55:39Z", "digest": "sha1:IW3BYCVRXA2X5RCU5OR7DIDSKBRXZHWO", "length": 11771, "nlines": 170, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி Honor 7X 64ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி Honor 7X 64ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 13 டிசம்பர் 2018\nஹுவாவி Honor 7X 64ஜிபி\nசிறந்த விலை : ரூ. 35,900\nஹுவாவி Honor 7X 64ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 35,900 daraz.lkயில் கிடைக்கும்.\nஇலங்கையில் ஹுவாவி Honor 7X 64ஜிபி இன் விலை ஒப்பீடு\ndaraz.lk ஹுவாவி ஹுவாவி Honor 7X 4ஜிபி 64ஜிபி ரூ. 35,900 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி Honor 7X 64ஜிபி இன் சமீபத்திய விலை 13 டிசம்பர் 2018 இல் பெறப்பட்டது\ndaraz.lkவில் ஹுவாவி Honor 7X 64ஜிபி கிடைக்கிறது.\nஹுவாவி Honor 7X 64ஜிபி இன் சிறந்த விலை daraz.lk இல் ரூ. 35,900 .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி Honor 7X 64ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி Honor 7X 64ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி Honor 7X 64ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி Honor 7X 64ஜிபி விலை\nஹுவாவி Honor 7X 64ஜிபிபற்றிய கருத்துகள்\nஹுவாவி Honor 7X 64ஜிபி விலை கூட்டு\nசியோமி Redmi நோட் 6 Pro 64ஜிபி\nரூ. 35,400 இற்கு 2 கடைகளில்\nரூ. 35,700 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 32ஜிபி\nரூ. 35,990 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி A3 (2017)\n13 டிசம்பர் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி Honor 7X 64ஜிபி விலை ரூ. 35,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 186,400 இற்கு 13 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,900 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,800 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat ��ொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/page/159/", "date_download": "2018-12-13T16:58:52Z", "digest": "sha1:JM7RDOFFUMB7UJYECBJTJ6CM2BPSJUI5", "length": 4056, "nlines": 81, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள் – Page 159 – Tamil Sex Stories Tamil Sex Story Tamil Kamakathaikal New Latest Hot Tamil Kama Kathaikal in Tamil Font Language PDF free download read online tamil sex stories", "raw_content": "\nதமிழ் காம கதைகள் – பாதிரியாரும் நானும் – ஆண் ஓரின சேர்க்கை கதை – இறுதி பகுதி\nதமிழ் காம கதைகள் – நண்பனின் மாமாவுடன்\nதமிழ் காம கதைகள் – ஹோமியோபதி கிளினிக் – இறுதி பகுதி\nதமிழ் காம கதைகள் – காதல் என்பது எதுவரை\nதமிழ் காம கதைகள் – கார்த்தி\nதமிழ் காம கதைகள் – ராஜாவின் காதல் லீலை\nதமிழ் காம கதைகள் – மல்லிகாவும் சொர்ணாவும்\nதமிழ் காம கதைகள் – பேருந்து நடத்துனருடன் ஒருநாள்\nதமிழ் காம கதைகள் – பாஸ் என்கிற பாஸ்கரன்\nதமிழ் காம கதைகள் – ஆள் மாறாட்டம்\nதமிழ் காம கதைகள் – ஐ லவ் யூ\nதமிழ் காம கதைகள் – என் முதல் அனுபவம்\nதமிழ் காம கதைகள் – பாஸு பாஸூ பாஸூ உன் சூத்தைக் காட்டு பாஸூ – இறுதி பகுதி\nதமிழ் காம கதைகள் – மகனுக்கு மகன் எழுத்தாளர் : முலையழகி அனிதா\nதமிழ் காம கதைகள் – முதலாளிக்கு நான் கொடுத்த விருந்து\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10180213/1183019/Malaysias-former-PM-Najib-Razak-to-go-on-trial-on.vpf", "date_download": "2018-12-13T16:40:59Z", "digest": "sha1:WO6BJAUMB7NRYRTMRT5EI43FBXXY2EYA", "length": 16158, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் தொடங்கும் || Malaysia's former PM Najib Razak to go on trial on Feb 12", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் தொடங்கும்\nமுன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பதியப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #NajibRazak\nமுன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பதியப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #NajibRazak\nமலேசியா பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தற்போதய பிரதமர் மகாதீர் முகமதுவிடம் தோல்வியடைந்தார். தேர்தலின் போதே நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து, நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் நடத்தினர். அதில், பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.\nகைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.\nஇதன் காரணமாக, நஜீப் ரசாக் மீது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் பண மோசடி உள்பட 7 வழக்குகள் பதியப்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், நஜீப் ரசாக் மீது பதியப்பட்ட ஊழ���் வழக்குகள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி முதல் நடபெறும் என நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி இன்று அறிவித்துள்ளார்.\nஇதில், நஜிப் ரசாக் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆண்டு கணக்கில் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #NajibRazak\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது- இலங்கை உச்சநீதிமன்றம்\nஅமமுகவின் எழுச்சியை தடுத்து, முன்னேற்றத்தை முடக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - டிடிவி தினகரன்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததால் நாளை முழு அடைப்பு - கேரளா பாஜக அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - பாட்னா பைரேட்சை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/08/blog-post_11.html", "date_download": "2018-12-13T15:29:40Z", "digest": "sha1:KGWAPVJGKRRRJXTTKCPPZIHD4IGELJL7", "length": 9350, "nlines": 133, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஸாயீ கிருபை", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஸாயீபாபா குணங்களேதும் இல்லாதவர்; குணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். பக்தர்களின் மங்களத்துக்காகத் தூய நற்குணங்களுடன் ஓர் உருவம் ஏற்றுக்கொண்டார். அவருடைய பாதாரவிந்தங்களில் நான் முழுமனத்தோடு சரணடைகின்றேன்.\nஸமர்த்த ஸாயீயை அடைக்கலமும் பாதுகாப்பும் வேண்டி சரணடைந்தவர்கள் எத்தனையோ அனர்த்தங்கள் (தீங்கு/கேடு) நேராமல் தப்பித்துக்கொண்டார்கள். யானும் அந்தச் சுயநலத் தேவைக்காகவே அவருடைய பாதங்களில் தலை சாய்க்கின்றேன்.\nபக்தர்களின் பிரேமையைச் சுவைப்பதற்காகவும் அவர்களுடன் லீலைகள் புரிவதற்காகவும் உருவமற்ற ஒன்றேயான ஸாயீ, உருவத்தையும் பன்மையையும் ஏற்றுக்கொண்டார். அவருடைய அன்புக்கு நமஸ்காரம்.\n நீரே பாதையும் முடிவாகச் சென்றடையும் இடமுமாகும். நீரே நான் இளைப்பாறும் சோலை; ஏனெனில், உம்மால்தான் என்னைப் பீடிக்கும் துன்பங்களையும் வ­லியையும் சுகப்படுத்த முடியும்.\nஸாயீ கிருபைகூர்ந்து எனக்கு என்று அனுக்கிரஹம் செய்தாரோ, அன்றி­ருந்து இரவுபகலாக அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதுவே பிறவிப் பயத்தை அழித்துவிடும்.\nஇனி எனக்கு ஜபம் வேறேதுமில்லை, தவமும் வேறெதுவுமில்லை, ஸாயீயின் சுத்த ஸ்வரூபத்தையும் ஸகுண ரூபத்தையும்தான் (குணங்களோடு கூடிய மானிட உருவம்) நான் பார்க்கின்றேன்.\nஸாயீயின் முகத்தை நிலைத்துப்பார்த்தால், பசி, தாகம், அனைத்தும் மறந்து போகின்றன. இதற்கு நிகரான சுகம் ஏதும் உண்டோ வாழ்க்கையின் சோதனைகளும் வேதனைகளும் மறந்தே போகின்றன.\nபாபாவின் நயனங்களுக்குள் பார்க்கும்போது என்னையே மறந்துவிடுகிறேன். உள்ளிருந்து பிரேமை பொங்குவதால் மனம் சொல்லொணாத மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோகிறது.\nஎன்னைப் பொறுத்தவரை, கர்மமும் தர்மமும் சாஸ்திரங்களும் புராணங்களும் அனுஷ்டானங்களும் (விதிக்கப்பட்ட தினப்படித் தொழுகைகள்) யோகமும் யாகமும் தவமும் தீர்த்தயாத்திரையும் அனைத்தும் பாபாவின் திருவடிகளே \nஇது கர்மானுபந்தத்தினால் விளைந்தது; ஸாயீ பாதங்களின்மேல் என்னுடைய அபிமானம் ஓங்கியது; ஸாயீ பாதங்களின் மறைமுகமான சக்தியை நான் அனுபவித்தேன்; இந்த சக்தியை யான் எவ்விதம் வர்ணிப்பேன்\nஇந்த சக்தி பக்தியைப் பெருகச்செய்து ஸாயீ பாதங்களின்மேல் பற்றுதலையும் ஓங்கச் செய்கிறது. இப் பற்று, உலக வாழ்க்கையில் உழன்றுகொண்டிருக்கும்போதே பற்றற்ற நிலையை வளர்த்து ஆனந்தமளிக்கிறது.\n- கோவிந்த ரகுநாத தாபோல்கர்\nபாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்\nபாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2018/11/12.html", "date_download": "2018-12-13T15:42:00Z", "digest": "sha1:67FLHULCIC5QROCYKQL6P7K7CS67BQ22", "length": 27684, "nlines": 182, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 12", "raw_content": "\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 12\nஇமயமாகும் இளமை - உலக சாதனை படைத்த இந்திய இளம் தாய்\nஇந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி கோம் (Mary Kom Hmangte) அவர்கள், அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், ஆறாவது முறையாக தங்கம் வென்று, உலக சாதனை படைத்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் அவர்கள், ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதன் வழியே, உலக அளவில், ஆறு முறை தங்கப் பதக்கத்��ை வென்றுள்ள முதல் பெண் என்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக, மேரி கோம், மற்றும், அயர்லாந்து நாட்டைச் செர்ந்த, கேட்டி டெய்லர் (Katie Taylor) ஆகிய இரு பெண்களும், ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றதே, உலக சாதனையாக இருந்தது.\nஅனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், 2002ம் ஆண்டு, தன் 19வது வயதில், முதல்முறையாக தங்கம் வென்ற கோம் அவர்கள், அதற்குப் பின்னர், 2005, 2006, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளார்.\nநவம்பர் 24ம் தேதி, சனிக்கிழமை நடந்த போட்டியில், மேரி கோம் அவர்கள், உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோடா (Hanna Okhota) அவர்களை, வென்று ஆறாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றார். 35 வயதாகும் மேரி கோம் அவர்கள், 22 வயதாகும் ஹன்னா அவர்களைவிட 13 வயது மூத்தவர் என்பதும், அவர், மூன்று குழந்தைகளின் தாய் என்பதும், குறிப்பிடத்தக்கன.\nமணிப்பூரைச் சேர்ந்த, டிங்கோ சிங் (Dingko Singh) என்ற இளையவர், 1998ம் ஆண்டு, பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், குத்துச் சண்டையில் தங்கம் வென்றது, குத்துச் சண்டை பயிலவேண்டும் என்ற ஆர்வத்தை, தனக்குள் உருவாக்கியது என்பதை, மேரி கோம் அவர்கள், பலமுறை, வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.\nஇலண்டனில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம் அவர்கள், 2014ம் ஆண்டு, தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வென்றார்.\nஇந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக வழங்கப்படும் உயரிய வருதான ராஜிவ் காந்தி கேல் இரத்னா விருதையும், பத்மபூஷன் விருதையும், மேரி கோம் அவர்கள் பெற்றுள்ளார். (பி.பி.சி. தமிழ்)\nபுதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 12\nஉலகைச் சுற்றிவந்த இரு வானதூதர்களைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதையுடன் இன்றைய விவிலியத் தேடலைத் துவக்குவோம். இவ்விரு தூதர்களும், ஒருநாள், தனித்தனியே சுமந்து சென்ற கூடைகளில், உலகிலிருந்து எழுப்பப்படும் செபங்களை சேகரித்தனர். அந்த நாள் இறுதியில், ஒரு வானதூதரின் கூடையில் செபங்கள் நிறைந்து வழிந்ததால், அதைச் சுமக்கமுடியாமல் அவர் தடுமாறினார். மற்றொருவரின் கூடையிலோ மிகக் குறைந்த செபங்களே இருந்தன.\nமுதல் தூதர், இவ்வுலகிலிருந்து விண்ணப்பங்களாக எழுந்த செபங்களைத் திரட்டினார். மற்றொருவரோ, இவ்வுலகிலிருந்து நன்றியாக எழுந்த செபங்க��ைத் திரட்டினார். 'இது வேண்டும், அது வேண்டும்' என்று கூறும் வேண்டுதல்கள் திரட்டப்பட்டக் கூடை நிரம்பி வழிய, 'நன்றி' என்று கூறும் செபங்கள் திரட்டப்பட்டக் கூடையோ, ஏறத்தாழ காலியாக இருந்தது.\nகத்தோலிக்க மறைக்கல்வியில், ஐந்து வகை செபங்கள் குறித்து விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆசீருடன் கூடிய ஆராதனை செபம், விண்ணப்ப செபம், பரிந்துரை செபம், நன்றியறிதல் செபம் மற்றும் புகழுரை செபம் என்ற ஐந்து வகை செபங்கள் உள்ளன. இவற்றில், நாம் பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவன, விண்ணப்பம், மற்றும், பரிந்துரை செபங்கள்.\nகிடைத்த நன்மைகளுக்காக இறைவனிடம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, நமக்காகவோ, பிறருக்காகவோ தேவைகள் உள்ளன என்று விண்ணப்பிக்கும் நேரங்களே நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் அறிவோம். மனித உணர்வுகளில், மிக அரிதாகிவரும் நன்றி உணர்வைக் குறித்து சிந்திக்க, இலாசரின் கல்லறைக்குமுன், இயேசு எழுப்பிய செபம் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.\nயோவான் நற்செய்தி 11: 41-42\nஇயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.\nஇலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை நிகழ்வதற்கு முன்னதாகவே, இயேசு, தன் தந்தைக்கு நன்றி கூறியதை, அவர் எழுப்பிய செபத்தில் உணர்கிறோம். அத்துடன், அவர், இச்செபத்தை, சூழ்ந்து நிற்கும் கூட்டம் நம்பும் பொருட்டே எழுப்பியதாகக் கூறினார். இலாசரின் கல்லறையைச் சுற்றி நின்ற கூட்டத்திற்கும், அவர்கள் வழியே நமக்கும் இயேசு சொல்லித்தரும் பாடம், நாம் செபத்தின் வழியே கேட்பதை பெற்றுவிட்டதாகக் கருதி, இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற பாடம்.\nவிவசாயத்தை நம்பிவாழும் ஒரு கிராமத்தில், ஒரு சில மாதங்களாக மழை பெய்யாமல், பயிர்கள் வாடி வதங்கின. செபத்தின் வல்லமையை நம்பிய சில விவசாயிகள் பங்குத்தந்தையை அணுகி, மழைக்காக செபிக்கும்படி கேட்டுக்கொண்டனர். கிராம மக்கள் அனைவரும், அடுத்த நாள், கோவிலில், மழைக்காக செபிக்க வரும்படி, பங்குத்தந்தை அழைப்பு விடுத்தார்.\nஅடுத்��� நாள் காலை, நீல நிற வானில், சூரியன், பளீரென ஒளி வீசிக்கொண்டிருந்தது. மழையின் அறிகுறி ஏதுமில்லை. கோவிலுக்குள் நுழைந்த பங்குத்தந்தை, செபத்தைத் துவக்குவதற்குமுன், முதல் வரிசையில் அமர்ந்திருந்த சிறுமி மிரியத்தைக் கண்டதும், ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி மட்டும், அந்த செப வழிபாட்டிற்கு குடை ஒன்றை எடுத்து வந்திருந்தார். அச்சிறுமியின் நம்பிக்கை, கோவிலுக்கு வந்திருந்த பெரியவர்களையும், பங்குத்தந்தையையும் வெட்கமடையச் செய்தது.\nமழை பொழியப் போகிறது என்ற நம்பிக்கையில், குடையுடன் வந்திருந்த அச்சிறுமியின் மனநிலையே, செபிக்கும்போது இருக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்தார் என்று, நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.\nஇயேசு தன் சீடர்களைப் பார்த்து, \"ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்\" என்று கூறினார்.\nதான் இறைவனிடம் கேட்பதை அவர் நிறைவேற்றியுள்ளார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு நன்றி கூறிய இயேசு, இலாசரை கல்லறையிலிருந்து வெளியே வரும்படி கட்டளையிடுகிறார்.\nஇவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.\nஇலாசரின் கல்லறைக்கு முன், \"கல்லை அகற்றிவிடுங்கள்\" என்று, சூழ நின்ற மக்களுக்கு இயேசு வழங்கிய முதல் கட்டளையைத் தொடர்ந்து, அவர், “இலாசரே, வெளியே வா” என்ற இரண்டாவது கட்டளையைக் கொடுத்தார். இந்தக் கட்டளையை, இயேசு உரத்தக் குரலில் கூறினார் என்று, நற்செய்தியாளர் யோவான் சிறப்பான முறையில் பதிவு செய்துள்ளார்.\n38 ஆண்டுகளாக நோயுற்றிருந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்வை நாம் ஏற்கனவே சிந்தித்தோம். அப்புதுமை, ஒய்வு நாளில் நடந்ததென்ற காரணத்தைக் கூறி, இயேசுவுக்கு எதிராக கண்டனம் எழுந்தபோது, இயேசு அவர்களிடம் தனக்கு வழங்கப்பட்டுள்ள வல்லமையைக் குறித்துப் பேசுகிறார். அவ்வேளையில், “காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அ��்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 5:25) என்று தெளிவாகக் கூறினார். அவர் கூறியதை நடைமுறையில் காட்டும்வண்ணம், இயேசுவின் குரலைக் கேட்ட இலாசர், கல்லறையிலிருந்து உயிருடன் வெளியேறினார்.\nநற்செய்தியில், இயேசு சப்தமாகக் குரல் எழுப்பிய மற்றொரு நிகழ்வு, நம் நினைவுகளில் நிழலாடுகிறது. அது, கல்வாரியில், சிலுவையில் தொங்கிய வேளையில் நிகழ்ந்தது. இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார் (மத்தேயு 27:50) என்று நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ளார். கல்வாரியில், உரத்தக் குரலில் கத்தி, தன் உயிரைக் கையளித்த இயேசு, இங்கு, இலாசரின் கல்லறைக்கு முன், உரத்தக் குரலில் கத்தி, தன் நண்பனுக்கு உயிரளித்தார்.\nஇறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர், இயேசுவின் குரல்கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும், கடவுளின் குரல் கேட்டால், மீண்டும் உயிர்பெறும்.\nகல்லறையிலிருந்து வெளியே வரும் லாசரைக் கண்டதும் இயேசு மக்களுக்குத் தரும் அடுத்தக் கட்டளை: \"கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்.\"\nஇலாசரின் கல்லறைக்கு முன் இயேசு வழங்கிய மூன்று கட்டளைகளில் இரண்டு, சூழ இருந்த மக்களுக்கும், ஒன்று இலாசருக்கும் வழங்கப்பட்டன. கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றுதல், கட்டுகளை அவிழ்த்தல் என்ற இரு செயல்களை செய்யும்படி மக்களிடமும், கல்லறையைவிட்டு வெளியே வரும்படி இலாசரிடமும் இயேசு கட்டளைகளை வழங்கினார்.\nஉயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளை தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல காரியத்தை, அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்த நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். அந்நேரங்களில் இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.\nநாம் வாழும் சமுதாயத்தில், கட்டுகளை அவிழ்ப்பதற்கு பதில், மேலும் மேலும் மக்களைப் பலவகைகளில் கட்டிப்போடும் மனசாட்சி அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறதோ என்ற கவலை உருவாகிறது. கருவில் வளரும் குழந்தைக்குக் கல்லறை கட்டும் முயற்சிகளில் துவங்கி, உலகில் இன்று பல வழிகளில் கல்லறைகளை உருவாக்கிவரும் நிகழ்வுகள், நம் நம்பிக்கையை நொறுக்கிவிடுகின்றன.\nநம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளை, ஒவ்வொரு நாளும் கேட்பதாலும், நம் கடந்த காலக் காயங்களை ஆற்றமுடியாத தவிப்பினாலும், நாம், கசப்பிலும், வெறுப்பிலும், நம்மையே புதைத்துக்கொள்ள விரும்புகிறோம். நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளில் சுகம் காண விழையும் நம்மை, இறைவன் வெளிக் கொணரவேண்டும் என்று மன்றாடுவோம். சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில், இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும், இறையருளை இறைஞ்சுவோம்.\nஇயேசு, இலாசரை உயிர் பெற்றெழச்செய்த இந்தப் புதுமை, கல்லறை, அதை மூடிய கல், கட்டுகள் என்று பல கோணங்களில் நம் சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. கல்லறை, கல், கட்டுகள் இவற்றையெல்லாம் தாண்டி, இறைவனின் கட்டளை, இறைவனின் குரல், நமக்கும், நாம் வாழும் உலகிற்கும், உயிர் கொடுக்க மன்றாடுவோம்.\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புத...\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புத...\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புத...\nWe live in order to give வாழும் நாளெல்லாம் வழங்கிட...\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புத...\nUnadulterated Love கலப்படமற்ற அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh.do.am/index/0-71", "date_download": "2018-12-13T16:24:50Z", "digest": "sha1:OVZOZ4HSTWKDYHSIMZK2TZNK5ES6Y32J", "length": 22990, "nlines": 375, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - கல்வி", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - அரசியல் - கல்வி\nகற்க கசடறக் கற்பவை கற்றபின்\nபிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.\nகல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.\nகற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nஎண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்���ளைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.\nஎண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.\nவாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.\nகண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nகண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.\nகண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.\nற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.\nஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nமகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.\nமகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.\nமற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.\nஉடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்\nஅறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.\nசெல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.\nசெல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nதோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.\nமணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.\nமணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.\nயாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்\nகற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்���ளிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ\nகற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.\nகற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.\nஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.\nஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.\nதாமின் புறுவது உலகின் புறக்கண்டு\nதமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.\nதாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.\nதம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு\nகல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.\nஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.\nகல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.\nதிருக்குறள் அரசியல், கல்வி, குறள் 391-400, பொருட்பால்\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/95091-actor-deepaks-wife-siva-ranjani-shares-about-her-husbands-character.html", "date_download": "2018-12-13T15:50:22Z", "digest": "sha1:SRYUIK2B2I5QPPVOWNZY2IKQJH5JZD3R", "length": 26024, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கல்யாணமான புதுசுல ’நீங்கதான் எல்லாம்’னு பினாத்தியிருக்கேன்!'' - 'ஜீ டான்ஸ் லீக்' தீபக் மனைவி சிவரஞ்சனி | Actor deepak's wife siva ranjani shares about her husbands character", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:34 (11/07/2017)\n''கல்யாணமான புதுசுல ’நீங்கதான் எல்லாம்’னு பினாத்தியிருக்கேன்'' - 'ஜீ டான்ஸ் லீக்' தீபக் மனைவி சிவரஞ்சனி\nஜீ தமிழ் சேனலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் 'நண்பேன்டா' நகைச்சுவை நிகழ்ச்சியின் புரொடியூசர் யார் தெரியுமா.. முன்பு ஒளிபரப்பான 'ஜோடி டான்ஸ் லீக்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த தீபக்கின் மனைவி சிவரஞ்சனிதான். விஜய் டி.வியில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான 'கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சிக்கு அசோசியேட் புரொடியூசராக பணிபுரிந்தவர். பிறகு, பல வருடங்களாக தன்னுடைய பிசினஸில் கவனம் செலுத்திவந்தவர், தற்போது ஜீ தமிழ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். ஒரு பரபரப்பான மாலை நேரத்தில் அவருடன் பேசினோம்...\n''நீங்க தனியாக கம்பெனி நடத்துகிறீர்களாமே...''\n 'அக்னித் என்டர்பிரைசஸ்' என்கிற பேக்கிங் மெட்டீரியல் கம்பெனியை ஐந்து வருடங்களாக நடத்திட்டிருக்கேன். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு எங்கள் மெட்டீரியல்களை கொடுக்கிறோம். இந்த கம்பெனியை ஆரம்பிச்சுக் கொடுத்தவர் என் அப்பா.''\n''உங்கள் அப்பா ஒரு கம்பெனியை ஆரம்பித்துக் கொடுத்ததுக்கு தீபக் எதுவும் சொல்லலையா\n''அவர் 'பிக் பேங்க் கிரியேஷன்ஸ்' என்கிற கம்பெனியை நடத்துறார். எப்பவும், யாரையும் யாரும் சார்ந்திருக்கக் கூடாதுனு நினைப்பவர் தீபக். 'நான் அதைச் செய்யட்டுமா இதைச் செய்யட்டுமா'னு தீபக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு செய்யறதில்லை. அவருடம் அதை எதிர்பார்க்க மாட்டார். என் கம்பெனியை ஆரம்பிச்சபோது முதல்ல சந்தோஷப்பட்டது தீபக்தான்.''\n''விஜய் டி.வியிலிருந்து ஏன் விலகுனீங்க\n''பிரச்னைனு எதுவுமில்லை. என் குழந்தை பிறந்தபோது அவனுக்கு முழுமையாக நேரம் ஒதுக்கிப் பார்த்துக்கணும்னு வேலையை விட்டேன். மகன் கொஞ்சம் வளர்ந்ததும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், வேலைப் பார்க்க நினைச்சேன். அப்பா கம்பெனி ஆரம்பிச்சுக் கொடுத்தார். விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு இந்த வேலையைப் பார்கிறோமேனு தோணுச்சு. அந்த நேரத்தில் கிடைச்ச வாய்ப்புதான், ஜீ தமிழின் 'நண்பேன்டா' நிகழ்ச்சி. இப்போ, பிஸினஸ் ப்ளஸ் டிவின்னு ரெண்டையும் ஹேப்பியா பண்ணிட்டிருக்கேன்.''\n''உங்க கணவருக்கு நீங்கதான் காஸ்ட்டியூம் டிசைனரா\n''அப்படியெல்லாம் இல்லைங்க. அவர் எது நல்லா இருக்குனு கேட்பார். அப்போ செலக்ட் பண்ணிக்கொடுப்பேன். மத்தப்படி அவருக்கு என் நெருங்கிய தோழி மஹாதான் காஸ்ட்டியூம் டிசைனர். இப்போ, ஜீ தமிழ் 'ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியில் அவருக்கான அத்தனை காஸ்ட்டியூமும் மஹாதான்.''\n''தீபக் வெளியில் கலகல பார்ட்டியாக இருக்கிறார்.. வீட்டில் எப்படி\n''நீங்க பார்க்கிற அதே ஆள்தான் வீட்டிலும். அவரும் பையன் அக்னித்தும் பண்ற சேட்டைகளை இன்னிக்கு முழுக்க சொல்லிட்டே இருக்கலாம். எனக்கு வருத்தமான ஒரு விஷயம், தீபக் ஷூட்டிங்னு கிளம்பிட்டால், ரெண்டு நாள் ஆனாலும் போன் பண்ண மாட்டார். 20 மணி நேரம் ஓய்வில்லாமல் நிகழ்ச்சி பண்ணுவார். எல்லாம் முடிஞ்சு அடிச்சுப் போட்ட மாதிரி வருவார். 'ஏன் இப்படி கஷ்டப்படுத்திக்கிறீங்க'னு கேட்பேன். ஓய்வு நேரத்தில் நாங்க எல்லாரும் சேர்ந்தால், கொண்டாட்டம்தான்.''\nஅக்னித் எங்களுடைய இன்னொரு உலகம். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். சமத்துப் பையன். சுதா ராஜா என்கிற பாட்டு டீச்சரிடம் பாட்டு கத்துக்கறான். உத்ரா உன்னி கிருஷ்ணனின் ஆசிரியர் அவர்.''\n''கணவர், குழந்தைகள், வீடு, பிசினஸ் இப்போது சேனல் வேலை, எப்படி இருக்கு இந்த பிஸியான லைஃப்\n''எனக்கு எப்பவும் எதையாவது பண்ணிட்டே இருக்கணும். வீட்ல வேலைகளை முடிச்ச பிறகும் சும்மா இருக்க மாட்டேன். எதையாவது இழுத்துப்போட்டு செய்ய ஆரம்பிச்சுடுவேன். என்னதான் பெமினிசம் பேசினாலும், நம்முடைய வெற்றிகளில் ஃபேமிலி சப்போர்ட் ரொம்ப தேவை. நான் ஒரு வேலைல இருந்தாலோ, வீட்டுக்கு வர லேட் ஆனாலோ 'பிரஷர் பண்ணிக்காதே, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன். மெதுவா வா'னு தீபக் சொல்லிடுவார். கல்யாணமாகி பத்து வருஷம் ஆச்சு. என்னைச் சார்ந்து அவரோ, அவரைச் சார்ந்து நானோ இருக்கிறதில்லை. கல்யாணமான புதுசுல 'நீங்கதான் எல்லாமே'னு அவர்கிட்டே பினாத்தியிருக்கேன். 'அப்படியில்லை. நீ நீயாக இரு. நீ சொல்றது வசனத்துக்குச் சரியா இருக்கலாம். நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது. எனக்காக எதையும் நீ மாத்திக்க வேண்டாம்'னு சொன்னார். எனக்கு அப்போ அது கஷ்டமாக இருந்தாலும், இப்போ நினைச்சுப் பார்க்கும்போது புரியுது. நல்லவேளை, என் பிதற்றலை அவர் எடுத்துக்கலை'' என்று சிரிக்கிறார் சிவரஞ்சனி.\nபிக் பாஸில் கலந்துகொள்ள மறுத்த நிர்மலா பெரியசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-in-trouble-in-kerala-problems-in-release/", "date_download": "2018-12-13T15:02:29Z", "digest": "sha1:MWHUNAAS73LDD7K74QEMM6GFIXW3J7Y3", "length": 12539, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "கேரளாவிலும் சிக்கலில் மாட்டிக்கொண்ட மெர்சல்...!!! ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல்..? - Cinemapettai", "raw_content": "\nHome News கேரளாவிலும் சிக்கலில் மாட்டிக்கொண்ட மெர்சல்… ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல்..\nகேரளாவிலும் சிக்கலில் மாட்டிக்கொண்ட மெர்சல்… ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல்..\nவிஜய் படத்துக்கு மட்டும் அதென்னவோ இப்படி வரிசையாக ஏகப்பட்ட சிக்கல் முளைக்கிறது. புதிது புதிதாக பிரச்னைகள் தோன்றுவதால், விஜய் ரொம்பவே சோர்ந்து போயிருக்கிறார்.\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் என எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசின் கேளிக்கை வரியால் திரையரங்குகளில் புதிய படங்கள் எதையும் ரிலீஸ் செய்வதில்லை என கடந்த 6ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால், கடந்த வாரம் ரிலீஸாக வேண்டிய 6 படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த வார ரிலீஸிற்கு எந்தப் படமும் தயாராகவில்லை.\nதீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிரச்னை தீர்ந்து ‘மெர்சல்’ ரிலீஸாகுமா என்பது சந்தேகம்தான். அப்படியே ரிலீஸானாலும், தீபாவளி அன்றுதான் ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது.\nஅதிகம் படித்தவை: தெறி அப்டேட்- விஜய்யை அசர வைத்த அட்லீ\nகாரணம், விழாக்காலங்களில் வழக்கமாக ஒருநாள் முன்கூட்டியே படங்கள் ரிலீஸ் செய்யப்படும். ஆனால், தீபாவளி புதன்கிழமை வருவதால், எப்போது ரிலீஸ் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ‘தீபாவளியன்றே ரிலீஸ் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம் விஜய்.\nதமிழ்நாட்டுக்குப் பிறகு கேரளாவில் தான் விஜய் படங்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. தமிழ்நாட்டு ரசிகர்களைப் போலவே கேரள ரசிகர்களும் விஜய்யை தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர்.\nவேறெந்த வேற்றுமொழிப் படங்களுக்கும் இல்லாத பெருமை, கேரளாவில் ‘மெர்சல்’ படத்துக்குக் கிடைத்துள்ளது. அதாவது, 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘மெர்சல்’ வெளியாக இருக்கிறது.\nஅதிகம் படித்தவை: மலேசியாவில் இமாலய சாதனை படைத்த மெர்சல். அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் நிலவரம்.\nஉலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ‘பாகுபலி’ படமே இங்கு 320 திரையரங்குகளில்தான் ரிலீஸானது. அஜித்தின் ‘விவேகம்’ படம் 309 திரையரங்குகளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.\n‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களையும் வாங்கி கேரளாவில் வெளியிட்ட குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்தான், ‘மெர்சல்’ படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது.\nஆனால், ஏற்கெனவே வெளியான விஜய்யின் ‘பைரவா’ படம், கேரளாவில் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. எனவே, அந்த நஷ்டத்தை ஈடுகட்டினால்தான் ‘மெர்சல்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்வோம் என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் குரல் எழுப்பியுள்ளார்களாம்.\nஇதனால், கேரளாவில் ‘மெர்சல்’ ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்��� 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13035421/Illegal-barter-4-arrested-for-seizing-925-liquor-bars.vpf", "date_download": "2018-12-13T16:23:42Z", "digest": "sha1:IURFOERCQAOOTWUDMHSXOX3PXIOUV66R", "length": 13798, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Illegal barter; 4 arrested for seizing 925 liquor bars || சட்டவிரோத மதுவிற்பனை; 4 பேர் கைது 925 மதுபாட்டில்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசட்டவிரோத மதுவிற்பனை; 4 பேர் கைது 925 மதுபாட்டில்கள் பறிமுதல்\nகுமாரபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 925 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇந்த சோதனையின் போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அருகிலும் மற்றும் பல்வேறு கடைகளிலும் வைத்து காலையிலேயே மதுவிற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 925 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையத்தை சேர்ந்த மணிவேல் (வயது 28), தங்கராஜ் (29), மோகன்ராஜ் (29) மற்றும் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த அண்ணாத்துரை (45) என 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.\n1. துபாயில் இருந்து மதுரைக்கு கடத்திய ரூ.4 லட்சம் தங்கம் பறிமுதல்; ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சிக்கினார்\nதுபாயில் இருந்து மதுரைக்கு கடத்திய ரூ.4 லட்சம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n2. திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த மேலும் 12 பேர் கைது; போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\n3. சவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. குடோனில் பதுக்கி வைத்து இருந்த 255 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை\nகாங்கேயத்தில் குடோனில் பதுக்கி வைத்து இருந்த 255 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தார்.\n5. மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்: போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nமதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் வாலிபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதி��ொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/15_17.html", "date_download": "2018-12-13T16:18:37Z", "digest": "sha1:FQYZYWPXXZCGALL6E3KRKKEEH6FDSZGL", "length": 7126, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது\nஅரசாங்கத்தை குறை கூறுவதனால் எந்ததொரு பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகையால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு, உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ள வேண்டும். இல்லாவிடின் அமைச்சு பதவியை கையில் எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், குறித்த நடமாடும் சேவையில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளதாவது,\n“எமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான தீர்வை முன்வைக்கின்றதோ, அதன் அடிப்படையிலேயே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணா���ல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143957-only-a-few-students-from-government-school-got-medical-seat-this-year-because-of-neet-exam.html", "date_download": "2018-12-13T15:28:21Z", "digest": "sha1:2K5H5BJCT25QQFDLFKR7PMRCKT5YVRAQ", "length": 30134, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல் | Only a few students from government school got medical seat this year because of NEET exam!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:46 (06/12/2018)\nமருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர் ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்\nநீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அனைவரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில், அதை மெய்பிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது. அனிதா, பிரதீபா, சுபஶ்ரீ, பண்ருட்டி சீனிவாசன், திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி என்று தொடர்ந்து உயிர்ப் பலி வாங்கி வருகிறது நீட். அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் மருத்துவப் படிப்புக்குச் செல்ல முடியாமல் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அனைவரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மருத்துவக் கல்வி இயக்கத்திடம் கேட்டிருந்தார். அதில், வந்த பதில்கள் யாவும் நீட் தேர்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன.\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2018-19-ம் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.\nமேலும், கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,277 பேருக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 557 பேருக்கும் இடம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரனிடம் பேசினோம். ``தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கத்தான் நீட் தேர்வை கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு சொன்னது. ஆனால், இந்த நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவ���்களின் மருத்துக் கனவுதான் கானல் நீராகிப் போய் விட்டது. அறிவியல் பாடத்தை எடுத்துப் படித்த 3 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து, 5 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், மிகவும் குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட சி.பி.எஸ்.இ பள்ளிகளிலிருந்து 894 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். நமது மாநில இருப்பிடச் சான்றிதழைக் கொடுத்து மொத்தம் 283 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.\nகுறிப்பாக, கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் ஓராண்டு நீட் பயிற்சி எடுத்து 1,834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 3,456 இடங்களில் இது 50 சதவிகிதத்துக்கும் அதிகம். நீட் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, வெளிமாநிலங்களில் கோச்சிங் எடுக்கின்றனர். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து, முழுநேரமாக நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்கின்றனர். பின்னர், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, இருப்பிடச் சான்றிதழைக் காண்பித்து மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்து விடுகின்றனர். தமிழகத்தில் முன்பெல்லாம் 99 சதவிகிதம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து வந்தது. ஒரு சில இடங்களிலேயே சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும்.\nதற்போது கோச்சிங் சென்டர் செல்பவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குத்தான் மருத்துவ சீட் என்ற நிலையை நீட் ஏற்படுத்தியுள்ளது என்பது இந்தப் புள்ளி விவரம் மூலம் நிரூபணமாகியுள்ளது. இப்படியே சென்றால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வெளிமாநில கோச்சிங் சென்டர்களுக்குச் செல்லவேண்டிய நிலை அதிகரிக்கும். அப்படியாகும்போது, ஏழை மாணவர்கள் இன்னும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதன்மூலம், பள்ளிக்கல்வி என்பதே பயனற்றதாக மாறிவிடும். நீட் தேர்வை ரத்து செய்வதுதான், இதற்கு ஒரே தீர்வு\" என்றார் உறுதியாக.\n``தமிழக அரசின் கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் பெயரளவில்தான் இயங்கி வருகின்றன. தனியார் கோச்சிங் சென்டர்கள் வருடம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டி��ுக்கின்றன. ஆனால், தமிழக அரசின் கோச்சிங் சென்டர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன. அப்போதும்கூட, ஆசிரியர்கள் விருப்பமில்லாமல்தான் வகுப்பு எடுக்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையால் இதுவும், அரசுப் பள்ளிகளைப் போலத்தான் இயங்கி வருகின்றன. இதனால், மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதேநேரத்தில், இங்கிருக்கும் தனியார் பள்ளிகள் வெளிமாநிலங்களில் உள்ள கோச்சிங் சென்டர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களை இங்கே அழைத்து வந்து கோச்சிங் கொடுக்கின்றனர். இவை அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் வாய்ப்பை அபகரிக்கின்றன\" என்கின்றனர் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.\nஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவராமல், நுழைவுத் தேர்வு வைத்து அரசுப் பள்ளி மாணவர்களை ஒடுக்குவது ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஆட்டநாயகன் விருதை இளவயது கோலிக்கு விட்டுக்கொடுத்த ஜென்டில்மேன் கம்பீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=77802", "date_download": "2018-12-13T15:32:27Z", "digest": "sha1:IZDE2WISKLHK346WLROEPIEIKRLDT3WE", "length": 5189, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசெயின்ட் மேரிஸ் பள்ளியுடன் சிறுவர் மலர்\nசெயின்ட் மேரிஸ் பள்ளியுடன் சிறுவர் மலர்\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nசிறுவர்மலர் வித் கிங்ஸ் ஸ்கூல்\n» ஸ்கூல் கேம்பஸ் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=385:-27&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-12-13T15:47:36Z", "digest": "sha1:KENMK5RV33T6JLW66NF46U57TSMG4WLE", "length": 2940, "nlines": 93, "source_domain": "selvakumaran.com", "title": "கார்த்திகை 27", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=52&sid=3f685fdc82ad06f9cf076394625f2e07", "date_download": "2018-12-13T15:33:24Z", "digest": "sha1:644OIYKBUR4WEIQADGJUQQ4AD473KCHL", "length": 6777, "nlines": 128, "source_domain": "www.padugai.com", "title": "Forex Tamil - Forex Online Home Business Website", "raw_content": "\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\nஇணையதளம் வழியாக சம்பாதிக்கக் கூடிய அனைத்து வாய்ப்புகளும், அதனை எவ்வாறு செய்து வருவாய் பெறுவது என ஆன்லைன் ஜாப் பற்றிய அனைத்து விளக்கங்களும் நிறைந்த பகுதி.\nLast post Re: பாரக்ஸ் ரோபட் பயன்பாட்டாள…\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/67022-quick-seven-today-cinema-news-updates-10-08-2016.html", "date_download": "2018-12-13T16:45:10Z", "digest": "sha1:XYX53D65GPIGZV7AQLBVXRE77GUJZCW2", "length": 24201, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராதிகா 38, வருகிறது AYM மற்றும் இந்த வார ரிலீஸ் படங்கள்! #QuickSeven #க்விக்-செவன் | Quick Seven - Today Cinema News Updates 10-08-2016", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:56 (10/08/2016)\nராதிகா 38, வருகிறது AYM மற்றும் இந்த வார ரிலீஸ் படங்கள்\nபூவரசம்பூ பூத்தாச்சி பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சி.... என்று “கிழக்கே போகும் ரயில்” படத்தின் மூலம் 1978ல் அறிமுகமானர் ராதிகா. அடுத்தடுத்து ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறியவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தவிர சித்தி, அரசி என்று ஹிட் சீரியல்கள். இன்று வரையிலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிவருகிறார். அவர் நடிப்புலகிற்கு வந்து 38 வருடங்கள் ஆகிவிட்டனவாம். அதை அவரின் மகள் ரேயான், தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார். #WishesChithi\nசிம்பு வந்தாச்சி... படம் ரிலீஸாகப்போகுதே... கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் “அச்சம் என்பது மடமையடா” படத்தின் படப்பிடிப்பு பல சிக்கல்கள், பிரச்னைகளைத் தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தள்ளிப்போகாதே பாடலுக்கான படப்பிடிப்பிற்கும் சிம்பு வருவதாக உறுதியளித்துவிட்டார். எனவே படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸ். இன்றிலிருந்து ஒரே மாதத்தில் தமிழ், தெலுங்கில் படம் ரிலீஸ் என்று ட்விட்டரில் குறிப்பால் உணர்த்திவிட்டார் கெளதம் மேனன். #Varummmmm......\nஓங்கியடிச்சா இனி மூணு டன் வெயிட்டுடா... ஏன்னா இது சிங்கம் பார்ட் 3. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சிங்கம் படத்தின் ஷூட்டிங், படத்தைப் போல படப்பிடிப்பும் அசாத்திய வேகத்தில் நடந்துவருகிறதாம். படப்பிடிப்பு முடியும் முன்னரே படத்தின் வியாபாரம் 100 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கேரள உரிமையை 5.3 கோடிக்கு சொப்னம் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. #Speed10gigabyte\n“விநாயகர் சதுர்த்தி தினம்” தனுஷுக்கும் விக்ரமிற்கும் ராசியான நாள் போலும். ஏனெனில் கடந்த ஆண்டு தனுஷ் தயாரித்த “நானும் ரவுடிதான்” படமும், விக்ரமின் “பத்து எண்றதுக்குள்ள” படமும் ரிலீஸானது. அதுபோல இந்தவருடம் தனுஷின் ”தொடரி”,விக்ரமின் “இருமுகன்” படங்கள் ரிலீஸாகவிருக்கிறது. இவ்விரு படங்களுமே தணிக்கையை முடித்து, செப்டம்பர் முதல்வாரமான 2ம் தேதி ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. #MaariVsAnniyan\nகார்த்தி நடிப்பில் கஷ்மோரா ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், போலீஸாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.ஏற்கெனவே சிறுத்தை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #CheetahKarthi\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கால்ஷீட்டிற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு காத்திருக்கின்றனர். ஆனால் இவரை ஹைதராபாத்திலுள்ள எந்த ஹோட்டலிலும் தங்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவருகிறார்கள் ஹோட்டல் நிர்வாகிகள். ஏனென்று விசாரித்தால், ஹோட்டலில் தங்கும்போது, திருப்தியாக இல்லையென்றால் கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து போட்டு உடைக்கிறாராம் நயன்தாரா. அதிகமாக கோவப்பட்டுப் பேசுவதாகவும் புகார் கூறுவதாக சொல்லப்படுகிறது. காதுமா வாட் ஹாப்பண்ட்\nஇந்தவாரம் என்னனென்ன படங்கள் ரிலீஸ்ன்னு தெரியுமா குக்கூ இயக்குநர் ராஜூமுருகனின் அரசியல் சாட்டையடி “ஜோக்கர்”, ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் விக்ரம்பிரபுவின் காஷ்மீர் எல்லையில் போருக்குள் ஒரு காதலாய் “வாகா”, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காமெடி சரவெடியாய் “முடிஞ்சா இவனபுடி” படங்கள் தமிழில் ரிலீஸ். இந்தியில், அக்‌ஷய்குமார், இலியானா நடிப்பில் க்ரைம் திரில்லராக “ரஸ்டோம்”, ரித்திக் ரோஷன் நடிப்பில் ஏ.ஆர்.ஆர் இசையில் காதல் நிறைக்கும் காவிய படம்“மொகஞ்ஜதரோ” படங்கள் ரிலீஸ். மலையாளத்தில் ஜெய்சூர்யா நடிப்பில் ப்ரீத்தம் என்ற காமெடி படமும் ரிலீஸ். தவிர, நயன்தாரா வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் பாபுபங்காரம் என்றும் தமிழில் செல்வி என்ற பெயரிலும் ரிலீஸாகிறது. அதுனால சினிமா பிரியர்களே, இவ்ளோ படத்துல உங்க சாய்ஸ் என்னனு உடனே முடிவெடுத்து, டிக்கெட்ட புக் பண்ணுங்க பாஸ். #GetReadyFolks\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்��’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://essorganics.in/chithirai-kachi-ghani-mustard-oil-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86/", "date_download": "2018-12-13T16:02:26Z", "digest": "sha1:QVGBRBZ4X4FCGSSXINZBISBHZNW7IX2J", "length": 7713, "nlines": 100, "source_domain": "essorganics.in", "title": "Chithirai Kachi Ghani Mustard Oil | சித்திரை கடுகு எண்ணெய் - Essorganics", "raw_content": "\nவாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப Essorganics சித்திரை கடுகு எண்ணையை அறிமுகப்படுத்துகிறோம். இந்த இழையில் கடுகு எண்ணையின் குண நலன்களைப் பற்றிக் காணலாம்\nபொதுவாக நம் ஊரில் கடுகு எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை, ஆயினும் கடுகு தாளிக்காமல் ஒரு நாளும் நாம் உணவைத் தயாரிப்பதில்லை, இதுவே சொல்லும் கடுகின் முக்கியத்துவத்தை\nகடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கேற்ப சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. கடுகில் இருந்து பெறப்படும் எண்ணெயை பல வகையான ருசியான உணவுப் பதார்த்தங்கள் செய்யப் பயன்படுத்தலாம்.\nகடுகு எண்ணையில் கொழுப்பு எண்ணெய்கள் சரியான விகிதத்தில் அமைந்துள்ளதால், இதயதுக்கு மிகவும் இதமானது. கடுகு எண்ணெய் இதய இயக்கம் தொடர்பான குறைபாடுகள் ஏற்ப்படாமல் தடுக்கிறது என்றும் AIIMS நடத்திய ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/U2ckaSdrEk\nகடுகு எண்ணையில், செலினியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற பல்வேறு தாது உப்புக்கள், வைட்டமின்கள் சி, கே, பி மற்றும் Anti-Oxidants அடங்கியுள்ளன, இவை வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. pic.twitter.com/rTx7ZlLi8H\nகடுகு எண்ணெய் உடல் சூட்டை ஏற்றி சளியை இளகச் செய்து சுவாசப் பாதை வழியாக எளிதாக வெளியேற்றி விடுகிறது. இதிலுள்ள பொருட்கள் சளி, இருமல் மற்றும் நோய்த்தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. சைனஸ், ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப் படுகிறது. pic.twitter.com/FEC2YvFKpb\nகடுகுஎண்ணெய் மிகச் சிறந்த anti-bacterial மற்றும் anti-fungal தன்மைகள் உள்ளன செயல்படுகிறது, அதனால்தான் ஊறுகாய் கேட்டுப் போகாமல் இருக்க கடுகைப் பயன்படுத்துகிறோம். pic.twitter.com/BUfUZiG1Vu\nஇவை தவிர அழகுக் கலையிலும் கடுகெண்ணெய், கூந்தல் தைலங்களிலும் பயன்படுத்தப் படுகின்றது. கை கால், தசைப் பிடிப்புகளுக்கும் கடுகெண்ணெய் மசாஜ் நல்ல பலனளிக்கிறது. pic.twitter.com/PM7G0DuaAk\nகடுகு எண்ணையில் சைவம், அசைவம், மற்றும் கடல் உணவுகள், சாட் வகை உணவுகள் செய்தால் சிறப்பாகவும் ருசியாகவும் இருக்கும். pic.twitter.com/ba7Y3eeMFo\nChithirai Combo Offer | சித்திரை செக்கு எண்ணெய்\nCastor Oil | விளக்கெண்ணெய் நற்குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2018-12-13T15:43:22Z", "digest": "sha1:5PRNYNIRXVTN76X555QB2JZVJOSZKC2B", "length": 9585, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயிரம் தீவுகள் (இந்தோனேசியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடத்தில் தெங்குத்தீவு, எதிர்பார்ப்புத் தீவு என்பவற்றை மையப்படுத்திக் காட்டும் ஆயிரம் தீவுகள் தீவுக்கூட்டம்.\nஆயிரம் தீவுகள் தேசிய வனம்\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nஆயிரம் தீவுகள் கடல் சார் தேசிய வனம்\nஆயிரம் தீவுகள் (Thousand Islands), உத்தியோகபூர்வமாக கெபுளாவுவான் செரீபூ (Kepulauan Seribu) எனப்படுபவது ஜகார்த்தாவின் கரையோரத்துக்கு வடக்கே காணப்படும் ஒரு தீவுக் கூட்டமாகும். இது இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் ஒரேயொரு பூதலம் ஆகும். ஆயிரம் தீவுகள் என்று கூறப்படுகின்ற போதிலும் இத்தீவுக்கூட்டத்தில் 110 தீவுகளே காணப்படுகின்றன.[1] இத்தீவுக்கூட்டம் சாவகக் கடலில் மேற்கு ஜகார்த்தாக் குடாவுக்கு வடக்கே, உண்மையில் பந்தன் மாகாணத்தின் வடக்கே 45 கிமீ (28 மைல்) பரவிக் காணப்படுகிறது.\nபல்லாண்டு காலத்துக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு அரசாங்கக் கட்டளையின்படி[2] இத்தீவுகளில் 36 தீவுகள் கேளிக்கைக்காகப் பயன்படுத்தப்படலாம். இந்த 36 தீவுகளில் 13 தீவுகள் மாத்திரமே முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11 தீவுகளில் கூட்டிடங்கள், ஓய்வு விடுதிகள் போன்றவை காணப்படுகின்ற அதே வேளை, இரு தீவுகள் வரலாற்று முக்கியத்துவத்துக்காக தொல்லியற் களங்களாகப் பேணப்படுகின்றன. இத்தீவுக் கூட்டத்தில் இருபத்து மூன்று தீவுகள் தனியாருக்கு உரித்தானவையாதலின் பொதுமக்களுக்காக அவை திறந்து விடப்படுவதில்லை.[3] ஏனைய தீவுகள் யாவும் ஒன்றில் மக்கள் குடியிருப்பற்றவையாகவோ மீனவக் குடியிருப்புக்களைக் கொண்டவையாகவோ இருக்கின்றன.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2018, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/general-geography-tamil/", "date_download": "2018-12-13T17:05:33Z", "digest": "sha1:VLSJFG3QOQI5Q36HNAXRJ5S6RF4RT2YY", "length": 17180, "nlines": 377, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC புவியியல் - Group 4 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் புவியியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” …\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் புவியியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்).\nஇந்த புவியியல் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC புவியியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – புவியியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த புவியியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு புவியியல் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC புவியியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nபூமி மற்றும் அண்டம் - சூரிய மண்டலம்\nவகுப்பு 6 – பூமி மற்றும் சூரிய குடும்பம் FREE 00:10:00\nவகுப்பு 6 – சுழன்றும் சுற்றியும் வரும் பூமி FREE 00:10:00\nவகுப்பு 6 – நாம் வாழும் பூமி FREE 00:10:00\nவகுப்பு 6 – வரைபடங்களும் உலக உருண்டையும் FREE 00:10:00\nபருவமழை, மழை, வானிலை மற்றும் காலநிலை\nவகுப்பு 7 – வானிலையும் காலநிலையும் FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாட்டின் காலநிலை** FREE 00:10:00\nவகுப்பு 10 – இந்தியா – காலநிலை ** FREE 00:10:00\nநீர் வளங்கள் - இந்தியாவின் ஆறுகள் - மண், தாதுக்கள் மற்றும் இயற்கை வளங்கள்\nவகுப்பு 7 – பூமி அதன் அமைப்பு மற்றும் நிலா நகர்வுகள் FREE 00:10:00\nவகுப்பு 7 – பூமியின் மேற்பரப்பு FREE 00:10:00\nவகுப்பு 8 – வள ஆதாரங்களும் அதன் வகைகளும் FREE 00:10:00\nவகுப்பு 8 – வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும் FREE 00:10:00\nவகுப்பு 8 – முதல் நிலைத் தொழிலின் வகைகள் ; சுரங்க தொழில் FREE 00:10:00\nவகுப்பு 8 – தொழிற்சாலைகள் ; தொழிற்சாலைகளின் வகைகள் * FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடின் வளங்கள் ** FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு உற்பத்தி தொழிற்சாலைகள் ** FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு **; தமிழகத்தின் இயற்பியல் ** FREE 00:10:00\nவகுப்பு 10 – இந்தியா இயற்கை வளங்கள் FREE 00:10:00\nவகுப்பு 10 – இந்தியா தொழிலகங்கள் * FREE 00:10:00\nவகுப்பு 10 – இந்தியா இருப்பிடம் மற்றும் இயற்பியல் * FREE 00:10:00\nவகுப்பு 9 – சுற்றுச்சூழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும் FREE 00:10:00\nவகுப்பு 9 – வளங்களை பாதுகாத்தலும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியும் FREE 00:10:00\nவகுப்பு 10 – சுற்றுச்சூழல் பிரச்சனைகள் FREE 00:10:00\nவகுப்பு 8 – வேளாண்மை ;பயிர்கள் FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு வேளாண்மை ** FREE 00:10:00\nவகுப்பு 10 – இந்தியா வேளாண் தொழில் FREE 00:10:00\nமக்கள் தொகை - அடர்த்தி மற்றும் பரவல்\nவகுப்பு 8 – மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பரவல் ;மக்கள் தொகையும் வள ஆதாரங்களும் FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு – மக்கள் தொகை FREE 00:10:00\nஇயற்கை பேரழிவுகள் - பேரழிவு மேலாண்மை\nவகுப்பு 7 – பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை FREE 00:10:00\nவகுப்பு 8 – பேரிடர் FREE 00:10:00\nவகுப்பு 9 – பேரிடர் மேலாண்மை FREE 00:10:00\nவகுப்பு 10 – பேரிடர் பாதுகாப்பு FREE 00:10:00\nபோக்குவரத்து துறைக்கு உட்பட்ட மேற்பார்வை மற்றும் தகவல்தொடர்பு துறை - சமூக புவியியல்\nவகுப்பு 8 – வர்த்தகம் FREE 00:10:00\nவகுப்பு 8 – போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு வர்த்தகம் ** FREE 00:10:00\nவகுப்பு 10 – இந்தியா வர்த்தக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு FREE 00:10:00\nவகுப்பு 11 மதிப்பீடு பயிற்சி FREE 00:10:00\nவகுப்பு 12 மதிப்பீடு பயிற்சி FREE 00:10:00\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/mids-recruitment-2018-apply-online-4-job-vacancies-08-june-2018-003821.html", "date_download": "2018-12-13T15:05:46Z", "digest": "sha1:6BFRZFLZXY5CB25LDQEVRN26EYXRBOZJ", "length": 10612, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட��� வேலை! | MIDS Recruitment 2018 Apply Online 4 Job Vacancies 08 June 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை\nசென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை\nசென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலெப்மெண்ட் ஸ்டடிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 15-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று யூஸ் ஆப் ஆபிஸ் சாப்ட்வேரில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: லைப்ரேரி சயின்ஸ், இன்பர்மேஷன் சயின்ஸ் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.\nதேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல் சான்றுகளை இணைத்து சமர்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்டட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nஜூனியர் அசிஸ்டெண்ட், லைப்ரேரி அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் adminofficer@mids.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஅனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15-06-2018.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிற���்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\n மத்திய அரசில் வேலை - ஊதியம் ரூ. 1.77 லட்சம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=5592", "date_download": "2018-12-13T16:55:37Z", "digest": "sha1:O5AV4M4HIVH6M5IWJEWJXXKMT2KS7NJW", "length": 66193, "nlines": 337, "source_domain": "kalasakkaram.com", "title": "தரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி!", "raw_content": "\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nகானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்\nநோட்டா ஓட்டால் தோல்வியடைந்த 4 பாஜக மந்திரிகள்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nஅரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் தரவரிசைபட்டியல் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு வெளியிடப்படும் தரவரிசை பட்டியலிலும் மதிப்பெண் கூட்டி தரவரிசை வெளியிடுகின்றனர்.\nஅரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் தரவரிசைபட்டியல் வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து பள்ளிகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டால், ஆமாம் எங்களுக்கு அரசாணை வந்தது, அதற்கு என்ன பண்ணலாம் என்று தெனாவட்டுடன் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇது குறித்து ஒரு பள்ளியில் கூறியதாவது: பிற பள்ளிகள் தரவரிசை பட்டியல் வெளியிட்டனர், அதனால் நாங்களும் வெளியிட்டோம். நாங்கள் உண்மையான மதிப்பெண் தரவரிசை பட்டியலைத்தான் வெளியிட்டோம். ஆனால் பிறபள்ளிகள் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் 10 முதல் 30 மதிப்பெண்கள் வரை மிகைப்படுத்த�� தரவரிசை பட்டியல் வெளியிட்டு விளம்பரப் படுத்துகின்றனர். அரசாணையை மீறினால் என்ன என்பதைப்போல் பதிலளித்தார். இவ்வாறு அரசாணையை மதிக்காமல் மீறி செயல்படுபவர்கள் மீது கல்வித்துறை ஏன் மவுனம் காக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள், நாங்கள் அவர்களுக்கு கொட்டி கொடுத்துள்ளோம் அவர்கள் எந்த அடிப்படையில் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என ஏக போகமாக கூறுகிறார்கள்.\nவேலூர் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் படிப்பை தவிர மற்ற செயல்களில் ஈடுபாடும், அக்கரையும் செலுத்துகின்றனர். குறிப்பாக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடந்தால் வேலூர் மாவட்டம்தான் அதிகளவில் ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டம் என்ற தனிச்சிறப்பை பெறுகிறது.\nஇந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் காட்பாடிதான் மாவட்டத்தின் இதயம் போல செயல்படுகிறது. அரசாணையை மீறி தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது காட்பாடியில் இயங்கும் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. அதுமட்டுமின்றி மாணவர்களிடம் ஒவ்வொரு கல்வியாண்டிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சன்பீம் பள்ளி தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து ஆண்டுதோறும் அட்மிஷன் செய்கிறது. இதே போன்று முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் பரிசுத்தொகை கேட்டு பள்ளி நிர்வாகத்தை அணுகினால் மிரட்டல் விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே நிலவுகிறது.\nஇது குறித்து உண்மைதன்மையை பள்ளி தாளாளர் ஹரிகோபாலானிடம் விளக்கம் கேட்க செய்தியாளர்கள் சென்றால் பார்க்க விடாமல் செய்வதை இந்த சன்பீம் பள்ளியில் பணியாற்றும் ஒரு கும்பல் கனகச்சிதமாக செய்து வருகிறது.\nவிளம்பரங்களை நாளிதழ்களில் தங்கள் விருப்பம்போல கொடுத்து விட்டு செயல்பாட்டையும் தாங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ளது போன்று நடைமுறைப்படுத்தி வருகின்றது இந்த சன்பீம் பள்ளி. இப்படி பள்ளிகளை நடத்துவதற்கு அரசியல் சாயமும் ஒருபுறம் பூசப்படுகிறது. அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்படுகிறது. பள்ளி நிர்வாகங்கள் மாணவ, மாணவி���ளை உற்சாகப்படுத்தவே இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் இலக்கை அடையும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இறுதியில் கிடைப்பது என்னமோ ஏமாற்றம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சன்பீம் பள்ளி அரசாணையை அலட்சியம் செய்து தரவரிசை பட்டியல் வெளியிடுகின்றது.\nமாணவர்கள் எடுத்த மதிப்பையும் அதிகப்படுத்தி பட்டியல் வெளியிடுவதாகவும் மற்றொரு பள்ளியை சேர்ந்தவர்கள் குறை கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் ஒரு மாணவனை விளையாட்டு மைதானத்தை சுற்றிவரச் சொல்லி அந்த மாணவனுக்கு நேர்ந்த துயரத்தை என்னவென்று சொல்வது. பஸ் கட்டணமோ கொள்ளைமேல் கொள்ளை, பஸ் ரிப்பேர் செய்வதற்குகூட பெற்றோர்களிடமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் விளம்பரமோ உண்மைக்கு புறம்பாகவே உள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் இப்பள்ளி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விசாரித்ததில் அதிகாரிக்கு கனிசமான ஒரு பெருந்தொகை கொடுக்கப்பட்டுவிட்டது என அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. கல்வித்துறை அதிகாரியின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்துதான் அவர் கனிசமான தொகை வாங்கினாரா இல்லையா என்பது புலப்படும். இந்த ஆண்டு உணவு வழங்குவதாக கூறி கொள்ளையடிக்க திட்டம் போடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.\nபள்ளிகளின் விளம்பரத்தில் கூறுவது உண்மைத்தன்மையா என்பது பல பெற்றோர்களுக்கு தெரியாது. பெற்றோர்கள்தான் முதலில் விழிப்புணர்வு அடைய வேண்டும். பின்னர் தங்களது பிள்ளைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். தரமான அரசுப் பள்ளிகள், தகுதியான, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தாலும் நாம் நாடிச் செல்வது இதுபோன்ற தனியார் பள்ளிகளைத்தான். இதுபோன்ற மனநிலையில் இருந்து பெற்றோர்கள் மெல்ல மெல்ல வெளியில் வர வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் சிறிது சிறிதாக வர முயற்சிக்க வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தனியார் பள்ளிகள் சேர்க்கை விஷயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளன. பின்னர் அவர்கள் விருப்பம் போல செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். அரசு இதுபோன்ற டுபாக்கூர் பள்ளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.\nகவர்ச்சிகர விளம்பரங்களை ���ம்பி ஏமாற வேண்டாம் என்று பெற்றோர்களை Ôகாலச்சக்கரம்Õ நாளிதழ் கேட்டுக் கொள்கிறது.. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இதுபோன்ற பள்ளிகள் மீது கடும் எடுக்க முன்வர வேண்டும். இல்லையேல் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. மாணவர்கள் இதுபோன்ற பணவெறியர்களிடம் சிக்குண்டு சின்னாபின்னமாவதையும் யாராலும் தடுக்க முடியாது. மாவட்ட நிர்வாகம் என்னதான் நடவடிக்கையை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்\nபாலைவனம் ஆவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்\nஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்\nதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தகுதிகள் தேவை\nமதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்\nநகரும் பதிவேடு அமல்படுத்த உத்தரவு\nபத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை-பொதுமக்கள் அதிருப்தி\nவேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள் குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்\nவிழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்\nகாட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்\nசெங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு\nதமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்\nசிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை\nகஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nதிண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்\nதுப்புரவு பணிகள�� மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்\nகாப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தம் அகற்றப்படுமா\nபன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை\nபந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும் அங்கன்வாடி மையம்\nஉடுமலையில் போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்\nசீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்க ஆவன செய்யுமா அரசு\nஎம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி\nமானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்\nவேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி\nஎரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழ���்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் ���ாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது கு���ட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் ந���ந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்ச���ராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2017/12/", "date_download": "2018-12-13T15:42:40Z", "digest": "sha1:IBECXK7ENFQLFHTPPMIAJQHNLLC2BGRP", "length": 107519, "nlines": 343, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: December 2017", "raw_content": "\n“Look up at the sky” \"வானத்தை நிமிர்ந்து பார்\"\nஇன்னும் சில மணி நேரங்களில், 2017ம் ஆண்டு விடைபெற்றுச் செல்லும்; புதிய ஆண்டு, சனவரி மாதத்துடன் துவங்கும். ஆண்டின் முதல் மாதம், Janus என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜ(ச)னவரி என்றழைக்கப்படுகிறது. Janus தெய்வத்திற்கு இரு முகங்கள். ஒரு முகம் பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் அமைந்திருக்கும். முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் Janus தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம் இந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கியுள்ளது. பின்னோக்கியும், முன்னோக்கியும் பார்ப்பதற்கு, ஊனக்கண்கள் மட்டும் போதாது, நம்பிக்கையுடன் கூடிய உள்ளக்கண்களும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.\nமுடிவுறும் இந்த ஆண்டை, பின்னோக்கிப் பார்ப்பதில், கடந்த சில நாட்களாக, ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஊடகங்களின் பின்னோக்கியப் பார்வை, இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றது. 'சே, என்ன உலகம் இது' என்று, நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.\nநம் சலிப்பையும், மனத்தளர்ச்சியையும் நீக்கும் மருந்தாக, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றன. பிள்ளைப்பேறின்றி தவித்த ஆபிரகாமிடம், \"வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்\" (தொ.நூ. 15:5) என்று, ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொ.நூ. 15:6) என்று முதல் வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது.\nவயது முதிர்ந்த காரணத்தால், உடலளவிலும், பிள்ளைப்பேறு இல்லையே என்ற ஏக்கத்தால், மனதளவிலும், தளர்ந்திருந்த ஆபிரகாமைக் குறித்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறும் சொற்களும் நம்பிக்கையைப் பற்றி வலியுறுத்துகின்றன:\nஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். (எபிரேயர் 11: 11-12)\n“இயலாது, முடியாது, நிகழாது, 'சான்ஸே’ இல்லை”, என்று, பலவாறாக, நம் உள்ளங்��ளை நிரப்பும் நம்பிக்கையற்ற எண்ணங்கள், ஆபிரகாமின் உள்ளத்திலும் எழுந்திருக்கும். இருப்பினும் அவர், தனது ஆற்றலின் மேல் நம்பிக்கையை வைப்பதற்குப் பதில், 'வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என கருதினார்' (எபி. 11:11) என்பதை, இரண்டாம் வாசகம் தெளிவாக்குகிறது. நம்பிக்கையின் அடித்தளம், நம்மையோ, நமக்கு அளிக்கப்பட்ட வாக்கையோ சார்ந்தது அல்ல, அது, வாக்களித்த ஆண்டவரைச் சார்ந்தது என்பதை, நாம் கற்றுக்கொள்ள, இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன.\nநம் நம்பிக்கைக்குத் தேவையான மற்றோர் அடித்தளம், பரந்து, விரிந்த கண்ணோட்டம் என்பதையும், இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன. தனக்கு வாரிசு இல்லை என்பதால மனமுடைந்து, நம்பிக்கையிழந்து தவித்த ஆபிரகாமை, 'ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறினார்' (தொ.நூ. 15:5) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. அத்தகையதோர் அழைப்பு, நமக்கும் வழங்கப்படுகிறது, குறிப்பாக, ஆண்டின் இறுதி நாளன்று. கடந்து செல்லும் ஆண்டைக்குறித்து ஊடகங்கள் சொல்லும் எண்ணங்கள், நம் நம்பிக்கையை வேரறுக்கும்போது, இறைவன் நம்மை வெளியே வரச் சொல்கிறார்; வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறுகிறார்.\nஊடகங்கள் நமக்கு முன் படைக்கும் இருண்ட உலகம், உண்மையான உலகம் அல்ல என்பதை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நாளும், 100 நிகழ்வுகள் நடந்தால், அவற்றில், 10 நிகழ்வுகள், எதிர்மறையான, துயரமான நிகழ்வுகளாகவும், மீதி 90 நிகழ்வுகள், நேர்மறையான, நம்பிக்கை தரக்கூடிய நிகழ்வுகளாகவும் உள்ளன என்பதே, நிகழ்உலகின் உண்மை. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும், வன்முறைகளையும், குற்றங்களையும், விறுவிறுப்பானச் செய்திகளாகப் படைக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஆண்டின் இறுதியில், மீண்டும் ஒன்று திரட்டி, நம்முன் படைக்கின்றன, நம் நம்பிக்கையைச் சிதைக்கின்றன.\nஆண்டின் இறுதி நாளில் இருக்கும் நாம், பரந்து விரிந்த வானத்தின் மீதும், பரந்த உள்ளம் கொண்ட நல்லவர்கள் மீதும், நம் பார்வையைப் பதிக்க, இறைவன் நமக்கு சிறப்பான வரமருள செபிப்போம். நல்லவற்றை உள்ளத்தில் பதிக்கும் ஒரு முயற்சியாகத்தான், ஆண���டின் இறுதி நாளன்று, 'இறைவா, உம்மைப் போற்றுகிறோம்' என்ற பொருள்படும், 'தே தேயும்' (Te Deum) என்ற நன்றிப் பாடலைப் பாடும்படி, தாய் திருஅவை நம்மை அழைக்கிறது.\nகிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடரும் ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுகிறோம். டிசம்பர் 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்பத் திருவிழாவில், நமது நம்பிக்கை உணர்வுகளின் நாற்றங்காலாய் விளங்கும் குடும்பத்தை எண்ணிப்பார்க்க திருஅவை நமக்கொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.\n13 ஆண்டுகளுக்குமுன், திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலஙகை உட்பட, பல ஆசிய நாடுகளின் கடற்கரைப்பகுதிகளைத் தாக்கிய சுனாமி, நம் நினைவுகளில் நிழலாடுகின்றது. 2004ம் ஆண்டு, டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, சனிக்கிழமையன்று வந்தது. அதற்கடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறு, திருக்குடும்பத் திருவிழா கொண்டாடப்பட்ட வேளையில், ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி, பல இலட்சம் குடும்பங்களைச் சிதைத்தது. ஆசியாவின் 14 நாடுகளுக்கு, அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்தது. ஆயினும், அந்த அழிவையும், கண்ணீரையும் தொடர்ந்து வந்த நாட்களில், பல்லாயிரம் புதுமைகளும் நடந்தன. இந்தப் புதுமைகளில் ஒரு சில, ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால், பல்லாயிரம் புதுமைகள், செய்திகளாய் வெளிவராமல், மௌனமாக, செயல் வடிவம் பெற்றன என்பதும் உண்மைதான். சுனாமி என்ற பேரழிவைத் தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளில் வெளிவந்த நம்பிக்கை தரும் பல செய்திகளில், என் மனதில் ஆழமாய்ப் பதிந்த ஒரு செய்தி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றியச் செய்தி.\nதங்கள் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, குடும்பத்தில் பத்து பேரை, சுனாமியில் இழந்தவர்கள், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர். டிசம்பர் 26, பரமேஸ்வரனின் பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் தன் பிறந்தநாளைக் கொண்டாட, மூன்று குழந்தைகளுடனும், ஏழு உறவினர்களுடனும் சென்றார் பரமேஸ்வரன். அவ்வேளையில் வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது.\nகுழந்தைகளை இழந்தபின்னர், வாழ்வதில் பொருளில்லை என்று, பரமேஸ்வரன் அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தபோது, அவரது மனைவி, சூடாமணி அவர்கள், மாற்றுவழியைக் காட��டினார். நம்பிக்கையிழந்து, வெறுப்புடன் இவ்வுலகிலிருந்து விடைபெறுவதற்குப் பதில், ஒரு புதுமையை அவர்கள் ஆரம்பித்தனர்.\nஅந்தச் சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். குழந்தைகளின் சாதி, மதம், இவற்றையெல்லாம் கடந்து, மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுத்தனர். 16 குழந்தைகளுடன், 'நம்பிக்கை' என்ற பெயருடன் ஆரம்பமான இக்குடும்பத்தில், இன்று 37 குழந்தைகள் உள்ளனர். ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதுவும் ஒரு திருக்குடும்பம் தானே\nதிருக்குடும்பத் திருநாள், சுனாமிப் பேரழிவு இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, கத்தோலிக்கத் திருஅவையில், திருக்குடும்பத் திருநாள் உருவானதற்கு, அழிவுகளே முக்கிய காரணமாயின என்ற வரலாறும், நம் நினைவில் நிழலாடுகிறது.\nபல நூற்றாண்டுகளாக, தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்த திருக்குடும்பத் திருநாளை, 1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், திருஅவையின் திருநாளாக அறிமுகப்படுத்தினார். ஒரு சில ஆண்டுகளில், திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்ட இத்திருநாள், 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், மீண்டும், திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ, போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை, மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.\nஇரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, கட்டடங்கள் சிதைந்தது உண்மைதான். ஆனால், அவற்றைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன... வேறு பல வடிவங்களில், குடும்பங்கள், தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ‘ஹிப்பி’ கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே, நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை, வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது, திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருநாளாக, திருஅவை அறிவித்தது.\nஉலகப் போர்களாலும், உலகப் போக்குகளாலும் அழிவைத் தேடி, இவ்வுலகம் சென்ற வேளையில், இந்த அழிவுகளை, கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, எல்லாம் அழிந்தது என்று, மனம் தளர்ந்து போவதற்குப் பதிலாக, மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது, கத்தோலிக்கத் திருஅவை. அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான், நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள்.\nஇயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பற்றி இப்போது பெருமையாக, புனிதமாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த நேரத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும், புனிதமாக, பெருமை தருவதாக இல்லையே பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள் வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது. நாட்டிற்குள்ளும், அடுத்த நாடுகளுக்கும், இரவோடிரவாக ஓடும் அகதிகளின் நிலை, இன்றும் தொடரும் துயரம்தானே\nபச்சிளம் குழந்தை இயேசுவோடு, மரியாவும், யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோதின் அடியாட்கள் பல நூறு குழந்தைகளின் உயிர்களைப் பலி வாங்கினர். ஏரோதுகளின் சுயநல வெறிக்கு, குழந்தைகள் பலியாவது இன்றும் தொடரும் அவலம்தானே\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மேல்மாடத்திலிருந்து வழங்கிய 'Urbi et Orbi' எனப்படும், 'ஊருக்கும் உலகுக்கும்' சிறப்புச் செய்தியில், குழந்தைகளைப் பற்றிய தன் எண்ணங்களை அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்தினார்.\nபோர்களும், வளர்ச்சி என்ற பெயரால், அழிவுகளும் இடம்பெற்றுவரும் இன்றைய உலகில், குழந்தை இயேசுவைப��போல், இடமின்றி தவிக்கும் குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண, இன்றைய கிறிஸ்மஸ் நமக்கு அழைப்பு விடுக்கிறது.\nஅதிக இரத்தம் சிந்துதலைக் கண்டுள்ள சிரியாவில், இன்னும் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள குழந்தைகளில் இயேசுவைக் காண்போம்... மோதல்களின் விளைவாக பசியையும் நோய்களையும் அனுபவித்துவரும் ஏமன் நாட்டு குழந்தைகளின் முகங்களிலும் இயேசுவை அடையாளம் காண்போம்.\nஎங்கெல்லாம், அமைதியும், பாதுகாப்பும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைப் பார்ப்போம்.\nவேலையின்மையால், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, அமைதி நிறைந்த ஒரு எதிர்காலத்தை அமைத்துத் தர முடியாத பெற்றோரின் குழந்தைகளில், இயேசுவைப் பார்ப்போம்.\nதங்கள் நாட்டை விட்டு தனியாக வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குழந்தைளில், வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைளில், இயேசுவைக் காண்போம்.\nகிறிஸ்மஸ் காலம், குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம் என்றாலும், குடும்பமாகக் கூடி வாழ முடியாதவர்களையும் அது நமக்கு நினைவுறுத்துகிறது. கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் குடும்பங்கள், திருக்குடும்பத்திலிருந்து ஆறுதல் பெறமுடியும். யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன் முதல் கிறிஸ்மஸை, கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள் அதிகம் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை.\nதங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி புனிதத்தையும் பெருமையையும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, அந்தக் குழந்தைக்காக உயிர் துறந்த மாசில்லாக் குழந்தைகள், ஆகிய இவர்களால்தான், கிறிஸ்மஸ் காலம் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது. மலை போல, சுனாமி அலை போல, துயர் வந்தாலும், மனித குலத்தில் இன்னும் நம்பிக்கை வேரூன்ற, பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப்போல, சில நூறு மனிதர்கள் இருப்பதாலேயே, உலகத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா, திருக்குடும்பத் திருவிழா, ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம் மத்தியில் வலம் வருகின்றன.\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 51\nபாசமுள்ள பார்வையில் - மதுக்கடை முன், படிக்கும் போராட்டம்\nசென்னைக்கருகே, படூர் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, அந்த மதுக்கடை முன்பாக அமர்ந்து, படிக்கும் போராட்டத்தை, 8 வயது சிறுவன் ஆகாஷ் முன்னெடுத்தார். ஏப்ரல் 2017ல் அந்த மதுக்கடையை அரசு மூடிவிட்டது.\n''என்னைப் போல பல குழந்தைகள் அந்த மதுக்கடை வழியா போறாங்க. அங்க இருக்குற குளத்தில் அம்மா, அக்கா எல்லாரும் துணி துவைக்கிறாங்க. அங்க மதுக்கடை இருந்துச்சு. அதனால போரட்டம் நடத்தினேன். நான் சொன்னா யாரும் கேட்கமாட்டாங்கனு போலீஸ் சொன்னாங்க. பெரியவங்க சிலரும் சொன்னாங்க. கடையை மூடலைனா நான் வீட்டுக்கு போகமாட்டேன்னு சொன்னேன். என்னோட போரட்டத்தோட விளைவா அந்த கடையை மூடிட்டாங்க'' என மதுவுக்கு எதிராக தான் மேற்கொண்ட போராட்டம் பற்றி விவரித்தபோது, ஆகாஷின் முகத்தில், நிஜமான, நிறைவானப் புன்னகை விரிந்தது.\nவேதனை வேள்வியில் யோபு – பகுதி 51\n42 பிரிவுகளைக் கொண்ட யோபு நூலில், 40 பிரிவுகளில், யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும், இறுதியில், யோபுக்கும், இறைவனுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், இடம்பெற்றுள்ளன. யோபுக்கும், அவரது மூன்று நண்பர்களான எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகியோருக்கும் இடையே மூன்று சுற்று உரையாடல்கள் நிகழ்கின்றன. யோபின் துயரத்தில் பங்கேற்று, அவருக்கு உதவிகள் செய்வதற்கென வந்திருந்த நண்பர்கள், சிறிது, சிறிதாக, யோபின் மீது குற்றம் சுமத்தும் நீதிபதிகளாக மாறுகின்றனர்.\nநமது உறவுகள், குறிப்பாக, நம் பெற்றோர், உடன்பிறந்தோர் என்ற உறவுகள், நமக்கு வழங்கப்பட்டுள்ள வரங்கள். இவற்றை நாம் தெரிவு செய்வதில்லை. இதற்கு மாறாக, நமது நண்பர்கள், நாம் தெரிவு செய்யும், தேடி அடையும், வரங்கள். நண்பர்களைப் பற்றி, பல அழகிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இதோ:\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் 16வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற ஆபிரகாம் லிங்கன் அவர்கள், நாட்டில் அடிமைத்தனத்தை ஒழிக்க முற்பட்டார். அவரது முயற்சி, உள்நாட்டுப்போராக உருவெடுத்தபோது, லிங்கன் அவர்களின் படைத்தளபதியாக பணியாற்றியவர், யுலிசெஸ் கிரான்ட் (Ulysses Grant). அமெரிக்க ஐக்கிய நாட்டின் 18வது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்���ு, அடிமைத் தனத்தை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்ட யுலிசெஸ் கிரான்ட் அவர்கள், நண்பர்களைக் குறித்து கூறும் வார்த்தைகள், பொருள் மிக்கவை: \"பகைமையின் நெருக்கடிகள் என்னைச் சூழும்போது, என் நண்பராக துணை நிற்பவரை நான் பெரிதும் மதிக்கிறேன். ஒளியோடு, வளமோடு, நான் வாழும் காலத்தில், என்னுடன் சேர்ந்து, வாழ்வைச் சுவைக்க முன்வருபவரைவிட, நான் இருளில் தவிக்கும்போது, அந்த இருளை ஓரளவாகிலும் நீக்க முன்வருபவரையே நான் நம்புகிறேன்.\"\nவால்டர் வின்செல் (Walter Winchell) என்பவர் சொன்ன வார்த்தைகளும், உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டுகின்றன: \"உலகம் முழுவதும் ஒருவரைவிட்டு வெளியேறும் வேளையில், உள்ளே நுழைபவரே, உண்மையான நண்பர்.\"\nஇவ்விரு கருத்துகளுக்கும் வடிவம் தருவதுபோல், யோபின் நண்பர்கள், நடந்துகொண்டனர். யோபைச் சூழ்ந்திருந்த, உடைமைகள், உறவுகள், உடல்நலம் என்ற அனைத்தும் அவரைவிட்டு விடைபெற்ற வேளையில், எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூன்று நண்பர்கள், யோபைத் தேடிவந்தனர். யோபின் துயரத்தில் பங்கேற்க, அவர்களும், அவரோடு சேர்ந்து, ஏழு பகலும், ஏழு இரவும், ஒன்றும் பேசாமல், தரையில் அமர்ந்திருந்தனர். அந்த முதல் ஏழு நாட்கள் நிகழ்ந்தவை அனைத்தும், ஆழமான, உண்மையான நட்புக்கு இலக்கணமாய் அமைந்தது. ஏழுநாள்களுக்குப் பின், அவர்கள் மூவரும், நண்பர்கள் என்ற நிலையைக் கடந்து, யோபின் நடத்தையை, வாழ்க்கையைத் தீர்ப்பிடும் நீதிபதிகளாக மாறினர்.\nயோபுக்கும் அவரது நண்பர்கள் மூவருக்குமிடையே நிகழ்ந்த வழக்கில், யோபு கூறிய ஒரு சில பதிலுரைகள், ஆழமான மனித உணர்வுகளையும், அவற்றின் வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களையும் எடுத்துரைக்கின்றன. 7ம் பிரிவின் ஆரம்பத்தில், மண்ணக வாழ்வே ஒரு போராட்டம் என்று யோபு விவரிக்கும் சொற்கள், துன்பத்தில் சிக்கியிருக்கும் எந்த ஒரு மனிதரும் பயன்படுத்தக்கூடிய சொற்களாக, யோபின் உள்ளத்திலிருந்து வெடித்தெழுகின்றன:\nமண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன் இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்.\nதுன்பங்கள் நம் வாழ்வை நிரப்பும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவது, உறக்கம் என்பது, நாம் அனுபவத்தில் அறிந்த உண்மை.\nதன்னை குற்றவாளியாக்க முயலும் நண்பர்கள் மூவரோடும் பேசுவதால், எந்தப் பயனும் இல்லை என்பதை நன்கு உணர்ந்த யோபு, இறைவனிடமே தான் பேச விழைவதாகக் கூறுகிறார். இறைவன், தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை, அவரிடமே, நேருக்கு நேர், தன் வழக்கை வாதாட விழைவதாக யோபு கூறும் வார்த்தைகள், ஏலி வீசல் (Elie Weisel) என்ற யூத எழுத்தாளர் உருவாக்கிய ஒரு கதாப்பாத்திரத்தை நினைவுக்குக் கொணர்கின்றன.\nநாத்சி வதை முகாமில் துன்புற்ற வீசல் அவர்கள், தன் வதைமுகாம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு 'The Town Beyond the Wall' என்ற பெயரில், ஒரு நெடுங்கதையை வெளியிட்டார். அக்கதையில் வரும் கதாப்பாத்திரம், தன் வேதனையின் உச்சத்தில் கூறும் வார்த்தைகள் இதோ: \"நான் கடவுளைப் பழித்துரைக்க விரும்புகிறேன். ஆனால், முடியவில்லை. அவருக்கெதிராக எழுந்து, என் கரங்களை மடக்கி, உயர்த்தி, அவரைக் குத்துவதுபோல் நிற்கிறேன். பற்களைக் கடித்து, வெறியுடன் கத்த நினைக்கிறேன். ஆனால், என்னையும் மீறி, நான் கத்துவது, கூச்சலிடுவது எல்லாம், செபங்களாக எழுகின்றன\". தன் கோபத்தின் உச்சத்திலும் தான் கத்துவது செபமாக ஒலிக்கிறது என்று சொல்லும் அந்தக் கதாப்பாத்திரத்தின் நிலையில் உள்ள யோபு, 13ம் பிரிவில் கூறும் வார்த்தைகள் ஆழமானவை.\nநான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்; கடவுளோடு வழக்காட விழைகின்றேன்... என்னைப் பேசவிடுங்கள்; எனக்கு எது வந்தாலும் வரட்டும்... அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்; இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன். இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்.\nயோபு, இறைவனோடு மேற்கொண்டது ஒரு பாசப்போராட்டம். அதைப் புரிந்துகொள்ள, ஒரு கற்பனைக் காட்சி உதவியாக இருக்கும். கிராமத்தில், திருவிழாக் கூட்டங்களில் அவ்வப்போது நாம் காணக்கூடிய ஒரு காட்சியைக் கற்பனை செய்துகொள்வோம்.\nசிறுவன் ஒருவன், அப்பாவின் தோள்மீது அமர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கிறான். அவன் கேட்ட ஏதோ ஒன்று அவனுக்குக் கிடைக்காததால், கோபமும், அழுகையும் அவன் முகத்தில் கொந்தளிக்கின்றன. தன் கோபத்தை வெளிப்படுத்த, அவ்வப்போது, அப்பாவின் தலையில் தன் பிஞ்சுக் கையால் அடித்தவண்ணம் அங்கு அமர்ந்திருக்கிறான். அதேநேரம், அவனது மற்றொரு பிஞ்சுக்கரம், அப்பாவ��ன் தலையை, சுற்றிவளைத்து, கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது.\nஒரு கையால், அப்பாவின் தலையை, இறுகப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் அவரை அடித்தவண்ணம் அப்பாவின் தோள்மீது அமர்ந்திருக்கும் அச்சிறுவன், நம் விவிலியத் தேடலின் நாயகன் யோபை அழகாகச் சித்திரிக்கிறான். தனக்கு நேர்ந்த துன்பங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், கோபம், வருத்தம், குழப்பம் என்ற உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருந்த யோபு, தன் கோபத்தை இறைவன் மீது காட்டினாலும், அவரை, நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்.\nதன் கோபத்தையும், வேதனையையும், பல வழிகளில் வெளிப்படுத்திய யோபு, 19ம் பிரிவின் இறுதிப்பகுதியில் வெளிப்படுத்தும் நம்பிக்கை அறிக்கை, நமக்கு நல்லதொரு பாடமாக அமைகின்றது:\nஎன் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.\nயோபு வெளியிட்ட இந்த நம்பிக்கை அறிக்கை, பல கோடி மக்களுக்கு, பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை தந்துள்ளது.\nஉண்மை பேசுவோருக்கு அரிச்சந்திரனையும், வாரி வழங்குவோருக்கு பாரியையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதுபோல், பொறுமையுள்ளோருக்கு, யோபை ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக, இலக்கணமாக நாம் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், யோபிடம், பொறுமை அதிகம் காணப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, தான் நேரிய உள்ளம் கொண்டவர் என்றும், தன்னை வதைப்பது இறைவனே என்றாலும், அவரிடம் தன் நம்பிக்கை குறையவில்லை என்றும் யோபு கூறுவதை நாம் இந்நூலில் அடிக்கடி கேட்டுவருகிறோம். எனவே, யோபை, பொறுமையுள்ளோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாகச் சிந்திப்பதற்குப்பதில், நேரிய உள்ளமும், வாய்மையும் கொண்டோருக்கு, இறைவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாக நாம் சிந்திக்கலாம்.\nதன் நண்பர்களோடு மேற்கொண்ட வழக்கின் இறுதியில், தான் குற்றமற்றவர் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி, யோபு தன் வாதங்களைக் கோர்வையாகத் தொகுத்து வழங்கி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்' என்று கூறி முடிக்கிறார். யோபு தொகுத்து வழங்கும் ��றுதி வாதங்களை, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், கற்பனை செய்து, தன் சொந்த வார்த்தைகளில் அழகாக விவரித்துள்ளார்:\n\"நான் இறைவனிடம் மன்றாடிக் கேட்டுவிட்டேன். நான் மாசற்றவன் என்பதை பல வழிகளில் அறிக்கையிட்டுவிட்டேன். இறைவன் இவ்வாறு செய்வதற்கு காரணத்தையாவது சொல்லவேண்டும் என்று கேட்டுவிட்டேன். ஆனால், இதுவரை இறைவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, இனி நான் கெஞ்சப் போவதில்லை. இறைவனின் பெயரால், மீண்டும் நான் கூறுகிறேன். நான் மாசற்றவன். இறைவனுக்கோ, வேறு யாருக்கோ எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான் சொல்வது பொய் என்றால், என் இறைவன் இங்கு நேரில் வந்து எனக்கெதிராகச் சாட்சி சொல்லட்டும். அவ்வாறு அவரால் சாட்சி சொல்ல முடியவில்லையென்றால், நான் மாசற்றவன் என்பதைச் சொல்வதற்காகிலும் இறைவன் இங்கு வரட்டும்\" என்று சவால் விடும் வண்ணம், யோபு தன் வாதங்களை முடிக்கிறார். அவர் விரும்பிக் கேட்டதுபோலவே, இறைவன் அங்கு வருகிறார். தன்னைச் சந்திக்க வந்த இறைவனிடம், யோபு சரணடைகிறார். இறைவன் யோபை மீண்டும் ஒருமுறை இன்னும் கூடுதலாக, நிறைவாக ஆசீர்வதிக்கிறார். இவ்வாறு, யோபு நூல் நிறைவு பெறுகிறது.\nஅத்தனை அழிவுகளின் நடுவிலும் ஆண்டவரை முழுமையாக நம்பிய யோபின் முழு வாழ்வையும், இறைவாக்கினர் அபக்கூக்கு நூலில் காணப்படும் இறுதி வரிகளில் சுருக்கிச் சொல்லிவிடலாம். காலத்தால் அழியாத இந்த நம்பிக்கை வரிகள் யோபு நூலில் நாம் மேற்கொண்டு வந்த தேடலை நிறைவு செய்கின்றன:\nஅத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,\nதிராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,\nஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும்,\nகிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,\nதொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,\nஎன் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.\nஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை.\nஅவர்... உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.\n\"Speaking words of wisdom, let it be\" “அப்படியே ஆகட்டும் என்ற அறிவு செறிந்த வார்த்தைகள்”\n1980களில், ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள், மனித சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பின. Bob Geldof, Midge Ure என்ற இரு இசைக்கலைஞர்கள் தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்தனர். எத்தியோப்பிய மக்களை மனதில் கொண்டு, முக்கியமாக, அங்கு பட்டினியால் இறக்கும் குழந்தைகளை மையப்படுத்தி, 'இது கிறிஸ்மஸ் என்று அவர்களுக்கு தெரியுமா' \"Do They Know It's Christmas\" என்ற கேள்வியை எழுப்பும் ஒரு பாடலை இவர்கள் இயற்றினர். 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த அந்தப்பாடல், மிகப்பெரும் அளவில் பிரபலமானது. அந்தப் பாடலின் இசைத்தட்டுகள் விற்பனையில் கிடைத்த தொகையை இவ்விரு இசைக்கலைஞர்களும் எத்தியோப்பியாவிற்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், அவர்கள் மனம் திருப்தி அடையவில்லை. இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று எண்ணினர்.\nஎத்தியோப்பிய மக்களின் பட்டினியைப் போக்க நிதி திரட்டும் எண்ணத்துடன், Live Aid என்ற இசை விழாவை, இவ்விருவரும் ஏற்பாடு செய்தனர். மைக்கில் ஜாக்சன் உட்பட, பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த இசை விழா, 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இலண்டன் மாநகரிலும், ஃபிலடெல்ஃபியா மாநகரிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சி, செயற்கைக்கோள் வழியே, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யட்டது. அதுவரை, விளையாட்டுப் போட்டிகளும், திரைப்பட விழாக்களும் மட்டுமே, உலகின் பல நாடுகளில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்றாக, மனிதாபிமானம் மிக்க ஒரு முயற்சி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பானது, அதுவே முதல்முறை. 150 நாடுகளில் 190 கோடி பேருக்கும் மேற்பட்டோர் இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டனர் என்று சொல்லப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியால் திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1050 கோடி ரூபாய் நிதியுதவி, எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலகப் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் Paul McCartney. 1960களில் இசை உலகின் முடி சூடா மன்னர்களாக விளங்கிய Beatles என்ற இசைக்குழுவின் நால்வரில் இவரும் ஒருவர். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் இவர் பாடிய “Let It Be” என்ற பாடல், நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது. Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” என்ற பாடலின் பொருள் \"அப்படியே ஆகட்டும்\" அல்லது \"அப்படியே இருக்கட்டும்\". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:\n\"நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.\n'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.\nஎன் வாழ்வை இருள் சூழும் நேரங்களில் அவர் எனக்கு முன் நிற்கிறார்.\n'அப்படியே ஆகட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்\" என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.\n“Let It Be” என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம், தன் தாயே என்று, Paul McCartney அவர்கள், தன் பேட்டிகளில் கூறியுள்ளார். Paul McCartney அவர்களின் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் வரிகளில் அவர் Mother Mary என்று எழுதியிருப்பது பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகிறது. அதேபோல், “Let It Be”என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், இளம்பெண் மரியா அன்று வானதூதர் கபிரியேலிடம் சொன்ன புகழ்பெற்ற வார்த்தைகளை நினைவுறுத்துகிறது. உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா \"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்\" (லூக்கா 1:38) என்று சொன்ன பதிலும், இன்று நாம் வாசிக்கும் நற்செய்தியாக ஒலிக்கிறது.\nஎந்த ஒரு வரலாற்று நிகழ்வும், நூல்களில் பதிவாகும்போது, அந்நிகழ்வின் பெருமை, நம் கண் முன்னே அதிகம் தோன்றும். அந்நிகழ்வில் ஈடுபட்டோர் அடைந்த காயங்கள், பெருமளவு பேசப்படுவதில்லை. அதேபோல், விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளை, திருப்பலியில், வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம், ஆகிய உணர்வுகளே மேலோங்குவதால், அந்நிகழ்வுகளின் வேதனைகளையும், காயங்களையும், மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான், இன்று நாம் நற்செய்திப் பகுதியை வாசித்ததும், துணிவோடு \"இது இறைவன் வழங்கும் நற்செய்தி\" என்று சொல்லிவிட்டோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், வானதூதர் கபிரியேல், இளம்பெண் மரியாவிடம் இச்செய்தியைச் சொன்ன வேளையில், இது கட்டாயம் நல்லதொரு செய்தியாக இருந்திருக்க முடியாது என்பதை உணர்வோம்.\nகிறிஸ்மஸ் நெருங்கி வரும் இந்நாட்களில் பல பள்ளிகளில், பங்குத் தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள், பெரும்பாலும், குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். இந்த நாடகங்களில் மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர், மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறப்பது, இடையரும், மூவேந்தரும் வந்து குழந்தையைப் பார்ப்பது, என்று... அரை மணி நேரத்தில், அழகழகான காட்சிகள் தோன்றி மறையும். இவற்றைப் பார்க்கும்போது மனம் மகிழும்.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன், இப்ப���ி ஒரு நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, \"முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா\" என்று கேட்டார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது.\nவரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும் இவ்வளவு அழகாக, ஒளிமயமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலைப்பற்றி பல கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு அந்தச் சூழலிலிருந்து ஒரே ஒரு அம்சத்தைப்பற்றி சிந்திப்போம்.\nயூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கம், அராஜகம் நடந்து வந்தது. இந்த அடக்கு முறையை உறுதி செய்வதற்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ, எந்த நேரத்திலும், இந்தப் பெண்களுக்கு, படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.\nஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய படைகளால் அந்நாட்டுப் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைக் கேள்விப்பட்டோம். மியான்மார் நாட்டில், இரக்கைன் மாநிலத்தில், ரொஹிங்கியா இனத்தவர், அந்நாட்டு இராணுவத்தினால் அடைந்துவரும் கொடுமைகள், ஒவ்வொரு நாளும், நம் செய்தித்தாள்களில் இடம்பெறுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளவயது கிராமத்துப் பெண் மரியா.\nதன் சொந்த நாட்டிலேயே, இரவும் பகலும் சிறையிலடைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா, \"இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்ட மாட்டாயா இறைவா\" என்று, தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடையளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.\nஇது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனையை வழங்கும் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துச்சென்று, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. அவரது தோழிகளில் ஒரு சிலர், உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்றதால், ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொல்லப்பட்டதை மரியா பார்த்திருப்பார். இதோ, இதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை மரியா உணர்ந்தார். மணமாகாத தன்னை, தா��்மை நிலைக்கு கடவுள் அழைத்தது, பேரிடிபோல் மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.\nஇறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும்.. எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை, அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. தன் வழியாக, தனது சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மரியா, அந்த வாய்ப்புடன் வந்த பேராபத்தைப் பெரிதாக எண்ணாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு 'ஆகட்டும்' என்று பதில் சொன்னார். பெரும் போராட்டத்திற்குப் பின் வந்த பதில் அது.\nஇன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில், நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்\" என்று மரியா சொல்லும் அந்த வார்த்தைகளே, இந்தப் பகுதி முழுவதையும் நற்செய்தியாக மாற்றியுள்ளது. இந்த நம்பிக்கை வரிகள் இல்லையெனில், இன்றைய விவிலிய வாசகத்தை நற்செய்தி என்று சொல்வது மிகக்கடினம். மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத வார்த்தைகள், இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில் நற்செய்தியாக ஒலித்துள்ளன.\n1985ம் ஆண்டு Paul McCartney அவர்கள் பாடிய “Let It Be” பாடல் வழியாக, மரியா சொன்ன அந்த அற்புத வார்த்தைகள், மீண்டும் பலருக்கு நற்செய்தியாக ஒலித்திருக்க வேண்டும். பசிக்கொடுமைகள், போர் கொடுமைகள், பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், சாதி, மதம், இனம் என்று பல்வேறு பாகுபாடுகளால் உருவாகும் கொடுமைகள்... என்று கொடுமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் இந்த உலகில், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு இல்லையா என்று மனம் கேள்விகளை எழுப்பும். Live Aid இசை நிகழ்ச்சியைக் கண்ட பலகோடி உள்ளங்களில், எத்தியோப்பியாவின் பட்டினிச்சாவுகள், பல கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு ஏதோ ஒரு வகையில் விடைதரும் வண்ணம் Paul McCartney பாடிய “Let It Be” என்ற இந்தப் பாடல் அமைந்ததென்று சொல்லலாம். நம்பிக்கையற்ற ஒரு சூழலை, நற்செய்தியாக மாற்ற, வானதூதரிடம், 'அப்படியே ஆகட்டும்' என்று சொன்ன மரியாவின் வார்த்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்பாடல், பலரது உள்��ங்களில் நம்பிக்கையை விதைத்திருக்கும்.\nஆப்ரிக்க நாடுகளில் இன்றும் பட்டினிச் சாவுகள் தொடர்கின்றன. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் அனைவருமே துன்பங்களால், துயரங்களால் துவண்டு போகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான ஒரு முடிவு, அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு, மரியாவின் 'ஆகட்டும்' என்ற முடிவு, ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது, அவரது சொந்த சக்தி அல்ல, மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்க முடியாத நம்பிக்கை.\nஇந்த ஞாயிறு மாலை, அல்லது இரவு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு திருப்பலிகள் உலகெங்கும் நடைபெற்ற வண்ணம் இருக்கும். அமைதியின் இளவரசாகிய இயேசு பிறந்த பெத்லகேம், அவர் வாழ்ந்த எருசலேம் மற்றும் புனித பூமியின் பல பகுதிகள், இப்போது இறுக்கமான ஒரு சூழலில் உள்ளன. எருசலேமை, இஸ்ரேல் நாட்டின் தலைநகர் என்று, ஒரு தனி மனிதன், தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு நிலவும் மோதல்களும், உயிர் பலிகளும், நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றன.\nடிசம்பர் 17, கடந்த ஞாயிறு பாகிஸ்தானின் Quetta என்ற ஊரில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ கோவிலில், வழிபாட்டின்போது நடைபெற்ற தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். எனவே, பாகிஸ்தானில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு உதவீயாக, ஆயுதம் தாங்கிய கிறிஸ்தவ இளையோர், கோவில்களைச் சுற்றி தயாராக உள்ளனர் என்று கேள்விப்படும்போது, நம் உள்ளங்கள் கலக்கம் அடைகின்றன.\nஇந்தியாவில், இந்து அடிப்படைவாதக் குழுக்கள், கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டங்கள் நடைபெறக் கூடாது என்ற எச்சரிக்கை விடுவதிலும், அக்கொண்டாட்டங்கள் நடைபெறுவதைத் தடை செய்வதிலும் மிகத் தீவிரமாக, ஈடுபட்டு வருவது நம் உள்ளங்களை வேதனையடையச் செய்துள்ளது.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்துகொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே இறைவன் 'இம்மானுவேலாக' வாழ வந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவே அவர் மீண்டும் பிறக்கவேண்டும் என்று மன்றாடுவோம். 'இம்மானுவேலை' நம்மிடையே கொணர, இளம்பெண் மரியாவைப்���ோல, 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லும், நம்பிக்கையையும், துணிவையும், பணிவையும் நமக்கு இறைவன் வழங்கவேண்டும் என்று, அன்னை மரியாவின் பரிந்துரையோடு செபிப்போம்.\n“Look up at the sky” \"வானத்தை நிமிர்ந்து பார்\"\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 51\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 50\nJoy in mini-packs… மகிழ்வு, சின்ன வடிவங்களில்...\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 49\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 48\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizh.do.am/index/0-73", "date_download": "2018-12-13T16:25:35Z", "digest": "sha1:HCJOBTGDSOA4EJEMUD4REQINDN2MHO76", "length": 23233, "nlines": 375, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - கேள்வி", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - அரசியல் - கேள்வி\nசெல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.\nசெவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.\nசெவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.\nசெவுக்குண வில்லாத போழ்து சிறிது\nசெவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.\nசெவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.\nசெவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.\nசெவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்\nகுறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.\nகற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.\nசெவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.\nகற்றில னாயினுங் கேட்க அஃ��ொருவற்கு\nநூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.\nநூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.\nகல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.\nஇழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே\nவழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.\nகல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.\nகற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.\nஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nநல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.\nஎவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.\nசிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.\nபிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்\nஎதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.\nநுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.\nநுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.\nகேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்\nஇயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.\nகேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.\nகேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.\nநுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nதெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.\nநுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.\nநுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nசெவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.\nசெவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.\nசெவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன இறந்தால்தான் என்ன\nதிருக்குறள் அரசியல், குறள் 411-420, கேள்வி, பொருட்பால்\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/jun/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2938601.html", "date_download": "2018-12-13T15:17:55Z", "digest": "sha1:QS4KMED5EWUBAMR2HOERVMNDX3MDFWUT", "length": 5582, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாளைய மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 13th June 2018 08:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை.\nஇடங்கள்: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், புலியூர்காட்டுசாகை, திரட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், கிருஷ்ணங்குப்பம், சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழ��க்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47737-mohanlal-dissolved-his-silence-for-actor-dilip-case.html", "date_download": "2018-12-13T15:01:12Z", "digest": "sha1:PBVXCRZPS5NGKREKGRSQJPPND7KKPRWF", "length": 14702, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அம்மா’ மீது நடிகைகள் தொடர் புகார்: மவுனத்தை கலைத்தார் மோகன்லால் | Mohanlal dissolved his silence for Actor Dilip case", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n‘அம்மா’ மீது நடிகைகள் தொடர் புகார்: மவுனத்தை கலைத்தார் மோகன்லால்\n‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ளார் அதன் தலைவர் மோகன்லால்.\nமலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் புதிய தலைவராக மோகன்லால் சமீபத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகர் திலீப் ‘அம்மா’வில் மீண்டும் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிய நேரத்தில் திலீப் அந்த அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட நடிகை அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலகினார். எனவே அந்த நடிகைக்கு ஆதரவாக அவரின் தோழியான மற்ற மூன்று நடிகைகளும் ‘அம்மா’விலிருந்து வெளியேறினர். ‘அம்மா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதே அவரின் குற்றச்சாட்டு ஆகும். ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்காக சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல ‘அம்மா’வின் தலைவராக உள்ள மோகன் லாலுக்கும் எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.\nஇந்நிலையில் ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் இறுதியாக தனது மவுனத்தை கலைத்துள்ளார் அதன் தலைவர் மோகன்லால். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ கடந்த 26-ம் தேதி நடைபெற்ற அம்மாவின் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் நடிகர் திலீப்பை ஒருமனதாக சேர்க்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகர் திலீப் போலீசாரால் கைது செய்யப்பட்டவுடன் உடடினயாக ‘அம்மா’விலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ஜனநாயகப்பூர்வமானது. ஆனால் இப்போது பொதுக்குழு கூட்டத்தில் திலீப் மீதான தடையை நீக்க எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். ‘அம்மா’ எப்போதுமே அதன் ஜனநாயக அடிப்படையில் ஒருமித்த குரல் பக்கமே நிற்கிறது. திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது தொடர்பாக அலுவலக ரீதியாக இன்னும் அவரிடேமே தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் ஊடகங்கள் இதனை ‘அம்மா’விற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.\nநாங்கள் மதிக்கும் பலரும் உண்மை நிலவரம் எதுவென்று தெரியாமலேயே அதனை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் எங்களின் உருவ பொம்மைகளும் எரிக்கப்படுகின்றன. ஆனால் ‘அம்மா’ அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பொதுக்குழு கூட்டத்தில் ‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் அதன்பின் அவர்கள் தங்களது எதிப்பு குரலை பதிவு செய்து வெளியேறியுள்ளனர். எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு குறித்து ஆராய ‘அம்மா’ தலைமை தயாராகவே உள்ளது. மாறுபட்ட கருத்துகளையும் நாங்கள் ஏற்க தயாராகவே உள்ளோம். ‘அம்மா’வை அழிக்க நினைப்பவர்களை பற்றி நாங்கள் எதுவும் கவலைப்படவில்லை. அவர்களை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ‘அம்மா’ சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தற்போது மோகன் லால் விளக்க கடிதம் கொடுத்துள்ளார்.\nஅதிர்ச்சியில் உறைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் - கோல் மழை பொழிந்த பிரான்ஸ்\nஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்\nஅதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா\nஅம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு : தட்டு ஏந்தி போராடிய மக்கள்\nமோகன்லால் மீதான யானை தந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை\n“இம்முறையாவது விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” - டிடிவி தினகரன்\nகேரளாவுக்கு நிதி திரட்ட டிச. 7 ல் அபுதாபியில் கலைநிகழ்ச்சி: மம்மூட்டி, மோகன்லால் பங்கேற்பு\nமீ டு விவகாரம்: மோகன்லால் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\nமீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி\nஅம்மா, பாட்டியின் கனவை நிறைவேற்றிய விமானி - நெகிழ்ச்சி சம்பவம்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n” - மறுகூட்டலில் ஏமாந்த காங். வேட்பாளர்\nஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்\n“மத்தியப் பிரதேசத்தில் தான் நான் இறப்பேன்”- சிவராஜ் சிங் சவுகான்\nபெண் எம்எல்ஏக்கள் இல்லாத மிசோரம் சட்டப்பேரவை..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிர்ச்சியில் உறைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் - கோல் மழை பொழிந்த பிரான்ஸ்\nஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/PayanangalMudivadhillai/2018/06/09202731/1000867/PAYANGAL-MUDIVATHILLAI-09062018.vpf", "date_download": "2018-12-13T16:40:05Z", "digest": "sha1:74SNH44LV3E2IIHEQRLDICBOIOIEO2V2", "length": 4330, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 09.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nத���்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 09.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 09.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 09.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 16.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 16.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 10.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 10.06.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/06/29082014/1173291/nachiyar-temple.vpf", "date_download": "2018-12-13T16:43:39Z", "digest": "sha1:FUJ5V2KL2I4ED2YB2GGWYMKOOCDA4DNA", "length": 29133, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "துன்பங்கள் தீர்க்கும் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில் || nachiyar temple", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுன்பங்கள் தீர்க்கும் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்\nகடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ளது அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ளது அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஇறைவனுக்கு அடுத்ததாக நாம் மிகவும் போற்றுவது நமது குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களைத் தான். அதிலும் வீரமரணமுற்ற அல்லது தியாக மரணமுற்ற நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடுவது தொன்றுதொட்டு ���ாம் கடைப்பிடித்துவரும் மரபுகளில் ஒன்று. இவர்களின் நினைவேந்தலில் இருந்தே பெரும்பாலான சிறுதெய்வங்களின் வழிபாடு தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபொதுவாக மரணம் இரு வகையானது. ஒன்று இயற்கையாக வருவது, அது வரும் வரை காத்திருக்க விரும்பாத நம் முன்னோர்களில் சிலர் வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங்குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல், உயர்ந்த இடங்களில் அல்லது கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுந்து உயிர்நீத்தல் மற்றும் நஞ்சு அருந்தி உயிர்நீத்தல் போன்ற பலவழிகளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.\nமற்றொரு வகையான மரணம் போரிட்டு மடிவது அல்லது துணிந்து உயிர்தியாகம் செய்வது, அதாவது தன்னைத்தானே பலியிட்டுக் கொள்வது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது இன்னுயிரை நீத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். மன்னர்கள் மரணமுற்றவுடன் அவரது பட்டத்தரசிகள் உடன்கட்டை ஏறியதும், சில பெண்கள் தீக்கு தன்னுயிரை தாரை வார்த்து மாய்ந்ததும் இவ்வகை தியாக மரணங்களாகும்.\nமுற்காலத்தில் ஊர் நலத்தின் பொருட்டும், போரின்போதும், காவல் பணியின் போதும், நீர்நிலைகளை பாதுகாக்கும் போதும் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் வீரத்தை மெச்சி, அவர்கள் மரணமடைந்த இடத்தில் நடுகல் எடுக்கப்பட்டது. அவர் களது மனைவியும் சந்ததியினரும் மன்னர்களாலும், மக்களாலும் ஆதரிக்கப்பட்டனர்.\nஅதேபோல் ஆணுக்கு நிகராக மரணத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெண்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ‘சதிக்கல்’ எனப்படும் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடும் செய்தனர். உயிர்நீத்தவர்களுக்கு மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி, பூவாடைக்காரி, வேப்பில்லைக்காரி என்றும், தீப்புகுந்து உயிர் நீத்த பெண்ணுக்கு ‘தீப்பாஞ்சாயி’ என்ற பெயரும் இட்டு வழிபட்டனர்.\nஇந்த தீப்பாஞ்சாயி அம்மனே, சில ஊர்களில் ‘தீப்பாய்ந்த நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் இவரை ‘திரவுபதி’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இவ்வகையான வழிபாடு நாடு முழுவதும் உள்ள மக்களால் பின்��ற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவ்வழிபாடு ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்படுகிறது.\nதீப்பாய்ந்த பெண்ணின் தியாகத்தை போற்றி தீமிதிப்பது, அவள் தன் கணவன் அல்லது தனக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களை பிரிய மனமின்றி வானுலகம் சென்று மங்களம் அடைந்தாள் என்பதை உணர்த்தும் விதமாக அவளை வழிபட வரும் பக்தர்களுக்கு மஞ்சளை பிரசாதமாக வழங்குவது போன்ற சடங்குகள் சதியை நினைவூட்டும் ஒரு வழக்கமாக இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில், இருவேறுபட்ட வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது தியாகப் பெண்ணை, முழுக்க முழுக்க அம்மனின் அவதாரமாக கருதி அம்மன் கோவில் முறைப்படி பூஜைகள் செய்வார்கள். இரண்டாவதாக அக்னிபிரவேசம் செய்த சீதையுடன் ஒப்பிட்டு வைணவ சம்பிரதாயப்படியும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன.\nஇத்தகைய தீபாஞ்சாயி அம்மன் ஆலயங்களில் ஒன்றே, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்.\nவெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள சேத்தியாதோப்பு முற்காலத்தில் அடர்ந்த கானகமாகவும், படைப்பிரிவு அமைவிடமாகவும் இருந்துள்ளது. இப்பகுதி வழியாக குதிரையில் சென்ற ஒரு வீரர், ஒரு சிறுமியை கண்டெடுத்து புகலிடம் தந்து வளர்த்து வந்தார். ஒருநாள் அவ்வீரருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு இறந்து போனார். அவர்மீது பேரன்பு கொண்டிருந்த அப்பெண் அதை ஏற்கமுடியாமல் ஒரு தீக்குண்டம் ஏற்படுத்தி, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றாள்.\nஅதனைத் தடுத்தவர்களிடம் ‘நான் மக்களுக்கு காப்பாகத் திகழ்வேன்’ என்று கூறி, எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது தீப்புகுந்து மறைந்தாள். அத்தெய்வப் பெண் வாக்கினை உறுதி செய்வதுபோல், அவள் உயிர் நீத்த தீக்குண்டத்தில் மங்கலப் பொருட்களான மஞ்சள், வெற்றிலை, எலுமிச்சை, ஆடை, திருத்தாலி ஆகியவை தீயில் வாடாமல் இருந்தது. இதைக்கண்டு அதிசயித்த மக்கள் அந்தப் பெண்ணை ‘தீப்பாஞ்சாயி அம்மன்’ என்று பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.\nவீராணம் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களில் ஒன்றான பாழ் வாய்க்காலுக்கு வடக்காகவும், ���ேசிய நெடுஞ் சாலைக்கு தெற்காகவும், தாமரைக்குளத்தின் மேற்காகவும் அமைந்துள்ள பசுஞ்சோலை வளாகத்தில் இவ்வாலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பிரதான சாலை வடக்கே அமைந்துள்ளதால் கோபுரம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் சன்னிதி, உள்மண்டபம், வெளி மண்டபம் என கடந்த நாற்பது ஆண்டு களில் ஆலயம் படிப்படியாக விரிவடைந்துள்ளது.\nஆலயத்தில் நடுநாயகமாக காஞ்சி மாமுனிவரின் ஆலோசனையின்படி, மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி வடித்த தீப்பாய்ந்த நாச்சியார் திருவுருவம் இருக்கிறது. அன்னை வலக்கரத்தில் தாமரையுடன், வலது திருவடி முன்வந்து அருளிப்பதுபோல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையின் அருள் பீடத்தில் ஏழு கனலுடன் தீயும், மங்கலப்பொருட்களும் இருப்பதைக் காணலாம். ஐம்பொன்னாலான உற்சவர், மூலவருடன் கருவறையிலேயே வீற்றிருந்து அருள்கிறார்.\nதாயாரை வலம் வந்து வணங்கும்போது சக்கரத்தாழ்வார் சன்னிதியில் யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். அருகே ஆலய தலவிருட்சமான புங்க மரத்தையும், இன்னுமொரு பிரார்த்தனை மரத்தையும் காணலாம். பிரகாரத்தின் வடக்கே ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதியில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் இருமுடி கட்டி சபரி யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள் மண்டபத்தின் வடகிழக்கில் ராமர் திருவடிநிலை என்னும் ஸ்ரீபாதுகா சன்னிதி, நவகோள்களும் வணங்கும் கோலத்தில் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, வாள், வில் ஆகிய படைசூழ ஆதிசேஷ ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஸ்ரீமான் வேதாந்ததேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். அருகில் தாயாருக்கு எதிராக இலங்கையில் தூது சென்று சீதையைக் காத்த அனுமன் சிறு உருவில் சேவை சாதிக்கிறார்.\nஆண்டுதோறும் கிள்ளைக்கடலுக்கு தீர்த்தவாரி காண செல்லும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள், மாசிமகத்தின் போது இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வந்து அமர்கிறார். பின்னர் அந்த நாள் முழுவதும் திருமஞ்சன சேவையை ஏற்று வழிப்பயணம் மேற்கொள்வது சிறப்பானதாகும். இம்மண்டபத்தில் ராமாயணத்தில் வரும் அக்னி சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் தொகுப்பாக அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்டபத்தில் ராமன்-சீதை திருமணம், ராமர் பட்டாபிஷேகம், பரமபதநாதன், பாற்கடல்நாதன், சீதா அக்னிப் பிரவேசம் முதலான வண்ணமிகு சுதைச் சிற்பங்களும், தீபாஞ்சாயி அம்மனின் புனித வரலாற்றை விளக்குவதாக உள்ளன. ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ள தாமரைக் குளக்கரையில் அரசு மற்றும் வேம்பு மர நிழலில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் விநாயகர் சன்னிதி இருக்கிறது. அங்கு நாகர்களும் உள்ளன. இத்திருக்குளத்தில் திருமண தம்பதி கள் பாலிகை கரைப்பது வழக்கமாக உள்ளது.\nவிக்கரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது- இலங்கை உச்சநீதிமன்றம்\nஅமமுகவின் எழுச்சியை தடுத்து, முன்னேற்றத்தை முடக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - டிடிவி தினகரன்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- ச���ந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-13T15:53:03Z", "digest": "sha1:MTQRFZPMMNYQELWXGY5PZOTTYIAWEER7", "length": 13898, "nlines": 117, "source_domain": "tamilmedicaltips.com", "title": "அழகு | Tamil Medical Tips", "raw_content": "\nதலைமுடி உதிர்வதை தடுக்கும் எண்ணெய் மசாஜ்\nadmin கூந்தல் பராமரிப்பு December 13, 2018\nமன அழுத்தம், டென்ஷன், தூசி, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும். Originally posted 2016-01-17 20:16:10. Republished by Tamil Medical Tips\t...Read More\n* காய்ந்த கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு பின்பு வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி கறுப்பாக வளரும். * வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் சூடு தணியும். Originally posted 2015-11-16 19:09:20. Republished by Tamil Medical Tips\t...Read More\n உங்களுக்கு ஏன் முடி அதிகம் கொட்டுதுன்னு தெரியுமா\nadmin கூந்தல் பராமரிப்பு December 13, 2018\nஇன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை முடி கொட்டுவது. முடி கொட்டுவதால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் வருத்தப்படுகின்றனர். மேலும் தங்களின் முடி கொட்டுகிறது என்று நினைத்தே பல ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது தான். முடி கொட்டுகிறது என்றால் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயலாமல், உடனே வருத்தப்பட\t...Read More\nமுடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள்\nadmin கூந்தல் பராமரிப்பு December 13, 2018\nகசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்று விடும். * முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக, நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். Originally posted 2016-06-01 14:55:37. Republished by Tamil Medical Tips\t...Read More\nகருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்\n‘ஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ இந்தப் பாடலை தவறியும் கூட இந்த நாட்டில் யாரும் பாடி விட மாட்டார்கள். ஏனென்��ால், இங்கு பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாடியிலிருந்து மகன் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் என்ற போதும், அவசரப் பிரிவில் சேர்க்க பெற்ற தாய் அவசரமாக காரை கிளப்பி ஓட முடியாது. ஏனென்றால், இங்கு\t...Read More\nசரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி\nவெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. தர்பூசணி அழகுக்கு தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம். சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணிவெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை\t...Read More\nதோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் ‘பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின்\t...Read More\nகழுத்திலுள்ள கருமையை போக்க புதினாவை பயன்படுத்தலாம் \nபுதினா என்றாலே புத்துணர்ச்சிதான். அதோடு புதிய என்ற பெயர் அதன் பெயரிலேயே கொண்டுள்ளது. அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் வீட்டமின் சியை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அதே போல் சருமத்திர்கும் நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம். எப்படியென பார்க்கலாம். Originally posted 2017-03-17 12:05:36. Republished by Tamil Medical\t...Read More\nஅக்குள் கருமையை மறைய செய்யும் சர்க்கரை–அழகு குறிப்புகள்\nதற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலருக்கு அக்குள் மிகவும் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அக்குளில் உள்ள கருமையை போக்க���னால் தான் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை சங்கடப்படாமல் அணிந்து கொள்ள முடியும். Originally posted 2016-02-21 05:59:15. Republished by Tamil Medical Tips\t...Read More\nதாடி மீசை இருந்தால் ஏன் தலை குனிய வேண்டும்\nசில பெண்களுக்கு முகத்தில் வளரும் ரோமம் மிகுந்த தொல்லையையும் மன வருத்தத்தையும் கொடுக்கும். ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் இவர்களை, சுற்றி இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளால் இன்னும் சங்கடப்படுத்துவர். ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்ற பழமொழியை சிலர் தவறாக உபயோகிப்பார்கள் இவர்களைப் பார்த்து. அழகு நிலையத்தில் முகத் திருத்தம் செய்ய வழி இருந்தாலும், சிலருக்கு அதுவும் உதவுவது இல்லை. ஹார்மோன் சமநிலையில்\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh.do.am/index/0-74", "date_download": "2018-12-13T16:25:56Z", "digest": "sha1:JIO2CP4FC74DIDWKX4RSTDFT3LPKM6YZ", "length": 22922, "nlines": 375, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - அறிவுடைமை", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - அரசியல் - அறிவுடைமை\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nபகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.\nஅறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.\nசென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ\nமனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.\nமனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.\nமனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.\nஎப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.\nஎந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nநாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.\nதான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.\nஅரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.\nஉலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்\nஉயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.\nஉலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.\nஉலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.\nஎவ்வ துறைவது உலகம் உலகத்தோடு\nஉயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.\nஉலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.\nஉலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.\nஅறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்\nஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.\nஅறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.\nஅறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.\nஅஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஅறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.\nஅஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.\nபயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்���து மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை\nவருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.\nவரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.\nநாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.\nஅறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்\nஅறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.\nஅறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.\nஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.\nதிருக்குறள் அரசியல், அறிவுடைமை, குறள் 421-430, பொருட்பால்\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_790.html", "date_download": "2018-12-13T15:18:20Z", "digest": "sha1:6UXIBQYQ2IV4VJR6XAWBBNXL6AMLFWAC", "length": 13861, "nlines": 82, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் ஆட்சியாக, நல்லாட்சி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் ஆட்சியாக, நல்லாட்சி\nநாட்டையும், மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களையும், அவர்களது உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது என, தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று (29) தெரிவித்தார்.\nதேசிய காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அதிகமா�� உள்ளூராட்சி மன்றங்களை தேசிய காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைக்கும்.\nதேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட மக்கள் இன்று தேசிய காங்கிரஸில் சேர்ந்து வருகின்றனர். இதனால் எமது கட்சி வட, கிழக்கு மாகாணங்களில் பல வளர்ச்சிப் படிகளை கண்டு வருகின்றது.\nதமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இலங்கையில் வாழக் கூடிய புதிய யாப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந் நட்டில் வாழும் மூவின சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வது காலத்தின் தேவையாகும். சமூகத் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் அப்போதுதான் எமக்குள்ள பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.\nநல்லாட்சி அரசு முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் ஆட்சியாக மாறியுள்ளது.\nஇதற்கு அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சியில் சில சுகபோகங்களுக்காக துணை போகின்றார்கள். ஒரு சமூகத்தை வழி நடத்துவதற்கு சிறந்த அரசியல் தேவையாக இருக்கின்றது. மர்ஹும் அஸ்ரப் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களுக்கும் அரசியல் ஆலோசகராகவும், வழி காட்டிகளாகவும் திகழ்ந்துள்ளார்.\nமர்ஹும் அஷ்ரபின் பாசறையில் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தேசிய காங்கிரஸின் பக்கமே இருக்கின்றார்கள். தலைவரின் வழி காட்டலில் மக்கள் செல்கின்ற போதில் தான் அது உண்மையான வழிகாட்டலாகும்.\nஅரசியல் தலைமைகள் மக்களுக்கு சரியான வழிகாட்டல்களை காட்ட வேண்டும். அப்போதுதான் அவர் சிறந்த தலைவன், அப்படி அல்லாவிட்டால் அவர் சிறந்த தலைவன் அல்ல.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் இந் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது பேரினவாதிகளின் கைக்குள் சிக்கி வாழ வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கும்.\nமர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசாறையில் வளர்க்கப்பட்ட நாங்கள் இனவாதம் இல்லாமல் அவரது மறைவுக்குப் பின்னர் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அவரால் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். அந்த வகையில் தேசிய காங்கிரஸ் தற்போது அரசியல் பலம் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் குரலாக ஒழித்துக் கொண்டிருக்கின்றது. இதனை நசுக்குவதற்கு சில சதித் திட்டங்கள் தீ��்டப்பட்டு கொண்டிருக்கின்றது.\nபுதிய யாப்பு சீர்திருத்தம் நாட்டில் வாழும் மக்களை பிரிப்பதற்கு வழிவகுக்கும். இதனால் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். நாட்டில் வாழும் தமிழ் சமூகத்தின் தலைவர்களால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.\nதேசிய காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளில் குதிரைச் சின்னத்தில் தனித்தும், நல்ல பல நோக்கங்களை அடிப்படையாக கொண்டு சில உள்ளூராட்சி சபைகளில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில் இணைந்து களமிறங்கியிருக்கின்றது என்றார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇ���்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/20.html", "date_download": "2018-12-13T16:28:13Z", "digest": "sha1:ZI2K5UQAMXQD65NOOMU44ZHPRSM5B5PT", "length": 6727, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிரியாவின் கிழக்கு திமஷ்கஷ் பகுதியில் தாக்குதல்; 20ற்கும் அதிகமானோர் மரணம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசிரியாவின் கிழக்கு திமஷ்கஷ் பகுதியில் தாக்குதல்; 20ற்கும் அதிகமானோர் மரணம்\nசிரியாவின் கிழக்கு திமஷ்கஷ் பகுதியில் அட்டூழியன் பஷார் அல் அஸத்தின் கூட்டுப்படை நடத்திய கொடூரவான் தாக்குதலில் 20 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளயாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச செய்தியாளர் அஷ்ஷெய்க் ஹபீஸுல்ஹக் ( பாதிஹி )\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55058-bangladesh-spinners-create-history-achieve-unique-record-against-west-indies.html", "date_download": "2018-12-13T15:06:42Z", "digest": "sha1:JPF6TOYTMDW3WK2QNI7CVWRWL2JEUUWB", "length": 11330, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஒயிட் வாஷ்' தோல்வி ! அதிர்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் | Bangladesh spinners create history, achieve unique record against West Indies", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த ஒயிட் வாஷ் தோல்வி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதுவும் இரண்டாவது டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பங்களாதேஷ் அணி. சுழற்பந்து வீச்சாளர் மெஹ்தி ��ாசன் அபாரமாக பந்துவீசி இரு இன்னிங்ஸ்களிலும் 12 விக்கெட்டுகளை எடுத்தார்.\nபங்களாதேஷின் சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை வென்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 508 ரன்களை குவித்தது.\nபின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாலோ ஆனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ச் இண்டீஸ் பொறுத்தவர் ஹெட்மயர் 92 பந்துகளில் 92 பந்துகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதர வீரர்கள் யாரும் 30 ரன்களை கூட அடிக்க முடியாமல் அவுட்டாகினர்.\nசுழற்பந்து வீ்ச்சாளர் மெஹதி ஹசான் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்கிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரின் சுழற்பந்தில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை வென்றது. ஆட்டநாயகநாK மெஹதி ஹசானும், தொடர் நாயகனாக ஷகிப் அல் ஹசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n“கழுதைக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை”- அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\nவங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nராஜஸ்தானில் அசோக் கெலாட் அமோக வெற்றி\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\nபரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n” - மறுகூட்டலில் ஏமாந்த காங். வேட்பாளர்\nஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்\n“மத்தியப் பிர��ேசத்தில் தான் நான் இறப்பேன்”- சிவராஜ் சிங் சவுகான்\nபெண் எம்எல்ஏக்கள் இல்லாத மிசோரம் சட்டப்பேரவை..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கழுதைக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை”- அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kollywook-queen-trisha-new-looks-goes-viral/articleshow/64949215.cms", "date_download": "2018-12-13T16:47:21Z", "digest": "sha1:VBVXG3VFBZSQZVLONL3PHNN4QERDEJIP", "length": 24120, "nlines": 232, "source_domain": "tamil.samayam.com", "title": "திரிஷாTrisha: kollywook queen trisha new looks goes viral! - வேஷ்டி சட்டையில் காட்சியளிக்கும் நடிகை த்ரிஷா! | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nவேஷ்டி சட்டையில் காட்சியளிக்கும் நடிகை த்ரிஷா\nபெண்களுக்காக தயாரிக்கப்பட்ட வேஷ்டி சட்டையை அணிந்த நடிகை த்ரிஷாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nபெண்களுக்காக தயாரிக்கப்பட்ட வேஷ்டி சட்டையை அணிந்த நடிகை த்ரிஷாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nநடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிக்க வந்து 15 வருடங்களை தாண்டி விட்டது.\nஇந்நிலையில் நடிகை த்ரிஷா தற்போது நயன்தாரா மாதிரி மிகவும் கவனமாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதில் பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து வருகிறார். தற்போது நடிகை த்ரிஷா ஆண்கள் அணியும் வேஷ்டி, சட்டை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் த...\n 2.0 பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரி...\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nAmy Jackson :உள்ளாடை இல்லாமல் எமி ஜாக்சன் வெளியிட்...\nஇந்தியாகேரளாவில் நாளை ‘பந்த்’ : ஐய்யப்ப பக்தரின் உயிரிழப்புக்காக பா.ஜ.க., அழைப்பு\nஇந்தியாVK Sasikala: சசிகலாவிடம் நடைபெற்ற வருமான வரித்துறை முதல் நாள் விசாரணை நிறைவு\nசினிமா செய்திகள்‘சலங்கை ஒலி’, ‘சங்கராபரணம்’ போன்ற சாயலில் மீண்டும் உருவாகும் படம் ‘பார்த்த விழி பார்த்தபடி’\nசினிமா செய்திகள்எனது கணவர் சம்மதத்துடன் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரியாகிறேன்: நடிகை சம்விருதா\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்FAKE ALERT: காங்கிரஸ் கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் கொடி வந்தது எப்படி\nசமூகம்தென்னிந்தியாவில் மோடிக்கு இப்படி ஒரு பக்தரா மணமேடையில் இவர் செய்த செயல் தான் ஆச்சரியம்..\nகிரிக்கெட்நாளுக்கு நாள் அனல் பறக்கும் இந்திய பெண்கள் பயிற்சியாளர் தேர்வு: கிப்ஸ் உட்பட் 13 பேர் ஆர்வம்\nமற்ற விளையாட்டுகள்Hockey World Cup 2018: நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்த இந்தியா: 43 ஆண்டு வாய்ப்பை தவறவிட்டு வெளியேறிய சோகம்\nவேஷ்டி சட்டையில் காட்சியளிக்கும் நடிகை த்ரிஷா\nகன்னடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nஅஜீத் எப்போதும் என் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிப்பார்: நடிகர...\nஸ்ரீரெட்டி லீக்ஸில் சிக்கிய இயக்குனர் முருகதாஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/group-2-economy-tamil/", "date_download": "2018-12-13T17:09:30Z", "digest": "sha1:LYAZFBNALP6G57FEMWJBZ55RCHXTCJOL", "length": 13978, "nlines": 323, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC இந்திய பொருளாதாரம் - Group 2 | Course By www.TNPSC.Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE …\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய பொருளாதாரம் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய பொருளாதாரம் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய பொருளாதாரம் அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nதேசிய வருவாய் - மனித வளம் - நிலையான பொருளாதார வளர்ச்சி - எரிசக்தி பல்வேறு ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி\nவகுப்பு 7 – வரி மற்றும் அதன் முக்கியத்துவம் FREE 00:15:00\nவகுப்பு 10 – தேசிய வருவாய் FREE 00:10:00\nவகுப்பு 11 – பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – நாட்டு வ��ுமானம் FREE 00:15:00\nவகுப்பு 11 – மனித வள மேம்பாடு FREE 00:15:00\nவகுப்பு 6 – பொருளாதாரம் ஒர் அறிமுகம் FREE 00:10:00\nவகுப்பு 10 – விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம் FREE 00:10:00\nவகுப்பு 9 – இந்திய நாணயம் FREE 00:10:00\nஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு\nவகுப்பு 11 – பொருளாதார திட்டமிடல் FREE 00:10:00\nநில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - விவசாயத்தில் விஞ்ஞானத்தை பயன்பாடு\nவகுப்பு 11 – வேளாண்மை FREE 00:10:00\nதொழில்துறை வளர்ச்சி - கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்\nவகுப்பு 8 – சமூக பொருளாதார பிரச்சனைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – தொழில்துறை FREE 00:10:00\nவகுப்பு 11 – மக்கள் தொகை FREE 00:10:00\nவகுப்பு 11 – வறுமை மற்றும் வேலையின்மை FREE 00:10:00\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamizh.do.am/index/0-75", "date_download": "2018-12-13T16:26:19Z", "digest": "sha1:WRG5QXDMKFYDIRAB2DKNBIOCDPJBVPV6", "length": 23955, "nlines": 376, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - குற்றங்கடிதல்", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - அரசியல் - குற்றங்கடிதல்\nசெருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்\nஇறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.\nசெருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.\nதான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nமனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.\nபொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.\nநியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nபழிக்கு ���ாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.\nபழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.\nபழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nகுற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.\n>குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.\nஅரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nமுன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.\nகுற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.\nதனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.\nதன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nமுதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்\nமுன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை\nஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.\nபடிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது\nசெயற்பால செய்யா திவறியான் செல்வம்\nநற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.\nசெய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.\nசெல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்���ியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.\nபற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்\nஎல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.\nபொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.\nசெலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.\nவியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nஎந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.\nஎக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.\nஎவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nதமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.\nதன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.\nதான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.\nதிருக்குறள் அரசியல், குறள் 431-440, குற்றங்கடிதல், பொருட்பால்\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/world-s-most-ugliest-zsa-zsa-dies-at-age-of-9/articleshow/64950908.cms", "date_download": "2018-12-13T15:44:08Z", "digest": "sha1:J2CUZ32CVIO4T4F3N66OYIMTERLURMHE", "length": 25687, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "World's Ugliest Dog: world s most ugliest zsa zsa dies at age of 9 - உலகிலேயே அவலட்சணமான நாயாக பட்டம் பெற்ற அமெரிக்க நாய் மரணம் | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய கார்த���தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nஉலகிலேயே அவலட்சணமான நாயாக பட்டம் பெற்ற அமெரிக்க நாய் மரணம்\nஉலகிலேயே மிகவும் அவலட்சணமான நாயாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த இட்சா இட்சா நாய் சில் வாரங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அசிங்கமான நாய் திடீர் மரணம்\nஉலகிலேயே மிகவும் அவலட்சணமான நாயாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த இட்சா இட்சா நாய் சில் வாரங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் வாழ்ந்து வரும் அனோகோ என்பவருக்கு சொந்தமான நாய் இட்சா இட்சா. இது ’இங்கிலீஷ் புல் டாக்’ வகையை சேர்ந்தது.\nபார்க்கவே பயங்கரமாகவும், பல செண்டிமீட்டர் அளவிலான நாக்கை கொண்டதற்காக்கவும் இந்த நாய் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில், உலகின் மிக அசிங்கமான நாயாக தேர்வு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இட்சா இட்சா நாய் இறந்து விட்டதாகவும். தூங்கும் போதே அது மரணமடைந்து விட்டதாகவும் உரிமையாளர் அனோகோ தெரிவித்துள்ளார்.\nநாயின் வாயிக்குள் அதன் நாக்கை வைக்க முடியாததால் வாயிலிருந்து எச்சில் வந்து கொண்டே இருக்கும். அதன் பற்களும் நீளமாக இருக்கும் என்றார் அனோகோ.\nமரணமடைந்த இட்சா இட்சா நாயிக்கு 9 வயது தான் ஆகிறது. உலகிலேயே அவலட்சணமான நாயாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அதனை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தார் உரிமையாளர் அனோகா.\nஆனால் அதற்குள் இட்சா இட்சா இறந்து விட்டதாக மிகவும் வருத்தமாக தெரிவித்தார் அனோகா. தற்போது இட்சா இட்சாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஜி20 மாநாட்டில் மோடியை அவமானப்படுத்திய துருக்கி அ...\nவைரக் கற்களால் மின்னும் விமானம்; ஆச்சரியப்படுத்திய...\n உணவுடன் இதையும் சேர்த்தா டெலிவர...\nஇந்தியாகேரளாவில் நாளை ‘பந்த்’ : ஐய்யப்ப பக்தரின் உயிரிழப்புக்காக பா.ஜ.க., அழைப்பு\nஇந்தியாVK Sasikala: சசிகலாவிடம் நடைபெற்ற வருமான வரித்த��றை முதல் நாள் விசாரணை நிறைவு\nசினிமா செய்திகள்நடிகை ஸரீன் கானுடன் மோதிய இளைஞர் பலி\nசினிமா செய்திகள்கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க உதவும் செயலியை அறிமுகம் செய்த லதா ரஜினிகாந்த்\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்FAKE ALERT: காங்கிரஸ் கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் கொடி வந்தது எப்படி\nசமூகம்தென்னிந்தியாவில் மோடிக்கு இப்படி ஒரு பக்தரா மணமேடையில் இவர் செய்த செயல் தான் ஆச்சரியம்..\nமற்ற விளையாட்டுகள்Hockey World Cup 2018: நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்த இந்தியா: 43 ஆண்டு வாய்ப்பை தவறவிட்டு வெளியேறிய சோகம்\nகிரிக்கெட்Asia Cup 2020: பாகிஸ்தானில் அடுத்த ஆசிய கோப்பை..... இந்தியா பங்கேற்குமா\nஉலகிலேயே அவலட்சணமான நாயாக பட்டம் பெற்ற அமெரிக்க நாய் மரணம்...\nபதினொறு வயது சிறுமி உடன் திருமணம்: 40 வயது நபருக்கு கடும் அபராதம...\nஇலங்கையில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத்தண்டனை அமல்\nட்விட்டர் மூலம் தாக்கம் செலுத்தும் உலகத் தலைவர் மோடி...\nதாய்லாந்து குகையில் சிக்கிய 13 சிறுவர்களை மீட்கும் பணியில் உதவிய...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/football/fifa-world-cup/news/fifa-world-cup-england-vs-croatia-highlights/articleshow/64963859.cms?t=1", "date_download": "2018-12-13T16:52:33Z", "digest": "sha1:JJAKD7AY5OCUZQ3UAVQB7WANT7ZQLGNF", "length": 25782, "nlines": 224, "source_domain": "tamil.samayam.com", "title": "england vs croatia highlights: fifa world cup- england vs croatia highlights - உலகக்கோப்பை கால்பந்து: நீடிக்கும் இங்கிலாந்தின் 52 ஆண்டு கனவு: தொடரும் சோகம்! | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nஉலகக்கோப்பை கால்பந்து: நீடிக்கும் இங்கிலாந்தின் 52 ஆண்டு கனவு: தொடரும் சோகம்\nஇங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு சுமார் 52 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து நீடிக்கிறது.\nஇரண்டாவது அரையிறுதியில் 28 ��ண்டுக்கு பின் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து அணி குரோசியா அணியிடம் 1-2 என தோல்வியடைந்தது.\nலண்டன்:இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு சுமார் 52 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து நீடிக்கிறது.\nகால்பந்து உலககக்கோப்பை தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. இதில் அரையிறுதி போட்டிகள் முடிந்து, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.\nதோல்வியடைந்த பெல்ஜியம் அணி, மூன்றாவது இடத்துக்குகான போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து மாஸ்கோவில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் 28 ஆண்டுக்கு பின் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து அணி குரோசியா அணியிடம் 1-2 என தோல்வியடைந்தது.\nஇதையடுத்து ஃபைனலில் பிரான்ஸ் அணியை, குரோசியா அணி எதிர்கொள்கிறது. மூன்றாவது இடத்துக்குகான போட்டியில் பெல்ஜியம் அணியை, இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது.\nசுமார் 52 ஆண்டுகளுக்கு முன் சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் சுமார் 52 ஆண்டுகளுக்கு தற்போது இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை மீட்டெடுக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும் கடைசி நேரத்தில் கோட்டைவிட்டது. இது அதிக எதிர்பார்ப்புடன் இருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றை ஏற்படுத்தியுள்ளது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ��வர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோவையில்...\nயார் இந்த மூக்குப் பொடி சித்தர்\nViswasam: தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரொம்ப காசு...\n5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜகவை புறக்கண...\nஇந்தியாகேரளாவில் நாளை ‘பந்த்’ : ஐய்யப்ப பக்தரின் உயிரிழப்புக்காக பா.ஜ.க., அழைப்பு\nஇந்தியாVK Sasikala: சசிகலாவிடம் நடைபெற்ற வருமான வரித்துறை முதல் நாள் விசாரணை நிறைவு\nசினிமா செய்திகள்‘சலங்கை ஒலி’, ‘சங்கராபரணம்’ போன்ற சாயலில் மீண்டும் உருவாகும் படம் ‘பார்த்த விழி பார்த்தபடி’\nசினிமா செய்திகள்எனது கணவர் சம்மதத்துடன் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரியாகிறேன்: நடிகை சம்விருதா\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்FAKE ALERT: காங்கிரஸ் கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் கொடி வந்தது எப்படி\nசமூகம்தென்னிந்தியாவில் மோடிக்க��� இப்படி ஒரு பக்தரா மணமேடையில் இவர் செய்த செயல் தான் ஆச்சரியம்..\nகிரிக்கெட்நாளுக்கு நாள் அனல் பறக்கும் இந்திய பெண்கள் பயிற்சியாளர் தேர்வு: கிப்ஸ் உட்பட் 13 பேர் ஆர்வம்\nமற்ற விளையாட்டுகள்Hockey World Cup 2018: நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்த இந்தியா: 43 ஆண்டு வாய்ப்பை தவறவிட்டு வெளியேறிய சோகம்\nஉலகக்கோப்பை கால்பந்து: நீடிக்கும் இங்கிலாந்தின் 52 ஆண்டு கனவு: த...\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியத...\nFIFA World Cup 2018: இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து\nநன்றி மறக்காத தமிழர் இதயம் கொண்ட ரஷ்ய சிறுவன்..... உருக்கமான உலக...\nபெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Aavanapadam", "date_download": "2018-12-13T15:47:12Z", "digest": "sha1:URVZRYDZWPTRNRAG52U6VX3DVFQMOSFS", "length": 4472, "nlines": 65, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11/12/2018) வீழ்வேன் என்று நினைத்தாயோ\n(11/12/2018) வீழ்வேன் என்று நினைத்தாயோ\n(09.12.2018) : கற்றது புயல்...மூன்று வாரங்கள் கடந்தும் இருளில் தத்தளிக்கும் கிராமங்கள்... விடிய விடிய நிவாரணப் பொருட்களுக்காக வீதியில் தவிக்கும் மக்கள்...வேரறுந்த வாழ்வில் மிச்சமிருக்கும் கதை... சற்று நேரத்தில்...\n(08.12.2018) : கற்றது புயல்...மூன்று வாரங்கள் கடந்தும் இருளில் தத்தளிக்கும் கிராமங்கள்... விடிய விடிய நிவாரணப் பொருட்களுக்காக வீதியில் தவிக்கும் மக்கள்...வேரறுந்த வாழ்வில் மிச்சமிருக்கும் கதை... சற்று நேரத்தில்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/16024831/Sri-LankaBangladeshConfrontation-in-the-last-league.vpf", "date_download": "2018-12-13T16:42:16Z", "digest": "sha1:R5MD7DMQVKYDTHETXNK6ORY7LHHLTEYX", "length": 10747, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka-Bangladesh Confrontation in the last league today || இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? இலங்கை-வங்காளதேசம் கடைசி லீக்கில் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n இலங்கை-வங்காளதேசம் கடைசி லீக்கில் இன்று மோதல்\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் கோதாவில் குதிக்கின்றன.\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் கோதாவில் குதிக்கின்றன. இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் உள்ளன. அதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.\nவங்காளதேச அணி இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது. மேலும் இடது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயத்தால் முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத அந்த அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரே இன்றைய ஆட்டத்தில் கேப்டனாகவும் செயல்படுவார். அல்-ஹசனின் வருகையால் வங்காளதேச அணி இன்னும் உத்வேகம் அடைந்துள்ளது.\nஇலங்கை அணியை பொறுத்தவரை உள்ளூரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. மெதுவாக பந்து வீசிய புகாரில் கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் திசரா பெரேரா அணியை வழிநடத்துவார். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வ���்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் - கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து\n2. ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\n3. 2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்\n4. 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்\n5. கும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்ததில் விதிமீறல் - டயானா எடுல்ஜி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2018/02/14-2.html", "date_download": "2018-12-13T15:40:23Z", "digest": "sha1:WAWXIYRCAGA7LEERBSYZEH2KKIYR2UGJ", "length": 5002, "nlines": 232, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2", "raw_content": "\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2\nபா ராகவன் பேட்டி அளிக்கிறார்\nநேற்று பா ராகவன் பேட்டியில் முதல் பகுதி வெளியிட்டேன். இப்போது இரண்டாவது பகுதி. கேள்வி கேட்பவரை விட பதில் சொல்பவர்தான் முக்கியமானவர். அந்த விதத்தில் ராகவன் சிறப்பாக பதில் அளித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nநட நட நட நடநடநட நட நடநடநட நட ......\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - பகுதி 2\nபத்து கேள்விகள் பத்து பதில்கள்\nநடிகை ஸ்ரீ தேவியின் மரணம்\nஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.\nகு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன...\nகு அழகிரிசாமியும் நானும் - 2\nகு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பல் கல்யாணராமன்...\nமூன்றாவது சனிக்கிழமை நடந்த கு அழகிரிசாமியும் நானும...\nஎன் கதைக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு\n��ிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 33\nகுவிகம் இருப்பிடத்தில் நடந்த கூட்டம்\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 1\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nவிருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 83\nஎன்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2018-12-13T16:22:09Z", "digest": "sha1:ULCPNI3ALCMK5WCBSP2U5WTFZ3EQ3LRD", "length": 11451, "nlines": 157, "source_domain": "templeservices.in", "title": "புதிய வீடு கட்டி குடியேறும் போது செய்யக்கூடாதவை – Temple Services", "raw_content": "\nபுதிய வீடு கட்டி குடியேறும் போது செய்யக்கூடாதவை\nபுதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஎந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nபுதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எந்த மாதத்தில் குடிபுக வேண்டும் என்பது போல, எந்த மாதத்தில் குடியேறக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி…\n* ஆனி மாதத்தில் புதிய வீட்டில் குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான், மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.\n* புதிய வீட்டிற்கு ஆடி மாதத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதத்தில் தான், இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தனது கோட்டையை இழந்தார்.\n* புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிபோவதை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் பிரகலாதனின் தந்தையான இரணியன், தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.\n* புதிய வீட்டில் அடியெடுத்து வைக்க மார்கழி மாதமும் உகந்ததல்ல. ஏனென்றால், மகாபாரதத்தில் வரும் கவுரவர்களில் முக்கியமானவனான துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தது, இந்த மாதத்தில் தான்.\n* மாசி மாதத்திலும் புதிய வீட்டில் குடிபோகக் கூடாது. ஏனெனில் அந்த மாதத்தில் தான், திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த, ஆலகால விஷத்தை அருந்தி, சிவபெருமான் மயக்கமுற்றார்.\n* பங்குனி மாதத்தில் புதிய வீட்டில் குடியேறுவதும் தவிர்க்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்த மாதத்தில் தான், இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும் மன்மதனை, சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.\nபொதுவாக ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nபிரம்மஹத்தி தோஷம் போக்கும் லிங்க வழிபாடு\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\nகடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பூஜிக்கும் முறைகள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nமக்களின் துயரங்களையும், இன்னல்களையும் நீக்கி நன்மை அருளுபவர் சாய்பாபா\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nநன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nகாரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலின் சிறப்பு\nநாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nதிருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/1500.html", "date_download": "2018-12-13T15:18:30Z", "digest": "sha1:2V4ZCY23LWSKUBX4AWLJTAIJZAZJTA2D", "length": 7043, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபா ஒதுக்கீடு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபா ஒதுக்கீடு\nஇவ்வருடத்தின் முதல் 4 மாத காலப்பகுதியில் நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதில் 1300 கோடி ரூபா பாரிய நகர அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநகர அபிவிருத்தி மற்றும் நகர கழிவுப்பொருள் முகாமைத்துவம், நகர புனர்வாழ்வு திட்டம் ,பெரும்போகம் , கொழும்பில் வெள்ளத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி திட்டத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியத�� \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/jun/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2939768.html", "date_download": "2018-12-13T15:40:31Z", "digest": "sha1:KR7Y2GMRTT55LCNECV4GTPIY7XW5E7DK", "length": 9573, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கார் மீது மோதிய பைக் தீப்பிடித்தது: வங்கி அலுவலருக்கு தீக்காயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகார் மீது மோதிய பைக் தீப்பிடித்தது: வங்கி அலுவலருக்கு தீக்காயம்\nBy DIN | Published on : 15th June 2018 02:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெங்கல்பட்டு அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில், அந்த பைக் தீப்பிடித்து எரிந்தது. இதில், பைக்கை ஓட்டி வந்த தனியார் வங்கி அலுவலர் தீக்காயம் அடைந்தார். காரில் வந்த 2 பேர் தப்பியோடி விட்டனர்.\nகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த அசோக் (28), செங்கல்பட்டில் உள்ள தனியார் வங்கியில் காசாளராகப் பணியாற்றுகிறார். அவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணமாகி ஜமுனா என்ற மனைவி உள்ளார்.\nஇந்நிலையில், அசோக் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் வங்கிப்பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புலிப்பாக்கம் செல்லும் மேம்பாலத்தின் மீது அவர் சென்றார். அப்போது எதிரில் செங்கல்பட்டை நோக்கி வேகமாக வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில், பைக் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இவ்விபத்தில் சிக்கி, பைக்கில் பயணித்த அசோக் தீக்காயம் அடைந்தார். அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அவர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇதனி��ையே, அசோக்கின் பைக் மீது மோதிய காரில் வந்த 2 பேர் தப்பியோடி விட்டனர். இவ்விபத்து குறித்த தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும், அந்த பைக் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இவ்விபத்தில், பைக் மீது மோதிய காரின் முன்பகுதியும் சேதமடைந்தது.\nஇது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியது: விபத்து நிகழ்ந்த மேம்பாலம் ரூ. 27 கோடியில் கட்டப்பட்டது. எனினும், மேம்பாலத்தில் நடுத்தடுப்பு இல்லை. இதனால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயற்சிக்கும்போது இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேம்பாலத்தில் நடுத் தடுப்பு அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-41-ae-industries-posts-apply-online-004242.html", "date_download": "2018-12-13T15:38:53Z", "digest": "sha1:JCNCF7IKSKES455AG2XFVVNZMZDUWKIS", "length": 10719, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் பட்டதாரியா ? ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு! | TNPSC Recruitment 2018 for 41 AE (Industries) Posts | Apply online - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஐடிஐ கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : தமி���்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 41\nபணி மற்றும் பணியிட விபரம் :-\nஉதவி பொறியாளர் (தொழில்) : 32\nமுதல்வர் மற்றும் இதர பணிகள் : 09\nமுதல்வர் மற்றும் இதர பணிகள்:\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் துறையில் பட்டம்\nகுறிப்பிட்ட துறையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் முன் அனுபவம்\nஉதவி பொறியாளர் (தொழில்) : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு\nமுதல்வர் மற்றும் இதர பணிகள் : 24 முதல் 30 வயதிற்கு உட்பட்டு\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nஉதவி பொறியாளர் (தொழில்) : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை\nமுதல்வர் மற்றும் இதர பணிகள் : ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரை\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nஉதவி பொறியாளர் பணியிடத்திற்கு : ரூ.150\nமேற்குறிப்பிட்ட இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க : ரூ.200\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 நவம்பர் 26 முதல்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 24ம் தேதி வரை\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 2018 டிசம்பர் 27\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_35_Principal_ITI_AEI.pdf அல்லது http://www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்யவும்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/list-of-fake-universities-2018-by-ugc-003621.html", "date_download": "2018-12-13T16:35:12Z", "digest": "sha1:H7QMFX4ORWRF7M4NTSRJLHBVWWQYVEX6", "length": 11312, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை | List of Fake Universities 2018 by UGC - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை\nஇந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை\nயுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) இன் படி, அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் மட்டுமே பட்டப் படிப்புகளுக்கான பட்டத்தை வழங்க முடியும். இந்த சட்டங்களுக்கு உட்படாமல் அங்கீகாரம் பெறாத வகையில் நாடு முழுவதும் இயங்கி வரும் 24 கல்வி நிறுவனங்களை யுஜிசி கண்டறிந்துள்ளது.\nஇந்த கல்வி நிறுவனங்களை போலி பல்கலைக்கழகங்களாக அறிவித்ததோடு, இந்த நிறுவனங்களுக்கு பட்டங்கள் வழங்கத் தகுதியில்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.\nமைதிலி பல்கலைக்கழகம் (விஷ்வவித்யாலயா), பிகார்.\nகமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், தரியாகஞ்ச், தில்லி.\nஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தில்லி.\nதொழில்படிப்பு (வொக்கேஷனல்) பல்கலைக்கழகம், தில்லி.\nஏ.டி.ஆர். சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், புதுதில்லி.\nஇந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புதுதில்லி.\nவிஸ்வகண்ணா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், புதுதில்லி.\nஅதியாத்மிக் விஷ்வவித்யாலய, ரோஹினி, தில்லி.\nபதகன்விசர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சமூகம், பெல்காம், கர்நாடகா.\nபுனித ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளம்.\nராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாகபுரி.\nஇந்திய மாற்று மருந்து நிறுவனம், சவுரிங்கிசாலை, கோல்கத்தா.\nஇந்திய மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தகுர்புகுர் , கோல்கத்தா.\nவரணசேயா சம்ஸ்க்ருத விஷ்வவித்யாலய, வாராணசி.\nமஹிலா கிராம வித்யபீடம் (விஷ்வவித்யாலய - மகளிர் பல்கலைக்கழகம்), அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.\nகாந்தி ஹிந்தி வித்யபீடம், அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.\nதேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப்பிரதேசம்.\nந��தாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை பல்கலை.), அலிகார், உத்தரப்பிரதேசம்.\nஉத்தரப்பிரதேஷ் விசுவ வித்யாலய, மதுரா, உத்தரப்பிரதேசம்.\nமஹரானா பிரதாப் சிக் ஷா பரிஷத், பிரதாப்கர், உத்தரப்பிரதேசம்.\nஇந்திரபிரசாதா ஷிக் ஷ பரிஷத், நொய்டா, உத்தரப்பிரதேசம்.\nநவபாரத் ஷிக்ஷ பரிக்ஷத், ரூர்கேலா.\nவேளாண் மற்றும் தொழில்நுட்ப வடக்கு ஒடிஸா பல்கலைக்கழகம், மயூர்பஞ், ஒடிசா.\nஸ்ரீ போதி உயர் கல்வி அகாதெமி, புதுச்சேரி.\nயுஜிசி வெளியிட்ட அறிவிப்பு லிங்க்\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: யுஜிசி, பல்கலைக்கழகம், ugc\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=388:2011-01-19-08-51-55&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-12-13T16:31:45Z", "digest": "sha1:QRPPH7J5BATETJNVETXQPKVR4QBIOSA3", "length": 42055, "nlines": 136, "source_domain": "selvakumaran.com", "title": "விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம்", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nவிக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம்\nவிக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகின்றது.\n21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில் இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 இலட்சம் தகவல்களைத் தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும், இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது.\nஇணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்திஜீவிகளுக்கும், கற்றவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. மொழி ரீதியாக ஒன்றுபட்டாலும்கூட பல்வேறுபட்ட கலை, கலாசார, பாரம்பரிய மரபுகள் சமூக ரீதியில் வித்தியாசப்படலாம்.\nஅவற்றையும் திரட்டி எதிர்கால சந்ததியினருக்கு தம் முன்னைய தலைமுறையினரின் வரலாறுகளைப் பற்றியும், கலாசார பாரம்பரியங்களின் மான்மியங்கள் பற்றியும் தம் மொழியினூடே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் விக்கிப்பீடியா இன்றைய காலகட்டத்தில் முன்நிற்கின்றது.\nமனிதனின் அறிவியல் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இயந்திரமயமான இத்தகைய யுகத்தில் ஒரு மனிதனால் சகல அறிவியல் விடயங்களையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. இருப்பினும், தனது தேவைகளுக்கேற்ப அவசியப்படக்கூடிய தகவல்களை எவ்வாறு, எங்கே பெறலாம் என்ற விபரத்தினை தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகின்றது. இவ்வாறாக மனிதனின் அறிவுப் பசிக்கு தீனி போடக்கூடிய விடயங்களில் ஒன்றாகவே கலைக்களஞ்சியங்கள் விளங்குகின்றன.\nகலைக்களஞ்சியம் என்றால் \"எழுத்துருவிலான அறிவுத்தொகுப்பு\" என வரைவிலக்கணப்படுத்தலாம். உலக அறிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் அகரவரிசைப்பட தொகுக்கப்பட்டதாகவுமுள்ள நூல் தொகுதிகளையே பொதுவாகக் கலைக்களஞ்சியங்கள் என்கிறோம். இவை ஆங்கிலத்தில் என்சைக்ளோபீடியா (Encyclopedia) என அழைக்க��்படுகின்றன. Enkyklos Paideia என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே இப்பெயர் உருவாகியுள்ளது. இதன் பொருள் 'சகலவற்றையும் உள்ளடக்கிய கல்வி\" என்பதாகும்.\nகிரேக்க தத்துவஞானியான அரிஸ்டோட்டில் (Aristotle) பல்வேறு அறிவுத்துறைகளைப் பற்றித் தனது நூலில்களில் எழுதிவைத்திருந்தார். அத்தோடு அன்றைய உலகிலிருந்த அறிவையெல்லாம் சுருக்கித் தொகுத்துவைக்க அவர் முயற்சி எடுத்திருந்தார். இதன் காரணமாக ‘கலைக்களஞ்சியங்களின் தந்தை\" என அவர் அழைக்கப்படுகிறார். எனினும், முதலாவது கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் எனக் கருதப்படுபவர் கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானியான Speusippus என்பவராவார். இவர் பிளேட்டோவின் மாணவர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமுதலாவது கலைக்களஞ்சியத் தொகுதியொன்றை உருவாக்கியவர் மார்கஸ் வரோ (Marcus Terentius Varro) என்பவரே. இலத்தீன் மொழியில் Disciplinae என அழைக்கப்பட்ட இத்தொகுதி இவரால் கி.மு. 30ம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இத்தொகுதியில் 9 புத்தகங்கள் இருந்தன. எனினும், இவற்றில் ஒன்றுகூட இப்போது இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்நிலையில் தற்போதும் முழுமையாகப் பேணப்பட்டிருக்கும் மிகப் பழைய கலைக்களஞ்சியம் Historia Naturalis (இயற்கை வரலாறு) என்பதாகும். இதனை மூத்த பிலினி (Piliny the Elder) என்பவர் கி.பி. 79ம் ஆண்டளவில் தொகுத்தார். இந்தக் கலைக்களஞ்சியத் தொகுப்பில் 37 நூல்களும், 2493 அத்தியாயங்களும் இருக்கின்றன. 1500 ஆண்டுகளுக்கு மேலாக இது மிகப் பிரபல்யம் பெற்றுவிளங்கியது.\nதற்போது பயன்பாட்டிலுள்ள கலைக்களஞ்சியங்களுள் நீண்ட வரலாறு கொண்டது Encyclopedia Britannica எனும் பிரித்தானியக் கலைக்களஞ்சியமாகும். இது 1768ல் Andrew Bell, Colin Mac Farquhar, William Smellie ஆகிய 3 ஸ்கொட்லாந்தியர்களால் உருவாக்கப்பட்டது. 1929ல் இது முற்றாகத் திருத்தியமைக்கப்பட்டு 24 பாகங்களாக வெளியிடப்பட்டது. பின்னர் 1974ல் முற்றிலும் புதிய பதிப்பாக 30 பாகங்களுடன் New Encyclopedia Britannica என்ற பெயரில் வெளிவந்தது. இதன் திருத்திய பதிப்பு 32 பாகங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்தத் தொகுதி தற்போது ஐக்கிய அமெரிக்காவிலிருந்தே வெளியிடப்படுகின்றது. இதே போல சிறுவர்களுக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கலைக் கலைக்களஞ்சியத் தொகுப்புகள் பல தற்போது இருக்கின்றன.\n1980களில் இலத்திரோனிக் முறைகளில் CD களில் பதிவு செய்யப்பட்ட கலைக் கலைக்களஞ்ச��யங்கள் வெளிவரத் தொடங்கின. இவற்றைக் கணினிகளில் உள்ள CD Drive களைப் பயன்படுத்தி இயக்க முடியும். இந்த CD தட்டுக்களில் எழுத்துக்கள் மட்டுமன்றி சித்திரங்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ஒலிகள் என்பனவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். எழுத்துக்களையும், படங்களையும் கணினித்திரையில் பார்க்கும் அதேவேளை ஒலிகளை ஒலிபெருக்கி மூலம் கேட்கலாம். இவ்வாறான கலைக் கலைக்களஞ்சியங்கள் எழுத்து, படங்கள், வீடியோ, ஒலி போன்ற பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக Multi-Media Encyclopedia என அழைக்கப்படுகின்றன. நூலுருவிலுள்ள கலைக் கலைக்களஞ்சியங்களை விட அதிக தகவல்களை வழங்கக்கூடியனவாக இவை இருக்கின்றன.\nகலைக்களஞ்சிய தளங்கள் என்பன நவீன இலத்திரனியல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியில் பெறப்பட்ட ஆவணமாக்கல் பொக்கிசங்களாகும். இன்று கலைக்களஞ்சிய தளங்கள் என்ற அடிப்படையில் விக்கிபீடியா, மைக்ரோசொஃப்ட் என்கார்ட்டா, பிரிட்டானிக்கா, என்சைக்ளோபீடியா டொட் கொம் போன்ற சில தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் விக்கிபீடியா கலைக்களஞ்சிய தளம் முதன்மை நிலையைப் பெற்று விளங்குகின்றது.\nவிக்கி (Wiki) என்னும் சொல், ஹவாய் மொழியில் வழங்கப்படும் 'விரைவு\" என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். இந்த இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களால் தளத்தின் உள்ளடக்கத்தை திருத்தவோ, கூட்டவோ குறைக்கவோ மாற்றியமைக்கக் கூடியதாகவோ இருக்கும். நடைமுறைக்கும் தொடர்பாடல்களுக்கும் இது எளிமையானதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத் திகழ்கின்றன.\n'விக்கி\" என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் ' விக்கி மென்பொருளை'க் குறிக்கும். 'விக்கிவெப்' என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாக உள்ளது. விக்கிவெப் என்ற பெயரை 'வார்ட் கன்னிங்ஹாம்\" என்பவர் முதலில் வைத்தார். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இணையத்தளங்களை குறிப்பிடலாம். விக்கி (Wiki) + என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்தே விக்கிபீடியா (Wikipedia) என்ற சொல் உருவானது.\nபுதிய மிலேனியத்தின் ஆரம்பத்தில் 'நுபீடியா\" என்ற இலவச இணைய கலைக் களஞ்சியப் பணியைப் புரிந்தவரும், தற்போது விக்கிப்பீடியாத் திட்டங்களை முன்னின்��ு நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும், வேறுபல விக்கிதிட்டங்களை நடத்துபவருமான அமெரிக்காவைச் சேர்ந்த \"ஜிம்மி வேல்ஸ்\" (ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் - பிறப்பு ஆகஸ்ட் 7, 1966, மற்றும் அமெரிக்க மெய்யியலாளரும், விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமான சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குனருமான லாரன்சு மார்க் லாரி சாங்கர் (பிறப்பு ஜுலை 16, 1968) ஆகிய இருவரும் இணைந்து கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆரம்பித்தனர்.\nஅனைவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம் உருவாக்கும் இலக்குகளை வேல்ஸ் தீர்மானித்தார். அந்த இலக்கினை அடைய, விக்கி மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தினை சாங்கர் செயற்படுத்தினார். இவ்விதமாக ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா பிறந்தது. ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா படிப்படியாக பல மொழிகளில் வியாபகமடைந்தது. விக்கபீடியாவின் பிரதான கொள்கையான நடுநிலைநோக்கு மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள், நுபீடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளையொட்டியே உருவாக்கப்பட்டன.\nவிக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் இறுதியில் 18 மொழிகளில் சுமார் 20,000 கட்டுரைகளை உள்ளடக்கியிருந்தது. பத்தாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் இந்நிலையில் 278 மொழிகள் என பல மொழிகளில் இது ஓர் இயக்கமாக வியாபித்து வளர்ச்சியடைந்துள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் சனவரி 10, 2011இல் 3,525,027 கட்டுரைகளும், 278 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 17, 625, 096 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆங்கில விக்கிபீடியாவில் சனவரி 10, 2011இல் 13,728,700 பயனர்களும், 278 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 27,028,206 பயனர்களும் பங்களித்துள்ளனர். விக்கிப்பீடியாவில் பயனர்கள் என்ற கூறும்போது விக்கியில் எழுதி, பங்களிப்பவர்களை குறிக்கும்.\nஎளிய தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே தமிழ் விக்கிப்பீடியாவின் முதன்மைக் குறிக்கோளாகும். தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்று���் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. தமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன் காணப்பட்ட நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் இ. மயூரநாதன் நவம்பர் 2003இல் தளத்தின் இடைமுகத்தின் பெரும்பகுதியைத் தமிழாக்கினார். ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டிடக் கலைஞராகப் பணியாற்றிவரும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன், யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவராவார். செப்டம்பர் 19, 2003 இல் இவரின் முதல் கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்தும் இவர் பணியாற்றி அக்டோபர் 03, 2005ல் 500 கட்டுரைகளையும், நவம்பர் 16, 2010ல் 3289 கட்டுரைகளையும் உள்ளிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாக ஏழாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிவரும் இவரின் பணி இன்றுவரை தொடர்கிறது. இவர் நாளொன்றுக்கு 1.26 கட்டுரைகளை எழுதுகின்றார் என புள்ளிவிபரங்களிலிருந்து கண்டுகொள்ளலாம்.\nஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில தலைப்புடன் நவம்பர் 12, 2003 இல் முதல் தமிழ் கட்டுரையை வெளியிலிருந்து உள்ளிட்டார். சனவரி 10, 2011வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 27,033 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவே தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்தாலும், எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது. பிறமொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிடுகையில் கட்டுரைகள் உள்ளாக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா 68வது இடத்தில் இருக்கின்றது. சனவரி 10, 2011வரை 24,051 பேர் தம்மைப் பயனர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் தொடர்ச்சியாகப் பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். மேலும் விக்கியுடன் இணைந்த வகையில் பின்வரும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவை: விக்சனரி (கட்டற்ற அகரமுதலி), விக்கி மேற்கோள்கள் (மேற்கோள்களின் தொகுப்பு), விக்கி இனங்கள் (உயிரினங்களின் கோவை), விக்கி செய்திகள் (கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை), விக்கி மூலம் (கட்டற்ற மூல ஆவணங்கள்), விக்கி பொது (பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு), விக்கி பல்கலைக்கழகம் (கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்), விக்கி நூல்கள் (கட்டற்ற நூல்கள் மற��றும் கையேடுகள்), மேல்-விக்கி (விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு.\nதமிழ் விக்கிப்பீடியா குறிக்கோளும், கொள்கைகளும்.\nவிக்கிப்பீடியா பல மொழிகளில் அமையப்பெற்றிருந்தாலும்கூட, குறித்த மொழியின் குறித்த மொழிசார் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றது. இவ்வடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இலகு தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முதன்மைக் குறிக்கோளைக் கொண்டுள்ளமையால் இது நடுநிலை நோக்கு, பதிப்புரிமைகளை மீறாமை, மெய்யறிதன்மை, இணக்க முடிவு, பாதுகாப்புக் கொள்கை, தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல், பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு இதன் பணிகள் தூரநோக்குடன் செயற்படுத்தப்படுகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியா ஐந்து அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றது. இந்த அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் ஐந்து தூண்கள் என்று சுருக்கி வரையறுத்துள்ளனர். அவை:\n1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல்,\n2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல்,\n4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள்,\n5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை.\nதமிழ் விக்கிப்பீடியாவில் பிரதான உள்ளடக்கம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் பிரதான உள்ளடக்கமாக பின்வரும் பிரதான தலைப்புகள் அமைகின்றன. தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் இவை மேல்விக்கியில் எல்லாமொழி விக்கிப்பீடீயாக்களிலும் இருக்க வேண்டிய மூல கட்டுரை அமைப்புகள் என பரிந்துரை செய்யப்பட்டவையாகும். மேற்படி ஒன்பது பிரதான தலைப்புகளுக்கமைய விக்கிப்பீடியாவில் காணப்படக்கூடிய கட்டுரைகள் பல துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்படுத்தலின் கீழ் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. விக்கியின் மென்பொருள் தொழில்நுட்பம் மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் காணப்படுவதினால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் பயணிப்பது இலகு. மேலும் குறித்த விடயம் தொடர்பாக தேடல் மேற்கொள்ள வேண்டுமெனில் தேடல் கட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்து உரிய தலைப்பைத் தேடலாம்.\nஒரு தகவல் களஞ்சியம் என்ற வகையில் விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் தரமானவை. ஆதாரபூர்வமானவை. மேலும் உரிய கட்டுரைகள் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் வெளியிணைப்புகளைத் தேர்ந்து அதனைச் சொடுக்குவதன் மூலம் விரிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெளியிணைப்புக்கள் தமிழ் மொழியிலேயே இருக்குமெனக் கருத முடியாது.\nஇலங்கையில் விக்கிப்பீடியாவின் பாவனை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக 2007ம் ஆண்டுக்கு முன்பு இலங்கையில் தரவிறக்கம் செய்யப்படும் அலகுகளுக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டியிருந்தமையினால் இணையப்பாவனை அதிகரிக்கவில்லை. இந்நிலையில் 2007ம் ஆண்டிளவில் ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணைய இணைப்பு சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்தி, தற்போது நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தி வருகின்றது. புரோட்பேன்ட் இணைய சேவையில் தரவிறக்கம் செய்யும் அலகு கட்டுப்படுத்தப்படாததினால் நிலையான கட்டணத்தை செலுத்துவதினூடாக இணையப்பாவனையைத் தொடரலாம். இதனால் இலங்கையில் இணையப் பாவனை கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது. 2010 நவம்பரில் ஸ்ரீலங்கா ரெலிகொம் அறிக்கையை மேற்கோள் காட்டி இலங்கையின் இணையப் பாவனை 8.1 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேநேரம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இணைய இணைப்புகளை பாவனையாளர்களுக்கு வழங்கி வருவதினால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் இணையத்தளப் பாவனை வெகுவாக அதிகரிக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் மாணவர்களுக்கும், கற்றவர்களுக்கும் அறிவியல் தகவல்களைப் பெற்றுக் கொள்ள விக்கிப்பீடியா ஒரு முக்கியமான தளமாக அமைய இடமுண்டு.\n2009ம் ஆண்டிலிருந்து உலகின் பல பகுதிகளில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிமுகப்பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் முதலாவது தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை டிசம்பர் 28, 2010ல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. தென்கிழக்குப் பலக்லைக்கழக உதவிப் பதிவாளரான சஞ்சீவி சிவக்குமார், இவர் ��ிக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவரும்கூட, இதனை முன்நின்று நடத்தினார். இவ்வாண்டில் பல பட்டறைகளையும், தமிழ் விக்கிப்பீடியா பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிகளையும் இலங்கையில் நடத்துவதற்கும் விக்கிப்பீடியா நிர்வாகித்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.\nகாலமாற்றங்களுக்கேற்ப மனிதச் செயற்பாடுகளும் நடத்தைகளும் மாற்றமடைய வேண்டுமென்பது அறிவு ஜீவிகளின் எதிர்பார்க்கையாகும். உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல் - சமய - பக்க - சாதி - வர்க்க சார்பற்ற அறிவுத்தொகுப்பான தமிழ் விக்கிபீடியாவில் இணைந்து அதன் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யவேண்டியது அத்தியாவசியமானது. இதன் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க அனைவரும் முன்வரவேண்டும். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எம் அனைவரினதும் செயற்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்தும் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் தமிழ்மொழியின் வளத்துக்கும், பாதுகாப்புக்கும் துணைநிற்க வேண்டியது காலத்தின் தேவைக்கேற்ப தார்மீகப்பொறுப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-13T15:32:02Z", "digest": "sha1:34XWVMISCEMTWDFD5UO3ALDD2OLNPDVQ", "length": 7918, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சட்டசபை தேர்தலில் போட்டியிட 'சீட்' கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு! - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’...\nசட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.ம���.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு\nசட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு அடைந்துள்ளது; இதுவரை 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தி.மு.க.,வில் வெறும் 200 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.\nதுவக்க நாளில் இருந்தே விருப்ப மனு கொடுக்க வந்த கூட்டத்தால் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் களை கட்டியது. ‘சீட்’ கேட்டு மனு கொடுக்கும் ஒவ்வொருவரும் முதலில் முதல்வர் போட்டியிட மனு கொடுத்த பின்னரே, தனக்கு பணம் கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஇதனால் ஒன்பதாம் நாளான நேற்றும் கட்சி அலுவலகம் நிரம்பிவழிந்தது. விண்ணப்பம் வாங்க கட்சி நிர்வாகிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தொட்டது.\nஅதேபோல தி.மு.க.,வில் விருப்ப மனு 24ம் தேதி முதல் வாங்கப்படுகிறது. நேற்று வரை 200 விண்ணப்பங்கள் மட்டுமே கட்சியினரால் வாங்கப்பட்டு உள்ளன.’சீட்’ கேட்பதில் அ.தி.மு.க., வினர் இடையே காணப்படும்உற்சாகமும் வரவேற்பும் தி.மு.க.,வை திகைப்படைய செய்துள்ளது.\nதி.மு.க.,வினரின் ஆர்வக் குறைவுக்கான காரணம் குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் யாருக்கு வேண்டுமானாலும் ‘சீட்’ கிடைக்கும். அதனால், அடிமட்ட தொண்டர்களும் நம்பிக்கையுடன் மனு கொடுக்கின்றனர்.\nதி.மு.க.,வில் அப்படி அல்ல. மேல் மட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், அவர்களின் வாரிசுகள் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனவே, பணத்தை வீணடிக்க யாரும் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/wishes/471-2018-07-22-14-56-52", "date_download": "2018-12-13T15:00:04Z", "digest": "sha1:PBMSEDLJKK5ISN2FXVYNKU7E4R3UQO3X", "length": 3050, "nlines": 47, "source_domain": "www.veeramunai.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள் - டினேசன் கருணிக்கா", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - டினேசன் கருணிக்கா\nவீரமுனையை சேர்ந்த டினேசன் புவிஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி கருணிக்கா அவர்கள் தனது 01வது பிறந்தநாளை இன்று(22/07/2018) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\nவீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/mihintale", "date_download": "2018-12-13T17:02:03Z", "digest": "sha1:E76OZLC3OZC4Z4HUQOCBPG2RHLLZLDHL", "length": 8023, "nlines": 179, "source_domain": "ikman.lk", "title": "மிஹிந்தலே | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு1\nகாட்டும் 1-25 of 56 விளம்பரங்கள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅனுராதபுரம், கணினி துணைக் கருவிகள்\nஅனுராதபுரம், கணினி துணைக் கருவிகள்\nஅனுராதபுரம், கணினி துணைக் கருவிகள்\nரூ 40,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅனுராதபுரம், கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், கணினி துணைக் கருவிகள்\nரூ 295,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 135,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅ��ிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Snippet", "date_download": "2018-12-13T16:46:04Z", "digest": "sha1:5XHAVZG3PU7D46UVPZNADB6A7W6MH3EJ", "length": 8598, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி - செய்தித்துளிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்\" - மு.க. ஸ்டாலின்\n\"அமமுக - தினகரனை பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்\" - வெற்றிவேல்\nதினகரன் மீதான பயத்தால் தான், செந்தில் பாலாஜியை தங்கள் கட்சியில் இருந்து மு.க. ஸ்டாலின் பிரிக்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல்...\n\"தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் பா.ம.க சந்திக்க தயார் \" - அன்புமணி ராமதாஸ்\nதமிழகத்தில் எந்த தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க பாமக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.\n\" தென் மாநிலங்களில் வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டு உள்ளது \" - திருமாவளவன்\nதமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தேர்தல் ஆதாயத்திற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட, பாஜக திட்டமிட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி...\nமகள் மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் - டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை\nஎத்தனை வருடங்கள் ஆனால் வழக்கை விட மாட்டேன் என டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.\nசெயற்கை நுண்ணறிவுத் துறை : நியூயார்க் நகருக்கு இணையாக பெங்களூரு\nசெயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.\nவேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது - அமைச்சர் பாண்டியராஜன்\nஅதிமுக அரசு வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n\"பெண்களை சமையலறைக்குள் தள்ள சிலர் முயற்சி\" - பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nசடங்குகள் மற்றும் நம்பிக்கையின் பெயரில் பெண்களை பொது இடங்களிலிருந்து சமையலறைக்கு தள்ளும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n\"தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் அனுமதி கோரினாலும் அனுமதியா\" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி\nதஞ்சை பெரிய கோயிலில், யார் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n1,400 கர்ப்பிணிகளுக்கு துணை முதலமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு\nமுல்லை பெரியாறில் புதிய அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/tips", "date_download": "2018-12-13T16:12:14Z", "digest": "sha1:IDM5QSL6UY6FRIXMWBBSQZZPDL37GV65", "length": 17642, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "Tips In Tamil: Get Health, Yoga, Beauty, Parenting, Women Care Tips in Tamil | டிப்ஸ் - Vikatan", "raw_content": "\nபுயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள்\n`டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளை எப்படிக் கையாள்வது' -மருத்துவர் தரும் விளக்கம்\nகுழந்தைகளுக்குக் காய்ச்சல் தவிர்க்க... வந்தால் குணமடைய என்ன செய்ய வேண்டும்\nபுற்றுநோய் - கேர் டேக்கர் கவனத்துக்கு\nகோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்\nசெரிமான உறுப்புகளின் ஆபத்பாந்தவன் - ஓமம்\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர��� பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\nஇந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nகிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு வேணுமா\n\"மகப்பேறு முதல் மெனோபஸ் வரை\" - பெண்களுக்கு நலம் தரும் நல்லெண்ணெய்“\nஉணவின் மகத்துவத்தை உணருங்கள் - நீலிமா ஸ்ரீராம்\nகறையான் முதல் புறா வரை அலட்சியமாக இருந்தால் ஆபத்து - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் - திப்பிலி\nஆஸ்பிரின் இதயத்தைக் காக்காது... அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு\n\"பிறப்புறுப்பின் தினசரி பராமரிப்பே கருப்பை வாய் புற்றுநோயைத் தவிர்க்கும்\nஆரோக்கியத்துக்கான தூண்கள் - கருஞ்சீரகம்\nஇதயம் காக்க என்ன செய்ய வேண்டும்\nகேட்ஜெட்ஸ் - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்\nபிரசவத்துக்குப் பிறகு கடுமையான முதுகுவலி - மயக்கவியல் நிபுணர் வெங்கடேஷ்\nஇதயம் காக்கும் இதமான உணவுகள் - 30 வகை\nஇது டீன் ஏஜ் டயட் - உங்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும்\nதன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன் - பூண்டு\nவெளிச்சத்துக்குத் தடை போடாதீர்கள் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145497-12", "date_download": "2018-12-13T15:09:35Z", "digest": "sha1:MIPWFN5GOMWVKLLHVBOPX6FKJD3EMUOP", "length": 21434, "nlines": 174, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிங்கப்பூரில் ஜூன் 12 ஆம�� தேதி வடகொரிய அதிபரை சந்திக்கிறேன்: டொனால்டு டிரம்ப் டுவிட்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:39 pm\n» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:33 pm\n» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்\n» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா\n» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\n» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...\n» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி\n» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\n» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm\n» பொது அறிவு தகவல்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm\n» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.\n» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:49 pm\n» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:34 am\n» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:20 am\n» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:33 am\n» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 pm\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 pm\n» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:42 pm\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:32 pm\n» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» முகலாயர்கள் - முகில் ம���ன்னூல்\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு\n» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n» அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\n» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\n» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» பொழுது போக்கு - சினிமா\n» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு\n» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\n» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\n» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...\n» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்\n» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்\n» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\n» மாயவலை - பா.ராகவன் மின்னூல்\n» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்\nசிங்கப்பூரில் ஜூன் 12 ஆம் தேதி வடகொரிய அதிபரை சந்திக்கிறேன்: டொனால்டு டிரம்ப் டுவிட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசிங்கப்பூரில் ஜூன் 12 ஆம் தேதி வடகொரிய அதிபரை சந்திக்கிறேன்: டொனால்டு டிரம்ப் டுவிட்\nஅமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை\nநீடித்து வந்தது. இதனால் வடகொரியா, தென்கொரியா\nஇடையேயான மோதல் போக்கை, அமெரிக்கா தனக்கு சாதகமாக\nகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பலை நிறுத்துவது,\nதென்கொரியாவுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் இடையே\nகடும் வார்த்தை போர் நீடித்தது.\nஇதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க விரும்புவதாக,\nஅங்கு சென்ற தென்கொரிய தூதரக குழுவிடம் வடகொரிய\nஅதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.\nஅதனை டிரம்பும் ஏற்பதாக செய்திகள் வெளியாகின. இந்த\nசூழலில் கடந்த ஏப்ரல் 27ல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,\nதென்க��ரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார்.\nஇதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் டிரம்ப், கிம் ஜாங் உன் சந்திப்பிற்கான இடம்\nகடந்த 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தேதி\nமற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், இன்று டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள\nடுவிட் பதிவில், ஜூன் 12 ஆம் தேதி கிம்மை சந்திக்க\nபோவதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து டொனால்டு\nடிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ ஜூன் 12-ம் தேதி\nசிங்கப்பூரில் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளேன்.\nஉலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின்\nசிறப்பு மிக்க தருணம்” என்று தெரிவித்து உள்ளார்.\nRe: சிங்கப்பூரில் ஜூன் 12 ஆம் தேதி வடகொரிய அதிபரை சந்திக்கிறேன்: டொனால்டு டிரம்ப் டுவிட்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைப���சி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/10/weather_8.html", "date_download": "2018-12-13T16:02:30Z", "digest": "sha1:AF5W36XLR4ODSGA7VFMQNSEIHJQIUJFM", "length": 34608, "nlines": 114, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "மழையுடனான வானிலை நாளை அதிகரிக்கும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமழையுடனான வானிலை நாளை அதிகரிக்கும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை (09) மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்கு, தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா ��ற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nமழையுடனான வானிலை நாளை அதிகரிக்கும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் Reviewed by Vanni Express News on 10/08/2018 01:35:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஎனக���கும் ரணிலுக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை - ஜனாதிபதி\nநீதிமன்றம் தரும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனடிப்படையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...\nBreaking News - பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீ...\nUTV யின் சமர் எனும் புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் Mohammed Muszhaaraff\nஇன்றிரவு 9 மணிக்கு UTV இல் Battle of present views ஐ கருவாக கொண்ட 'சமர்' எனும் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மீண்டும் தொகுப்பாள...\n10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ண...\nஜனாதிபதியுடன் போராட தயார் - ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவி வகிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியுடன் போராட தயார் என ஐக்...\nதுருக்கியில் படுகொலை - கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமா...\nஉயர் நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தீர்ப்பொன்றை உடனடியாக வழங்குமாறு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை விடுக்க த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/08/05/manava-minority-scholarships-to-students/", "date_download": "2018-12-13T15:24:44Z", "digest": "sha1:E2J55S3P5QBK2DGC5AJ6TWHTZWWCMDJQ", "length": 11530, "nlines": 180, "source_domain": "angusam.com", "title": "சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nசிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\nசிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\nசிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்\nத��ிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 11 மற்றும் 12–ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n2016–2017–ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 11 மற்றும் 12–ம் வகுப்பு படிப்பவர்கள் ஆகஸ்டு மாதம் 30–ந் தேதிக்குள்ளும், மற்ற படிப்புகளுக்கு அக்டோபர் மாதம் 30–ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.தகுதிகள்\nதமிழ்நாட்டிற்கு 18,989 மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உதவித்தொகை பெறுவதற்கு மாணவ– மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.\nஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து, சான்றுகளை பதிவேற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்று, வருவாய்த்துறையிடம் இருந்து பெறப்பட்ட மதத்திற்கான சான்று மற்றும் வருமான சான்றிதழ் அல்லது சுயசான்று ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 31–10–2016–க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இணையதளம் மூலம்\nகல்வி உதவித்தொகை மாணவ– மாணவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். எனவே சரியான வங்கி கணக்கு மற்றும் வங்கி குறியீடு எண் விவரங்களை சரியாக குறிப்பிடவேண்டும். வங்கி விவரங்களை தவறாக அளித்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மாணவ– மாணவிகளால் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை 31–10–2016–க்குள் இணையதளம் மூலம் அனுப்பவேண்டும்.\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு\nதிரு��்சி ரம்யாஸ் ஓட்டல் அதிபர் வீட்டில் கொள்ளை நடத்தியது வட இந்தியர்களா \nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஊழலில் தமிழ்நாடு நம்பர் 1 ஆய்வு சொல்லும் உண்மை\nநாட்டின் நான்காவது தூணான பத்திாிக்கை தர்மத்தை தலை நிமிர வைக்க…\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-13T16:17:30Z", "digest": "sha1:U3WTRF3L6B7EXPVG2C77PR25NCYAV4QJ", "length": 3724, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொய் சாட்சியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பொய் சாட்சியம்\nதமிழ் பொய் சாட்சியம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/200567?ref=media-feed", "date_download": "2018-12-13T15:06:45Z", "digest": "sha1:VNOX5FQP5OAMMSWNO3EJRNFBSR4VKIKE", "length": 7531, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் மாணவன் சாதனை! குவியும் பாராட்டுக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.\nகல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி இசையில் பங்குபற்றி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவன் அருள்ஞானப்பிரகாசம் மேசாக்பிரசாத் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.\nஇதேவேளை, குறித்த மாணவனை இன்று பாடசாலையில் இந்துக்கல்லூரி அதிபர் இரா.சண்டேஸ்வரன், பிரதி அதிபர் எஸ்.பிரான்சிஸ், சங்கீத ஆசிரியர் தமயந்தி குகதாசன் ஆகியோர் கௌரவித்துள்ளனர்.\nமேலும், பாடசாலை சமூகம் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/12/blog-post_06.html", "date_download": "2018-12-13T15:18:32Z", "digest": "sha1:WCPFMRYX4RIXKIYTUD2VVZJHLTI3XQ6H", "length": 6726, "nlines": 71, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சைப்பயறு - 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் - 4 அல்லது 5\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்\nஉளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண���ணை - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை\nபூண்டு பற்கள் - 4 (விருப்பப்பட்டால்)\nகறிவேப்பிலை - 1 ஈர்க்கு\nபச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.\nவாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு டீஸ்பூன் எண்ணையில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்தெடுத்து அத்துடன், புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.\nவாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். (பூண்டு சேர்ப்பதானால், பூண்டை தோலுடன் சற்று நசுக்கி சேர்க்கவும்). பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.\nசூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.\nசப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/25/monster-movie-gallery-preview/", "date_download": "2018-12-13T16:19:19Z", "digest": "sha1:FNINLBSBBPAXSM74YEVCCYHYQB7EWSVN", "length": 12872, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "MONSTER Movie Gallery & Preview – www.mykollywood.com", "raw_content": "\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கியவர்கள் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தை ���ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்\nகதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும்.\nஇப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.\nஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.\nஅதன்பிறகு நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார்.கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.\nதொழில்நுட்பம் – இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், எடிட்டிங் – VJ சாபு ��ோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை – ஷங்கர் சிவா.\nபடம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.\n” மீண்டும் வேட்டைக்கு களமிறங்கும் யோகி “\n2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் லதா ரஜினிகாந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/05/blog-post_24.html", "date_download": "2018-12-13T15:32:51Z", "digest": "sha1:MRS4KZOWEDKKSXZTFC63H6ZC7XIL76AD", "length": 15563, "nlines": 232, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா\nபங்களாதேஷில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இது சங் பரிவார் கும்பல்களுக்கு பிடிக்கவில்லை.\n'இந்தியாவில் காஷ்மீர் பிராமண குடும்பங்கள் அகதிகளாக டெல்லியில் இருக்க அவர்களை பார்க்காமல் ப்ரியங்கா பங்களாதேஷ் சென்றது ஏன்\nடில்லியில் அரசு உதவிகளோடு சகல சவுகரியங்களோடு வாழும் பண்டிட்களை ப்ரியங்கா சந்திக்க வேண்டுமாம். ஆர்எஸ்எஸை பொருத்த வரை பார்பனர்களின் நலன்தான் முக்கியம்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nபிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக்கு வந்த கதை...\nநாய் கறி சம்பந்தமாக அன்பு ர��ஜூக்கு இந்த பதிவில் பதில்....\n//நாய்கறி இறக்குமதி செய்தது முஸ்லீம்கள்தானே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பார்த்தீர்களா \nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது.\nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது. ஒரு சிறிய தோல்வி ஏற்பட்டாலும் உடனே தற்கொலையை நாடும் இந்த சமூகத்தில் 15 வருடமாக 'தசைகள் செயலிழப...\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஇத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\n\"நாங்க யாரை எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துறாங்க....\" - இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா\nபாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் ...\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் ...\n40 ஆண்டுகள் சேவை செய்ததற்காக இந்த கண்ணியம்\nதுப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம்...\nபொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்\nஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.\nஇந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும...\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும் \nநினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா\nசகோதரர் பால விக்னேஷூக்கு கிடைத்த உதவிகள்\nஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணி\nகுழந்தைகளின் வார்த்தைகளில் தான் எத்தனை அழகு\nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nஇறைவனிடம் இந்த ரமலானில் பிரார்த்திப்போம்.\nவாயில் சுட்டு கொலை செய்த மனித மிருகங்களே\n\"விரல் ஆட்டி தொழுபவருக்கு இப்���ள்ளியில் இடமில்லை\"\n#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..\nகாடு வெட்டி குரு - மரணம்\nரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 3\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 2\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1\nகுலாப் யாதவ் குடும்பத்தினரின் மகத்தான பணி\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்ட...\nCMN சலீம் அவர்களின் பதிவிலிருந்து....\nநேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர்....\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nமோடியின் வாயிவிருந்து உண்மையே வராதா\nகவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி\nஎர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஷஃபியுல்லா\nமதவெறியை மாய்ப்போம்: மனித நேயத்தை வளர்ப்போம்\n'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியின் சில காட...\nமதுக்கூரில் இஸ்லாத்தை தழுவிய ராஜாமணி\nமதங்களைக் கடந்த மனித நேயம்\nநான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க இதுவும் ...\nஅப்துல் ஹமீது அவர்களின் மனம் திறந்த வாக்கு மூலம்.\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்ய...\nஒசாகா மாகாணத்தில் விமான நிலையத்தில் பள்ளிவாசல்\nநபிவழியில் உம்ரா செய்வது எப்படி\nபழ கருப்பையாவின் பயனுள்ள பேச்சு\n\"காமராஜரை \"என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய...\nமதங்களை தாண்டிய மனித நேயம்\nயோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தலித்களின் பரிதாப நி...\nகீழக்கரையில் உழைப்பாளர்களுடன் உன்னத நிகழ்ச்சி\nஆரியர்கள் அதாவது பார்பனர்களின் பூர்வீகம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2016/03/blog-post_15.html", "date_download": "2018-12-13T16:40:48Z", "digest": "sha1:Q3KIY4N5FJWDDJFICDWQ4RVFCMGWDWFR", "length": 24293, "nlines": 172, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "உலகின் சிறந்த ஆசிரியை - பாலஸ்தீனத்தை உற்றுநோக்கச் செய்தார்", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஉலகின் சிறந்த ஆசிரியை - பா���ஸ்தீனத்தை உற்றுநோக்கச் செய்தார்\n\"ஒரு பாலஸ்தீன ஆசிரியையாக இந்த மேடையில் நிற்பதை பெருமையாக நினைக்கிறேன். ஒட்டுமொத்த பாலஸ்தீன ஆசிரியர்களின் வெற்றியாக இந்த விருதை ஏற்கிறேன். நாங்கள் அமைதியை விரும்புகிறோம், உலகின் சராசரி குழந்தைகளைப் போலவே எங்கள் குழந்தைகளும் அவர்களின் இளமைப் பருவத்தை அமைதியுடன் நிம்மதியாக கடப்பதை விரும்புகிறோம்\"\nஇரு தினங்களுக்கு முன், ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் குரலாக , துபாய் விழா மேடையில் அப்பெண்ணின் குரல் ஒலித்தது. உலக நாடுகள் ஒடுக்க நினைக்கும் , அநீதிக்கு உள்ளாகியும் கண்டுகொள்ளப்படாத நாடான பாலஸ்தீனில் , அதுவும் அகதியாக வளர்ந்த பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு இணையான \"உலகின் சிறந்த ஆசிரியை\" என்ற விருதுடன் 1 மில்லியன் டாலர் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளது , வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பு.\nஇது ஆண்டுதோறும் உலகின் சிறந்த ஆசிரியராக ஒருவரை தேர்வு செய்து 10 லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப்பரிசாக வழங்கி கவுரவித்து வருகிறது. 2ஆம் வருடமான இந்த ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல சிறப்பான ஆசிரியர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஜப்பான், இந்தியா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த பத்து ஆசிரியர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் பாலஸ்தீன பெண். துபாயில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கிறிஸ்துவ மதகுரு போப் பிரான்சிஸ் அப்பெண்மணியின் பெயரை அறிவித்தார். மகிழ்ச்சியாக , வன்முறையற்ற சமுதாயமாக , சமூகத்துடன் ஒன்றி வாழ ஒரு புதிய கல்வி முறையை விளையாட்டு சேர்ந்து குழந்தைகளை சென்றடைந்து பயன் பெற வைத்தமைக்காக அவருக்கு அந்த பரிசு வழங்குவதாகவும் அறிவித்தார். விருதினை துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் ரஷீத் அல் மஹ்தூம் வழங்கினார். இளவரசர் வில்லியம், ஐ.நா சபை பொதுச் செயலாளர், பல நாட்டு அதிர்பர்கள் என்று பலரும் அவரின் இச்செயலை வாழ்த்தினர். ஹாலிவுட் சார்ந்த பிரபலங்களும், யூகே பிரதமர் டோனி ப்லேர் உள்ளிட்ட பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஏன் அந்த பெண்மணிக்கு இத்தகைய விருது கிடைத்தது \nஹானான் அல் ஹோரப் தான் அந்த பெண்மணி. பெத்லகேமில் வன்முறை செயல்களுக்கு தொடர்ந்து பலியாகி கொண்டிருந்த ��கதிகள் முகாமில் வளர்ந்தவர். அந்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களின் பாதிப்பு அவர் கணவர் , குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. ராணுவத்தினரால் அவரின் கணவர் தாக்கப்பட்டார். பள்ளி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஒருவருக்கொருவர் சுட்டுக் கொல்வதைக் கண்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவரின் பச்சிளம் குழந்தைகள் , அதன் பின் அவர்களின் மனநலனில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு வருந்தினார். அவரின் குழந்தைகளை பழைய நிலைக்குக் கொண்டு வர எந்த கல்விமுறையும் கைகொடுக்கவில்லை. இதுதான் சகோதரி ஹனானை புதியதொரு பாதையை உருவாக்க தூண்டியது. அது போன்ற குழந்தைகளை வன்முறைக்கு ஆளாகாமல் வளர்க்கும் முயற்சியிலே கல்வி கற்க ஆரம்பித்தார். அவ்வாறு கற்று ஆசிரியையாக பரிமாணம் எடுத்தார். தன் குழந்தைகள் போல் வன்முறையில் அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார்.\nதன்னுடன் வசிக்கும் அகதிகளான குழந்தைகளுக்கு பதற்றத்தை குறைக்கும் ஒரு கல்வி முறையை கண்டு பிடித்தார். விளையாட்டுடன் கூடிய கல்விமுறையில் எதிர்கால சிந்தனைகளையும் விதைத்தார். தன் குழந்தைகளின் சுயநம்பிக்கை மெருகேறுவதை உணர்ந்தார். சமூக சூழலுடன் ஒன்றிணைந்து சிந்திப்பதை கண்டு பூரித்தார். பாலஸ்தீன வகுப்பறைகள் எப்பொழுதும் ஒரு வித பதற்றமான சூழலிலே இருக்கும். \"வன்முறையை ஒழிப்போம்\" என்பதை தாரக மந்திரமாக முன்மொழிந்து அக்குழந்தைகளை அரவணைத்தார். அந்த குழந்தைகளுக்கு நம்பிக்கையையும், மரியாதையையும் , நேர்மையையும், அன்பையும் போதிப்பதிலே கவனம் செலுத்தினார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். அவரின் முன்னோக்கு பார்வைகளை பல மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு சக ஆசிரியைகளுடன் பகிர்ந்து கொண்டார். முழுமையான கல்வியால் வன்முறையை ஒழிக்க முடியும் என்று நம்பினார். கற்கும் திறனை மேம்படுத்தி , இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகள் எளிதாக கற்கும் விதமாக விளையாட்டினூடே கல்வி கற்கும் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினார் . இதைப்பற்றி விரிவாக வி லேர்ன் அண்ட் ப்ளே (we learn and play ) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.\nபரிசை வென்ற ஹானான், பெத்லகேம் நகரில் உள்ள அகதிகள் முகாமில் வளர்ந்து, பெருமைக்குரிய பாலஸ்தீன ஆசிரியைய��க இந்த மேடையில் நிற்பதை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் , பரிசுத்தொகையின் பெரும்பகுதியை தனது புதிய கல்விமுறையை மேம்படுத்தி, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவும், இதர ஆசிரியர், ஆசிரியைகளின் நலனுக்காகவும் செலவழிக்கப் போவதாகவும் அறிவித்தார். ஆசிரியைகளால் மாணவர்கள் அவர்களின் உலகத்தை புரிந்து கொண்டு அத்துடன் ஒருங்கிணைந்து வாழ வைக்க முடியும் என்று கூறினார். நாம் நினைத்தால் அக்குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் , மதிப்பையும் கற்றுக்கொடுத்து அவர்களுக்கான அழகான உலகத்தை உருவாக்க முடியும். ஆசிரியைகள் மாணவர்களுக்கு அவர்கள் கேள்வி எழுப்பவும், விமர்சனம் செய்யவும், யோசிக்கவும், அவர்கள் தங்களை வெளிப்படுத்தவும் உதவ வேண்டும்\" என்றும் கூறினார்.\n\" பாலஸ்தீனமோ அல்லது உலகின் எந்த பகுதியைச் சார்ந்த ஆசிரியர்க்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்பதுவது இதுதான், நமக்கான பணி மனிதநேயத்திற்கான பணி, நமது இலக்கு உன்னதமானதாக்கிக்கொள்ள வேண்டும், நம் மாணவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டியதெல்லாம் \" கல்வியறிவே சிறந்த ஆயுதம்\" என்பதுதான். நமக்கு மறுக்கப்பட்டதும், நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதும் கிடைப்பதற்கு இதுவே மிகச் சிறந்த வழி\" என்ற சகோதரி ஹனானின் முடிவுரையில் தான் எத்தகைய ஆழமான சிந்தனை. சுப்ஹானல்லாஹ்\nபோரினாலும் ,இன்ன பிற காரணங்களாலும் கல்வி கற்க முடியாத சமுதாயம் விரைவில் அழிந்து போகக்கூடிய சமுதாயமாக மாறும். கடினமான சூழலில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து ஒரு சமுதாயத்தை அழிவிலிருந்து காக்க போராடும் சகோதரிக்கு இஸ்லாமியப் பெண்மணி தளத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.\nLabels: ஷிரின், ஹானான் அல் ஹோரப்\nஅற்புதமான பெண்மணி குறித்த மிக சிறந்த கட்டுரை. மொழியாக்கமும் நேர்த்தியாக உள்ளது. வாழத்துக்கள்.\nஅருமையான கட்டுரை வாழ்த்துக்கள் சகோ ஷிரின் பானு. தொடர்ந்து எழுதுங்கள் இன் ஷா அல்லாஹ்...\nமா ஷா அல்லாஹ், சகோதரி ஹானானுக்கு உளப்பூர்வமான பாராட்டுக்கள்...\nபாலஸ்தீன குழந்தைகள் முதல் அனைவரும் நிம்மதியான நல்வாழ்வு வாழ இறைவனை பிராத்திப்போம்...\nநல்ல பதிவு சகோதரி ஷிரின் பானு... வாழ்த்துக்கள்...\nமாஷா அல்லாஹ்.. வன்முறைக்கு இடையில் பூத்த அழகிய பூ போல் சாதனை நிகழ்த்தி உலகையே தன் பக்கம், பாலஸ்தீன் பக்கம் திரும்ப செய��த சகோதரி ஹானானுக்கு வாழ்த்துகள்... இக்கட்டுரையை எழுதிய சகோதரி ஷிரின்க்கும் வாழ்த்துகள்..\nமென்மேலும் பல நல்ல கட்டுரைகளை எதிர்ப்பாக்கிறோம்..\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஇஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா\nவல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்... இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுல...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nஉலகின் சிறந்த ஆசிரியை - பாலஸ்தீனத்தை உற்றுநோக்கச் ...\nஇஸ்லாமிய சாதனை பெண்களின் மகளிர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/12/sc.html", "date_download": "2018-12-13T16:26:59Z", "digest": "sha1:ORN4OQASYCP3CDYTSERRL7FWJBRPX6ZC", "length": 15317, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடலாமா? உச்ச நீதிமன��றம் தான் முடிவெடுக்கும் | sc to decide on wheahter jaya can contest election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\n உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்கும்\n உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்கும்\nஜெயலலிதா தேர்தலில் போட்டியிடலாமா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமும், தேர்தல் கமிஷனும் தான் முடிவு செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்பிரமணியம் கூறுகையில், அவர் தேர்தலில் போட்டியிடஅனுமதிப்படலாம், அல்லது போட்டியிடக் கூடாது எனவும் ஆணையிடப்படலாம். தேர்தல் கமிஷனும், உச்சநீதிமன்றமும் தான் இதில் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். இதில் நான் எந்தத் தீர்ப்பும் அளிக்க முடியாதுஎன்றார்.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜெ. மனு:\nஇதையடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் டெல்லி விரைந்தனர். ஜெயலலிதா குற்றவாளி இல்லை எனஅறிவிக்கக் கோரியும், தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல்செய்ய உள்ளனர்.\nஆனால், இதை ஜெயலலிதா தரப்பில் மிக ரகசியமாக வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதிடெல்லி விரைந்துவிட்டது உறுதியாகியுள்ளது.\nஇதையடுத்து தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதாதரப்பில் ஏதாவது மனு தாக்கல் செய்யப்பட்டால் தங்களுக்கு அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும்ஜெயலலிதா மனு மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் ��னவும் தமிழக அரசு அந்த மனுவில் கோர உள்ளது.\nமுன்னதாக வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மலை சுப்பிரமணியத்தின் நீதிமன்றத்தில்கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிமுகவினர், திமுகவினர், பத்திரிக்கையாளர்கள் என பெரும் அளவில் கூட்டம் அங்குகூடியிருந்தது.\nபுதன்கிழமை நீதிபதி வழங்கிய தீர்ப்பில் விளக்கம் கேட்டு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் விளக்கம்கேட்டிருந்ததையடுத்து இது குறித்து வியாழக்கிழமை விளக்கம் அளிப்பதாக நீதிபதி மலை சுப்பிரமணியம்கூறியிருந்தார்.\nஇதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், இதில் தங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. நீதிபதியிடம்இருந்து எங்களுக்கு எந்த விளக்கமும் வேண்டாம் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் பல்டி அடித்தனர்.\nஇதனால், எரிச்சலடைந்த நீதிபதி, நீங்கள் தான் விளக்கம் கேட்டீர்கள். அதனால் தான் இவ்வளவு கூட்டம் இங்குகூடியுள்ளது. இப்போது விளக்கம் வேண்டாம் என்கிறீர்கள். தீர்ப்பு விவரம் தயாராக உள்ளது. வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களை நோக்கி.\nஅரசு வழக்கறிஞரான வெங்கடசுப்பிரமணியம் நீதிமன்றத்தின் வெளியே கூறுகையில், ஜெயலலிதாவின்கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார். உச்ச நீதிமன்றம் தான் ஜெயலலிதா போட்டியிட முடியுமா இல்லையாஎன முடிவெடுக்க வேண்டும் என்றார்.\nஜெயலலிதாவின் வழக்கறிஞர்களில் ஒருவரான சஞ்சய் ராமசாமி கூறுகையில், நீதிபதியின் தீர்ப்பில் நாங்கள்விளக்கம் கேட்கவில்லை. ஜெயலலிதா போட்டியிடலாம் என தெளிவாகக் தீர்ப்பில் மிகத்தெளிவாகக்கூறப்பட்டிருக்கிறது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39452072", "date_download": "2018-12-13T17:02:28Z", "digest": "sha1:J4JKQA4MNPPNMDDFDMLH7DD5NBLP6HAO", "length": 21323, "nlines": 145, "source_domain": "www.bbc.com", "title": "இறைச்சி விற்பனைக்குத் தடை: `முஸ்லிம்களின் வாழ்க்கையை முடக்கும் முயற்சியா?' - BBC News தமிழ்", "raw_content": "\nஇறைச்சி விற்பனைக்குத் தடை: `முஸ்லிம்களின் வாழ்க்கையை முடக்கும் முயற்சியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉத்தரப்பிரதேச மாநில அரசு சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கான முயற்சிக��ை மேற்கொண்ட பிறகு, இறைச்சி வியாபாரிகளும், இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு பணியும் இல்லை, பணமும் இல்லை. அதனால், அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகினறனர்.\n52 வயதான ஷகீல் அஹமத் சொல்கிறார், \"ஒரு வாரத்திற்கு முன்பே என் கடை மூடப்பட்டுவிட்டது. இப்போது என்னிடம் வேலையும் இல்லை, பணமும் இல்லை. என் சிறு குழந்தைகளுக்கும், வயதான பெற்றோருக்கும் எப்படி சாப்பாடு போடப்போகிறேன் என்று புரியவில்லை\".\nஷகீல் கேட்கிறார், \"நான் ஒரு முஸ்லிம் என்பதுதான் காரணமா இல்லை நான் மாமிச வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது காரணமா இல்லை நான் மாமிச வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது காரணமா\nயோகியின் அடுத்த இலக்கு என்ன\nமாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் மீது அவர் கோபத்தில் இருக்கிறார். முதலமைச்சர் உண்மையிலேயே சட்டவிரோத இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக செயல்படவில்லை, அவர் இந்து மதத்தில் புனிதமானதாக கருதப்படும் மாட்டை கொல்வது மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிராக செயல்படுகிறார்\".\nகடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி ஜெயித்த பிறகு, மாநில நிர்வாகம் பல இறைச்சி விற்பனைக் கடைகளை மூடிவிட்டது. ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனைக் கடைகளையும் விட்டுவைக்கவில்லை\".\nஷகீல் கூறுகிறார்- \"அவர்கள் மாட்டிறைச்சி விற்பனை கடைகளை மூடுவதற்கு காரணம் அது அவர்களின் தேர்தல் வாக்குறுதி\".\n\"ஆனால், ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்பவர்களை ஏன் தொல்லை செய்கிறார்கள் என்னைப் போன்ற பல கசாப்புக் கடைக்காரர்கள், பல காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். இதன் மூலம் தான் குடும்பத்தை நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது\".\nநகராட்சி அதிகாரிகள், கடைக்காரர்களின் உரிமத்தையும் புதுப்பிக்க மறுக்கிறார்கள். \"இறைச்சிகளின் எச்சங்களை, குப்பைகளை போடுவதற்கு கழிவு அகற்றும் இயந்திரத்தை (Waste disposal unit) அமைக்கச் சொல்கிறார்கள். ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை\".\nஅஹமதின் குடும்பத்தில் மொத்தம் 10 பேர் இருக்கின்றனர். நகரின் நெரிசலான பகுதியில் வசிக்கின்றனர். இங்கு இஸ்லாமிய குரைஷி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.\nஇந்தப் ��குதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் இறைச்சித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறுகிறார் அஹமதின் தாய் ஃபாத்திமா.\nவந்தே மாதரம் பாடினால்தான் கவுன்சிலர் பதவி தப்புமா\n\"இங்கு இருக்கும் ஆண்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. நாங்கள் ஏற்கனவே ஏழைகள். இனிமேல் நாங்கள் எப்படி சாப்பிடுவோம் என்று தெரியவில்லை. இந்த நிலைமைக்கு, அவர்கள் எங்களை கொன்றுவிடுவதே மேல்\" என்று அவர் மனம் குமுறுகிறார்.\nதனக்கு வயதாகிவிட்டது, நோய்களுக்காக மருந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லும் ஃபாத்திமா, \"என்னிடம் இருந்த மருந்து தீர்ந்து போய்விட்டது. இதைப் பற்றி என் மகனிடம் இன்னமும் சொல்லவில்லை, அவன் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறான், என்ன செய்ய\nகுழந்தைகளைப் பற்றித் தான் ஷகீலின் மனைவி ஹுசைனா பேகம் அதிகம் கவலைப்படுகிறார். \"என் குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும். அவர்களும் ஏழைகளாகவே இருக்கக்கூடாது. இறைச்சிக் கடை வைப்பது தவறு என்று சொன்னால், அரசே எங்களுக்கு வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கட்டும்\".\n\"எனது குழந்தைகளின் படிப்புக்காக கவலைப்படுவது தவறா என்ன\" என்று அவர் கேட்கிறார்.\nImage caption இறைச்சியில் இந்து - முஸ்லிம் பாகுபாடா\nஷகீலின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மொஹம்மத் ஷரீக்கின் கடையும் மூடப்பட்டுவிட்டது. \"என்னிடம் இறைச்சிக் கடை நடத்துவதற்கான உரிமம் இருந்தாலும், வலது சாரி குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்று பயமாக இருக்கிறது\".\nஷரீக்கின் பயம் ஆதாரமற்றது இல்லை. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கடந்த இரண்டு வாரங்களாக பல இறைச்சிக் கடைகள் தாக்கப்பட்டுள்ளன.\n\"என்னுடைய வீடு ஏற்கெனவே சேதமடைந்து இருக்கிறது. பத்து பேரின் வயிற்றை நிரப்பவேண்டும். இறைச்சி விற்பனைதான் எங்களுடைய வருமானத்திற்கான ஒரே வழி. இதையும் மூடிவிட்டால், நாங்கள் என்ன செய்வோம்\nஅவருடைய சகோதரன் குரேஷி மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் எங்களுடன் பேச முன்வந்தார்கள். அனைவரும் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள்\n.யார் இந்த யோகி ஆதித்யநாத்\nகுரேஷி சொல்கிறார், \"முதலமைச்சர் எங்களுடைய பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவருடைய பெயரை யாரும் தவறாக பயன்படுத்த முதலமைச்சர் அனுமதிக்கக்கூடாது. ஆட்டிறைச்சியையும், மாட்டிறைச்சியையும் விற்பனை செய்வது சட்ட விரோதமானது இல்லை. ஆனாலும் எங்களுக்கு அவற்றை விற்கவும் பயமாக இருக்கிறது\".\nஇந்தப் பகுதியில் இருக்கும் அனைவரின் கதையும் ஏறக்குறையே இதுபோன்றே இருக்கிறது.\nவிலங்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தன்னுடைய சைக்கிள் ரிக்க்ஷாவில் கொண்டு செல்வதுதான் அப்துல் குரேஷியின் வேலை. அவர் கேட்கிறார், \"இறைச்சிக்கு தடை செய்வது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை, இந்துக்களும் தானே மாமிசம் சாப்பிடுகிறார்கள்\n\"இந்த சந்தைக்கு அதிகம் வருபவர்கள் இந்து வாடிக்கையாளர்கள் தான். இந்திய இராணுவத்தினரும் எங்கள் கடைக்கு வந்து இறைச்சிகளை வாங்கிச் செல்கின்றனர். சாப்பிடும் ஒரு உணவு பொருளுக்கு தடை போட்டு, ஒரு மதத்தை விட மற்றது உயர்வு என்றோ தாழ்வு என்றோ எப்படி நிரூபிக்கமுடியும்\" என்று அப்துல் குரேஷி கேட்கிறார்.\nஅங்கிருக்கும் இஸ்லாமியத் தலைவர்களுள் ஒருவரான குல்ஜார் குரைஷி கூறுகிறார், \"இது முஸ்லீம்களுக்கு மட்டுமான விவகாரம் இல்லை. ஆடுகளையும், கடாக்களையும் வளர்க்கும் தொழிலில் இந்துக்கள் தான் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்\".\nஅவர் மேலும் கூறுகிறர், \"எனக்கு பல இந்துக்களை தெரியும். அவர்கள், தங்கள் கிராமத்தில் இருந்து விலங்குகளை விற்பதற்காக இங்கு வருவார்கள். இப்போது அவர்களும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்\".\nஅவர்களில் ஒருவர் தான் சுனிலால். \"என்னிடம் ஐந்து ஆடுகள் உள்ளன. அவற்றிற்கு தீவனம் வாங்கக்கூட என்னிடம் காசு இல்லை. இப்போது இவற்றை வாங்கவும் யாரும் தயாராக இல்லை\".\n\"என் மகன் விட்டுச் சென்ற பிரசாரத்தை தொடர்வேன்\": ஃபாரூக்கின் தந்தை\nஇறைச்சி வியாபாரத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதால் இறைச்சிக்கூட முதலாளிகள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்தால், அது தவறு\".\nகால்நடைகளை வளர்ப்பவர்கள், அவற்றை வாங்கி-விற்கும் இடைத்தரகர்கள், கசாப்பு கடைக்காரர்கள், விலங்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் ரிக்க்ஷாக்காரர்கள், தோல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.\nஎங்களுக்கு தேவையானது, வசதியான சாலைகளும், பள்ளிக்கூடங்களும் இல்லை, எங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்காக எங்களை சம்பாதிக்க விடுங்கள். ஒரு குடிமகனாக அரசிடம் இந்த நம்பிக்கையை நான் வைக்கமுடியும் என்று அவர் கூறுகிறார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ilaiayaraaja-the-highest-award-winning-composer/", "date_download": "2018-12-13T15:01:44Z", "digest": "sha1:MIAFV2BOZKSMM5WCQGQAG6ZXJPKMKT2H", "length": 8378, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவிலேயே அதிக விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்! - Cinemapettai", "raw_content": "\nஇந்தியாவிலேயே அதிக விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்\nஇசைத் துறையில் அதிகபட்ச தேசிய விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான்.\nஇதுவரை 5 முறை அவர் தேசிய விருதுகளை வென்றுள்ளார். மூன்று படங்களுக்கு பொதுவான இசையமைப்பாளருக்குரிய விருதினையும், இரு படங்களுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதுகளையும் வென்றுள்ளார்.\nஅதிகம் படித்தவை: பாட புத்தகத்தில் இடம் பிடித்த மாஸ் இசையமைப்பாளர்கள்\nசலங்கை ஒலி என்ற பெயரில் தமிழில் வெளியான படம் இந்த சாகர சங்கமம். கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் – ஜெயப்ரதா நடித்த தெலுங்குப் படம்.\nஅதிகம் படித்தவை: இரண்டாவது முறையாக இளையராஜா தேசிய விருதை வாங்க செல்லவில்லை- இவரின் குற்றசாட்டு இதான் \nஇப்படத்திற்காக இளையராஜா முதல் தேசிய விருதினைப் பெற்றார்.\nஇந்த ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பில், பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்காக மீண்டும் சிறந்த பின்னணி இசைக்கான விருதை இளையராஜாவுக்கு வழங்கியது மத்திய அரசு.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோ���்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d7100-241mp-digital-slr-camera-af-s-dx-16-85mm-black-nikkor-price-pnpP5i.html", "date_download": "2018-12-13T16:09:33Z", "digest": "sha1:6XIKPEOP4KB27U7WLQNSMBZMFZSWFBAB", "length": 16667, "nlines": 296, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலற���ப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர்\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர்\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 94,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டி��ிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் - விலை வரலாறு\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.1 Megapixels\n( 1 மதிப்புரைகள் )\n( 58 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 89 மதிப்புரைகள் )\n( 1613 மதிப்புரைகள் )\nநிகான் ட௭௧௦௦ 24 ௧ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா அபி ஸ் டிஸ் 16 ௮௫ம்ம் பழசக் மிக்கோர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/03/blog-post_05.html", "date_download": "2018-12-13T16:51:39Z", "digest": "sha1:DED3KDTTTCNCPIJR6UT4X7ZSAFAI5A4F", "length": 4804, "nlines": 60, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பீன்ஸ் பொரியல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபீன்ஸ் - 100 கிராம்\nதேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nபீன்ஸை இரு புற காமபைக் கிள்ளி விட்டு குறுக்கே இரண்டாக வெட்டி, பின்னர் ஒவ்வொரு துண்டையும் நீள வாக்கில் நான்காக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். உளுத்தம் பருப்பு சிவக்கும் வரை வறுத்து அதில் பீன்ஸ் துண்டுகளைச் சேர்க்கவும். அத்துடன் சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி போட்டு வேக விடவும். பீன்ஸ் வெந்ததும் அதில் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். ஓரிரு நிமிடங்கள் சிறு தீயில் வைத்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11717/2018/11/sooriyan-gossip.html", "date_download": "2018-12-13T15:39:11Z", "digest": "sha1:CT2X3GZZVHRRXDXQ7BY55AN5SJKXOSF2", "length": 14660, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதன்னிடம் நடனம் பயில வந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.\nஇந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள நடன ஆசிரியர், முறையாக நடனம் கற்ற பின்னர் தனியார் வகுப்பொன்றை நடத்தி வந்துள்ளார்.\nஇதனை அடுத்து இவரிடம் பல இளம் பெண்கள், இவரிடம் நடனம் பயில வந்துள்ளனர்.\nஇவ்வாறு வருகை தரும் மாணவிகளுக்கு குறித்த ஆசிரியர், குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துக் கொடுத்த பின்னர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்த நிலையில் அண்மையில் குறித்த ஆசிரியரிடம் பயிற்சிக்கு சென்ற மாணவி காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்தனர்.\nஇதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் காணாமல் போன மாணவி, குறித்த ஆசிரியரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nFACE BOOK _ல் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய காதலனுக்கு நடந்தது என்ன\nபயணங்களில் வாந்தி, மயக்கம் வருவதை தடுக்கும் ஆலோசனைகள்\n5-ம் திகதி சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு - ரகசியத்தை உடைத்தார் இயக்குனர் ஷங்கர்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nபேசுவது மட்டுமல்ல ; செய்தும் காட்டிய கஸ்தூரி\nபழங்குடி மக்களால் கொலை செய்யப்பட��ட அமெரிக்கர் தனி நபர் இல்லை - விசாரணையில் மேலும் புதிய தகவல்கள்\n''கால்களை உடைத்த பின், 9 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன்''...\nஇந்த நேரங்களில் மட்டும் நீங்கள் தண்ணீரே குடிக்கக் கூடாது....\nபோலி ஐ போன் ; ஏமாற்றப்பட்டார் நடிகர் நகுல்\nஇந்த பாசம் வேற லெவல் - பெண் நாய்க்கு, மஞ்சள் நீராட்டு விழா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nசமுத்திரகனி நடிப்பில் சாட்டை 2\nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kthillairaj.blogspot.com/2013/10/", "date_download": "2018-12-13T16:33:47Z", "digest": "sha1:G2FUPJW2RVEFKHNVEWAVBDY2PHDJDZLE", "length": 14229, "nlines": 143, "source_domain": "kthillairaj.blogspot.com", "title": "Spiritual and Siththargal: October 2013", "raw_content": "\nஆன்மீகமும் சித்தர்களும் (அறியாவறிவை யறியாரே)\nயோகத்தில் பிரகஞ்சையுடன் விழித்திருப்பதே தவத்தின் ஆரம்ப படிகளாகும். அகம் விரிவடைய விரிவடைய காட்சிகள் மறைந்த வண்ணமே இருக்கின்றன. பேரறிவுடன் தொடர்புக்கொள்ள தவத்தின் சக்திகள் அனைத்தும் பிரயாசனபட்டு சோர்ந்து விடும்பொழுது காண்கின்ற காட்சிகள் யாவும் கனவுகளாக மனப்பிரழையை பிரமையை தோற்றுவிக்கிறது. தான் சித்த சுவாதினம் அற்றவனாக யோகி உலாவவேண்டியிருக்கிறது. குடும்பத்தி்ல் கோபத்தை காட்ட வேண்டி தவிர்க்க முடியாத சூழ்நைிலைகள் உருவாகி கொண்டேயிருக்கின்றன.\nமனம் பயணத்தை ஆரம்பிக்கும் பொழுதே பால் வெளி தன் செல்களை குவித்துக் கொள்கின்றன. பிரவேசிக்க முடியாத இடைவெளி என்று பொய்யான ரூபங்களை காட்டி ஏமாற்றி தள்ளிவிடுகிறது. இவையே அணுக்கள் என்று பல முறை ஏமாந்து தவத்தில் கீழே விழ நேருகின்றது. காலத்தை கடப்பதற்கே உடலின் செல்கள் எல்லாம் முழு வீச்சில் உலாவி சோர்ந்து விழுந்து விடும் போல் சோர்வை உருவாக்கின்றன.\nஆற்றல் வெளியில் பிரேவசிக்க முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டி வருமோ என்று மனம் பிரகஞ்சையில் மறைந்து கொள்கிறது. பிரபஞ்சத்தின் முடிவின்மையை சந்திக்கின்ற பொழுது மனம் சந்தேகத்தை கிளற ஆரம்பித்து விடுகின்றன. இது உண்மையா அல்லது மனம் நமக்கு போக்கு காட்டுகின்றதா என்று அறிவு ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. இதனால் நேரம் ஒடிவிடுகின்றது.\nமனித பிரபஞ்சையுடன் இருப்பது போலவே பயணம் மேலோங்கி சென்று கொண்டேயிருக்கிறது. ஆனால் மனம் செயலற்றதாகி தாங்க முடியாத பாரமாகிய பிரபஞ்சத்தின் சுமையை தன் மேல் சுமக்கின்றன. இந்த இருப்பை உடலால் உணர முடியாததா என்ற சந்தேகங்கள் வளர்ந்து வளர்ந்து நகர்கிறது.\nஇயக்கமற்ற நிலையை வேதாத்திரி மகரிஷி இதை தான் சொன்னாரோ என்கிற சந்தேகங்கள் பல முறை தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. உடலால் நுகர முடியாதைதை மனம் அறிவது மிக சிரமமே என்ற கோட்பாடு பொய்யாகி போனது. வெளிப்படுத்த முடியாத பிரகஞ்சையை மானுடப்பிரகஞ்சையால் உணர்ந்துக்கொள்ள முடிகின்ற பெரும் அவஸ்தையிது.\nஅகத்தை உணர வேண்டி தவத்தை கலைக்க எடுத்த முயற்சிகளெல்லாம் வீணே. தவம் பால்வெளியில் புகுந்து கொண்டால் அது தன் இஷ்டபடியே பயணிக்கிறது. முடிவில்லா பயணமாக ஆரம்பிக்கிறது.\nஇருப்பை வெளிக்கொண்டு வருவது உடல் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. பிரபஞ்சத்தின் மகா சக்திகள் உடலை இயக்க நிலையில் எப்பொழுதும் வைக்கின்றன. உடல் சார்ந்த சக்தியை இருக்க கூடிய இருப்பை துாக்கிச்செல்ல இயலாமல் போகின்றன. மனம் கத்திக் கொண்டேயிருக்கிறது. சூக்கும பயணத்தின் அதிர்வுகள் மனம் உணர்ந்துக்கொண்டு அண்டவெளியில் பிரவேசிக்கன்றன.\nசித்தர்கள் இவ்வெளியில் மானுட பிரகஞ்சையோடு மனத்தை விரித்து துகள்களாக அண்ட சரசாரங்ளை கட்டியாளும் இந்த இயக்கமற்றநிலைகளில் மிக பிரமாண்டதான இந்த பிரபஞ்ச சக்திகளத்தினுள் எப்பொழுதும் உருவெடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் இஷ்டம் போல் பரந்து விரிந்து மறைந்துயிருக்கிறார்கள். பல சமயங்கிளில் அதை மனப்பிரமை என்று வேற்றுப்படுத்தி அறிதலே இருப்பு நிலைகளை கடக்க எளிதாகிறது\nயோகி மயக்கநிலையை கடந்து கொண்டேயிருக்கிறான். பெரும் கஷ்டத்துடன் நடக்கின்ற செயல்கள் அவைகள். பால்வெளியில் நிகழ்கின்ற அனுபவங்கள் மனத்தை மயக்கமுற செய்கின்றன. இறைவனின் இருப்பை அறிந்துக்கொண்டவுடன் மீண்டும் மீண்டும் பயணிக்க முயற்சிக்கின்றன.\nஉச்சகட்டம் என்பதே இல்லை என்பதை மனம் உணர்ந்துக்கொண்டு சிரித்துக���கொள்கிறது. மனம் அடிவாங்கியதுப்போல் கூப்பாடு போட்டுக்கொண்டேயிருக்கின்றன. பெரும் தவிப்பை இது தினம் தினம் உருவாக்கிறது. எல்லையில்லா மானுட பிரகஞ்சையுடைய தவிப்பேயிது.\nஅகம் விரிவடையாதவர்களே அடுத்தவருடைய பல்லாண்டு உழைப்பை உரிந்தெடுப்பவர்கள். இவர்கள் ஆன்ம பலமற்றவர்கள். குருவின் பலமறியாதவர்கள் அவர்தம் பிரகஞ்சையில் வாழைாதவர்களும், ஆசிர்வாதம் பெற இயலாதவர்களும், குருவின் பால் முழுமையான அர்ப்பணமும் பக்தியும் பயமற்று இருப்பவர்களே, இத்தகைய பிரதியெடுப்பவர்கள். குருவால் எது உணர்ந்து சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றை ஏற்று முழுமையாகக் கடைப்பிடிப்பதே தவத்தின் பாதையாகும்\nஎன் உயிரை பரப்பி அதன் மேல் என் சொற்களை தடவி வைத்திருக்கிறேன். என் வார்த்தைகளை வேண்டுமானால் பிரதியெடுத்து தங்கள் பெயரை போட்டுக்கொள்ளலாம். ஆனால் உயிரை குருநாதறன்றி மற்றொருவர் திருடயிலாது. நாளடைவில் அது அதன்பால் கொண்டு சென்றுவிடும். களவுக்கு இயற்கையின் முன் பதில் கூற வேண்டிய நிலைகள்.\nமனம் ஊனமுற்றவர்களே இத்தகைய செயல்களை செய்வர்.\nSOUNDLESS SOUND (சத்தத்தினுள்ளே சதா சிவங்காட்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_163193/20180810181435.html", "date_download": "2018-12-13T16:59:32Z", "digest": "sha1:L7VXGAU2VCD7KXZCOF33GRUNNOQZIT2K", "length": 5975, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "சுரண்டை அருகில் விபத்து தடுப்பு அமைப்பு", "raw_content": "சுரண்டை அருகில் விபத்து தடுப்பு அமைப்பு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசுரண்டை அருகில் விபத்து தடுப்பு அமைப்பு\nவிபத்துகளை குறைக்கும் வகையில் சுரண்டை அருகில் விபத்து தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டது.\nநெல்லை மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள கீழசுரண்டையில் பெட்ரோல் பங்க் முன்பு அடிக்கடி விபத்து நடக்கிறது .கடந்த ஐந்து ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட விபத்து நடந்துள்ளது. இதில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர் .கீழ சுரண்டையை சேர்ந்த ஆதரவு கரங்கள் இளைஞர்கள் இந்த பகுதியில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர் .தற்போது தனியார் உதவியுடன் சுரண்டை போலீசார் விபத்து தடுப்பு பலகை (பேரி கார்டு ) அமைத்தனர் .இந்த நிகழ்வில் சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி ,ஆதரவு கரங்கள் நிர்���ாகிகள் பழனி கண்னா ,கோபால் , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் /.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசொத்துதகராறில் கொலைமிரட்டல் : இரண்டு பேர் கைது\nசாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் சாவு\nநெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு விழா\nதிசையன்விளை அருகே இளம்பெண் மாயம்\nடாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் மனு\nமனைவியை பிரிந்த விரக்தி : கணவன் தற்கொலை\nமோட்டார்பைக்கில் இருந்து கீழே விழுந்து 2 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/interesting/Flying-car-Aeromobil-5.html", "date_download": "2018-12-13T16:25:52Z", "digest": "sha1:PCNJWGLGWDL6UINZBGS2HE6DJTFKZMZN", "length": 4715, "nlines": 62, "source_domain": "www.autonews.mowval.in", "title": "பறக்கும் கார் ஏரோமொபைல் - Mowval Tamil Auto News", "raw_content": "\nஏரோமொபைல் பறக்கும் காரை 2017 அல்லது 2018ல் வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் என ஏரோமொபைல் அறிவித்துள்ளது. பல வருட ஆராய்ச்சிக்கு பின் இதன் ப்ரோட்டோ மாடலை வெளியிட்டது.\nபடங்களில் மட்டும் பார்த்த பறக்கும் கார்களை கூடிய விரைவில் நேரிலும் பார்க்க முடியும் என்பதற்கு இது ஒரு ஆரம்பம். இந்த கார் இரண்டு பேர் மட்டும் அமர்ந்து செல்லும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சாதாரண பெட்ரோலிலேயே ஓடும். அனால் இந்த கார் வாங்க வேண்டுமானால் பிளாட் லைசன்ஸ் கண்டிப்பாக வேண்டும்.\nஇந்த காரை டேக் ஆப் செய்ய சிறிய தூரமே போதுமானது. மேலும் இந்த கார் இந்தியாவில் வெளிவர பல வருடங்கள் ஆகும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\n2020 ஜீப் கிளாடியேட்டர் மாடலின் படங்கள்\nவெளிப்படுத்தப்பட்டது புதிய தலைமுறை போர்ச்சே 911 கரேரா\nலம்போர்கினி உரஸ் ST-X ட்ராக் வெர்சன் கான்செப்��் மாடலின் படங்கள்\n2019 ஆம் ஆண்டு இந்தியன் ஸ்கௌட் சீரீஸ் மாடல்களின் படங்கள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/11/tnpsc-current-affairs-quiz-november-24-2018.html", "date_download": "2018-12-13T16:32:23Z", "digest": "sha1:QIJMD3DHANQHHXJ7WQB2APUED3FFGFEN", "length": 5936, "nlines": 127, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz - November 24, 2018 (Tamil)", "raw_content": "\n2018 ஆம் ஆண்டின் \"மெக்ஸிகன் ஆர்டர் ஆஸ்டெக் ஈகிள்\" விருதை (2018 Asia Environment Enforcement Awards) பெற்றுள்ள இந்திய ஆளுமை\nஎந்த IIT-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாலில் கலப்படத்தை கண்டறிவதற்கு ஸ்மார்ட்போன் சார்ந்த சென்சாரை உருவாக்கியுள்ளனர்\n2018 பெண்கள்உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாடு\nரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 11,000 ரன்கள் எடுத்த முதல் வீரர்\nஐரோப்பிய சுற்று 'ரூக்கி ஆஃப் தி இயர்' விருதை வென்ற (European Tour ‘Rookie of the Year Award 2018) முதல் இந்திய கோல்ப் வீரர்\nசீக்கிய மதத்தின் முதலாவது குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள வருடம்\nஉவமைக் கவிஞர் சுரதா-வின் (சுப்புரத்தினதாசன்) இயற்பெயர்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வேதேச தினம் (International Day for the Elimination of Violence against Women)\n2018 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வேதேச தின மையக்கருத்து / பிரச்சாரம்\nஅண்மையில் காலமான பிரபல கவிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் \"ஃபஹ்மிதா ரையாஸ்\" எந்த நாட்டை சேர்ந்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/11/25/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-12-13T16:55:24Z", "digest": "sha1:4V7LRVYJPKLXAW2LXTERYO46CMBVHDWT", "length": 12481, "nlines": 113, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தவணைக் கொடுப்பனவு வசதியை வழங்கும் அமானா வங்கி | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதவணைக் கொடுப்பனவு வசதியை வழங்கும் அமானா வங்கி\nவீடு மற்றும் தொடர்மாடி கட்டட கடன் திட்டம் சிறந்த\nவட்டியற்ற வங்கிச் சேவை முறை பொதுமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவருவதால், தற்போதைய காணி மற்றும் கட்டட நிர்மான வியாபாரம் அதிகரி���்த சூழலில் அமானா வங்கியின் வீடு மற்றும் தொடர்மாடி கட்டட நிதி வசதியை அநேகமானோர் நாடுகின்றனர். வங்கித்துறையில் சிறந்த கட்டணத்துடன் அமானா வங்கி வழங்கும் இந்த நிதித் தீர்வு வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானது மாத்திரமன்றி, வழமையான வீடமைப்பு நிதி வசதிகளைவிட மேலான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. சொத்தின் மீதான இலாப நட்டங்களை வங்கி பகிர்ந்துகொள்ளுதல், அத்துடன் மேலதிக கட்டணமின்றி தமது நிதியுதவியை முன்கூட்டியே செலுத்தும் திட்டம் என்பன வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு நன்மைகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.\nஅமானா வங்கியின் இத் தனித்துவமான வசதியின் கீழ், வங்கியானது வாடிக்கையாளருடன் கூட்டுச் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவு செய்யும் அல்லது நிர்மாணிக்கும். அதன் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வங்கியின் பங்கைத் தனக்குச் சொந்தமாக வாங்கிக்கொள்ள வாடிக்கையாளருக்கு வாய்ப்பளிக்கப்படும். வங்கியானது வீட்டில் தனக்குள்ள பங்கினை வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடும் என்பதால் வாடிக்கையாளர் ஆரம்பத்திலிருந்தே வீட்டைப் பூரணமாகப் பயன்படுத்தலாம்.\nநிதியுதவி அங்கீகாரம் 3 தினங்களுக்குள் வழங்கப்படும் அதேவேளை முதல் 2 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த வாடகை வழங்கும் வசதி 15 ஆண்டு வரை வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மேலும் நன்மையடையலாம்.\nவீடு கட்டுவதற்காக காணியொன்றை வாங்குதல், பூரணமாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டை அல்லது தொடர்மாடி கட்டிடத்தை கொள்வனவு செய்தல், தற்போதுள்ள வீட்டைத் திருத்தியமைத்தல், விரிவுபடுத்துதல் அல்லது வீடொன்றை வாங்குவதற்கு அல்லது கட்டிக்கொள்வதற்கு ஏற்பட்ட செலவை ஈடுசெய்தல் ஆகியவற்றிற்காக நிதி வசதியைப் பெறும் விருப்பத்தேர்வு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனை பெறுவதற்கு, தற்போதுள்ள வீடமைப்பு நிதியுதவி வசதியொன்றை அமானா வங்கிக்கு மாற்றிக்கொள்வதற்கும் இடமளிக்கப்படும்.\nஅமானா தகாபுல் வங்கியின் புதிய கிளை வெளிமடையில்\nAmana Takaful PLC (ATL) தனது புதிய வெலிமடை கிளையை அண்மையில் திறந்து வைத்தது. நாடு முழுவதும் வரிவாக்கம் செய்யும் நோக்கத்தோடு...\nஉள்ளூர் உற்பத்திகளை வாங்குங்கள் TESS நிறுவன அதிகாரி கோரிக்ைக\nடின் மீன் கைத்தொழில் பாரிய பொருளாதார குறிக��ேகாள்களுடனும் நேரடி ​பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய துறைகளில் ஒன்றாகும்...\nரூபாயின் எதிர்காலம்: கருத்தரங்கு MBSL நிறுவனத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை வங்கியின் துணை நிறுவனமும், முன்னணி நிதிசார் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகத் திகழும் மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ்...\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nசிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகளை (EPF) இலத்திரனியல் முறையில்...\nமெச்சத்தக்க வகையில் செயல்திறன் வலுவைக் கொண்டுள்ள Nokia 5.1 plus, மகத்தான gaming செயல்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஇலங்கையின் பெண்களின் அழகையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் சந்தையில் முன்னோடியாகத் திகழும் நாமமான சன்சில்க், பல தலைமுறைகளை...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/12/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:54:21Z", "digest": "sha1:LHCOU55LILXS2D4BVOAL2VZXMXJSYX7A", "length": 26010, "nlines": 160, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "நாமும் நமக்கோர் நல்மரமும் நற்கனியும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nநாமும் நமக்கோர் நல்மரமும் நற்கனியும்\n“நல்ல மாம்பழத்தை எங்கே வாங்கலாம்” என்று கேட்டார் கேசவன் மாமா.\nஇதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்\nநல்ல மாம்பழத்தை எங்கே வாங்கலாம் என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை.\nசந்தையில் கிடைக்கும் மாம்பழங்கள் அத்தனையும் முற்றுவதற்கு முதல் பிடுங்கி மருந்தடித்த பழங்களே. அதாவது வலிந்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள். இதைப் பழ வியாபாரிகளே எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.\n“இப்ப யார்தான் மருந்தடிக்காத பழங்களை விற்கிறார்கள். அப்படி எங்காவது இருந்தால் எங்களுக்கும் வாங்கித்தாருங்கள்\nதங்களுக்கான நல்ல மாம்பழத்தை எங்களைக் கொண்டே வாங்குவதற்கு முயற்சிக்கிறார்கள். கூடவே வியாபாரத் தந்திரத்தில் நம்மையே மடக்கி விடுகிறார்கள்.\nநமக்கும் வேறு வழி இல்லை. பழங்கள் வேண்டும் என்றால், நல்லதோ கெட்டதோ பேசாமல் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டியதுதான். அல்லது வாங்காமலே திரும்ப வேண்டும். எதைச்செய்யப்போகிறோம் என்பது எங்களைப் பொறுத்தது.\nஆனால், மாம்பழத்துக்கான ஆசை வந்துவிட்டதென்றால் இரசாயன மருந்தைப்பற்றிக் கவலைப்பட்டு ஆகப்போவதொன்றுமில்லை. எல்லோரும் மருந்தடித்த பழங்களைத்தானே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதில் நாம் மட்டும் விலகி இருந்து என்னவாகப்போகிறது என்று சமாதானம் சொல்லிக் கொண்டு பேசாமல் இந்தப் பொதுச் சமுத்திரத்தில் சங்கமமாகி விட வேண்டியதுதான்.\nஇப்பொழுது பொதுவாகவே எல்லாச் சந்தைகளிலும் கடைகளிலும் மாம்பழங்களை விட அப்பிள், ஒரேஞ், திராட்சை என இறக்குமதி செய்யப்பட்ட பழங்களையே குவித்து வைத்திருக்கிறார்கள்.\nமாம்பழங்களை ஆசையாக அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். இந்த நிலைமையில் கேசவன் மாமாவுக்கு நல்ல மாம்பழத்தை எங்கே தேடி எடுப்பது\nநான் திரும்பி அம்மாவைப் பார்த்தேன்.\nஇந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியாமல் அம்மா திணறுவதை கண்கள் காண்பித்தன.\nஅம்மாவினால் மட்டுமல்ல, யாராலுமே நல்ல மாம்பழங்களை வாங்கும் இடங்களை எளிதில் காட்டி விட முடியாது. அபூர்வமாக எங்காவது ஒன்றிரண்டு இடங்களில் அப்படி நல்ல மாம்பழங்களை யாராவது வைத்திருக்கலாம். விற்கலாம். அப்படியான இடங்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறது\nஎப்படியோ நல்ல மாம்பழங்களை வாங்க முடியாத ஒரு வாழ்க்கையின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.\nகேசவன் மாமா லேசான ஆளில்லை. நினைத்த காரியத்தை முடிக்கால் விடவே மாட்டார். அம்மாவைக் குடைந்து குடைந்து ஒரு வழியாக பவளசோதி அக்கா வீட்டில் நல்ல முற்றிய கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் இருக்கிறதாம் என்ற தகவலை அறிந்து கொண்டார். எனக்கும் தெரியும், பவளசோதி அக்கா வீட்டில் கறுத்தக் கொழும்பான் பழங்கள் இருக்கும் என்று. ஆனால் இப்பவும் இருக்கிறதா என்றுதான் தெரியாமலிருந்தது. கேசவன் மாமா சுளியன் என்பதால் எப்படியோ இந்தச் சங்கதியை அறிந்து விட்டார்.\nஇருபத்தைஞ்சு முப்பது வருசத்துக்கு முந்தி பவளசோதி அக்கா வீட்டில் கறுத்தக் கொழும்பான் பழங்களின் வாசனையும் விலாட்டுப்பழத்தின் வாசனையும் கலந்து வீசிய காலமொன்றிருந்தது.\nநாங்கள் பள்ளிக் கூடத்தால் வீட்டுக்கு வரும் வழியில் பவளசோதி அக்கா வீட்டுக்கு போகாமல் திரும்புவதேயில்லை. கறுத்தக் கொழும்பான் கொந்தல்கள் எங்களுக்காகவே காத்திருக்கும். காய்களையோ முற்றிய செங்காய்களையோ பிடுங்குவதற்கு பவளசோதி அக்காவின் அம்மா பரிமளம் ஆச்சியிடமிருந்து அனுமதி இல்லை. ஆனால், விலாட் காய்கள் கிடைக்கும். முற்றிய காய்கள் அந்த மாதிரி ருசியாக இருக்கும்.\nஎங்களுடைய வீட்டிலும் கறுத்தக் கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட் எல்லாம் நின்றன. ஊரிலேயே அநேகமாக எல்லோருடைய வீடுகளிலும் ஏதோ இரண்டு மூன்று மாமரங்களாவது நிற்கும். சீசன் தவறாமல் காய்த்தும் பழுத்தும் கொட்டின. கிளிகள், வெளவ்வால்கள், அணில்கள், குயில்கள் என்றெல்லாம் கூடிக் குதூகலித்துத் தின்று கூத்தாடிக் களித்த காலம் அது.\nயுத்தம் வந்த கையோடு எல்லாமே தலைகீழாகி விட்டது. யுத்தம் மனிதர்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் மட்டும் பலியெடுக்கவில்லை. மரம், செடி, கொடி, கோயில், குளம் என எல்லாவற்றையும் தின்று முடித்தது. எங்கள் ஊரிலிருந்த மாமரங்களில் முக்கால் வாசிக்கு மேல் அழிந்து விட்டன. மிஞ்சியவையும் பட்டது பாதி, கெட்டது பாதி என்று பாதி உயிரோடும் பாதி உயிரிழந்தும் நின்றன. ஏராளம் மரங்களின் உடல்க���ில் ஷெல் (எறிகணைச்) சிதறல்கள் பட்டு ஏனோதானோ என்று நின்றன. இந்தச் சீரில் எப்படி அவற்றால் பூக்கவும் காய்க்கவும் கனியவும் முடியும்.\nபோதாக்குறைக்கு நாடே மாம்பழம், தோடம்பழம், பலாப்பழம், அன்னமுன்னாப் பழம், கொய்யாப்பழம் என்ற ஊர்ப்பழங்களையெல்லாம் மறந்து கைவிட்டுவிட்டு, அப்பிள், ஒரேஞ், கிரேப்ஸ் என்று உலகப்பழங்களை நோக்கி நகர்ந்து விட்டது.\nசர்வதேச சமூகத்தை அரசியலில் மட்டுமல்ல, பழங்களுக்காகவும் ஏணி வைத்து இறக்குமதி செய்து விட்டு, நல்ல மாம்பழத்தைத் தேடினால் எப்படிக் கிடைக்கும்\nஇப்பொழுது எல்லாமே சர்வதேச மயம், சர்வமயம் என்றாகி விட்டது.\nநல்ல மாம்பழத்தை இழந்ததைப்போலவே நல்ல அரசியலையும் நல்ல அரசியல்வாதிகளையும் இழந்து விட்டோம் என்று நீங்கள் சொல்லக் கூடும்.\nநாடும் மண்ணும் நல்லது. நாம்தான் நல்லவர்களாக இல்லை என்பார்கள். அது ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையே. மக்கள் தங்களுக்கான தலைவர்களை, பிரதிநிதிகளை, கட்சிகளைத் தெரிவு செய்யும்போது முறையாக மதிப்பீடு செய்து, ஆய்வுக்குட்படுத்தித் தெரிவுகளைச் செய்ய வேணும். அப்படிச் செய்தால் பிறகு தலையிடியோ குழப்பங்களோ ஏற்படாது.\nதெரிவுகள் தவறென்றால் விளைவுகளும் தவறே.\nஒரு காலம் எங்கள் வீடுகளில் நல்ல மாம்பழங்கள் இருந்தன என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.\nநல்ல பழங்களின் அந்த ருசியையும் நாங்கள் அறிவோம். இன்னும் அந்தத்தீஞ்சுவை எங்கள் மனசிலும் நாவிலும் ஊறிக்கிடக்கிறது.\nமுற்றத்தில் காயோடும் பழத்தோடும் நின்ற மரங்கள் எங்கள் உறவாக, உயிர்ப்பாக இருந்ததையும் அறிவோம்.\nஆனால், அதையெல்லாம் இன்று இழந்து விட்டோம்.\n நாங்கள் நடத்திய யுத்தத்தினால், நாங்கள் பங்கேற்ற போரினால் இழந்து விட்டோம்.\nஇப்பொழுது ஒரு நல்ல மாம்பழத்துக்கு வழியற்றிருக்கிறோம்.\nசந்தையில் வந்து குவிந்திருப்பதெல்லாம் சர்வதேசச் சரக்குகள்.\nசர்வதேச நாடுகளில், அவர்களுடைய வீடுகளிலும் தோட்டங்களிலும் அப்பிளும் ஒரேஞ்சும் காய்த்துக் குலுங்குகின்ற.ன.\nஅவர்கள் பழங்களோடும் பழ மரங்களோடும் வாழ்கிறார்கள்.\nதங்களுடைய பழங்களை எங்களுக்கு ஏற்றி விற்கிறார்கள். அப்படி விற்றுச் சம்பாதித்துத் தங்களையும் தங்கள் நாட்டையும் வளப்படுத்துகிறார்கள்.\nஆனால், நாங்கள் எங்களுடைய பழங்களை அப்படி வெளியுலகத்துக்கு ஏற்றி வ���ற்கத்தான் வேண்டாம். நாங்களாவது சாப்பிடலாம் என்றால், அதற்கும் வழியில்லை.\nஎத்தனையோ பொருளாதாரக் கொள்கைகள், எத்தனையோ பண்பாட்டுப் பேணுகைகள், எத்தனையோ அடையாள இருப்புகள், எத்தனையோ தேசியக் கதையாடல்கள் பற்றியெல்லாம் பலரும் பேசுகிறார்கள்.\nஆனால், நல்ல மாம்பழத்தை ஊருக்குள்ளும் சரி, சந்தைகளிலும் சரி வாங்க முடியாதிருப்பதே உண்மை. இது தனியே மாம்பழத்துக்குத்தான் என்றில்லை.\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nயது பாஸ்கரன் ‘பரந்தன் கைத்தொழில் மையமாகவும், கிளிநொச்சி கைத்தொழில், வணிகசேவை மற்றும் தொழில்துறை மையமாகவும்,...\nவ.சக்திவேல் உரலுக்கு ஒருபக்கம் அடி விழும், தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி விழும். தமிழ் மக்களின் வரலாற்றைப் பார்த்தால்...\n“எயிட்ஸ் தினம் எப்ப என்டு உனக்குத் தெரியுமோ”“ரெண்டு கிழமைக்கு முன்னாலதான் பேசினமென்ன.”“ரெண்டு கிழமைக்கு முன்ன பேசினமோ,”“...\nபெண் அறிவியலுக்கு நேர்ந்த கொடுமை\n415ஆம் ஆண்டு உலகில் அறிவியலாளர்களை மூட நம்பிக்கையாளர்கள் என மதவாதிகள் கூறி அவர்களை கொலை செய்யவும் துணிந்த காலமாக...\n“எயிட்ஸ் தினம் எப்ப என்டு உனக்குத் தெரியுமோ”“ரெண்டு கிழமைக்கு முன்னாலதான் பேசினமென்ன.” ...\nநன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை\n(இலங்கை நிர்வாக சேவை அலுவலராகிய கட்டுரையாளர் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் (தாய்லாந்து) இயற்கை வள முகாமைத்துவ...\nதூரநோக்கு இல்லாததால் அழிந்துபோன வி.பி. கணேசனின் தமிழ்த் திரைப்படங்கள்\nகலாபூஷணம், பேராதனை ஏ. ஏ.ஜுனைதீன்புதிய காற்று இலங்கை தேசிய தமிழ் சினிமாவின் 09வது திரைப்படமும் கணேஸ் பிலிம்ஸாரின்...\nமொல்லிகொடைக்கு அஞ்சி களுகங்கை வழியாக கல்கிசைக்கு தப்பிச் சென்ற எஹலபொல\nஇ ந்நகர்வுகளை கண்டியில் இருந்த மன்னன் இராஜசிங்கன் அறிய வாய்ப்பிருக்கவில்லை. இப்பகுதியில் வாழ்ந்த பிரபுக்கள் மற்றும்...\nகல்வி மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு...\nசிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகமே கிடையாதா\nஅதற்கான வேளைவந்து வயிறு நொந்து தானாகவே பிரசவிப்பதற்கும், உரிய காலத்திற்கு முன்னால் வலியே இல்லாமல் அல்லது வேதனை தெரியாமல்...\n''என்னுடைய வாக்குமூலத்தில் தவறாகப் புரிந்துகொண்டு வேறு பொருள்பட தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள்''\nநீதியரசர் வாத்வா பக்கம் 359இல்“அரசு சாட்சி பகவான்சிங் பத்திரிகையாளர், ஒரு ‘ஐ விட்னஸ்’ (Eye Witness) எனவும் அவர் சம்பவ...\nசுமுக வாழ்க்ைகக்கு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் மீளக்குடியேறிய மக்கள்\nஅருமையாக தேவாரம் பாடக்கூடிய பிள்ளை. அதனாலதான் கோயிலுக்கெண்டு கேக்கிறம் வந்து பாடச் சொல்லுங்க. மெய்தான் பாடல்கள் எப்போதும்...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/our-events/431-2018-04-14-11-19-18", "date_download": "2018-12-13T15:23:23Z", "digest": "sha1:3IYZWDRQJN24YOJSPIRU2PRVPY4O55WE", "length": 7728, "nlines": 66, "source_domain": "www.veeramunai.com", "title": "எமது ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை", "raw_content": "\nஎமது ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை\n2018 ஆண்டுக்கான விளம்பி வருட புத்தாண்டை மக்கள் சிறப்பாக வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது.இவ் ஆண்டானது மக்களுக்கு சிறப்பாக அமைய ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதேவேளை எமது ஸ்ரீ சிந்தயாத்திரை பிள்ளையார் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ நிமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் புதுவருட சிறப்புப் பூஜை இன்று காலை இடம்பெற்றது. இதில் பெரும���பாலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\nவீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரத���ும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/plus-two-students-confused-chemistry-exam-000064.html", "date_download": "2018-12-13T16:27:31Z", "digest": "sha1:LFSPKJ7KC32CK3PXFWMM2XG3PIM3GCXO", "length": 10038, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் குழப்பமோ குழப்பம்: சென்டம் எண்ணிக்கை குறையும்! | Plus two students confused in Chemistry exam - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் குழப்பமோ குழப்பம்: சென்டம் எண்ணிக்கை குறையும்\nபிளஸ் 2 வேதியியல் கேள்விகள் குழப்பமோ குழப்பம்: சென்டம் எண்ணிக்கை குறையும்\nசென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்வித்தாள் குழப்பம் ஏற்படுத்தியதால் மாணவர்கள் விடை எழுத திணறினர். இதையடுத்து இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் செண்டம் எடுப்பவர்கள் அளவு குறையும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nபிளஸ் 2 தேர்வில் நேற்று நடந்த வேதியியல் பாடத் தேர்வு கேள்வித்தாள் மிகவும் குழப்பமாக இருந்துள்ளது. கேள்விகளை படித்துப் பார்த்த மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மாணர்வகள் பார்த்து எழுதுவதை தடுக்கும் நோக்கில் கேள்வித்தாள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாக அச்சிட்டு வழங்கப்பட்டது.\nஏ வகை கேள்வித்தாளில் 10 மற்றும் 22ம் கேள்விகள், பி வகை கேள்வித்தாளில் 2, 19 ஆகிய கேள்விகளுக்கு சரியான விடையை தேர்வு செய்யும் ஆப்ஷன் வழங்கவில்லை. ஒரு மதிப்பெண் கேள்வியில் சுமார் 23 கேள்விகள் பாடப்புத்தகத்தில் பாடத்தின் இறுதியில் இடம் பெறும் பகுதியில் இருந்து கேட்கவேண்டும்.\nஆனால் இந்த ஆண்டு அந்த முறையின் கீழ் 17 கேள்விகள்தான் இடம் பெற்றன. 3 மதிப்பெண் கேள்விப்பகுதியில் வழக்கமாக கேள்கப்படும் கேள்விகள் இடம் பெறவில்லை. மாற்றி கேட்டுள்ளனர். 5 மதிப் பெண் கேள்விப் பகுதியில் கேட்கப்பட்ட 63வது கேள்விக்கு விரிவாக விடை எழுத வேண்டும். அதனால் மாணவர்கள் அந்த கேள்விக்கு விடை எழுத திணறினர்.\nஇது தவிர பெரும்பாலான கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டுள்ளதால் சரியான விடையை தேர்வு செய்வதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு செண்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி ���ேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/11/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-13T17:07:40Z", "digest": "sha1:7KMEW7HQUR3KAUSZ7DWHQLHGQG6GJQC5", "length": 11488, "nlines": 119, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நாளை திங்கட்கிழமை (26) திறைசேரியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தையும் தொழிற் சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதியமைச்சு அழைத்துள்ளது. நாளை பெருந்தோட்டமெங்கும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழர் பகுதிகளில் கடைகளை அடைத்து எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு வர்த்தக சமூகத்தினைரைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதொழிற்சங்கப் பேதங்களின்றி இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.\nநாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது தொழி��ாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்ததாக அமைச்சர் கூறினார்.\n1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிவித்த அமைச்சர் தொண்டமான், இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லையென்று உறுதியாகத் தெரிவித்தார்.\nஇந்தப் பேச்சுவார்த்தையில் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வொன்று எட்டப்படுமென்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், சிலவேளை முடிவு திருப்திகரமாக இல்லாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைபற்றி அன்று மாலையே அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதுவரை, தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.\nராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை...\nஇரணைமடு நீர்தேக்கம் மக்களிடம் கையளிப்பு\n* 148 மில். கனமீற்றர் நீர் கொள்ளளவு அதிகரிப்பு * 9,180 விவசாய குடும்பங்கள் பயன்பெறலாம் * 21,...\nசம்பள உயர்வு விவகாரம் என்னதான் நடக்கிறது\nவைக்கோல் பட்டறையை காவல் காக்கும் நன்றியுள்ள ஜீவன்கள்இரா. புத்திரசிகாமணிநாடளாவிய வகையிலும் சர்வதேச மட்டத்திலும்...\nஉச்சநீதிமன்ற தடையுத்தரவை மீறி தேர்தல்கள் செயலகம் செயற்பட முடியாது\nஎம்.ஏ.எம்.நிலாம் நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்கால தடை உத்தரவு காரணமாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க...\nபடம்: தமிழ்ச்செல்வன், பாறூக் ஷிஹான் வான்கதவு திறக்கப்பட்டதால் பாய்ந்தோடும் நீரில், மீன் பிடித்து விளையாடும்கிளிநொச்சி...\nசு.க தலைமையில் பாரிய கூட்டணி\nநாட்டை நேசிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் சிந்திக்க வேண்டுகோள் கே....\n6,000 கிலோ தடைசெய்யப்பட்ட களைநாசினியுடன் 2 பேர் கைது\nவவுனியா விசேட நிருபர் தடைசெய்யப்பட்ட களை நாசினியைக் கடத்திசென்ற இருவரை வவுனியா, செட்டிகுளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்....\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்���ளுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-132-advance-point-shoot-digital-camera-silver-price-pNmUK.html", "date_download": "2018-12-13T15:32:10Z", "digest": "sha1:44VUA37OAPBFJZKEMXV4TFYU3WJZFUEC", "length": 23931, "nlines": 456, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர��� மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்பைடம், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,583))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 104 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே IXUS 132\nஅபேர்டுரே ரங்கே F3.2 (W) - F6.9 (T)\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 0.8 fps\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடிய�� வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 28 mm Wide-angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD Monitor\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 25 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9, 1:1, 3:2\nவீடியோ போர்மட் MOV, H.264\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 4213 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 118 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 635 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 262 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\nகேனான் இஸ்ஸ் 132 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.1/5 (104 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-may-29/lifestyle/140962-interesting-facts-about-actress-samantha.html", "date_download": "2018-12-13T15:09:18Z", "digest": "sha1:YU3COIWTMDOO5SO6ZXKKF5OS4SLLHZNY", "length": 20803, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்! - சமந்தா | Interesting facts about actress Samantha - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\nமுதல் கல்லை எடுத்துக்கொடுத்த ராமதாஸ் - விமரிசையாக நடந்த குரு நினைவு மணிமண்டபம் அடிக்கல்\nபழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி\n`இது யாருடைய பெட்ரோல் பங்க் தெரியுமா' - கலப்படத்தைத் தட்டிக்கேட்ட மாணவர்களை மிரட்டிய ஊழியர்கள்\n`பன்றிக்காய்ச்சல்னு சொல்லாதீங்க; H1N1 காய்ச்சல்னு சொல்லுங்க' கோரிக்கை வைக்கும் சங்கம்\n’ - செந்தில் பாலாஜியை வசைபாடிய தினகரன்\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்���ும் சவால்களும் தீர்வுகளும்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஇவள் பேரழகி - காயத்ரி\nபுதிய பறவை - நினைவோவியம்\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\nசமத்துப்பொண்ணுதொகுப்பு : சுஜிதா சென்\nதமிழ்நாட்டின் தங்க மகளாகப் பிறந்த சமந்தா இன்று ஆந்திராவின் மருமகளாகி யிருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய ரோலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து இவர் நடித்த ‘மாஸ்கோவின் காவிரி’, ‘பானா காத்தாடி’ படங்கள் வெற்றிதேடித் தரவில்லை என்றாலும், ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் டாப் நடிகைகளின் வரிசையில் வந்தவர். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவுக்கு ஹலோ சொல்கிற இவர், ‘நான் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் நடிப்பேன்’ என்று டபுள் தம்ஸ்-அப் காட்டுகிறார். இப்போது ‘யூ-டர்ன்’ தமிழ் ரீமேக் மற்றும் ‘சீமராஜா’ படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தாவின் வாவ் ஃபேக்ட்ஸ் இதோ...\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார��கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143758-8-years-school-girl-donate-her-savings-to-gaja-cyclone-relief-fund.html", "date_download": "2018-12-13T15:08:45Z", "digest": "sha1:533FUXKRI4VXCB2P5VGJB75YLC3KOZUN", "length": 25143, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "``நாமும் ஏதாவது உதவ வேண்டும் பாட்டி\" - கஜா பாதிப்புக்குச் சிறுமி சௌமிகா செய்தது என்ன? | 8 years school girl donate her savings to gaja cyclone relief fund", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:48 (04/12/2018)\n``நாமும் ஏதாவது உதவ வேண்டும் பாட்டி\" - கஜா பாதிப்புக்குச் சிறுமி சௌமிகா செய்தது என்ன\nதிருப்பூரைச் சேர்ந்த பள்ளி சிறுமி செளமிகாஸ்ரீ, தான் ஒருவருடமாகச் சேர்த்து வைத்த உண்டியல் சேமிப்புத் தொகையை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கும் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது\nதிருப்பூரைச் சேர்ந்த செளமிகா என்ற சிறுமி தான் ஒருவருடமாகச் சேர்த்து வைத்திருந்த உண்டியல் சேமிப்புத் தொகையை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கிய செயலை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். சிறுமியின் பாட்டி, அந்தச் செயல் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுரு - தமிழ்ச்செல்வி. இந்தத் தம்பதி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளிகளாகப் பணியாற்றி வருகிறார்கள். இத்தம்பதிக்கு செளமிகா என்ற குழந்தை உள்ளார். தன் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கும் செளமிகாஶ்ரீ, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி செளமிகாவுக்கு அவருடைய அப்பா மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சில்லரை காசுகளை, உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆண்டு முழுவதும் சிறுசிறு தொகையாக உண்டியலில் பணத்தைச் சேர்த்து வைத்து, பின் ஆண்டு இறுதியில் தன் பாட்டியுடன் சேர்ந்து பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.\nஆனால், இந்தமுறை சிறுமி செளமிகாவுக்கு, ஒரு புதிய யோசனை பிறந்தது. அது என்னவென்றால் இந்தாண்டு முழுக்க தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை, மொத்தமாக கஜா புயல் நிவாரண நிதியாக வழங்க விரும்பியிருக்கிறார் சிறுமி செளமிகா. தன்னுடைய இந்த விருப்பத்தைப் பாட்டி கமலாவிடம் அவர் தெரிவிக்க, பின்னர் தங்களுக்குத் தெரிந்த சிலரிடம் கேட்டு, சேமிப்புப் பணத்தை எவ்வாறு நிவாரண நிதியாக வழங்குவது என்ற விவரத்தை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த சிறுமி செளமிகாவும், அவரது பாட்டி கமலாவும் ``தமிழக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு\" செளமிகாவின் உண்டியல் சேமிப்புத் தொகையான ரூபாய் 1000- ஐ வழங்கியிருக்கிறார்கள். இது மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\nபின்னர் நம்மிடம் பேசிய செளமிகாவின் பாட்டி கமலா, ``பிறந்ததிலிருந்தே செளமிகாவை நான்தான் வளர்த்து வருகிறேன். எனக்கு ஆன்மிகத்தில் நிறைய ஈடுபாடு உண்டு. பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். என்னுடைய பேத்தி அவளது அப்பா மற்றும் தாத்தா ஆகியோர் கொடுக்கும் சில்லரைக் காசுகளை ஆண்டுமுழுவதும் உண்டியலில் சேமித்து வைத்து, ஆண்டு இறுதியில் என்னோடு பண்ணாரி கோயிலுக்கு வந்துவிடுவாள். இந்தமுறையும் அதற்காகத்தான் சேமித்து வைத்திருந்தாள்.\nஆனால், சமீபத்தில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதையும், பின்னர் மக்களை மீட்கப் பொதுமக்கள் பலரும் உதவிக்கொண்டு இருப்பதையும் தொலைக்காட்சியில் பார்த்த என் பேத்தி, `நாமும் உதவ வேண்டும் ப���ட்டி. என்னுடைய சேமிப்பையும் அந்த மக்களுக்குக் கொடுத்துவிடலாமா' என்று என்னிடம் வந்து கேட்டாள். 1000 ரூபாய் என்பது அவளைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய தொகைதான். அவளின் ஓராண்டு கால சேமிப்பு அது. அந்தப் பணத்தை மற்றவர்களுக்கு உதவ வழங்க வேண்டும் என்று, இந்த வயதில் அவள் நினைத்ததே எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ ஒருவருக்கு உதவுவதற்கு இந்தப் பணம் உதவட்டுமே என்று, அவள் கேட்டதும் நான் உடனே சம்மதம் தெரிவித்தேன். அதன்படி மாவட்ட ஆட்சியரகத்துக்குக் கிளம்பி வந்துவிட்டோம்\" என்றார்.\nமாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வங்கிக்குச் சென்று, ஆயிரம் ரூபாய்க்கு வரைவோலை எடுத்து அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்தவுடன் அத்தனை பெருமிதத்தில் மிதந்தாள் சிறுமி செளமிகா.\nடெல்டா மக்களின் நன்றி செளமிகாவுக்கும் போய்ச்சேரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..,\n\" - அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\nமுதல் கல்லை எடுத்துக்கொடுத்த ராமதாஸ் - விமரிசையாக நடந்த குரு நினைவு மணிமண்டபம் அடிக்கல்\nபழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி\n`இது யாருடைய பெட்ரோல் பங்க் தெரியுமா' - கலப்படத்தைத் தட்டிக்கேட்ட மாணவர்களை மிரட்டிய ஊழியர்கள்\n`பன்றிக்காய்ச்சல்னு சொல்லாதீங்க; H1N1 காய்ச்சல்னு சொல்லுங்க' கோரிக்கை வைக்கும் சங்கம்\n’ - செந்தில் பாலாஜியை வசைபாடிய தினகரன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மி��் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-13T15:59:53Z", "digest": "sha1:3Z6EU7EJUSCDZBGPUZ53KI5KHJQURDVL", "length": 17577, "nlines": 118, "source_domain": "blog.balabharathi.net", "title": "குழந்தை வளர்ப்பு | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nTag Archives: குழந்தை வளர்ப்பு\nசில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தியை படித்தேன் இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆட்டிசநிலைச் சிறுவன் தினம்தோறும் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை தன் வீட்டு முன்னால் ஏற்றி வருகிறான். அந்த செய்தியை ஒட்டி அச்சிறுவன் மற்றும் அவன் தாயாரின் பேட்டிகளை பார்க்க நேர்ந்தது அப்பேட்டியில் அச்சிறுவன் சொல்லியிருந்த ஒரு விஷயம் என் மனதில் தைத்தது. ஒவ்வொரு நாளும் … Continue reading →\nPosted in அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nகண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூட ஒவ்வொரு ஆட்டிச நிலையாளரின் தனித்துவமான மன … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, தன் முனைப்புக் குறைபாடு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந���தை, குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies\t| Leave a comment\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன் புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் `68 குழந்தைகளில் ஒன்று’ என்ற விகித்தில் ஆட்டிசநிலைக் குழந்தைகள் இருப்பதாக ஒரு … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விகடன், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nஅறிவுசார் வளர்ச்சியில் குறைபாடுடைய பிள்ளைகள் தொலைந்துபோவதும் பின் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வரும் சூழ்நிலையில்தான் பிரவீன் இறந்து போனார். 26 வயதான பிரவீன், சிறப்புகுழந்தைகளுக்கான பள்ளியான வித்யாசாகரில் படித்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் சவேராவின் உணவகத்தில் உதவியாளராக வேலையும் பார்த்து வந்தார். அவரைத் தினமும் காலையில் அம்மாவோ அப்பாவோ பேருந்தில் ஏற்றி, ஹோட்டல் வாசலில் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், தன் முனைப்புக் குறைபாடு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nசிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்ட���க்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, சிறுகதை, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், குழந்தை வளர்ப்பு, சரவணன் பார்த்தசாரதி, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நேர்காணல், பேட்டி, மேன்மை, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nதன் முனைப்புக் குறைபாடு (27)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/07/blog-post_12.html", "date_download": "2018-12-13T15:02:10Z", "digest": "sha1:SY7ID32WQS2R2I2OFGN43GWH7S56XWEC", "length": 27089, "nlines": 310, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: மோடியின் பொய் பித்தலாட்டங்கள்......", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்���வென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nதுறவு நெறி தவறி ஆடி மாதத்து நாய்கள் போல் ஒருபெண்ணை மிரட்டி 5 பாதிரியார்களுக்கு மேல் பாலியல் வெறிக்கு பயன்படுத்தியிருக்கின்றனா்.கத்தோலிக்க திருச்சவை பாலியல் குற்றங்களால் நாறிப்போய் இருக்கின்றது.நித்தியானந்தா பறறி பக்கம் பக்கம் எழுதும் கூடகங்கள் கத்தோலிக்க பாதிரிகளின் காம லீலை்கள் குறித்து எதுவும் எழுதுவதில்லை. சுவனப்பிரியன் கூட தூடி ஸடெரிலைட் தொழில்சாலை முடியதற்கு ஆதரவாக நடந்த ஒரு ஊர்வலம் குறித்த செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டது.ஆனால் இன்று வரை கேரள மண்ணை நாறடித்துக் கொண்டிருக்கும் அடுக்கடுக்கான புகாார்கள் குறித்து எந்த பதிவையும் செய்ய வில்லை.எனவே நான் பதிவு செய்துள்ளேன்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nபிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக்கு வந்த கதை...\nநாய் கறி சம்பந்தமாக அன்பு ராஜூக்கு இந்த பதிவில் பதில்....\n//நாய்கறி இறக்குமதி செய்தது முஸ்லீம்கள்தானே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பார்த்தீர்களா \nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது.\nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது. ஒரு சிறிய தோல்வி ஏற்பட்டாலும் உடனே தற்கொலையை நாடும் இந்த சமூகத்தில் 15 வருடமாக 'தசைகள் செயலிழப...\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஇத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\n\"நாங்க யாரை எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துறாங்க....\" - இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா\nபாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் ...\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் ...\nஇரண்டு வயது சிறுவனையும் தடுக்கும் கல் நெஞ்சக்காரர்...\nகொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா\nஏவுகணை தாக்குதலை தடுக்க 7000 கோடி\nதா. பாண்டியன் உடல் நிலையில் முன்னேற்றம்\nமுன்னால் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் விடுக்கும் கோரிக்கை\nஇந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற நோன்பை முறித்த முஸ...\nகலைஞர் பூரண நலம் பெற்று மீண்டு வர நாமும் வாழ்த்துவ...\nஇந்த பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது\nஇறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்\nரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம...\nகரை புரண்டு ஓடும் காவிரி நீர்......\nசீக்கியர்களின் வாள்களை தவறாக பரப்பி வரும் இந்துத்வ...\nஎன்றுமே மறக்க முடியாத சென்னை வெள்ள நிகழ்வில் எடுத்...\nபள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்\nபதிவு தமிழில் இருக்கு ,பின்னூட்ட இறங்கல்கள் அரபித்...\nடெல்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் பலி.\nஅரே..... பக்தாள்ஸ்.... அவர் எமதர்மராஜா.... :-)\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு....\nஇறைவனடி சேர்ந்து விட்டார் இலங்கையைச் சேர்ந்த இர்ஃப...\nதமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்\nஆற்று நீரை வரவேற்கும் கிராம மக்கள்\nஅழிவை நோக்கி செல்கிறார் அல்தாஃபி\nஸ்வாமி அக்னிவேஷ் பிஜேபி குண்டர்களால் தாக்கப்ட்டார்...\nஃபிரிஜர் பாக்ஸ் மற்றும் குளிப்பாட்டும் ஸ்டாண்ட் இல...\nஇறைவன் இந்த காவி கயவர்களை நாசமாக்குவானாக\nபாராட்டுக்குரிய சென்னை காவல் துறை இயக்குனர்\nவிரல் விட்டு என்னும் கூட்டம் செய்தது என்ன\nமிரட்சியில் வெருண்டோடும் இளம் பிஞ்சுகள்.....\nதொண்டி ஒரு முன்னுதாரமாக உள்ளது\nபண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியி...\nபசுவின் பெயரால் மற்றுமொரு மனித உயிர் பலி\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தைப்போல் ....\n'காஃபிர்' என்ற அரபி சொல் ஏதோ அவமானகரமான சொல்....\nராகுல் காந்தியின் ஆக்ரோஷமான பேச்சு\nஇலங்கை வானொலியில் ஓதப்பட்ட ஹஸீதா\nபொது மக்களுக்கு இலவச தண்ணீர் வினியோகம்\nஇப்பலாம் யார்ங்க சாதி பாக்குறா\nஹயாஸ் என பெயர் மாற்றி கொண்டார்.\nகுழந்தைகளுக்கு எட்டு நுண்ணறிவு உள்ளது.\nகூட்டு பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகள்\nகாவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா\nஉலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்\nஉபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித...\nகுழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர்...\nஎரித்து கொலை செய்யுமளவு அப்படி என்ன சொல்லிவிட்டார்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\n7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சர...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\n2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மா...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத்...\n'ஆண்டி இந்தியன்' என்று அழைக்கப்படுவேன்.... :-)\nகர்நாடகா மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்\nஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு பல கோடி நிதியுதவியால் சர்...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ...\nஇரத்ததானத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருக்கிறார...\nகண்களை கலங்க வைக்கும் நூஹ் நபியின் அழைப்பு பணி...த...\nதொளுகை செய்தால் அது ஹலாலாக இருக்குமா \nசுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம்.\nதாஜ்மஹாலில் வெளியூர் ஆட்கள் ஜூம்ஆ தொழக் கூடாதாம்\nமாட்டுக் கறி விவகாரம் - ராஜாவின் வழக்கமான பொய்\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nபார்பனர்கள் தங்கள் வழிபாட்டில் பசுவின் இறைச்சியை ....\nஅரபியில்தான் பெயர் வைக்க வேண்டும்.....\nபோரூர் ஏரியில் பரவிக்கிடக்கும் குப்பைகளை அகற்றும் ...\nஜாகிர் நாயக்கின் மனம் திறந்த பேச்சின் சுருக்கம்\nஇவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா\nரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி ச...\nதள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெ...\nசவுதி பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற அதிக ஆர்வம்\nமோடியின் ஆட்சியில் தேவதாசி முறை உயிர் பெறுகிறது\n11 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு மூடநம்பிக்கையே...\nநான் வைத்த தென்னை மரங்களை பார்தீகளா\nராம ராஜ்யம் என்பது இதுதானா\nபுரோட்டா பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி...\nமுஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் இந்து கு...\nஅனைத்து இந்திய மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிக...\nஅவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/siddha-completed-1235-seats/", "date_download": "2018-12-13T15:45:30Z", "digest": "sha1:MZYRXS47E3U3WSY3FCEDG7IVLMDGCMYN", "length": 5275, "nlines": 147, "source_domain": "tnkalvi.in", "title": "சித்தா, 1,235 இடங்கள் நிரம்பின | tnkalvi.in", "raw_content": "\nசித்தா, 1,235 இடங்கள் நிரம்பின\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nஅரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா படிப்புகளுக்கு, 1,235 இடங்கள் நிரம்பின.\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,482 இடங்கள் உள்ளன.\nஇந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நவ., 19ல் துவங்கியது. நேற்று நிரம்பிய, 183 இடங்களுடன், இதுவரை, 1,235 இடங்கள் நிரம்பியுள்ளன.இதுகுறித்து, தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 247 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இந்த இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், www.tnhealth.org என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/pallipalayam-dyfi/", "date_download": "2018-12-13T15:57:24Z", "digest": "sha1:BTT4RNCF5BMFOZC5FUVCJA4LAS2MW6WM", "length": 5414, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "எனக்கென்று உள்ளதை எனக்குக் கொடு! – heronewsonline.com", "raw_content": "\nஎனக்கென்று உள்ளதை எனக்குக் கொடு\nஎன��்கென்று உள்ளதை எனக்குக் கொடு…\n← மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு வெற்றி பெற்றே தீரும்\n“கலைஞர்களை அடக்கு முறையில் இருந்து செய்தியாளர்கள் தான் காப்பாற்ற வேண்டும்” – ‘அறம்’ இயக்குனர் →\n‘தரமணி’: ராம் உண்மையில் அழகான ஒரு மேஜிக்கல் படத்தை கொடுத்திருக்கிறார்\n“தலித்தாக நடிக்கும் துணிச்சல் தமிழகத்தில் ரஜினிக்கு மட்டும் தான் இருக்கிறது\nசேரன் இயக்கும் ‘திருமணம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: விஜய் சேதுபதி வெளியிட்டார்\n21ஆம் தேதி திரைக்கு வரும் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்”: விஜய் சேதுபதி பதில்\n“விஜய் சேதுபதி சாதாரண நடிகன் அல்ல; மகா நடிகன்”: ரஜினி பாராட்டு\nகவுசல்யா செயல்படுத்தி இருக்கும் மூன்று படிப்பினைகள்\nசாதி ஆணவக் கொலையில் கணவரை பறிகொடுத்த கௌசல்யா: பறையிசை கலைஞரை மணந்தார்\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“அனைத்து பொது போக்குவரத்து பயணங்களும் இலவசம்”: உலகிற்கு வழிகாட்டும் லக்ஸம்பர்க்\n“தனித்தொகுதி எம்எல்ஏ.க்கள், எம்பி;க்கள் பட்டியலின மக்களின் பிரச்சனையை பேசுவதில்லை\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் காலமானார்\nஎழுத்தாளர் எஸ்.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது\nமானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு வெற்றி பெற்றே தீரும்\nரஷ்யப் புரட்சிக்கு முன் உலக வரலாறு எத்தனையோ புரட்சிகளைக் கண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நடந்த பெரும்பாலான புரட்சிகள், ஆட்சியாளர்களை மாற்றுவதற்காக மட்டுமே நடந்தவை. ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-13T16:34:12Z", "digest": "sha1:JM7SI3TEZO6HEZFUINZHQXOBYSOYHPK6", "length": 6332, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம்:அமைச்சர் தங்கமணி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவ���த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு...\nநோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம்:அமைச்சர் தங்கமணி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 25, 2016,\nபத்திரிகைகளில் வெளிவரும் திமுகவின் பொய் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் என்று, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nநாமக்கல்லில் குளக்கரை திடலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு, இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திமுக என்று குற்றம்சாட்டினார்.\nபொய் பிரசாரத்தை மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றும், நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம் என்று கூறினார்.\nமேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங் மேக்கர் இல்லை என்றும், கூட்டணி குறித்து முடிவடுக்க முடியாமல் திணறி வருபவர் என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37195", "date_download": "2018-12-13T16:23:28Z", "digest": "sha1:LZWIV4VCKHUMYXSSFQVPKBZTHRUH6UQK", "length": 14785, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களின் வரிப்பணத்தில் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் நடவடிக��கை? | Virakesari.lk", "raw_content": "\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு \nமக்களின் வரிப்பணத்தில் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை\nமக்களின் வரிப்பணத்தில் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை\nநாட்டில் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழும் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரியைக்கொண்டு புலிகளுக்கு நஷ்ட ஈடும் வழங்கும் வகையிலான சட்டமூலம் ஒன்றை அரசாங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி பாராளுமன்றிற்கு கொண்டுவரவுள்ளது. எனவே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றிலும் பாராளுமன்றிற்கு வெளியிலும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அவ்வெதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.\n\"எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் “இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகம்” தொடர்பிலான சட்டமூலமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சட்டமூலத்தை கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளனர்.\nஅச்சட்டமூலமானது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது காணாமல் போனோர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளாகும். எனவே நாட்டில் மிகவும் கஷ்டத்���ிற்கு மத்தியில் வாழும் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரியைக்கொண்டு புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கையே இது. சட்டமூலத்தின் 27ஆம் பிரிவில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற பிரச்சினைகளின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கே நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் காணாமலாக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பலாத்காரமாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த காரியாலயம் அமைக்கும்போது குறித்த சட்ட ஏற்பாடுகள் கடந்த காலங்களுக்குப் பொருந்தாதெனவும் அது எதிர்காலத்திற்ககே பொருந்தவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. எனினும் தற்போது கடந்த காலங்களில் காணாமல் போனோர்கள் தொடர்பிலும் நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஎனவே குறித்த சட்டமூலம் குறித்து நேற்று உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். மேலும் அந்த சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.\" என தெரிவித்தார்.\nவரி கூட்டு எதிர்க்கட்சி நஷ்ட ஈடு\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\nஉயர் நீதிமன்றத்தினால் கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக்க ,\n2018-12-13 21:29:06 அநுரகுமார தீர்ப்பு சூழ்ச்சி\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nபாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது எமது நாட்டில் நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\n2018-12-13 21:16:23 நீதிமன்றம் சாலிய பீரிஸ் ஜனாதிபதி\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nசுயாதீனமாக செயற்பட்ட உயர் நீதிமன்றம் ஜனநாயகத்தையும��� மக்கள் ஆணையையும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.\n2018-12-13 21:06:25 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nசிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டு பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.\n2018-12-13 20:38:44 விஜயகலா உயர் நீதிமன்றம் சிறுபான்மை\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியின் பொய்யான போலியான அரசியல் கலாச்சாரங்களை நாட்டு மக்கள் இனியாவது நிராகரித்து , புதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர்\n2018-12-13 20:26:41 புதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38086", "date_download": "2018-12-13T15:47:16Z", "digest": "sha1:ASHFL3K2WJHMVHOXR53XHUMMZHHUXKXJ", "length": 11989, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "புகைப்படம், வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை | Virakesari.lk", "raw_content": "\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு \nபுகைப்படம், வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை\nபுகைப்படம், வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணியின் போது புகைப்படம் எடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்,தொலைக்காட்சி,அச்சு மற்றும் சமூக வலையமைப்புகளுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தடை உத்தரவு தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள கட்டளையில்,\nமன்னார் நீதவான் நீதிமன்றத்தின் B 232/2018 கொண்ட வழக்குடன் சம்மந்தப்பட்ட அகழ்வு மேற்கொள்ளும் பூமியில் உட்பிரவேசித்தல், புகைப்படம் எடுத்தல்,மற்றும் ஒளிப்பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த அகழ்வு சம்மந்தமாக மேற்கொள்ளப்படும் புலனாய்வு நடவடிக்கை பூர்த்தி செய்யாததாலும்,இந்த புலனாய்வில் உள்ள முக்கியத்துவம் கருதி இடையூறுகள் இல்லாமல் தொடர்ந்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகவும் அகழ்வு மேற்கொள்ளப்படும்.\nபூமியில் சகல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்,தொலைக்காட்சி,அச்சு மற்றும் சமூக வலையமைப்புக்கள் அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரியின் உறிய அனுமதி இன்றி எந்த ஒரு வெளி நபர்களுக்கும் குறித்த பூமிக்கு உட்பிரவேசித்தல்,புகைப்படம் எடுத்தல்,ஒளிப்பதிவு செய்தல் மற்றும் அகழ்வு சம்மந்தமாக கலந்துரையாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமன்னார் லங்கா சதொச எலும்புகள் மனிதர்\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nபாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது எமது நாட்டில் நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவ���த்தார்.\n2018-12-13 21:16:23 நீதிமன்றம் சாலிய பீரிஸ் ஜனாதிபதி\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nசுயாதீனமாக செயற்பட்ட உயர் நீதிமன்றம் ஜனநாயகத்தையும் மக்கள் ஆணையையும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.\n2018-12-13 21:06:25 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nசிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டு பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.\n2018-12-13 20:38:44 விஜயகலா உயர் நீதிமன்றம் சிறுபான்மை\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியின் பொய்யான போலியான அரசியல் கலாச்சாரங்களை நாட்டு மக்கள் இனியாவது நிராகரித்து , புதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர்\n2018-12-13 20:26:41 புதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nபாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது.\n2018-12-13 20:36:01 ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nலேக்கவுஸ் நிறுவனத்தில் முறுகலையடுத்து பதற்றம் ; பாதுகாப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8120", "date_download": "2018-12-13T16:43:30Z", "digest": "sha1:GVMHCYJOGMDHLSD4VO6KPZPZZX4YKPDQ", "length": 8479, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இருபதுக்கு20 | Virakesari.lk", "raw_content": "\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு \nஇரண்டாவது இருபதுக்கு20 ;தொடரை தக்கவைத்துக் கொள்ளுமா\nஇலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான நடைபெறும் மூன்று இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது இருபதுக்கு20 ப...\nபாகிஸ்தான் அணியின் தலைவரானார் சப்ராஸ் அஹமட்\nபாகிஸ்தான் அணியின் இருபதுக்கு20 சர்வதேச கிரிக்கட் போட்டியின் புதிய தலைவராக சப்ராஸ் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டம் : நேரடிக்காணொளி\nஆறாவது இருபதுக்கு20 உலககிண்ண சூப்பர் 10 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்காத்தாவில் மோதுகின்றன.\nமுதல் முறையாக மோதும் சிம்பாப்வே ஸ்காட்லாந்து அணிகள் : நேரடி காணொளி\nஇருபதுக்கு20 உலகக்கிண்ண தகுதிக்கான் போட்டியில் இன்று ‘பி’ பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிம்பாப்வே– ஸ்காட்லாந்து அ...\nமுதலாவது இருபதுக்கு20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி\nதென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெ...\nஇருபதுக்கு20 இல் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணி இன்று மோதல்\nதென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு20 உலக கிண்ண போட்டியின் முன்னர் நடைபெறும் இருபதுக்கு20...\nஇருபதுக்கு20க்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை 2-1 எனும் அடிப்படையில் இந்தியா கைப்பற்றியது.\nஆறாவது இருபதுக்கு 20 உலகக்க��ப்பைக்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.\nஐ.சி.சி. இருபதுக்கு20 போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதலிடம் பிடித்து...\nஇந்தியா அணியுடனான இருபதுக்கு20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள...\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2?page=4", "date_download": "2018-12-13T15:47:53Z", "digest": "sha1:PUFGQ2XIAE43HFWA3VIDCFL3MM643DJ7", "length": 8992, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதய கம்மன்பில | Virakesari.lk", "raw_content": "\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு \n\"வற்\" வரி திருத்தம் மீதான வாக்கெடுப்பு அக்கினி பரீட்சை : கம்மன்பில\nஜனாதிபதிக்கும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் \"வற்\" வரி விதிப்பு தொடர்பிலான வாக்கெடுப்பு ஒரு அக்கினி பரீட்சையாகவே...\nஅதை காண நீஷாவின் மூக்க�� கண்ணாடி வேண்டும்\nநீஷா பிஷ்வால் இலங்கைக்கு 6 தடவைகள் வந்தது உள்ளுரில் மாப்பிள்ளை தேடுவதற்கு அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம...\nகம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை டிசம்பர் 14 இல்\nபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாணை எதிர்வரும...\nஆவண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவணி எம்.பி. யான உத...\nபாராளுமன்றத்துக்குள் வந்து சில விநாடிகளில் வெளியேறிய கம்மன்பில: நீடித்த சர்ச்சை\nஆவண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவணி எம்.பி. யான உதய...\nஉதய கம்மன்பிலவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல : அகிலவிராஜ்\nஉதய கம்மன்பிலவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. மோசடியாக ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கொள்ளையடித்தன் பேரிலேயே அவர் கைத...\nகூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசம்\nகொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரு...\nகைது செய்யப்பட்ட பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜுலை முதலாம் திகதிவ...\nதன்னை கைதுசெய்துள்ளதாக கம்மன்பில தகவல்\nபொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...\nஉதய கம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை ஜீன் 23 இல்\nதன்னை கைது செய்வதை தடுப்பதற்காக, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்...\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nலேக்கவுஸ் நிறுவனத்தில் முறுகலையடுத்து பதற்றம் ; பாதுகாப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:30:53Z", "digest": "sha1:5X5FT5J44Q2ASWVRQ3SIGCQC3VCYE6XA", "length": 4297, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒருதலைக்காதல் | Virakesari.lk", "raw_content": "\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு \nஒருதலைக்காதல் : 21 வயதுடைய பெண் 22 முறை கத்தியால் குத்திக்கொலை; இளைஞர் கைது (காணொளி இணைப்பு)\nஇளம்பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரால் 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:27:20Z", "digest": "sha1:NRNPKGZJ6LVSFMQFKD4TEZ3PSVHY2YM4", "length": 4151, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டிரோன் | Virakesari.lk", "raw_content": "\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு \nடிரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா\nசிரியாவின் விமானத்தளமொன்றிற்கு அருகில் பறந்த டிரோனை ரஷ்ய படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்களை...\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/24%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-13T16:39:27Z", "digest": "sha1:IOPUQP6PTKKETAZCI4CWS2QEFYG77JVD", "length": 4323, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 24 மணி நேர விசேட சேவை | Virakesari.lk", "raw_content": "\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\n50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் ; ரவி\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nபுதிய அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும் -சிராஜ் மசூர்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு \nபதற்ற நிலையை கட்டுப்படுத்த 24 மணி நேர விசேட சேவை ; தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஆர...\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர\n\"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது \"\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/12/02/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:52:03Z", "digest": "sha1:BQN4PMFFBTOVYAA5FO6CMG55WJH5NSBS", "length": 43119, "nlines": 160, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "சுபாவுடன் தலைமறைவாகியதாக பொய் சொன்னார்கள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசுபாவுடன் தலைமறைவாகியதாக பொய் சொன்னார்கள்\n“நளினி அவருக்குப் பணிக்கப்பட்டிருந்த மாதிரியே சுபாவைக் கூட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்குப் போனார். அதன் பிறகு மறைவாக மறைந்து (அதாவது யாரிடமும் பிடிபடாமல் ஒளிந்து கொண்டார்கள்) போனார்கள்.” என்று எழுதியுள்ளார். அப்படியான குறிப்பு சி.பி.ஐயின் ஆவணங்களிலோ, அல்லது சாட்சியங்களிலோ, சான்றுகளிலோ எங்குமே கிடையாது. குண்டு வெடிப்புக்குப் பிறகும் நான் 10.6.91 வரை விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் தவறாமல் அலுவலகம் போய் வந்தேன். இராயப்பேட்டையில் உள்ள அம்மாவின் வீடு, வில்லிவாக்கத்தில் இருந்த வாடகை வீடு என பல இடங்களுக்கும் சென்று வந்தபடிதான் இருந்தேன். இதற்கான சான்றுகளும், சாட்சிகளும் சி.பி.ஐ.யின் ஆவணங்களிலேயே இருக்கின்றது. பிறகு எப்படி நான் சுபாவுடன் தலைமறைவாகியிருந்தேன் என தீர்ப்பில் எழுதப்பட்டிருக்கிறது\n“அரசு சாட்சி 210 சங்கரி, விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முத்துராஜாவின் தங்கை, நளினியின் புலிகளுடனான கூட்டுறவுத்தனம் பற்றி சொல்லி இருக்கிறார்” என எழுதியிருக்கிறார்.\nமுத்துராஜா புலிகள் உறுப்பினர் அல்ல. வெறும் ஆதரவாளரே என்று சி.பி.ஐயின் சாட்சியச் சான்றுகளே கூறுகின்றன. சாட்சிகளும் அப்படித்தான் கூறியிருக்கின்றார்கள். ஏன், தீர்ப்பின் வேறு இடத்தில் இது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தடா நீதிமன்றத் தீர்ப்பும் அவ்வாறே சொல்கிறது. மேலும் இந்த சாட்சியின் போக்கு பிடிக்காமல், சங்கரியின் வீட்டிலிருந்து கிளம்பி பெண்கள் விடுதி ஒன்றில் நான் 23நாட்கள் தங்கினேன் எனவும் உள்ளது.\nஅப்படி என்றால் அவர்களது உறவு எனக்கு பிடித்திருக்க வில்லை என்றுதானே பொருள். மேலும் இந்த சாட்சி மேற்கொண்டு வேறு ஏதும் சொன்னதாகக் குறிப்புகள் இல்லை. பிறகெப்படி சாட்சியத்தில் இல்லாத வார்த்தை தீர்ப்பில் வருகிறது காரணம் ஒன்றே என் கணவருடனான எனது காதலும், கணவன் மனைவி உறவும்தான் இங்கு இப்படித் திரிக்கப்பட்டுள்ளது.\n“அரசு சாட்சியான 107 டாக்சி ஓட்டுநர் இராமசாமி பெயரில் திருப்பதியில் அறை எடுக்கப்பட்டது” என தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.\nஆனால் அரசு சாட்சி 107, அதாவது ராமசாமி அவரது சாட்சியத்தில், ‘தான் திருப்பதியில் அறை ஏதும் எடுக்கவில்லை. சிவராசன்தான் அவரது பெயரில் அறை பதிவு செய்திருந்தார் என்று பத்திரிகையில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்’ என கூறியிருக்கிறார்.\nஇப்படி பல தவறுகள் சேர்ந்து ஒரு தவறான முடிவுக்குக் கொண்டு போயிருக்காது என்று எப்படி நம்ப முடியும்..\n‘பொட்டம்மான் (குற்றவாளி A3 முருகனிடம்) என் கணவரிடம் ஒரு வேலையைக் கொடுத்து இந்தியா போகும்படி பணித்தார் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் என் கணவர் பெயரில் தயாரித்த வாக்கு மூலத்தில் (அரசு ஆவணம் 81) ‘எனக்கு சென்னை கோட்டை மற்றும் காவல்துறை அலுவலகங்கள், நிலையங்கள் ஆகிய புகைப்படங்களையும், வரைபடங்களையும் சேகரித்து அனுப்பும் வேலையை மட்டும் கொடுத்திருந்தார். அந்த வேலை முடிந்த பிறகு 8.5.91 அன்று இலங்கைக்குத் திரும்பும்படி உத்தரவு வந்ததாகவும், கடற்கரையில் படகு வராததால் திரும்பிப் போக முடியவில்லை’ என்று என் கணவர் சொல்லி இருப்பதாக எழுதப்பட்டுள்ளதே தவிர, ‘முக்கிய வேலை’ என்ற வார்த்தை எங்கும் இல்லை.\nபடிப்பவர்கள் என் கணவர் ராஜீவ் காந்தி கொலைக்காக வேண்டி பொட்டம்மானால் அனுப்பப்பட்டார் என தவறாக முடிவுக்கு வருவார்கள்தானே.\n“1991 மே மாதம் முதல் வாரத்தில் ‘இரண்டு பெண்களை அழைத்து வந்திருக்கிறேன், அவர்களைப் பயன்படுத்த�� வேலையை முடிக்க ஒரு இந்தியப் பெண் தேவை’ என A3 முருகனிடம் சிவராசன் சொன்னார்” என்று எழுதப்பட்டுள்ளது.\n1991மே முதல் வாரத்தில் இப்படியொரு கருத்துப் பகிர்வு என் கணவருக்கும் சிவராசனுக்கும் நடந்ததாக எங்குமே சான்றுக் குறிப்புகள் இல்லை.\nமாறாகக் கணவர் கொடுத்திருந்ததாக எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில் “1991 மார்ச் மாதத்தில், எதிர்காலத்தில் நல்லுறவை வளர்க்கத் தலைவர்களுக்கு மாலை அணிவிக்க ஒரு இந்தியப் பெண் தேவை என சிவராசன் கேட்டார்”. என்றும் 1991 ஏப்ரல் முதல் வாரத்தில் “சுபா, தனு என்ற இரு பெண்களை அழைத்துவர இருப்பதாகவும் அவர்களுடன் சென்று வேலையை முடிக்க (இலங்கைப் பெண்கள் எனத் தெரியாமல் இருக்க) ஒரு பெண் தேவைப்பட்டது, அதற்கு நளினியைப் பயன்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது” என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.\nஇந்த ஒரு பகுதியினையும் சேர்த்துப் பார்த்தால் அந்த வேலை “நல்லுறவினை வளர்க்க மாலை அணிவிப்பது” தான் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.\nமனம் வருந்தி தானாக முன்வந்து கணவர் ஒப்புதல் வாக்குமூலம் தந்தது உண்மையாயின் அந்தப் பகுதி எங்கே பிறகு எதை வைத்துக் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என வரிக்கு வரி எழுதினார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.\nமுதல் பகுதிக்குக் கணவர் “முயற்சி செய்கிறேன்” என்று சொன்னதாக உள்ளது. இரண்டாவது பகுதி “நளினியைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது” என உள்ளது. தீர்மானிக்கப்பட்டது என்றால் யாரால் என் கணவர்தான் தீர்மானித்தார் என சொல்ல முடியாது. யார் தீர்மானித்தார்கள் என்பதற்கு விளக்கம் இல்லை. இது தொடர்பாக என் கணவர் 7.05.91க்கு பிறகு பேசினார் என்பதற்கு எவ்விதச் சான்றும் எங்கும் இல்லை.\nஅடுத்து “7.5.91 வரை சிவராசன், சுபா, தனு ஆகிய மூவரைத் தவிர வேறு யாருக்கும் அந்தக் கொலைச் சதித்திட்டம் தெரிந்திருக்கவில்லை” என்று இதே தீர்ப்பில் முன்னால் சில இடங்களில் நீதிபதிகள் சொல்லியிருப்பதை இங்கு இவற்றுடன் இணைத்துப் பாருங்கள்.\nஅடுத்து மேற்படி இரு பெண்களுக்கும் சுபா, தனு என பெயர் வைக்கப்பட்டது. 2.5.91அன்று சென்னை வந்த பிறகுதான் என சி.பி.ஐ குற்றப்பத்திரிகை சொல்கிறது. அதற்கு முன்னர் அவர்கள் பெயர் நித்தியா, அன்பு என்கிறது சி.பி.ஐ. அப்படி இருக்க 1991 ஏப்ரல் முதல் வாரத்திலேயே அந்த இரு பெயர்களால் குறிப்பிட்டு சிவராசன் சொன்னார் என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும் இதை ஏன் நீதிபதிகளிடம் மறைத்தார்கள்\nஅடுத்து தீர்ப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பார்த்தாக வேண்டும் பக்கம் 299இல்\n‘எந்த ஒரு இடத்திலும் என் கணவருக்கோ, எனக்கோ ஏதேனும் அநீதி, துன்புறுத்தல் (Prejudice) இழைக்கப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது (During the trial priod) புகார் எதுவும் செய்யவில்லை என்று எழுதப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் புலன் விசாரணையும் சரி நீதிமன்ற விசாரணையும் சரி முறைகேடுகளின் மொத்த உருவமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவுமே நடத்தப்பட்டன. சி.பி.ஐயினரின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கொடூரத் தன்மைக்கு பயந்து சுமார் 35 பேர் வரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகைது செய்யப்பட்ட எதிரி கோடிக்கரை சண்முகம் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என ஊடகங்களும் எழுதியிருக்கின்றன. நாங்கள் தந்த புகார்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு சாட்சியச் சான்றுகள் கூட ஆதாரமாக இருக்கின்றன. சாட்சிகள் பத்ரிநாராயணன், பிரபாகரன், ஆவடி மனோகரன் ஆகியவர்களின் சாட்சியங்கள், குண்டு சாந்தன் எழுதியாகச் சொல்லப்படும் கடிதம் மற்றும் சி.பி.ஐ.யினர் தயாரித்த வயர்லெஸ் செய்திகள் ஆகியவை ஆதாரமாக உள்ளன. பத்திரிகையில் வந்த புகைப்படம், சிறை மருத்துவ அறிக்கைகள் ஆகியன இன்னும் சான்றுகளாக உள்ளன.\nஅப்படியிருந்தும், எனக்கும் என் கணவருக்கும் ஏற்படுத்தப்பட்ட சித்திரவதை உள்ளிட்ட சட்ட விரோதமான அநீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் அவ்வப்போது ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி எழுத்து மூலமாகவே நீதிமன்றத்தில் புகார் செய்திருக்கின்றோம். அது சம்பந்தமாக விசாரணை, நீதிமன்றம் எடுத்த முடிவுகளின் பதிவாவணங்களும் எங்களிடம் உள்ளது. நானும் என் கணவரும் மட்டுமே சுமார் 500க்கும் மேற்பட்ட புகார் அல்லது எதிர் மனுக்களை அப்படி அனுப்பியிருக்கின்றோம்.”\nஇவ்வளவு ஆதாரங்கள், இருந்தும் உச்ச நீதிமன்ற நீதிபதி ‘அநீதி ஏற்படுத்தப்பட்டதாக, முறைகேடான விசாரணை நடந்ததக, புகார் ஏதும் செய்யவில்லை’ என்று எழுதியிருக்கிறார் என்றால், அரசுத் தரப்பும், சி.பி.ஐ.யும் சேர்ந்துகொண்டு அப்பட்டமான பொய்களைக் கூறி நீதிபதிகளுக்குத் தவறான தகவல்களை, ஆவணங்களைக் காட்டியிருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் த��ன்றுகிறது.\nஏனென்றால் விசாரணை நீதிமன்றத்தில் நாங்கள், இறுதியாக எழுத்து மூலம் சமர்ப்பித்த வாதங்களோடும், Cr.P.C 313 பிரிவின் கீழ் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலங்களோடும், அவசியமான அனைத்து புகார் மனுக்களின் நகல்களையும் இணைத்து நாங்கள் சமர்ப்பித்திருக்கின்றோம். ஆனால் இவை எதுவுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்திற்குப் போகவில்லை என்றால், இது ஒரு நேர்மையான விசாரணை முறை என்பதை எப்படி நம்பச் சொல்கிறார்கள்\nஅதுமட்டுமல்ல, பக்கம் 356 இல் ஒன்றை எழுதியிருக்கின்றார். ‘அரசு சாட்சி 115 (ரவி), அரசு சாட்சி 132 (சசிகலா) ஆகியோரிடம் நான் (நளினி) ஒப்புதல் வாக்குமூலம் (Ex-tra judicial confession) கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது. ஒரு எதிரி அதாவது குற்றவாளியானவர், தனது குற்றத்தை நேரடியாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டு கொடுக்கும் வாக்குமூலம்தான் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வாக்குமூலம் ஒப்புதல் வாக்குமூலம் ஆகாது என்பது உச்ச நீதிமன்ற வரையறை.\nஆனால் இந்த இரு சாட்சிகளும் என்ன கூறியிருக்கிறார்கள் “நான் ஒரு இலங்கைத் தமிழரைத் திருமணம் செய்து கொண்டேன். அது மட்டுமே நான் செய்த தவறு. அதனால்தான் அப்பாவியாக இதில் சேர்த்துக் கொண்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது” என்று சொன்னதாகத்தான் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். அதைத் தவிர வேறெதும் கூறவில்லை. இருவர் சாட்சியமும் எனக்கு சாதகமாகவே உள்ளன. நான் குற்றம் செய்தேன் என சொன்னதாக இவர்கள் சொல்லவே இல்லை. அப்படியிருக்க உச்ச நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் வேறு மாதிரி எழுதியிருக்கிறாரே எப்படி\nநீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 358இல்: “அரசு சாட்சி.77 பத்திரிகையாளர் ஞாநி அந்தப் பொதுக்கூட்ட இடத்தில் சிவராசன் இருந்தது பற்றி சொல்லி இருக்கிறார்” என எழுதப்பட்டுள்ளது.\nஇதுமாதிரி ஞாநி யின் சாட்சியத்தில் ஏதும் இல்லை. சிவராசன் அறிமுகம் கூட கிடையாது. இது மிக அப்பட்டமான தவறாகும்.\nநீதியரசர் வாத்வா பக்கம் 359இல்\n“அரசு சாட்சி பகவான்சிங் பத்திரிகையாளர், ஒரு ‘ஐ விட்னஸ்’ (Eye Witness) எனவும் அவர் சம்பவ இடத்தில் சிவராசன், ஹரிபாபு மற்றும் நளினியைப் பார்த்திருக்கிறார். பின்பு நீதிமன்றத்தில் நளினியை அடையாளம் காட்டினார்’ எனவும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதிய��ல் நளினி பற்றி சொல்லி இருப்பது அப்பட்டமான தவறாகும். பகவான்சிங் என்ற அந்த சாட்சி நளினி பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அடையாளம் காட்டவும் இல்லை.\nஅடுத்ததாக நீதியரசர்கள் தாமஸும், குவார்த்தியும் எழுதிய தீர்ப்புகளை, எங்களின் வாழ்க்கையை முழுதுமாகப் பறித்த, அநீதியான சாட்சியச் சான்றுகளில்லாத, வாக்கு மூலங்களில் இல்லாததை இருப்பதாக எழுதியிருக்கும் அந்தத் தீர்ப்புகளைப் பார்ப்போம்.\nநீதியரசர்கள் தாமஸ் மற்றும் குவார்திரி அவர்களின் தீர்ப்பு பக்கம் 11 இல்\n“19.5.91அன்று ஸ்ரீ பெரும்புத்தூர் பற்றிய எல்லா விசயங்களையும் சிவராசன் நளினியிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டார்” என எழுதப்பட்டுள்ளது. என்னுடைய வாக்குமூலத்தில், “சிவராசன் ஸ்ரீ பெரும்புதூரைப் பற்றி கேட்டார். எனக்கு அது பற்றி ஏதும் தெரியாதே. வேண்டுமானால் யாரிமாவது விசாரித்துவிட்டுச் சொல்லவா என்று கூறினேன். அதற்கு சிவராசன் வேண்டாம். யாரிடமும் இது பற்றிப் பேசக்கூடாது. நானே விசாரித்துக் கொள்கிறேன் என்று போய்விட்டார்” என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது எதை வைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்படி எழுதினார்கள்\nநீதியரசர் தாமஸ் மற்றும் குவார்த்ரியின் தீர்ப்பு பக்கம் 12இல்:\n“நளினி, முருகன், பேரறிவாளன், அரிபாபு ஆகியோர் 20.5.91 அன்று ஜெயகுமார் (A12) வீட்டில் சிவராசனுடன் கூடிப் பேசினார்கள் என எழுதப்பட்டுள்ளது.\nஇது உண்மைக்கும் நீதிக்கும் புறம்பான அபத்தம் வடிகட்டிய பொய். அதுவும் அரசு ஆவணம் 77 அதாவது என்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் நேரெதிரானதாகும்.\nஎன் கணவருக்கும், அறிவுக்கும், அரிபாபுவுக்கும், ஜெயகுமார் வீடு தெரியாது, அவரின் வீட்டுக்குப் போனது கூட கிடையாது. என் கணவர், பேரறிவாளனுக்கும், அரிபாபுவுக்கும் அவருடன் அறிமுகம் இருந்தது கிடையாது என்றுதான் என்னுடைய வாக்குமூலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.\n“20.5.91 மாலை இராயப்பேட்டை வீட்டுக்கு வந்த சிவராசன் என்னிடம் மட்டும் மூன்றே மூன்று வரிகள் இரகசியமாகப் பேசிவிட்டுப் போனதாக” என்னுடைய வாக்குமூலத்தில் எழுதியதைத்தான் தவறான புரிதலோடு தீர்ப்பில் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.\nநீதியரசர் தாமஸ் மற்றும் குவார்த்தி அவர்களின் தீர்ப்பு பக்கம் 12 இல்: “21.5.91 அன்று என் கணவர் எனக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகவும், அவரின் பணிப்புரைபடி நான் வில்லிவாக்கம் வீட்டிற்கு விரைந்து போனேன்” எனவும் எழுதப்பட்டுள்ளது.\nஎன் வாக்குமூலத்திலோ அல்லது வேறு எந்த ஆவணங்களிலோ, “என் கணவர் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்” என்ற சான்றுக் குறிப்புகளே இல்லை.\nமாறாக, 21ஆம் திகதி அன்று மதிய உணவுக்காக ராயப்பேட்டை வீட்டிற்குச் சென்றபோது அங்கே என் கணவரை நான் சந்தித்ததாகவும், அப்போது சிவராசனின் கோபத்திற்கு ஆட்பட்க்கூடாது என்று எடுத்துச் சொல்லி சீக்கிரம் போகும்படி சொன்னார்” என்றுதான் எழுதப்பட்டுள்ளது. என் கணவருக்கு ஏற்கெனவே கொலைத்திட்டம் பற்றிய தெரிந்திருந்தது எனக் காட்டவும், நான் என் கணவரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்டவும், “waited for”, “instrction” (காத்து இருந்தார். பணிப்புரை) என்று இரு வார்த்தைகளை இடைசெருகி பொருளையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.\nநீதியரசர் தாமஸ் மற்றும் குவார்தியின் தீர்ப்பு பக்கம் 13இல்:\n“சுபா தனக்கும் தனது கூட்டாளிகளுக்கும் அவர்கள் மேற்கொண்ட செயல்திட்டத்தில் (Mission) முழு மனதுடனான பங்களிப்பினை நளினி வழங்கியதற்காக அவருக்கு நன்றி சொன்னார்” என எழுதப்பட்டுள்ளது.\nவழக்கில் இது போல் வார்த்தைப் பரிமாற்றம் அல்லது கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக எந்தவிதச் சான்றுக் குறிப்பும் இல்லை. பிறகு எந்த அடிப்படையில் நீதிபதி இப்படி நடக்காத ஒன்றை நடந்ததாகவும், சான்று உள்ளதாகவும் முடிவு கொண்டார் என்றும் புரியவில்லை.\nநீதியரசர் தாமஸ் மற்றும் குவாத்ரி தீர்ப்பு பக்கம் 57இல்:\n“பெண்களை மேடைக்கு அழைத்துப் போகாததற்காக சிவராசன் நளினியைத் திட்டினார்” என எழுதப்பட்டுள்ளது.\n7.5.91அன்று வி.பி. சிங்கின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்து பிறகு, அந்த இடத்தில் நான் பீதியுடன் இருந்ததற்காக என்னைச் சிவராசன் திட்டினார் எனவும் மேடைக்குப் போகாமல் விட்டதற்காக சுபாவையும், தனுவையும் சிவராசன் திட்டினார் எனவும் தான் என்னுடைய வாக்குமூலத்தில் இருக்கிறது. இதைத்தான் தவறாகப் புரிந்துகொண்டு வேறு பொருள்பட தீர்ப்பில் எழுதியிருக்கிறார்கள். நீதியரசர் தாமஸ் மற்றும் குவாத்ரி ஆகியோரின் தீர்ப்பு பக்கம் 57, 58இல்: “அந்தவில் (7.5.91 அன்று, வி.பிசிங்கின் பொதுக் கூட்டம் முடிந்த இந்தச் சமயத்தில் கொலைத் திட்டம் எப்படி நி��ைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதனை நான் உணர்ந்திருந்தேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது.\nஇப்படி ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டதாக எந்தவித சாட்சியச் சான்றும் அரசுத் தரப்பில் இல்லை. என்னுடைய வாக்குமூலத்தில் ‘அவர்கள் ஒரு உறுதியான செயல்திட்டம் செய்ய இருக்கிறார்கள் என நான் நம்பினேன்’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதில் ‘கொலைத்திட்டம்’ என்ற வார்த்தையை இடைசெருகிதிரிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் நான்கு வார்த்தைகளை இடைசெருகி ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக்கலாம் என நீதிபதிகளே இங்கு நிரூபித்து இருக்கிறார்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே இப்படி இடைச்செருகல் வார்த்தைகளை இருக்கிறதென்றால் எங்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதிய அரசு சாட்சி 52 தியாகராஜன் எவ்வளவு இடைச் செருகல்களைச் செய்திருப்பார் என்று ஊகிப்பது ஒன்றும் சிரமமன விஷயம் இல்லை. என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் என்று மட்டுமல்ல, எல்லோருடைய ஒப்புதல் வாக்குமூலங்களிலும் இப்படி ஏராளமான முரண்பாடுகள் இருப்பதற்குக் காரணம் கண்மூடித்தனமாகப் பல இட்டுக்கட்டிய கதைகளோடு அவர்களாகவே எழுதிக்கொண்டதுதான்.\nநீதியரசர் தாமஸ் மற்றும் குவாத்ரி அவர்களின் தீர்ப்பு பக்கம் 58இல்\n“17.5.91 அன்று ராஜீவ் காந்தியின் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரம் பற்றி\nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nநீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத்தடை உத்தரவுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவும் உள்வாங்கப்பட்டிருப்பதால் தேர்தல்கள் செயலகம்...\nஅரசியல் நெருக்கடிகள் பொருளாதார சிக்கல்களை உருவாக்கி விடக்கூடாது \nஇலங்கையில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஆரம்பமாகிய அரசியல் நெருக்கடி முடிவின்றித் தொடர்கின்ற நிலையில், இற்றைவரையில் அது...\nஎல்லோரும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்ெகாள்வதற்காகவே பாடுபடுகிறார்கள் என்று யாரைப் பார்த்தாலும் பொதுவாகச் சொல்வார்கள்....\nஉலகம் நவீனத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிக்கிறது. உணவு, உடை, நுகர்பொருட்கள் என அனைத்திலும் நவீனமயமானாலும் மதம், இனம்,...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/component/tags/tag/2015-08-04-17-54-30", "date_download": "2018-12-13T16:38:19Z", "digest": "sha1:YDN6L4QTKAAE4IL3ZXRPA4ZINLZJTRST", "length": 2594, "nlines": 37, "source_domain": "www.veeramunai.com", "title": "அம்பாறை", "raw_content": "\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய எண்ணைக்காப்பு வைபவம்\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள்\nஅம்பாறை மாவட்ட சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு\nவீரமுனை படுகொலை நினைவுதினம் இன்று – ஆலயங்களில் விசேட வழிபாடுகள்\nவீரமுனை படுகொலையின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் - நினைவுத் தூபிக்கு விளக்கேற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-was-beaten-up-with-broom-my-childhood-kangna-ranaut-175012.html", "date_download": "2018-12-13T15:29:47Z", "digest": "sha1:YDUSQASFD5RN23IOJADSVOR5DQIMTL5N", "length": 10608, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்ன வயசுல அம்மா கையால விளக்குமாத்தால அடி வாங்கி இருக்கேன்: நடிகை கங்கனா ரனௌத் | I was beaten up with broom in my childhood: Kangna Ranaut | சின்ன வயசுல விளக்குமாத்தால அடி வாங்கி இருக்கேன்: நடிகை கங்கனா ரனௌத் - Tamil Filmibeat", "raw_content": "\n» சின்ன வயசுல அம்மா கையால விளக்குமாத்தால அடி வாங்கி இருக்கேன்: நடிகை கங்கனா ரனௌத்\nசின்ன வயசுல அம்மா கையால விளக்குமாத்தால அடி வாங்கி இருக்கேன்: நடிகை கங்கனா ரனௌத்\nமும்பை: தனது அம்மா தன்னை விளக்குமாறால் அடித்துள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் தெரிவித்துள்ளார்.\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு பி அன்ட் ஜி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் கலந்து கொண்டார்.\nநான் சிறுபிள்ளையாக இருக்கையில் அம்மா ஆஷா என்னை விளக்குமாறால் அடித்துள்ளார். அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுத்து பாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் என் அம்மா எனக்காக பாட்டு பாடியதாக ஞாபகமே இல்லை. எங்கம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். என் அம்மா ஒரு சமஸ்கிருத ஆசிரியை. பள்ளியில் அவரைப் பார்த்து மாணவ-மாணவியர் பயப்படுவார்கள்.\nஎன் அம்மா எனக்கு நடிப்பைத் தவிர எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனக்கு பாத்திரம் தேய்க்கத் தெரியும், சமைக்கத் தெரியும். சினிமா ஒத்து வரவில்லை என்றாலும் நான் பிழைத்துக் கொள்வேன். திருமணமாகிப் போகிற வீட்டில் எங்கள் பெயரைக் கெடுக்கப் போகிறாய் என்று என் அம்மா தெரிவித்தார் என்றார்.\nசந்திரகுமாரி சீரியல் 3 ராதிகாவை கைது செய்ய நினைக்கும் உமா-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nகால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nப���க் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37831669", "date_download": "2018-12-13T15:42:16Z", "digest": "sha1:SK3C2OBPO66CLQ5GNB4T4NDEUYJA6FHM", "length": 8457, "nlines": 106, "source_domain": "www.bbc.com", "title": "காற்று மாசால் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் குழந்தைகள் மரணம் - BBC News தமிழ்", "raw_content": "\nகாற்று மாசால் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் குழந்தைகள் மரணம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலகில் ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை, வெளிப்புற காற்றில் உள்ள நச்சு அளவுகள்,மிக அதிகமாக உள்ள இடங்களில் வாழ்வதாக ஐநா மன்ற குழந்தைகள் நிறுவனம் (யூனிசெஃப்) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.\nகுறிப்பாக , அந்த நச்சு அளவுகள், சர்வதேச வழிமுறைகளில் உள்ள பாதுகாப்பான அளவுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு அல்லது அதை விடவும்அதிகமான அளவில் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption மாசடைந்த இடங்களில் வாழும் குழந்தைகள்\n''குழந்தைகளுக்குத் தூய்மையான காற்று வேண்டும்''(Clear the Air for Children) என்ற அமைப்பு முதல் முறையாக, செயற்கைக்கோள் படங்கள் மூலம் எத்தனைக் குழந்தைகள் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள உலக அளவிலான வழிமுறைகளை விட அதிக அளவில் வெளிப்புற காற்று மாசடைந்துள்ள இடங்களில் உள்ளார்கள் என்றும் அவர்கள் உலகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் உள்ளார்கள் என்பதையும் காட்டியுள்ளது.\nமொராக்கோவில் நடைபெறவுள்ள, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு நடக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், யுனிசெப் உலக தலைவர்களிடம் அவர்களது நாடுகளில் காற்று மாசுபடுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.\n''காற்று மாசுபடுவது தான் ஒவ்வொரு ஆண்டும், ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 6 லட்சம் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணி. மற்றும் இது தான் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை அச்சுறுத்தும் ஒன்றாகும்,'' என யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக��குநர் ஆண்டனி லேக் தெரிவித்துள்ளார்.\nதெற்கு ஆசிய நாடுகளில் தான் அதிக அளவில் மாசடைந்த இடங்களில் 62 கோடி குழந்தைகள் வாழ்வதாகவும், அடுத்ததாக ஆப்பிரிக்கா நாடுகளில் 52 கோடி குழந்தைகள் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/28/cyclone-formed-omen-yemen-11-death-tamil-news/", "date_download": "2018-12-13T16:55:19Z", "digest": "sha1:2Q2H2D7Y7LX2R5VKBDHKR7SKH5TLV7TO", "length": 43628, "nlines": 433, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Cyclone formed Omen Yemen 11 death Tamil news", "raw_content": "\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nஅரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.\nமெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nபுயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nகம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை\nநீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து\nகுழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nவௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி\nபோதைப்பொருட்களை பயன்படுத்திய 61 பேர் கைத�� – 8 பெண்கள் உள்ளடக்கம்\nபின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்\nஉயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு\nமழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்\n​ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி\nமுக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\nபிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nபாலின மாற்றத்தை பதிவு செய்ய சட்டப்பூர்வ தடைகளை நீக்கவிருக்கும் அரசு\nகனடாவில் தெற்காசிய நாட்டவர்கள் இடையே பரபரப்பு\nமீண்டும் சினிமாவில் களமிறங்க தயாராகும் பாலியல் சர்ச்சை நடிகை..\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nவிவேக் கலக்கும் ”எழுமின்” திரைப்படத்தின் ட்ரைலர்\nவிஜய் நடித்த வெற்றி படங்களும் தோல்வி படங்களும்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர ���ிசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்��ாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு ப���வி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி க��த்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்ப���ரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவ���ுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமீண்டும் சினிமாவில் களமிறங்க தயாராகும் பாலியல் சர்ச்சை நடிகை..\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nவிவேக் கலக்கும் ”எழுமின்” திரைப்படத்தின் ட்ரைலர்\nவிஜய் நடித்த வெற்றி படங்களும் தோல்வி படங்களும்..\nகனடாவில் தெற்காசிய நாட்டவர்கள் இடையே பரபரப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsaga.com/cinema.html", "date_download": "2018-12-13T16:10:42Z", "digest": "sha1:5YF7C7YIHQFNEN76VFKS54W5Z3V4HFCO", "length": 14123, "nlines": 156, "source_domain": "tamilsaga.com", "title": " Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் | கனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன் | இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன் | யோகிபாபு நடிக்கும் 'தர்ம பிரபு' படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு | உன் காதல் இருந்தால் படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது - ஹாசிம் மரிகர் | மேகி டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா | 2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் ல | பிங்க் ஆட்டோ திட்டம் துவக்க விழா | வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படத்துக்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் | ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மஹா | இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிற� | சிவகார்த்திகேயன் மிக முக்கியமான கதாபாத்திரத்��ில் நடித்திருக்கிறார் - அருண்ராஜா காமராஜ் | இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் போட்டி | நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா | இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது | ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மஹா | இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிற� | சிவகார்த்திகேயன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் - அருண்ராஜா காமராஜ் | இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் போட்டி | நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா | இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது | கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து | தனித்தொகுதி எம்,எல்,ஏக்கள் எம்,பி க்கள் பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லையே ஏன் | கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து | தனித்தொகுதி எம்,எல்,ஏக்கள் எம்,பி க்கள் பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லையே ஏன் பா.� | நட்சத்திர பட்டாளங்களுடன் புத்தாண்டை கண்ட்ரி கிளப்பில் கொண்டாடுங்கள் | மன்சூரலிகான் இயக்கி நடித்த கடமான் பாறை படத்திற்கு A சான்றிதழ் | எனக்கு பன்றி காய்ச்சல் இல்லை சாதாரண காய்ச்சல் - நடிகர் சரவணன் |\nசிலுக்குவார் பட்டி சிங்கம் முன்னோட்டம்\nகார்த்தி நடிக்கும் 18- வது புதிய படத்தின் படபூஜை\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nயோகிபாபு நடிக்கும் 'தர்ம பிரபு' படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nஉன் காதல் இருந்தால் படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது - ஹாசிம் மரிகர்\nமேகி டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா\n2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் ல\nபிங்க் ஆட்டோ திட்டம் துவக்க விழா\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படத்துக்கு தணிக்��ை குழு 'யு/ஏ' சான்றிதழ்\nஹன்சிகா மோத்வானி நடிக்கும் மஹா\nகார்த்தி நடிக்கும் 18- வது புதிய படத்தின் படபூஜை\nதிருமணம் படத்தின் டைட்டில் & போஸ்டர் வெளியீடு\nகே ஜி எப் பத்திரிகையாளர் சந்திப்பு\nபிங்க் ஆட்டோ திட்டம் துவக்க விழா\nமேகி டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா\nசௌந்தரராஜா – தமன்னா நிச்சயதார்த்தம்\nகார்த்தி நடிக்கும் 18- வது புதிய படத்தின் படபூஜை\nதிருமணம் படத்தின் டைட்டில் & போஸ்டர் வெளியீடு\nகே ஜி எப் பத்திரிகையாளர் சந்திப்பு\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீடு\nமேகி டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா\nதஞ்சை தேவர் பிரியாணி கடை திறப்பு விழா\nபிங்க் ஆட்டோ திட்டம் துவக்க விழா\nமாயா மாயா சர்வம் தாளமயம் பாடல் வரிகள்\nசித்திரம் பேசுதடி 2 முன்னோட்டம்\nமரண மாஸ் பாடல் வரிகள் - பேட்ட\nதளபதி விஜய்யின் தாயார் கலந்துகொண்ட விழா\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ப்ரோமோ சாங்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ட்ரைலர்\nபடித்தவுடன் கிழித்துவிடவும் - பிக் பாஸ் பாடல் வரிகள்\nபடித்தவுடன் கிழித்துவிடவும் - பிக் பாஸ் பாடல் வரிகள்\nகருணாநிதிக்காக கண்ணீருடன் மன்றாடிய ராதாரவி\nசந்தீப் கிஷன் - இந்த படத்தில் நடித்ததற்கு சந்தோஷப்படுகிறேன்\nஅரவிந்த்சாமி - கார்த்திக் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பரிசு\nநரகாசூரன் பத்திரிகையாளர் சந்திப்பு - வீடியோ\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா முன்னோட்டம்\nவினை அறியார் சாங் மேக்கிங்\nபசுமை வழி சாலை முன்னோட்டம்\nஅலாவுதீனின் அற்புத கேமரா முன்னோட்டம்\nஅரளி படத்தை பற்றி பிரபலங்கள்\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் - 2 திரை விமர்சனம்\nஅம்மா தமிழ் மியூசிக் ஆல்பம்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://skorpa.ru/yaumaandiothakathai/", "date_download": "2018-12-13T16:57:53Z", "digest": "sha1:HBOXJ5DD3O4GGSYDKRQIG66NGCVYOPTY", "length": 35255, "nlines": 153, "source_domain": "skorpa.ru", "title": "யமுனா ஆண்டியை கும்இருட்டில் கதற கதற ஒத்த கதை! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | skorpa.ru", "raw_content": "\nயமுனா ஆண்டியை கும்இருட்டில் கதற கதற ஒத்த கதை\nஎன் கணவருக்கு நாங்கள் வெளியில் செல்லும்போது மற்றவர்கள் என் கவர்ச்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்ற தாராளஎண்ணமுடையவர்.நான் மிகவும் கவர்ச்சியான உடலமைப்பு உடையவள்.நான் அணிந்திருக்கும் உடையை மீறி என் கவர்ச்சிகாண்ப��ர்களை சுண்டி இழுக்கும்.ஆண்ங்களுக்கு பெண்களின் முலைகள் மேல்தானே முதல் கவர்ச்சி.\nஎனக்கு எடுப்பான பருத்தக் கொங்கைகள்.என்னுடைய சைஸ் 36d கப் .எவரையும் திரும்பி பார்க்க வைக்கும் முன்னழகு.யாருமே என் முகத்தை பார்த்து பேச மாட்டார்கள்.\nஎன் மார்பை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டுதான் பேசுவார்கள்.முலைச் சிகரத்தின் உச்சியில் செர்ரிப் பழம் போல காம்புகள்,காம்புகளைசுற்றியுள்ள ஒரு ரூபாய்காசுஅளவில்பிரவுன் நிறத்தில் வட்டங்கள்.சந்தனத்தில் கடைந்தேடுத்தார்போலவழவழப்பான இடுப்பு.\nசொக்கவைக்கும் தொப்புள்.தொப்புளுக்கு கீழேசரிந்தஎடுப்பான புண்டை.பின்புறம் வைத்த கண் எடுக்காமல் பார்க்க கூடிய எடுப்பான குண்டிக்குடங்கள்.நான்தற்பெருமை அடிக்கவில்லை.\nநேரில் நீங்கள் பார்த்தால் நான் சொன்னது குறைவு என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.வெளியில் செல்லும்போது புடவையை தொப்புளுக்குக் கீழே இறக்கி கட்டச் சொல்லுவார்.\nரவிக்கையும் குட்டையாக இருப்பதால் ரவிக்கைக்கும் சேலைக்கும் இடையே ஒரு நீண்ட இடை வெளி இருக்கும்.இந்த வகையில் நான் உடையணிந்து வெளியே செல்வது மற்றவர்களை சுண்டி இழுக்கும் .எல்லோரும்என்னை முறைத்து பார்ப்பார்கள்.\nசிலர்என் உடலழகைப் பற்றி பச்சையாக விமர்சனம் செய்வதை என் கணவர் ரசிப்பார்.போதாதற்கு என் இடுப்பில் கை போட்டுக்கொண்டு இடுப்புச் சதையை அமுக்கிக் கொண்டு நடப்பார்.நானும் கணவரின் விருப்பத்தை உணர்ந்து மற்றவர் கவனத்தை ஈர்ப்பேன்.எனக்கும் என் கணவரின்நடத்தைபழக்கமாகிவிட்டது.அதை புரிந்து நடந்துக் கொண்டிருந்தேன்.\nசில சமயம் அவர் சொல்லாமலே நானே இவ்வாறு நடப்பேன்.இரவில் படுக்கையறையில் என்னைப் பற்றி வெளியில் கேட்ட பச்சை விமரிசனங்களை அலசி ஆராய்வார்.எனக்கும் அவ்வாறு பேசுவது பிடித்திருந்தது.அன்று எங்களுக்குள் உடலுறவு ரொம்ப சூடாக இருக்கும்.\nசில சமயம் நாங்கள்ஊட்டி, கொடைக்கானல்போன்ற மலைபிரதேசங்களுக்கு\nசென்றால் என்னைமுன்னால் தனியாகச் செல்வதுபோல் நடந்து போகசொல்லிவிட்டு பின்னால்அவர் நடந்து வருவார்.என்னை வேண்டுமென்றே முலைகளை குலுக்கிக் கொண்டும் குண்டிகளை ஆட்டிக்கொண்டும் கவர்ச்சியாக நடக்கச் சொல்லுவார்.\nஎன்னை அவருடைய மனைவி என்று காட்டிக்கொள்ளாமல் தன்னுடன் நடந்து வருபவர்கள் என்னை பார்த்த�� ஜொள்ளு விட்டால் அவர்கள் வாயை துருவி என்னை பற்றி அவர்கள் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசுவதை கேட்டு ரசிப்பார்.அவரும் ஒரு மூன்றாம் மனிதர்போல கூட வருபவரிடம் என்னை ஆபாசமாக வர்ணனை செய்து பேசுவார்.\nஎன்னமா குண்டியை ஆட்டிண்டு நடக்கறா,என்ன சைசானமுலை அவளுக்கு,எனக்கு மட்டும் அந்த அவிசாரி சிக்கினானாஅவளோட கூதிய என் பூளால கிழிச்சுடுவேன் என்றெல்லாம் ஆபாசமாக என்னை பற்றி பேசுவதை கேட்டு ரசித்து அப்புறம் நாங்கள் உடலுறவு கொள்ளும் தருணத்தில் இதையெல்லாம் என்னிடம் சொல்லி ஏற்கனவே சூடாகா இருக்கும் என்னை மேலும் சூடாக்குவார்.\nஎனக்கும் இதையெல்லாம் கேட்டு கோபம் வராது.அவருடன் பழகி இதையெல்லாம் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.நானும் பதிலுக்கு அவரிடம் ஆபாசமாக பேச ஆரம்பித்து விட்டேன்.\nசில சமயம் பிரா போட்டுக்கொள்ளாமல் வெளியே வர சொல்லுவார்.ஒரு முறை நாங்கள் கொடைக்கானலில் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம்.\n.அவர் காரை ஒட்டிக் கொண்டிருந்தார்,அப்போது என்னை பிரா அணிந்துக் கொள்ளாதே என்று சொன்னதால் வெறும்நீண்டஸ்கர்ட்டும்ரவிக்கையும் பிரா இல்லாமல் அணிந்துக் கொண்டிருந்தேன்.ஹோட்டல்ரூமிலிருந்துகாரில் போவதற்காக வெளியே என் கணவருடன் நடந்துவரும்போது அங்கு இருந்தவர்கள் என்னையே அதிசயமாகபார்த்தனர்.\n உலகத்துக்கே தெரியும். பிரா போடாததால் என்னுடையமுலைக் காம்புகள் துருத்திக் கொண்டு அப்பட்டமாக எதிரில் இருப்பவர்களுக்கு தர்ம தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தன.கொஞ்சம் உயரமான இடத்திலிருந்து இறங்கிதான் காருக்கு செல்லவேண்டும்.\nஇறங்கி வருகையில் சிறிது வேர்த்து ரவிக்கையும் சிறிதுஈரத்தால்ஒட்டிக் கொண்டு முலைக் காம்பும் அதை சுற்றியுள்ள வட்டமும் நன்றாக தெரிந்தது.வருபவர் போகிறவர் எல்லாம் அதை உற்று பார்த்துக் கொண்டே போனார்கள்.எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.\nஉங்களால் என் மானம் கப்பலேருகிறது என்று அவரிடம் மெதுவாக கோபித்தேன்.நான்தானே அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும் பேசாமல் வா என்றார்.\nமேலும் பேச்சை வளர்த்தாது காரில் ஏறி உட்கார்ந்தேன்.பயணத்தின் நடுவில் திடீரென்று என்னை ப்ளவ்ஸ் பட்டனை கழட்டு என்றதும் நான் அதிர்ச்சி அடைந்து என்ன விளையாடுகிறீர்களா என்றேன். இது ரோடு என்பதை மறந்துவிட்டீர்களா\nஅவர் எனக்கு தெர���யும் தெரிந்துதான் சொல்கிறேன்,மேலும் இங்கே நமக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை,மற்றவர்கள் உன்னுடைய மூடாத முலைகளைப் பார்த்து ரசித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன்,அதனால்தான் மேல் பொத்தான்களை கழற்றி முலைகளை சற்று வெளியே தெரியுமாறு ரவிக்கையை ஒதுக்கு என்று சொன்னார்.\nஇவருடன் விவாதம் செய்து பயனில்லை என்று அவர் சொன்னபடியே ரவிக்கையின் மேல் பொத்தான்களை நீக்கி முலைகளை ஓரளவு வெளியே தெரியுமாறு ரவிக்கையை ஒதுக்கினேன்.காரை மிக மெதுவாக ஒட்டிக் கொண்டே நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் இருந்த கண்ணாடியை இறக்கி வெளியில் உள்ளவர்கள் என்னை நன்றாக பார்க்கும்படியாக காரை ரொம்ப மெதுவாக ஊர்வலம் போல ஓட்டினார்.\nவெளியில் இருந்தவர்களெல்லாம் அதிர்ச்சியுடன் என்னை பார்த்து ரசித்தனர் .பார்ப்பவர்களில் விழிகள் வெளியே வந்துவிடும் அளவிற்கு என்னை வெறித்து பார்த்தனர்.\nசில பேர் தைரியமாக என்னை பார்த்து கண்ணடித்து கையை ஆட்டினர்.சிலர் வாயை குவித்து விரலை வைத்து முத்தம் கொடுப்பது போல செய்து என்னை நோக்கி கையை ஆட்டினார்கள். நான் ஒரு இலவச காட்சி பொருளாக்கப்பட்டேன்.\nநாய் வேஷம் போட்டால் குலைக்கத்தானே வேண்டும்.நானும் என் பங்கக்கு அவர்களை நோக்கி கையசைத்ததும் அவர்களும் குஷியாகி என்னை ஆபாசமாகப் பார்த்து விசிலடித்தனர்.நான் மீண்டும் அவர்களை நோக்கி உதடுகளை குவித்து பிளையிங்கிஸ் கொடுத்தேன்..அவர்களும் ஆபாசமாக கூச்சலிட்டு பதிலுக்கு என்னை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்தார்கள்.\nஇந்த கண்றாவியை பார்த்து ரசித்த என் கணவர் மேலும் எதாவது செய்யும்படி எனக்கு ஜாடை காட்டினார்.சேற்றில் இறங்கி குளிப்பது என்று தீர்மானித்தப் பிறகு மொண்டு குளித்தால் என்ன முங்கி குளித்தால் என்ன என்றெண்ணி வருவது வரட்டும் என்று ரவிக்கைக்குள் கைகளை விட்டு முலைகளை முழுதாக வெளியே எடுத்து குலுக்கிக் காட்டினேன்.\nஇதை சற்றும் எதிர்ப்பார்க்காத வெளியே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.\nமுழுவதுமாக காண்பித்து உடனே மீண்டும் ரவிக்கைக்குள் முலைகளை திணித்துக் கொண்டேன்.என் கணவரே இதை எதிர்பார்க்கவில்லை .வெளியே இருந்தவர்கள் ஒன்ஸ் மோர் என்று மீண்டும் மீண்டும் கூச்சலிட்டார்கள் என்ன செய்வது என்று அவரை பார்த்தபோது செய் என்பத��� போல் கண்ணசைத்ததும் மீண்டும் முலைகளை வெளியே எடுத்து குலுக்கிக் காட்டினேன்.எல்லோரும் ஒ என்று கூச்சலிடும்போது சட்டென்று கண்ணாடியை மேலேற்றி காரை விரைவாக ஒட்டி அந்த இடத்தை தாண்டினோம் .\nபிறகு ரவிக்கையை ஒழுங்கு செய்துக் கொண்டு, இது போதுமா இல்லை கீழேயும் கழட்ட வேண்டுமா என்று கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே இன்று இது போதும்,இன்னொரு நாள் அதை செய்யலாம் என்று கொஞ்சம் கூட கூச்சமின்றி கூறினார். ஒரு வழியாக ரூமுக்கு திரும்பினோம்.\nஹோட்டலில் நான் கிளம்பியபோது இருந்த கோலத்தில்தான் திரும்பி வருவேன் என்றெண்ணி என்னை உற்று பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.\nஹோட்டலில் நான் கிளம்பியபோது இருந்த கோலத்தில்தான்திரும்பி வருவேன் என்றெண்ணி என்னை உற்று பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.\nஏனென்றால் குளிர் அதிகமாக இருந்ததால் நான் ஒரு சால்வையை போர்த்திக் கொண்டிருந்தேன். அதனால் என்னுடைய கொழுத்த கொங்கைகளின் தரிசனம் கிட்டவில்லை.\nமறுநாள் நாங்கள் வெளியில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே நடந்தோம். அப்போது என் கணவர் நாம் இருவரும் தம்பதிகள் என்று காட்டிக்கொள்ளாமல் தனித்தனியே நடப்போம், நீ வழியில் வரும் ஏதாவது காரை நிறுத்தி லிப்ட் கேட்டு வழியில் இறக்கிவிடச் சொல்லி ஏறிக்கொள்.\nகாரில் இருப்பவனோடு நெருக்கமாக அமர்ந்து அவனை உன்னிடம் சில்மிஷம் செய்ய வை நான் உனக்கு முன்னே செல்லுகிறேன்.\nநீ ஏறும் கார் எண்ணை எனக்கு sms செய்துவிடு,அதை வைத்து நானும் நீ ஏறும் காரில் சிறிது தூரம் தள்ளி லிப்ட் கேட்டு ஏறிக் கொள்ளுகிறேன். நான்தான் உன் கணவன் என்று வெளிக்காட்டிக் கொள்ளாதே, உன்னிடம் அவன் சில்மிஷம் செய்வதை எனக்கு பார்க்க வேண்டும் என்றுகூறி என் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக முன்னே நடந்தார்.\nநானும் சிறிது நேரம் அந்த இடத்தில் காத்திருந்து கடந்து செல்லும் காரை நிறுத்த முயற்சி செய்ததில் இரண்டு மூன்று கார்கள் நிற்காமல் சென்றுவிட்டன.சில நிமிடங்களுக்கு ஒரு காரை நிறுத்தினேன்.காரை ஒட்டிக் கொண்டு சென்றவரிடம் லிப்ட் கேட்டேன்.\nஅவரும் முன் பக்க கதவை திறந்து ஏறிக்கொள்ளச் சொன்னார். நானும் ஏறிக்கொண்டு நேர்க்கமாக உட்கார்ந்தேன்.வேண்டுமென்றே புடவையை தளர்த்தினேன்.ஏற்கனவே நான் லோஹிப்பாக புடவை அணிந்திருந்தேன்.\nவ��ண்டுமென்றே புடவையை நழுவவிட்டு அவரிடம் பேச்சு கொடுத்தேன். .அவருக்கு ஐம்பத்தைந்து வயது இருக்கும் .சொட்டை தலை.\nநானே என்னழகை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியதைப் பார்த்து ஜொள்ளு விட ஆரம்பித்தார். இதற்குள் நான் என் கணவருக்கு கார் எண்ணை sms செய்துவிட்டேன். சிறிது தூரம் சென்ற பின் நான் சென்றுக்கொண்டிருந்த காரை\nநிறுத்தி என் கணவர் லிப்ட் கேட்டுநிறுத்தினார் .\nஎன்னுடன் காரிலிருந்தவர் கணவரை காரிலேற தயங்கியபோது நான்பரவாயில்லை டியர் ஐவரும் ஏறிக் கொள்ளட்டமே என்று கொஞ்சலாக சொன்னதும் சரி ஏறிக் கொள்ளுங்கள் என்றுபின்கதவைதிறந்தார்.என்கணவரும் பின்இருக்கையில் ஏறி அமர்ந்ததும் கார் கிளம்பியது.\nநான் கொடுத்த ஊக்கத்தினால் அவர் காரோட்டிக் கொண்டே என் வழவழப்பான இடுப்பை தடவ ஆரம்பித்தார்.நான் அதை ரசித்துக் கொண்டே அவருக்கு வசதியாக மேலும் நெருக்கமாக நகர்ந்தேன்.\nநான் அவருடைய சில்மிஷத்தை ரசிப்பதை புரிந்து ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு மறு கையால் எனனை அணைத்து முலையை கசக்க ஆரம்பித்தார்.என்னுடல் சூடாகி நெளிய ஆரம்பித்தேன்.பின்னாலிருந்த என் கணவர் இதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.\nகாரோட்டி மெல்ல தன கையை என் புடவைக்குள்செலுத்த முயன்றபோது நான் என்ன அதுக்குள்ளே என்று கிசிகிசுத்தது அவர் கையை விலக்கினேன். ஆனால் அதற்குள் வேகமாக ஒரு முறை என் புண்டையை தொட்டு விட்டார்.அவர் கை அதை தொட்டதும் என் மேனி சிலிர்த்தது.\nஅதற்குள்காரோட்டுபவருக்குத்தெரியாமல் என் கணவரின் சைகையை புரிந்துக் கொண்டு நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது என்று சொல்லி காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன்அவனும் வருத்ததுடன் காரை நிறுத்தியபோது .இறங்குவதற்கு முன் நன்றி சொல்லி திடீரென்று அவனை அணைத்து அவன் உதட்டில் இச் என்று ஒருமுத்தம்கொடுத்து அவனைஅதிர்ச்சியில்ஆழ்த்திவேகமாகவெளியேறினேன்.\nஅதற்குள் என் கணவரும் காரிலிருந்து இறங்கிவிட்டார்.கார் எங்களை கடந்ததும் என் கணவர் எனனை இறுக அணைத்து முத்த மழை பொழிந்தார்.\nஎப்போதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் என் புடவையை மேலே தூக்கி புண்டையை தடவுவதுதான் அவருடைய பொழுதுபோக்கு.அதைதடவி, குடைந்து,அதற்குள் முகத்தை புதைத்து முத்தம் கொடுப்பது அவருக்கு மிகவும்பிடிக்கும்.அதுவு���் ஓட்ட ஷேவ் செய்து முடிகள் சுத்தமாக அகற்றப்பட்டு மழமழவென்று இருக்கவேண்டும்.\nPrevious articleஐயோ அம்மா எனக்கு தண்ணி வரபோது என்னம்மா பண்ண – டேய் அத அப்டியே உலா விடுடா ஆசை மகனே\nNext articleஅனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் –\nசுமதி ஆண்டியை அவள் வீட்டுக்குள் வைத்துள் குத்திய உண்மைகதை\nஎன் சொர்க்க வாசலை திறந்த மாமாவின் முரட்டு சாவி\nஇடி மழையில் முதலாளியம்மாவை கட்டி போட்டு முரட்டு குத்து\nகாதலனுக்கு லைவ் யில் விரல் விட்டு காட்டும் வீடியோ\nஅக்காவுக்கு வெறித்தனமாக சூத்தடிக்கும் வீடியோ\nசாமானில் மரண அடி குடுக்கும் மைத்துனன்\nஆசை தீர அதிரடி ஆக செக்ஸ் விரும்பும் தமிழ் ஆன்டி செக்ஸ்\nஅக்கா குளியலறையில் குளிக்கும் போது கள்ளத்தனமாக எடுத்த வீடியோ\nசுமதி ஆண்டியை அவள் வீட்டுக்குள் வைத்துள் குத்திய உண்மைகதை\nஎன் சொர்க்க வாசலை திறந்த மாமாவின் முரட்டு சாவி\nஇடி மழையில் முதலாளியம்மாவை கட்டி போட்டு முரட்டு குத்து\nஎன் அண்ணன் நண்பன் மேல் எனக்கு ஒரு கண்ணு\nஏர்போர்ட் சிக்கிய முரட்டு ஆண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/23/bmc-polls-bjp-s-parag-shah-defeats-congress-rival-pravin-cheda-007140.html", "date_download": "2018-12-13T16:11:16Z", "digest": "sha1:MEWTGH5A4VQAQX66NVIQTIOO7YSSWL6Z", "length": 21695, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணம் பத்தும் செய்யும்..! தேர்தலில் வெற்றிப்பற்ற பாஜக-வின் காஸ்ட்லி வேட்பாளர்..! | BMC Polls: BJP’s Parag Shah Defeats Congress Rival Pravin Chheda - Tamil Goodreturns", "raw_content": "\n» பணம் பத்தும் செய்யும்.. தேர்தலில் வெற்றிப்பற்ற பாஜக-வின் காஸ்ட்லி வேட்பாளர்..\n தேர்தலில் வெற்றிப்பற்ற பாஜக-வின் காஸ்ட்லி வேட்பாளர்..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nமும்பையின் வளர்ச்சி அனைத்தும் பேப்பரில் மட்டுமே.. நிஜத்தில் இல்லை..\n2ஜி ஊழல் குற்றவாளிகளுடன் தொடர்பு.. ரூ.690 கோடி சொத்து.. தேர்தல் களம் காணும் பாஜக வேட்பாளர்..\nஜிஎஸ்டி-க்குப் பின் பிசினஸ் ரொம்ப மோசம்.. மக்களின் புலம்பல்..\n2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு தோல்விதான்.. 77% மக்கள் ஏகோபித்த பதில்..\nபட்ஜெட் 2017 'சுத்த வேஸ்ட்': மக்கள் கருத்து..\nஹிலாரி கிளின்டன் / டொனால்டு டிரம்ப்.. இந்திய மக்களின் ஆதரவு யாருக்கு தெரியுமா.. இந்திய மக்களின் ஆதரவு யாருக்கு தெரியுமா..\nமும்பை கார்ப்ரேஷன் தேர்தலில் கட்கோப்பர் பகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஷா காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் செட்டாவை பெரு வாரியன வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.\nபாஜகவின் காஸ்ட்லி வேட்பாளரான பராக் ஷா தனது சொத்து மதிப்பை 690 கோடி ரூபாய் எனக் கணக்கு காண்பித்துத் தேர்தல் களத்தில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருந்தது.\nஎனவே இங்கு நாம் யார் இந்தப் பராக் ஷா, இவருக்கு உள்ள சொத்து விவரங்கள் பற்றி எல்லாம் விரிவாக இங்குப் பார்ப்போம்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் வீட்டு வசதி துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தாவிற்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் 47 வயதான ஷா அரசியலுக்குப் புதியவர் என்றாலும் இவருடைய சொத்து மதிப்பு தான் அனைவரையும் பேச வைத்துள்ளது.\nரியல் எஸ்டேட் வணிகம் செய்து வரும் ஷாவிற்குக் கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. இந்தக் கட்டுமான நிறுவனங்கள் மும்பை, குஜராத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனது வணிகத்தைச் செய்து வருகின்றது.\nஷா மற்றும் அவருடைய மனைவி இருவர் பெயரிலும் அசையும் சொத்தாக 670 கோடியும், அசையா சொத்தாகத் தானேவில் உள்ள வீடு, நிலம், விவசாய நிலம் என 20 கோடி ரூபாய்க்கு இருப்பதாகத் தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். இவருடைய சொத்துக்கள் அனைத்தும் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவரிடம் உள்ள அசையும் சொத்துக்களில் வங்கி கணக்கு, டெபாசிட்ஸ், பங்குகள் மற்றுப் பாண்டுகள், வாகனங்கள், கடன் ஆகியவை உள்ளன. 507 கோடி ரூபாய்க்கு ஷாவிற்கும் அவரது மனைவிக்கும் பங்கு சந்தை, பாண்டு போன்றவற்றில் முதலீடுகள் உள்ளன.\nஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த ஷா என்னிடம் அதிகப்படியாகச் சொத்து உள்ளதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை, 22 வருடமாகக் கடின உழைப்பைப் போட்டுள்ளேன் அதன் மூலம் சம்பாதித்ததே இந்தச் சொத்துக்கள் என்றும் முதல் முறையாக நான் தேர்தலில் வேட்பாளராகப் பங்கேற்றாலும் நான் அரசியலுக்குப் புதிதல்ல தன்னுடைய கட்கோப்பர் பகுதியில் பல சமுகப் பணிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஷா கூறுகின்றார்.\nமும்பை மற்றும் தானேவில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் 9 இடங்களில் சொத்து உள்ளன என்றும், தானேவில் மட்டும் 8.30 கோடி ரூபாய் மதிப்பளவில் 5,170 சதர அடியில் ஒரு வீடு இருப்பதாகவும் சொத்து மதிப்பில் ஷா குறிப்பிட்டுள்ளார்.\nரியல் எஸ்டேட் நிபுணர்கள் ஷா பற்றி��் கூறும் போது பாந்த் பகுதியில் மும்பையின் பெரிய மஹதா பிராப்ரட்டி உருவாக்கும் பணி இவருக்குக் கிடைத்துள்ளதாகவும், அது மட்டும் இல்லாமல் மிரா ரோடு மற்றும் முலுண்டு பகுதியிலும் 30 லட்சம் மற்றும் 12 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணி தொழிலில் ஈடுபட்டு உள்ளார் என்று கூறுகின்றனர்.\n2ஜி ஸ்பெக்டர்ம் வழக்கில் தொடர்புள்ள ஷாஹித் பால்வா உடன் இவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி இவரிடம் கேட்டபொழுது அவர் என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் என்றும், நல்ல நன்பர் என்றும் ஆனால் அதைத் தவிர வேறு தொடர்பு ஏதும் இல்லை என்றும் ஷா கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: bmc polls bjp parag shah richest candidate rs 690 crore கார்ப்ரேஷன் தேர்தல் காஸ்ட்லியான வேட்பாளர் மும்பை பாஜக சொத்து மதிப்பு\nகோடீஸ்வரன் ஆகுறது இருக்கட்டும், ஒரு நாளுக்கு ரூ.3,300 வட்டி வேணுமா\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bairavaa-movie-fight-scene/", "date_download": "2018-12-13T15:51:41Z", "digest": "sha1:3ODI7B3VIMOD34MKO7QYVD2CTG6URAHI", "length": 7945, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே ஸ்டைலில் விஜய் - Cinemapettai", "raw_content": "\n5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே ஸ்டைலில் விஜய்\nபரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார் விஜய்.\nஇதில் இருவேடம் ஏற்று விஜய் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.\nஇதில் முக்கியமான சமூக பிரச்சனைகளை பற்றி அலசி இருக்கிறார்களாம்.\nஅதிகம் படித்தவை: இந்த 11 தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்துக்கும் தடை\nஇதற்கு முன்பு வெளியான வேலாயுதம், கத்தி ஆகிய படங்களில் இதே பாணியை விஜய் பின்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பைரவா படத்தின் ஒரு சண்டை காட்சியில், சட்டையில்லாமல் வில்லன்களுடன் மோதுகிறாராம்.\nஅதிகம் படித்தவை: தெறி ரன்னிங் டைம் வெளியானது \nகடந்த 2011 ஆண்டில் வெளியான வேலாயுதம் படத்தின் க்ளைமேக்ஸில் இப்படியொரு சண்டைக்காட்சி இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/07/02103027/1173830/adithyapuram-surya-temple-kottayam-kerala.vpf", "date_download": "2018-12-13T16:45:29Z", "digest": "sha1:YZWSCXMI7MAE6QSTQNYEKZBUYFMLKMLK", "length": 19726, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண் நோய் தீர்க்கும் ஆதித்யபுரம் சூரியன் கோவில் - கேரளா || adithyapuram surya temple kottayam kerala", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண் நோய் தீர்க்கும் ஆதித்யபுரம் சூரியன் கோவில் - கேரளா\nகண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.\nகண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.\nகண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.\nசில நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘காப்பிக்காடு மரங்காட்டு மனா’ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சூரியக்கடவுளை நினைத்துத் தியானம் மற்றும் பாவசங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன்பலனாக ஒருநாள், அவருக்குக் காட்சியளித்த சூரியக்கடவுள், நல்லாசி களையும், நன்மைப் பேற்றையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர், அங்கு சூரிய தேவன் சிலையை நிறுவிச் சூரியக்கடவுளுக்காகத் தனிக்கோவில் ஒன்றை அமைத்தார்.\nபின்னர் அவர், அக்கோவிலுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக் கியதுடன், அவருக்குப் பின்னால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மரபு வழியினர், மேற்காணும் வழிமுறை களைப் பின்பற்றிக் கோவிலை நிர்வகித்துச் சிறப்பாகப் பராமரித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இக்கோவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா குடும்பத்தினரது மரபு வழியினரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கோவில் வரலாறு சொல்கிறது.\nகேரளாவில் சூரியக் கடவுளுக்கென்று அமைந்த ஒரே கோவில் இதுவாகும். இக்கோவிலில் சூரிய தேவன், நான்கு கரங்களுடன் பத்மாசன நிலையில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரது மேல் இரு கரங்களில் வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு உள்ளன. கீழேயுள்ள இரண்டு கரங்களும் தபோ முத்திரையில் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் துர்க்கை, சாஸ்தா, யட்சி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇக்கோவிலில் சூரியதேவனுக்கு உதயபூஜை, எண்ணெய் அபிஷேகம் போன்றவை செய்யப்படுகின்றன. அதே போல் ஆலய வளாகத்தில் துர்க்காதேவி பூஜை, நவக்கிரக பூஜை போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. கருவறையில் இருக்கு மூலவரான சூரியதேவன் சிலைக்கு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், அடுத்து நீர் கொண்டும் அபிஷேகம் செய்கிறார்கள். அப்படி நீர் கொண்டு அபிஷேகத்த பின்னர், அந்த சிலையில் எண்ணெய் படிந்ததற்கான சுவடே இருக்காது என்பது இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.\nஇத்தல இறைவனான சூரியதேவனுக்கு அடை நைவேத்தியம், ரக்தசந்தன சமர்ப்பணம் செய்து வழிபடுபவர்களுக்குக் கண் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும் என்கின்றனர். இதே போல் நவக்கிரக பாதிப்பு இருப்பவர்கள், இங்கு நவக்கிரக பூஜை செய்து சூரியதேவனையும், துர்க்கையையும் வழிபட்டு நற்பலன்களைப் பெறமுடியும்.\nஇக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேடம் (சித்திரை) மாதம் மற்றும் விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்கள் சிறப்பு விழா நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா மரபு வழியினர் ஒருவர், ரக்தசந்தனக் காவடி எடுத்து வந்து சூரியதேவனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. இவ்விழா நாட்களில், இக்கோவிலுக்கு வந்து சூரியதேவனை வழிபட்டுச் செல்பவர்களுக்கு ஜோதிடத்தின் அடிப்படையில் பல்வேறு சிறப்புகள் வந்தடையும் என்கின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் வட்டத்தில் உள்ளது கடுந்துருத்தி என்ற ஊர். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த சூரியபகவான் ஆலயம் இருக்கிறது. இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியை ஆதித்யபுரம் என்று சொல்கின்றனர். இந்த ஆலயத்திற்குச் செல்ல எட்டுமானூர் மற்றும் வைக்கம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது- இலங்கை உச்சநீதிமன்றம்\nஅமமுகவின��� எழுச்சியை தடுத்து, முன்னேற்றத்தை முடக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - டிடிவி தினகரன்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nativespecial.com/blog/thoppai-kuraiya-in-tamil", "date_download": "2018-12-13T16:44:25Z", "digest": "sha1:WVTJOWBZNCCNYLKLSUPSQTOUJP5JVB2E", "length": 16960, "nlines": 145, "source_domain": "www.nativespecial.com", "title": "Thoppai Kuraiya in Tamil - தமிழில்", "raw_content": "\nதொப்பையைக் குறைக்கும் வழிமுறைகளுக்கான தேடல் கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் பொதுவானதே. இந்தக் கட்டுரையில் அதற்கான திட்ட வட்ட நடைமுறைகளையும் அதற்கான காரணிகளையும் முழுவதுமாகக் காணலாம்.\nமுதலில் நாம் புரிந்து கொள்ளக் கூடியது உடல் பருமன் ஆரோக்கிய சிதைவுக்கான அறிகுறி அல்ல, வயிற்றில் கூடும் கொழுப்பான தொப்பைதான் ஆரோக்கியச் சிதைவுக்கான அடிப்படை. எனவே நமது நோக்கம் தொப்பையைக் குறைப்பதை நோக்கி இருத்தலே அவசியம்.\nஇப்பொழுது அதற்கான நடைமுறைகளைக் காண்போம்\nஇனிப்பூட்டப் பட்ட பானங்கள் (கோக், பெப்சி போன்றவை)\nநமது வயிற்றில் கொழுப்பின் சேர்க்கைக்கு இ���்வகையான பானங்கள் முதல் காரணம். சக்கரை நமது நுரையீரலால் மட்டுமே செரிமானப் படுத்தப் படும். திரவ வடிவில் சக்கரை உட்கொள்வதால் மூளை இதனை திட சர்க்கரையைப் போல் பதிவு செய்வதில்லை எனவே அளவுக்கு அதிகமாக சக்கரை உட்கொள்ள இது வழி செய்கிறது. உட்கொள்ளப் பட்ட சக்கரை அளவுக்கு அதிகமாக இருப்பதால் இதனை கொழுப்பாக மாற்றி வயற்றில் சேர்க்கிறது நுரையீரல். இதுவே தொப்பைக்கான அடிப்படைக்கு காரணி. இன்சுலின் சுரப்பு பாதிக்கப் பட்டு சர்க்கரை நோய் துவங்குவது இந்த பாதிப்பினால்தான். எனவே முதல் வேலையாக இனிப்பூட்டப் பட்ட பானங்களை நிறுத்துவது அவசியம்.\nஏற்கனவே வயிற்றில் உள்ள கொழுப்பினைக் கரைக்க இஞ்சி மிட்டாய் (இஞ்சி மரப்பா) மிகச் சிறந்த வழி. இஞ்சி அல்கலைன் ஆக இருப்பதால் இதனை உட்கொள்ளும் பொழுது இரத்தத்தின் அமிலத் தன்மையை நிகர் செய்ய வயற்றில் உள்ள கொழுப்பினைக் கரைக்கத் துவங்கும் நமது உடல்.\nபுரதச் சத்து நிறைந்த உணவுகள் எவ்வளவுக்கு எவ்வளவு உட்கொள்கிறோமோ அந்த அளவு தொப்பையும் குறையும் அதே போல குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொப்பை கூடுவதையும் தவிர்க்கும். எனவே தொப்பையைக் குறைப்பது மாட்டுமின்றி மீண்டும் வராமல் தவிர்க்கவும் அதிபுரதம் நிறைந்த உணவுகள் உட்கொள்வது அவசியம். அசைவ உணவுகளில் எப்பொழுதும் புரதச் சத்து அதிகம் இருந்தாலும் அவற்றில் உள்ள மற்ற பக்க விளைவுகளால் அசைவ உணவை யாரும் பரிந்துரைப்ப தில்லை. அதிகப் படியான புரதத்தை அசைவ உணவுக்கு இணையாகக் கொண்டுள்ளது நம்ம ஊரு எள்ளு தான். எள்ளினை உட்கொள்ளவே நாம் எள்ளு மிட்டாய்கள் செய்து வந்தோம்.\nஎனவே ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு எள்ளு மிட்டாய்கள் உண்பது உடலின் புரதத்தைக் கூட்டி தொப்பையைக் குறைக்கும். குறிப்பாக குழந்தைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி எள்ளினை உட்கொள்ள ஏதுவாக தரமான எள்ளுமிட்டாய்கள் இங்கு வாங்கலாம்..\nஇருபதுக்கும் மேற்பட்ட தொடர் ஆராய்ச்சிகள் குறைந்த கார்போஹைடிரேட் உணவுப் பழக்கம், கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை உண்பதை விட மூன்று மடங்கு கொழுப்பினை கரைக்கிறது என்பது நிரூபிக்கப் பெற்றிருக்கிறது. அதே சமயம் கார்போஹைடிரேட் சத்து நமது உடலுக்கு மிகவும் அவசியம் எனவே முற்றிலும் ��ார்போஹைடிரேட்டைத் தவிர்ப்பதும் தவறானது. எனவே இரவில் அரிசி உணவுகளைத் தவிர்த்தலும், அதி உயர் கார்போஹைட்ரெட் சத்தினைக் கொண்ட உருளைக்கிழங்கு போன்ற காய்களைத் தவிர்த்தலும் போதுமானது.\n1) வயிற்றில் சேரும் கொழுப்பினைக் கலைவதே தொப்பையைக் குறைக்க முதல் படி\n2) இனிப்பூட்டப்பட்ட பானங்களை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்\n3) சேர்ந்திருக்கும் கொழுப்பினைக் குறைக்க இஞ்சி மரப்பா தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்\n4) புரதச் சத்து நிறைந்த உணவான எள்ளுமிட்டாயினை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்\n5) இரவில் அரிசியினையும், அதி கார்போஹைடிரேட் உணவான உருளைக்கிழங்கினையும் தவிர்க்கவும்\nஇவற்றினை தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு மாதங்களில் தொப்பை குறைவது உறுதி.\nநாட்டு மாட்டுப் பாலும் நம் உடல் நலனும்\nதுவர்ப்பு | தமிழர் உணவின் அறிவியல் - பகுதி 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-297-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-keerthi-suresh.html", "date_download": "2018-12-13T16:22:00Z", "digest": "sha1:ZP6D2VKTDQB7PWZ7VPVEL4UUDNCZQQ3H", "length": 11024, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh\nகலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nரஜினி முருகனில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthi Suresh\nநவீன நடிகையர் திலகம்- கீர்த்தி சுரேஷ்\nவெள்ளையில் கலக்கும் கீர்த்தி சுரேஸ்-இது புதுசு கண்ணா\nபார்ட்டியில் கலக்கும் ரெஜினா- Regina Cassandra Images\nஅமலா பால் கலக்கும் திருட்டுப்பயலே 2\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nபுகைப்படக் கலைஞராகவும் கலக்கும் தல அஜித் - ஈடுபாடும் அர்ப்பணிப்பும்\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nபுதிதாய் கலக்கும் அழகு தமிழச்சி நிவேதா - Nivetha Pethuraj\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nசமுத்திரகனி நடிப்பில் சாட்டை 2\nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2018/06/04.html", "date_download": "2018-12-13T15:52:19Z", "digest": "sha1:W4XMQUSF6QJ6HCJ3B22T7MSIEICQ36M7", "length": 6347, "nlines": 240, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "ரொம்ப துணிச்சல் வேண்டும்..", "raw_content": "\n04.06.2018 அழகியசிங்கர் துணிச்சல் வேண்டும் கால சுப்பிரமணியத்திற்கு. பிரமிளின் படைப்புகள் அனைத்தையும் ஆறு தொகுதிகளாக ரூ.3000 க்குக் கொண்டு வந்துள்ளார். 3400 பக்கங்கள். சமீபத்தில் அவரைச் சந்தித்தப்போது அவர் இதைத் தெரிவித்தார். இந்த முழுத் தொகுதியை தயாரிப்பதற்கு அவர் செலவு செய்யும் தொகையைக் கேட்டவுடனே எனக்கு சங்கடமாக இருந்தது. அன்று முழுவதம் அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஏன் எனில் அதிகப் பிரதிகள் புத்தகங்கள் அச்சடித்துத் திண்டாடுபவனின் நானும் ஒருவன். இன்றைய தமிழ்ச் சூழலில் விற்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ரூ.3000 கொடுத்து யார் வாங்க முன் வருவார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் முயற்சிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஒரு தொகுதி வாங்கிக்கொள்கிறேன் என்று அவரிடம் அப்போதே சொல்லிவிட்டேன்.\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nநட நட நட நடநடநட நட நடநடநட நட ......\nதிருக்குறளும் நானும் - 2\nவிருட்சம் என்ற பெயர் இருந்தாலும்.......\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nசுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம் ...\nநேஷனல் புக் டிரஸ்ட்டும், சாகத்திய அகாதெமியும்........\nசுனில் கிலநானியும் நானும் என்ற தலைப்பில் போ...\nசுனில் கில்நானியும் நானும் என்ற தலைப்பில் போனமாதம்...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 37\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 87\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=rate", "date_download": "2018-12-13T16:14:47Z", "digest": "sha1:3H643HOVCLVY3GMDZ3G4PWW553NUBWOY", "length": 4943, "nlines": 134, "source_domain": "tamilbeautytips.net", "title": "உணவுமுறை குறிப்புகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எட��� குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகலோரியை எரிக்க கயறு பயிற்சி\nசரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் .\nநினைவாற்றலை பெருக்கும் மாதுளை,tamil halth tips\nஇரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்\nகர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்,உடல் பருமன், உடல் எடை, எடை அதிகரிப்பு, எடை பிரச்சினை\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-13T15:16:14Z", "digest": "sha1:GROOR4LTUTYJDI5IM3UFHVTM6D6FBITL", "length": 6596, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின்...\nதமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nதமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் இதற்கான விழா நடைபெற்றது.\nசென்னை பார்த்தசாரதி நகர் திட்டப் பகுதியில் 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணிமுத்து திட்டப் பகுதியில் 392 குடியிருப்புகள், நேரு பார்க் திட்டப் பகுதியில் 288 குடியிருப்புகள், லாக் நகர் திட்டப் பகுதியில் 304 குடியிருப்புகள், அண்டிமான்ய தோட்டப் பகுதியில் 48 குடியிருப்புகள், நாவலூரில் 2,048 குடியிருப்புகள், கோவையில் 224 குடியிருப்புகளும், சூலூரில் 240 குடியிருப்புகளும், ஈரோடு சூரியம்பாளையம் திட்டப் பகுதியில் 204 குடியிருப்புகள் என மொத்தம் 4,044 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதாதிறந்து வைத்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/devyani.html", "date_download": "2018-12-13T15:16:24Z", "digest": "sha1:OLN7UDMGJVUAFIKPD3J4YHKWLAP7KD4U", "length": 31938, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் மாமியாருக்கு ஏற்ற மருமகள்- தேவயானி நான் எனது மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தான் நடந்துள்ளேன். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலங்கள்தொடரின் புகழை கெடுப்பதற்காகத் தான் எனது மாமியாரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகை தேவயானி தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இயக்குனர்ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு ராஜகுமாரனும் அட்ரஸ் இல்லாமல் போனார். தேவயானிக்கும் வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. இந்தசமயத்தில் தான் தேவயானிக்கு கோலங்கள் டிவி தொடர் கைகொடுத்தது.இந்த தொடரில் மாமியாரின் கொடுமைக்கு ஆளாகும் அப்பாவி மருமகளாக தேவயானி நடித்து வருகிறார். இதனால் பெண்கள்மத்தியில் தேவயானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. நிறைய பெண்கள் தங்களது வீட்டு குடும்பப் பிரச்சினையை தீர்த்துவைக்கும் படி தேவயானியிடம் லெட்டர் போட்டு ஆலோசனை கேட்கிறார்களாம்.இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தேவயானி, ஒரு வார இதழில் வாசகியர்களின் குடும்பத் தகராறு தொடர்பானகேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.ஆனால் இப்போது தேவயானி குடும்பத்திலேயே பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கும், அவரது மாமியாருக்கும்இப்போது பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க முடியாமல் தேவயானி தவித்து வருகிறார்.தேவயானியின் மாமியாரும், ராஜகுமாரனின் தாயுமான அய்யம்மாள், அந்தியூர் கவுந்தப்பாடியில் கடந்த 30 வருடங்களாகபலகாரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.அவர், தன்னை தேவயானி மரியாதையாக நடத்தவில்லை என்றும், கொடுமைப்படுத்தி தன்னை மகனிடம் இருந்து பிரித்துவிட்டார் என்றும் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.இது குறித்து தேவயானியிடம் கேட்டோம்: எனது மாமியாரை நான் தாயை போன்று தான் மதிக்கிறேன். அவருக்கு ஏற்றமருமகளாகத் தான் இவ்வளவு நாளும் நடந்து வந்துள்ளேன். மாமியாரை கொடுமைப்படுத்தும் அளவுக்கு நான் மோசமானமருமகள் அல்ல. தனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறித்தான் கிராமத்திற்கு சென்றார். நானும் எனது கணவரும் அவருக்குதேவையான உதவிகளை செய்து வருகிறோம். மாதத்திற்கு ரூ. 3,000 அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.இப்படிப்பட்ட நிலையில் அவர் என் மீது அபாண்டமாக புகார் கூறியிருப்பதைப் பார்த்தால் கோலங்கள் டிவி தொடரின்புகழைக் கெடுப்பதற்காக யாரோ அவரைத் தூண்டி விட்டது போலத்தான் இருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லைஎன்றார்.வழக்கமாக நடிகைகளின் குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே தான் பிரச்சினை வெடிக்கும். ஆனால்தேவயானியின் குடும்பத்திலோ மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. | I am a good daughter-in -law : Devayani - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் மாமியாருக்கு ஏற்ற மருமகள்- தேவயானி நான் எனது மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தான் நடந்துள்ளேன். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலங்கள்தொடரின் புகழை கெடுப்பதற்காகத் தான் எனது மாமியாரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.கோலிவுட்டில் முன்ன���ி நடிகையாக இருக்கும் போதே நடிகை தேவயானி தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இயக்குனர்ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு ராஜகுமாரனும் அட்ரஸ் இல்லாமல் போனார். தேவயானிக்கும் வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. இந்தசமயத்தில் தான் தேவயானிக்கு கோலங்கள் டிவி தொடர் கைகொடுத்தது.இந்த தொடரில் மாமியாரின் கொடுமைக்கு ஆளாகும் அப்பாவி மருமகளாக தேவயானி நடித்து வருகிறார். இதனால் பெண்கள்மத்தியில் தேவயானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. நிறைய பெண்கள் தங்களது வீட்டு குடும்பப் பிரச்சினையை தீர்த்துவைக்கும் படி தேவயானியிடம் லெட்டர் போட்டு ஆலோசனை கேட்கிறார்களாம்.இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தேவயானி, ஒரு வார இதழில் வாசகியர்களின் குடும்பத் தகராறு தொடர்பானகேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.ஆனால் இப்போது தேவயானி குடும்பத்திலேயே பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கும், அவரது மாமியாருக்கும்இப்போது பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க முடியாமல் தேவயானி தவித்து வருகிறார்.தேவயானியின் மாமியாரும், ராஜகுமாரனின் தாயுமான அய்யம்மாள், அந்தியூர் கவுந்தப்பாடியில் கடந்த 30 வருடங்களாகபலகாரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.அவர், தன்னை தேவயானி மரியாதையாக நடத்தவில்லை என்றும், கொடுமைப்படுத்தி தன்னை மகனிடம் இருந்து பிரித்துவிட்டார் என்றும் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.இது குறித்து தேவயானியிடம் கேட்டோம்: எனது மாமியாரை நான் தாயை போன்று தான் மதிக்கிறேன். அவருக்கு ஏற்றமருமகளாகத் தான் இவ்வளவு நாளும் நடந்து வந்துள்ளேன். மாமியாரை கொடுமைப்படுத்தும் அளவுக்கு நான் மோசமானமருமகள் அல்ல. தனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறித்தான் கிராமத்திற்கு சென்றார். நானும் எனது கணவரும் அவருக்குதேவையான உதவிகளை செய்து வருகிறோம். மாதத்திற்கு ரூ. 3,000 அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.இப்படிப்பட்ட நிலையில் அவர் என் மீது அபாண்டமாக புகார் கூறியிருப்பதைப் பார்த்தால் கோலங்கள் டிவி தொடரின்புகழைக் கெடுப்பதற்காக யாரோ அவரைத் தூண்டி விட்டது போலத்தான் இருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லைஎன்றார்.வழக்கமாக நடிகைகளின் குடும்பங்களில் கண���ன் மனைவிக்கு இடையே தான் பிரச்சினை வெடிக்கும். ஆனால்தேவயானியின் குடும்பத்திலோ மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nநான் மாமியாருக்கு ஏற்ற மருமகள்- தேவயானி நான் எனது மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தான் நடந்துள்ளேன். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலங்கள்தொடரின் புகழை கெடுப்பதற்காகத் தான் எனது மாமியாரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகை தேவயானி தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இயக்குனர்ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு ராஜகுமாரனும் அட்ரஸ் இல்லாமல் போனார். தேவயானிக்கும் வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. இந்தசமயத்தில் தான் தேவயானிக்கு கோலங்கள் டிவி தொடர் கைகொடுத்தது.இந்த தொடரில் மாமியாரின் கொடுமைக்கு ஆளாகும் அப்பாவி மருமகளாக தேவயானி நடித்து வருகிறார். இதனால் பெண்கள்மத்தியில் தேவயானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. நிறைய பெண்கள் தங்களது வீட்டு குடும்பப் பிரச்சினையை தீர்த்துவைக்கும் படி தேவயானியிடம் லெட்டர் போட்டு ஆலோசனை கேட்கிறார்களாம்.இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தேவயானி, ஒரு வார இதழில் வாசகியர்களின் குடும்பத் தகராறு தொடர்பானகேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.ஆனால் இப்போது தேவயானி குடும்பத்திலேயே பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கும், அவரது மாமியாருக்கும்இப்போது பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க முடியாமல் தேவயானி தவித்து வருகிறார்.தேவயானியின் மாமியாரும், ராஜகுமாரனின் தாயுமான அய்யம்மாள், அந்தியூர் கவுந்தப்பாடியில் கடந்த 30 வருடங்களாகபலகாரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.அவர், தன்னை தேவயானி மரியாதையாக நடத்தவில்லை என்றும், கொடுமைப்படுத்தி தன்னை மகனிடம் இருந்து பிரித்துவிட்டார் என்றும் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.இது குறித்து தேவயானியிடம் கேட்டோம்: எனது மாமியாரை நான் தாயை போன்று தான் மதிக்கிறேன். அவருக்கு ஏற்றமருமகளாகத் தான் இவ்வளவு நாளும் நடந்து வந்துள்ளேன். மாமியாரை கொடுமைப்படுத்தும் அளவுக்கு நான் மோசமானமருமகள் அல்ல. தனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறித்தான் கிராமத்திற்கு சென்றார். நானும் எனது கணவரும் அவருக்குதேவையான உதவிகளை செய்து வருகிறோம். மாதத்திற்கு ரூ. 3,000 அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.இப்படிப்பட்ட நிலையில் அவர் என் மீது அபாண்டமாக புகார் கூறியிருப்பதைப் பார்த்தால் கோலங்கள் டிவி தொடரின்புகழைக் கெடுப்பதற்காக யாரோ அவரைத் தூண்டி விட்டது போலத்தான் இருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லைஎன்றார்.வழக்கமாக நடிகைகளின் குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே தான் பிரச்சினை வெடிக்கும். ஆனால்தேவயானியின் குடும்பத்திலோ மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nநான் எனது மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தான் நடந்துள்ளேன். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலங்கள்தொடரின் புகழை கெடுப்பதற்காகத் தான் எனது மாமியாரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று நடிகை தேவயானிகூறியுள்ளார்.\nகோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகை தேவயானி தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இயக்குனர்ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்குப் பிறகு ராஜகுமாரனும் அட்ரஸ் இல்லாமல் போனார். தேவயானிக்கும் வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. இந்தசமயத்தில் தான் தேவயானிக்கு கோலங்கள் டிவி தொடர் கைகொடுத்தது.\nஇந்த தொடரில் மாமியாரின் கொடுமைக்கு ஆளாகும் அப்பாவி மருமகளாக தேவயானி நடித்து வருகிறார். இதனால் பெண்கள்மத்தியில் தேவயானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. நிறைய பெண்கள் தங்களது வீட்டு குடும்பப் பிரச்சினையை தீர்த்துவைக்கும் படி தேவயானியிடம் லெட்டர் போட்டு ஆலோசனை கேட்கிறார்களாம்.\nஇதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தேவயானி, ஒரு வார இதழில் வாசகியர்களின் குடும்பத் தகராறு தொடர்பானகேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.\nஆனால் இப்போது தேவயானி குடும்பத்திலேயே பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கும், அவரது மாமியாருக்கும்இப்போது பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க முடியாமல் தேவயானி தவித்து வருகிறார்.\nதேவயானியின் மாமியாரும், ராஜகுமாரனின் தாயுமான அய்யம்மாள், அந்தியூர் கவுந்தப்பாடியில் கடந்த 30 வருடங்களாகபலகாரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.\nஅவர், தன்னை தேவயானி மரியாதையாக நடத்தவில்லை என்றும், கொடுமைப்படுத்தி தன்னை மகனிடம் இருந்து பிரித்துவிட்டார் என்றும் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.\nஇது குறித்து தேவயானியிடம் கேட்டோம்: எனது மாமியாரை நான் தாயை போன்று தான் மதிக்கிறேன். அவருக்கு ஏற்றமருமகளாகத் தான் இவ்வளவு நாளும் நடந்து வந்துள்ளேன். மாமியாரை கொடுமைப்படுத்தும் அளவுக்கு நான் மோசமானமருமகள் அல்ல.\nதனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறித்தான் கிராமத்திற்கு சென்றார். நானும் எனது கணவரும் அவருக்குதேவையான உதவிகளை செய்து வருகிறோம். மாதத்திற்கு ரூ. 3,000 அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.\nஇப்படிப்பட்ட நிலையில் அவர் என் மீது அபாண்டமாக புகார் கூறியிருப்பதைப் பார்த்தால் கோலங்கள் டிவி தொடரின்புகழைக் கெடுப்பதற்காக யாரோ அவரைத் தூண்டி விட்டது போலத்தான் இருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லைஎன்றார்.\nவழக்கமாக நடிகைகளின் குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே தான் பிரச்சினை வெடிக்கும். ஆனால்தேவயானியின் குடும்பத்திலோ மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nசந்திரகுமாரி சீரியல் 3 ராதிகாவை கைது செய்ய நினைக்கும் உமா-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nகால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15031050/Devotees-pray-for-the-redevelopment-of-the-fortress.vpf", "date_download": "2018-12-13T16:25:11Z", "digest": "sha1:XYKIF7LUGLMCQEKSW3Z7IPMG475ICVLU", "length": 17377, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Devotees pray for the redevelopment of the fortress in Tanjore Biggai || தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் சிதிலமடைந்து வருகிறது சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் சிதிலமடைந்து வருகிறது சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள் + \"||\" + Devotees pray for the redevelopment of the fortress in Tanjore Biggai\nதஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் சிதிலமடைந்து வருகிறது சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்\nதஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் சிதிலமடைந்து வருகிறது. எனவே அதனை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பு சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் இக்கோவில் கி.பி.1010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு தற்போது ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், முருகன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.\nஇந்த கோவிலுக்கு நுழையும் இடத்தில் நுழைவு கோபுரமும், அதற்கு அடுத்து கேரளாந்தகன் கோபுரமும், அதற்கு அடுத்து ராஜராஜன் கோபுரமும் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியில் துறை பராமரிப்பில் இந்த கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.\nதஞ்சை பெரிய கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பெரிய கோவிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பெரியகோவிலில் மேற்கு மற்றும் வடக்கு திருச்சுற்று மாளிகையில் உள்ள சிவலிங்கங்கள���க்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் வடக்கு திருச்சுற்று மாளிகையில் உள்ள கதவும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ராஜராஜன்கோபுரம் மற்றும் கேரளாந்தகன் கோபுரத்துக்கு இடையே உள்ள பூங்கா பகுதியில் உள்ள புற்கள் அகற்றப்பட்டு புதிய புல்தரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பெரியகோவில் வளாகத்தில் செங்கற்களால் ஆன தரைதளம் சிதிலமடைந்து இருப்பதையடுத்து புதிய தரைதளம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.\nஇதற்கு அடுத்த கட்டமாக பெரிய கோவில் விமான கோபுரம், மழைநீர் தேங்கி பாசி பிடிக்காமல் இருக்கவும், பறவைகள் எச்சம் படிந்து அசுத்தமாகாமல் இருக்கவும் வேதியியல் முறையில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் தொடங்கப்பட உள்ளது.\nதஞ்சை பெரியகோவிலை சுற்றி அகழியும் உள்ளது. அதன் அருகே பெரிய கோவில் கோட்டைச்சுவரும் உள்ளது. இதில் வலதுபுறம் இருந்த கோட்டைச்சுவர் சிதிலமடைந்ததை தொடர்ந்து அது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இதேபோல் இடதுபுறம் உள்ள கோட்டைச்சுவர் மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் காட்சி அளித்து வருகிறது. கோட்டைச்சுவரின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.\nபல்வேறு இடங்களில் கோட்டைச்சுவரில் ஓட்டையும் விழுந்துள்ளது. இதேபோல் பெரியகோவிலின் இருபுறத்திலும் உள்ள கோட்டைச்சுவரும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.\nஎனவே தஞ்சை பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பு கோட்டைச்சுவரை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n1. தரகம்பட்டி பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்\nதரகம்பட்டி பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n2. சபரிமலைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி 31 பக்தர்கள் காயம்\nசபரிமலைக்கு சென்று திரும்பிய போது ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 31 பக்தர்கள் காயமடைந்தனர்.\n3. அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் சோமவாரவிழா திரளான பக்தர்கள் வழிபாடு\nஅய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோ��ிலில் சோமவாரவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.\n4. சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் சரண கோஷ ஊர்வலம்\nகுமாரபாளையத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் சார்பில் சரண கோஷ ஊர்வலம் நடைபெற்றது.\n5. 9-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/02/27040554/League-cup-footballManchester-City-team-champion.vpf", "date_download": "2018-12-13T16:23:44Z", "digest": "sha1:VCJHLQ2NIR5FIMLEFDKL4KC4TB2NUXQ7", "length": 9881, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "League cup football Manchester City team 'champion' || லீக் கோப்பை கால்பந்து மான்செஸ்டர் சிட்டி அணி ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூ��ு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nலீக் கோப்பை கால்பந்து மான்செஸ்டர் சிட்டி அணி ‘சாம்பியன்’ + \"||\" + League cup football Manchester City team 'champion'\nலீக் கோப்பை கால்பந்து மான்செஸ்டர் சிட்டி அணி ‘சாம்பியன்’\nஇங்கிலாந்தில் நடந்த லீக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nகிளப் அணிகளுக்கு இடையிலான லீக் கோப்பை கால்பந்து போட்டி இங்கிலாந்தில் நடந்தது. 92 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பட்டம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மான்செஸ்டர் சிட்டி-அர்செனல் அணிகள் மோதின.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் கையே தொடக்கம் முதலே ஓங்கி இருந்தது. 18-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் செர்ஜியோ அகுரோ இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.\nபின் பாதி ஆட்டத்திலும் மான்செஸ்டர் சிட்டி அணியின் ஆதிக்கமே நீடித்தது. 58-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணி வீரர் வின்செண்ட் கோம்பானி 2-வது கோலை அடித்தார். 65-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் டேவிட் சில்வா 3-வது கோலை திணித்தார். இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.\nபதில் கோல் திருப்ப அர்செனல் அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை தோற்கடித்து ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது. மான்செஸ்டர் அணி கோப்பையை வெல்வது இது 5-வது முறையாகும்.\nஇறுதிப்போட்டியின் முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணியின் நடுகள வீரர் பெர்னாண்டினோ காயம் அடைந்து வெளியேறினார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/2653-government-bus-seats-reduced.html", "date_download": "2018-12-13T16:46:58Z", "digest": "sha1:U5S7JY5H5UPTPZZORHFVZBKMW3476DLJ", "length": 14053, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "அரசு பஸ்கள் இருக்கை அளவு திடீர் குறைப்பு? - போக்குவரத்துக் கழகம் மீது பயணிகள் குற்றச்சாட்டு | Government Bus seats reduced", "raw_content": "\nஅரசு பஸ்கள் இருக்கை அளவு திடீர் குறைப்பு - போக்குவரத்துக் கழகம் மீது பயணிகள் குற்றச்சாட்டு\nபோதுமான இடவசதி இல்லாததால் பேருந்துக்குள் சிரமப்பட்டு அமர்ந்துள்ள பயணிகள் | படங்கள்: ஜி.மூர்த்தி\nமாநகரம் மற்றும் புறநகரில் இயக்கப்படும் புதிய மற்றும் மராமத்து செய்த அரசு பஸ்களில் இருக்கைகளின் அளவை குறைத்துள்ளதால் தங்களால் வசதியாக உட்கார முடியவில்லை என ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் பயணிகள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில்தான் அதிக அளவு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. 754 தாழ்தள பஸ்கள் மற்றும் சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 50 கி.மீ. தூரம் வரை டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநகரப் பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்து வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது.\nமதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்துக்கு இப்படி பல்வேறு பெருமைகள் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி இயக்கப்படும் ஓட்டை உடைசலான பஸ்களால் பயணிகள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர். பல பஸ்களில் இருக்கை அருகே உள்ள ஜன்னல் கம்பிகள், கைப்பிடிக் கம்பிகள் சேதமடைந்துள்ளன. சில பஸ்களில் படிக்கட்டுகள் உடைந்து, தொங்கிய நிலையில் உள்ளன. மழை காலங்களில் பஸ்களின் மேற்கூரையில் தண்ணீர் ஒழுகுவதால் பலரும் குடைபிடித்தபடியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.\nஇதுபோன்று பல்வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டு பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் தற்போது மாநகர, புறநகர பஸ்களில் இருக்கையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்ட நாகமலை புதுக்கோட்ட��யை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற பயணி கூறியதாவது:\nதற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களில் இருக்கையின் அளவு மற்றும் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பு நிறுவன பெயரோ, லோகோவோ இல்லாமல் உள்ள மாநகர தாழ்தள பேருந்து\nஅதனால், இருக்கையில் அமருவதற்கு நெருக்கடியாக உள்ளது. பஸ் நிறுத்தம் வரும்போது உடனடியாக எழுந்து வெளியே வர முடியவில்லை. பஸ்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்காக இருக்கையின் அளவை சுருக்கி அதன் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து பயணிகள் சிரமமில்லாமல் அமருவதற்கு வசதியாக இருக்கை அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், முன்பெல்லாம் பஸ்களில் அந்த பஸ்களின் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் மற்றும் லோகோ குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பாக அரசு பஸ்களில் அசோக் லேலேண்ட், டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் பெயர்கள் இடம்பெற்று இருக்கும்.\nதற்போது அந்த பெயர்களோ, லோகோவோ இடம்பெறாமல் அரசு பஸ்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தயாரிப்பு நிறுவனங்கள் பெயரில்லாமல் எப்படி ஆர்.டிஓ. அலுவலகத்தில் பதிவு செய்து பஸ்களை இயக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:\nபஸ்களின் இருக்கை அளவு குறைக்கப்பட்டதாகக் கூறுவது தவறான தகவல். இருக்கைக்கான அளவு, அதற்கு இடையிலான இடைவெளி, பஸ் உயரம் மற்றும் பயணிகள் நடந்து செல்வதற்கு இடைவெளி விட்டு பஸ்ஸின் பாடி கட்டப்பட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.\nமுன்பு பஸ்சின் முழு கட்டுமானமும் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டன, ஆனால் தற்போது சேஸ் மட்டுமே அசோக் லேலேண்ட் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தயாரித்து கொடுக்கின்றன. பஸ் பாடி கட்டுவது முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தாலேயே செய்யப்படுகிறது. குரோம்பேட்டை உள்ளிட்ட மூன்று இடங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாடி கட்டும் இடம் உள்ளது. சேஸ் மட்டுமே பிற நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும்பட்சத்தில், அந்த நிறுவன பிராண்ட் பெயர் போட வ���ண்டிய அவசியம் இல்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமாத்திரைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கும் அவலம்: நெல்லை அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களிடம் அலட்சியம்\nஅதிக அளவாக திருத்துறைப்பூண்டியில் 103 மிமீ பதிவு: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை; நிவாரண, மறுசீரமைப்பு பணிகளில் பாதிப்பு\nகோவையில் உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்து கட்டணம்: நெரிசலில் சிக்கி திணறும் பயணிகள்\nஓய்ந்தது கஜா புயல்.. தீர்ந்ததா துயரம் : உதவிக்காக தவிக்கும் மன்னார்குடி மக்கள்\nஅணைகள் நிரம்பியுள்ள நிலையில் உதகையில் செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் புகார்\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடரும் மழையால் மீட்பு, நிவாரணப் பணிகள் பாதிப்பு: 8 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத சோகம்\nஅரசு பஸ்கள் இருக்கை அளவு திடீர் குறைப்பு - போக்குவரத்துக் கழகம் மீது பயணிகள் குற்றச்சாட்டு\n- காஷ்மீர் முன்னாள் முதல்வரின் ட்வீட்\nகர்நாடகாவில் பாஜக வெற்றி எதைக் காட்டுகிறது\nஎனது நண்பர் எடியூரப்பா முதல்வராவதை எதிர்நோக்கியிருக்கிறேன்: சுப்பிரமணியம் சுவாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudannaan.blogspot.com/2009/08/blog-post_240.html", "date_download": "2018-12-13T15:02:34Z", "digest": "sha1:KWPUKTKFDQDZ2SKFCTBREU5FOGYOQW3Y", "length": 22366, "nlines": 584, "source_domain": "anbudannaan.blogspot.com", "title": "அன்புடன் நான்: வேடதாரிகள்!", "raw_content": "\nபுன்னகையை உதட்டோரம் ஒட்டி வைத்து\n*** புனிதரென காட்டிடவே நடித்து வைப்பார்\nவன்மத்தை இதயத்தில் மறைத்து வைத்து\n***வாஞ்சையோடு பேசுவதை தொழிலாய்க் கொள்வர்\nசன்மானம் கிடைக்கின்ற இடங்கள் எல்லாம்\n***தன்மானம் இழந்திடவும் காத்து நிற்பர்\nஇன்முகத்தை வேடமாக அணிந்துச் செல்லும்\n*** இவர்போன்ற மனிதரிடம் கவனம் தேவை \nஅக்கறையும் சர்க்கரையும் பேச்சில் உண்டு\n*** அகம்பாவம் ஆணவமும் மூச்சில் உண்டு\nவக்கிரத்தை வைத்திருப்பர் மூளைக் குள்ளே\n*** வாக்கியத்தில் தெறிப்பதெல்லாம் பாச சொல்லே \nமக்களோடு மக்களாக வாழ நல்ல\n***மானிடத்தை போர்வையாக ஆக்கிக் கொள்வர்\nஎக்கணமும் அரிதாரம் பூசிக் கொள்ளும்\n***ஏமார்ந்தால் தலைமீது ஏறிக் கொல்லும்\nநல்விதமாய் பழகுவதாய் கைகள் கோர்க்கும்\n***நரிபோல வஞ்சகமாய் நேரம் பார்க்கும்\nவல்லவராய் தனைக்காட்ட வரிந்து பேசும்\n***வசதிக்கு முன்மட்டும் வளைந்து ப��கும்\nதுல்லியமாய் கணக்கிட்டு தூண்டில் போடும்\n***துடிக்கின்ற மீனுக்கும் இரங்கல் பாடும்\nஎல்லோர்க்கும் நல்லவராய் வேடம் போடும்\n*** எச்சரிக்கை இருந்துவிட்டால் தப்பி ஓடும்\nபுத்தனென்றும் காந்தியென்றும் காட்டி கொண்டு\n*** புத்தியிலே புரட்டுகளை தேக்கி வைக்கும்\nசத்தியத்தின் அடிநாதம் தான்தான் என்று\n***சத்தமாக பொய்யுரைத்தே காலம் தள்ளும்\nகத்தியின்றி இரத்தமின்றி காயம் செய்யும்\n***காரியத்தை உபத்தொழிலாய் நாளும் செய்யும்\nஉத்தமராய் முகமூடி அணிந்து வாழும்\n***உயிர்க்கொல்லி இதுவென்று ஒதுங்கிச் செல்வீர் \n( எண்சீர் ஆசிரிய விருத்தம் )\nஎழுத்து: சி.கருணாகரசு at 8/20/2009 07:53:00 பிற்பகல்\nவகை: கவிதை, சி.கருணாகரசு, விருத்தம், வேடதாரிகள்\nவேடதாரிகளின் பல வேடங்களையும் வார்த்தைகளால் கலைத்துவிட்டீர்கள்.\nகருத்துரைக்கு மிக்க நன்றிங்க துபாய் ராசா.\nஒவ்வொரு வரியில்லும் அருமையாக கலைந்திருக்கின்றீர்கள்\nவேடங்களை. நீங்கள் கலைக்க நினைத்தாலும் .... அவர்கள்\nமிக்க நன்றிங்க திகழ் மிளிர்\nமிக்க நன்றிங்க வேல் கண்ணன்\nகருத்துரைக்கு மிக்க நன்றிங்க கலா.\nகவிதையின் கரு மிகவும் அருமை\nநீங்க சொல்ல வில்லையென்றாலும் நான் சொல்வேன் . \"நன்றிங்க\".\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரம் கோர்ப்போம்... உயிர் மீட்போம் \nகல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )\nஅ முதல் ஃ வரை (1)\nஅது மட்டும் வேண்டாம் (1)\nஅருணகிரி நாதர் காவடிசிந்து (1)\nஅவன் - இவன் (1)\nஆங் சாங் சூகி (1)\nஇடம் விட்டு இடம் (1)\nஇது போதும் எனக்கு (1)\nஉ. நா. குடிக்காடு (2)\nஉகந்த நாயகன் குடிக்காடு (21)\nஉகந்த நாயகன் குடிக்காடு. (2)\nஉகந்த நாயகன் குடுக்காடு (1)\nஉமாசங்கர் ஐ ஏ ஸ் (1)\nஏனெனில் நான் கவிஞன் (1)\nகண்ணீர் கரைந்த தருணம் (1)\nகல்யாண படத் தொகுப்பு (1)\nகாணாமல் போகும் முன் (1)\nகாலாங் சமூக மன்றம் (1)\nசி.கருணாகரசு.உகந்த நாயகன் குடிக்காடு (1)\nதமிழ் உண்மை சிந்து (1)\nநீ வைத்த மருதாணி (2)\nநெருப்பினில் தெரியும் நிலவு முகம் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். (1)\nபாரினைக் காக்கும் பசுமை (1)\nபாறை உடைக்கும் பனிப் பூக்கள் (1)\nமலர்கள் மீண்டும் மலரும் (1)\nலீ குவான் இயூ (1)\nவிடியும் உன் கிழக்கு (1)\nசி கருணாகரசு. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11789/2018/11/sooriyan-gossip.html", "date_download": "2018-12-13T15:15:56Z", "digest": "sha1:BYNKRJG2NJVSBCWMTL7EWPCXGHGH4ZRK", "length": 11533, "nlines": 170, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய ராசி பலன்கள்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.\nகன்னி - அதிக செலவு\nதனுசு - வைத்திய செலவு\nஉங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிச���....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/52-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1271-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-prawn-curry.html", "date_download": "2018-12-13T16:59:05Z", "digest": "sha1:MKVDGRWVGCQJUCE6WTZNOLWCH5T2JOHG", "length": 6319, "nlines": 110, "source_domain": "sunsamayal.com", "title": "இறால் குழம்பு / PRAWN CURRY - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nஇறால் குழம்பு / PRAWN CURRY\nPosted in குழம்பு வகைகள்\nஎண்ணெய் - 1 மேஜைக்கரண்டி\nசோம்பு - 1 தேக்கரண்டி\nபட்டை - 1 சிறிய துண்டு\nவெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nதக்காளி - 1 (நறுக்கியது)\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nமல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி\nகரம் சாலா தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nநீர் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nவெங்காயம் மற்றும் தக்காளியை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்\nமென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்\nஇறாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்\nஅதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்\nபின்பு மிளகாய் தூள் சேர்க்கவும்\nசிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்\nநன்கு கிளறவும் பின்பு அதனை 10 நிமிடம் ஊற வைக்கவும்\nகடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்\nஇறாலை அதில் போட்டு ஒரு நிமிடம் வைக்கவும்\nபின்பு இறாலை திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்\nபின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்\nஅதே கடாயில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து கொள்ளவும்\nபட்டை மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்\nவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்\nபின்பு சிறிது உப்பு சேர்க்கவும்\nபின்பு அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்\nபின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்\nபின்பு அரைத்து வைத்த தக்காளி வெங்காய விழுதை சேர்க்கவும்\nஅதன் பச்சை வாசம் வெளியேறும் வரை நன்கு கிளறவும்\nபின்பு மசாலா தூள்களை சேர்க்கவும்\nதேவையான அளவு நீர் சேர்க்கவும்\nபின்பு அதனை கொதிக்க வைக்கவும்\nபின்பு வேக வைத்த இறாலினை சேர்க்கவும்\nநன்கு கிளறி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்\nபின்பு குழம்பின் மேல் சிறிது எண்ணெய் தூவி விடவும்\nபின்பு மல்லித் தளை தூவி இறக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/09/09/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T15:51:57Z", "digest": "sha1:ZZHFGC7YEF2CNGIH5ONJ3OEDLNLYRUJ2", "length": 9311, "nlines": 67, "source_domain": "tamilbeautytips.net", "title": "தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு\nவயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், கால நிலை, நோய் நிலை எனப் பல காரணங்கள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன.\nகொலஸ்டிராலுக்கும், மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு பரவலாக அறியப்பட்டது. ஆனால், தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.\nதண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை. ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப் பணிகளுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்குச் சரியான ஊடகம�� தண்ணீர்தான். மேலும், ரத்த ஓட்டத்துக்கு, சுவாசத்துக்கு, உணவு செரிமானத்துக்கு, வியர்ப்பதற்கு, சிறுநீர் கழிப்பதற்கு, உடலின் வெப்பத்தைச் சமப்படுத்துவதற்கு என உடலின் முக்கியமான இயக்கங்களுக்கும் தண்ணீர் தேவை.\nவயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், கால நிலை, நோய் நிலை எனப் பல காரணங்கள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன. என்றாலும், ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 2.4-ல் இருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், ஒரு கிலோ உடல் எடைக்கு 3.5 லிட்டர் தண்ணீரை தினமும் அருந்த வேண்டும்.\nரத்த பிளாஸ்மாவில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. ரத்தச் சிவப்பணுவில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. தண்ணீரின் அளவு உடலில் சரியாக இருந்தால், இந்த அளவுகள் மாறாது. ரத்தம் திரவ நிலையில் இருக்கும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் சரியாகக் கிடைக்கும். இதனால், இதயத்தின் அழுத்த விசையும் சரியாக இருக்கும்.\nஅடுத்து, ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. உடலில் ரத்தக்காயம் ஏற்படும்போது ரத்தக்கசிவைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் இந்த பைப்ரினோஜன் தான். ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். அப்போது தான் மாரடைப்புக்கான அபாயம் உண்டாகும்.\nஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் என்ன முதன்மை மின்சார இணைப்பு நின்று போனால், யு.பி.எஸ். கருவி தடங்கல் இல்லாமல் மின் வினியோகத்தைப் பார்த்துக்கொள்வது போலத்தான் இந்த நுண்ணிய ரத்தக்குழாய்கள் நமக்கு உதவுகின்றன.\nஅதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ஆபத்பாந்தவன்களாக ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39653", "date_download": "2018-12-13T15:28:40Z", "digest": "sha1:VRL4XUW34CKTXGI6HAEBPO7ASK76VTMN", "length": 14948, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பௌத்த பிக்குக்கு மர்ம ந�", "raw_content": "\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி உதை\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் எதிரொலி பௌத்த மதகுரு சித்திரவதை\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சாப்பிடும் சாப்பாடு கற்கும் கல்வித்துறை மதவாதத்தால் பிரித்து ஒற்றுமையாக வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் செயற்பாடு நடபெறுகொண்டுள்ளது.\nஇது கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் உணராததால் கிழக்கே சம அளவில் காணப்படும் தமிழ் முஸ்லிம் இனவிகிதசாரத்தை தளம்பலுறும் முகமாக முடிந்தவரை முஸ்லிம் விகிதசாரத்தோடு தமிழர் விகிதசாரத்தை குறைத்து பெரும்பான்மையாக காட்டி கிழக்கு மாகாணம் தமது மாகாணம் என வெளிப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் ஊர்களிக்கிடையே முஸ்லிம்கள் வாழும் நகரத்தை ஒரு தனிமாநிலமாக பேரீச்சமரங்கள், அரபுமொழி கற்தூண்கள்,வளைவுகள் இஸ்லாமிய அடையாளத்தை கொண்டுள்ளது.\nமேலும், அரச திணைக்கள கட்டிடங்களை கூட மாற்றியமைத்து இஸ்லாமிய நாடு போன்று வெளிப்படுத்துகின்றார்கள்.இது விடுதலைப்புலிகள் ஆயுத சமபலத்தால் தமிழீழ நகராக கிளிநொச்சியை உருவாக்கியதை போன்று முஸ்லிம் மக்களின் அரசாங்க அமைச்சரவை பலத்தால் கட்டியெழுப்படுள்ளது.\nமேலும் இவ்வாறன இஸ்லாமிய பிரிவினைவாத செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்கள் கண்டுகொள்ளாத போது கிழக்��ில் முஸ்லிம்களால் திட்டமிட்டு நகர்த்தப்படும் பிரிவினை நாசகார செயற்பாட்டை அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய பிரதம பௌத்த குரு சங்கைக்குரிய அம்பிப்பிட்டிய சுமணதேரோ உடனுக்கு உடன் சிங்கள ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதுடன் மறைமுகமாக தடுப்பதில் பங்காற்றுகின்றார்.அந்த வகையில் மட்டக்களப்பு ரிதிதென்ன எனும் இடத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் தனியொரு மதத்திற்கான பல்கலைக்கழகம் தடுத்து நிறுத்த முயற்சித்ததை அறிந்த பயங்கரவாத முஸ்லிம் குழு தாக்கி சித்திரவதை செய்ததை தொடர்ந்து மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nதனியார் சைட்டம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் ஏன் இவ்வாறான தனியான இனத்திற்கு என்று உருவாகும் பல்கலைக்கழகத்தை பார்த்து அமைதியாக இருப்பதன் நோக்கம் என்னவாயிருக்கலாம் என பௌத்த மத தேரோ எல்லோரையும் நோக்கி சாடுகின்றார்.\nரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை -...\nஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும்......Read More\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதி\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு......Read More\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மதிக்கிறார்...\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிக்கிறார் என தான்......Read More\nஅஸ்வின், ரோஹித் வெளியே ; ஜடேஜா, ஹனுமா விஹாரி...\nநாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட்......Read More\n'நோட்டா'வை அடுத்து விஜய் தேவரகொண்டாவின்...\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகர்......Read More\nஇலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத்தை கலைத்து......Read More\nஒரு கிராமத்தில் வாழும் மக்கள் அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்காக தம்......Read More\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையில் அரும்பெரும் சேவையாற்றிய......Read More\nகொட்டாஞ்சேனை கே. சிறில் பெரேரா மாவத்தை, வாசல சந்தியில் இருந்து வோல்ஸ்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/64164-writer-balakumaran-praises-rajnikanth.html", "date_download": "2018-12-13T16:15:06Z", "digest": "sha1:VRASC4GI4MXRPSTZAE4S5D7A254NA4LM", "length": 20803, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "’ரஜினியை மிக மிக நல்ல மனிதன் என்று பலநூறு முறை சொல்லலாம்!’ - நெகிழ்கிறார் பாலகுமாரன் | Writer Balakumaran praises Rajnikanth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:27 (14/05/2016)\n’ரஜினியை மிக மிக நல்ல மனிதன் என்று பலநூறு முறை சொல்லலாம்’ - நெகிழ்கிறார் பாலகுமாரன்\nபாட்ஷா. ��ஜினி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்-களில் ஒன்று. 1987ல் கமலின், நாயகன் படத்தில் வசனங்களை எழுதிய பாலகுமாரன் 1995ல் ரஜினியோடு கைகோர்த்த படம்தான் பாட்ஷா. இன்றைக்கும் ரசிகர்களாலும், திரையுலகினராலும் கொண்டாடப்படுகிற பஞ்ச் டயலாக் பலவற்றின் டிரெண்ட் செட்டரே இந்தப் பட வசனங்கள்தான்.\n‘என் பேர் மாணிக்கம்.. எனக்கு இன்னொரு பேர் இருக்கு’\n'நம்மளை நாம கவனிச்சாதான்.. ஆண்டவன் நம்மளை கவனிப்பான்’\n‘இந்தியனாச்சே. பேசலைன்னா செத்துப் போய்டுவான்’\n‘வீட்ல உட்கார்ந்து படிக்கலாம்.. ஹாஸ்டல்ல சேர்ந்து படிக்கலாம்.. கெஸ்ட் ஹவுஸ் சேர்ந்துதான் படிக்கணும்னா....’\n‘நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் சண்டவெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரி அடிக்க முடியும்..;\n‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கைவிட்டுடுவான்’\n‘நான் ஒருதடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி’\nஎன்று காலத்துக்கும் நின்று பேச வைக்கும் வசனங்கள், பாலகுமாரனின் பேனா வண்ணம்தான். சாதாரணமான வார்த்தையான ‘உண்மையச் சொன்னேன்”-கூட, அந்தக் காட்சியமைப்பில் ரஜினி பேசும்போது ‘பஞ்ச் டயலாக்’ ஆனது.\nஇவருக்கும் ரஜினிக்குமான நட்பு, ஆழமானது. ஆன்மிக விஷயத்தில் இருவருமே தங்களுக்கான குருவைத் தேடுவதில் ஆரம்பித்து, பல விஷயங்களைப் பேசும் நட்பு இவர்களுடையது.\nசினிமாவிலிருந்து விலகி, முழு ஆன்மிகவாதியாக மாறிவிட்டார் பாலகுமாரன். இந்நிலையில் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதுபற்றி தன் முகநூலில் குறிப்பிட்டிருக்கற பாலகுமாரன், ரஜினிகாந்த்தின் எளிமை குறித்துப் பாராட்டியிருக்கிறார்.\n“மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும் இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது\nஎன் காது சமீபமாய் மந்தித்திருக்கிறது. ஆயினும் பதினைந்து நிமிடப் பேச்சில் அன்பும் அக்கறையும் இருந்தன.\nஅந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார். என் புத்தகங்கள் த��்தேன். மனம் பலமாய் நலமாய் இருப்பது சொன்னேன். தன் நலன் பற்றியும் பேசினார்\nநான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு.”\nபாலகுமாரன் ரஜினி ரஜினிகாந்த் பாட்ஷா நான் ஒரு தடவ சொன்னா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/meizu-m6-32gb-price.html", "date_download": "2018-12-13T15:42:57Z", "digest": "sha1:ZM2PUEGBF4CAMZTP25VOFO42MIJZ5DJD", "length": 10748, "nlines": 156, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Meizu M6 32ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் Meizu M6 32ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 13 டிசம்பர் 2018\nசிறந்த விலை : ரூ. 32,000\nMeizu M6 32ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 32,000 Takas.lkயில் கிடைக்கும்.\nஇலங்கையில் Meizu M6 32ஜிபி இன் விலை ஒப்பீடு\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nMeizu M6 32ஜிபி இன் சமீபத்திய விலை 13 டிசம்பர் 2018 இல் பெறப்பட்டது\nTakas.lkவில் Meizu M6 32ஜிபி கிடைக்கிறது.\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nMeizu M6 32ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். Meizu M6 32ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nMeizu M6 32ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய Meizu M6 32ஜிபி விலை\nMeizu M6 32ஜிபிபற்றிய கருத்துகள்\nMeizu M6 32ஜிபி விலை கூட்டு\nரூ. 32,200 இற்கு 2 கடைகளில்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி\nரூ. 32,200 இற்கு 8 கடைகளில்\nசியோமி Mi Max 2\nரூ. 31,100 இற்கு 7 கடைகளில்\n13 டிசம்பர் 2018 அன்று இலங்கையில் Meizu M6 32ஜிபி விலை ரூ. 32,000 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 186,400 இற்கு 13 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,900 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,800 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/nokia-8110-4g-price.html", "date_download": "2018-12-13T15:06:07Z", "digest": "sha1:YS4XCIW5TVSW44PLLT5PDGD443NDLDEN", "length": 13915, "nlines": 190, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா8110 4G சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா8110 4G இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 13 டிசம்பர் 2018\nவிலை வரம்பு : ரூ. 10,800 இருந்து ரூ. 13,000 வரை 7 கடைகளில்\nநொக்கியா8110 4Gக்கு சிறந்த விலையான ரூ. 10,800 Smart Mobile யில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 13,000) விலையைவிட 17% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 4 ஜிபி RAM\nஇலங்கையில் நொக்கியா8110 4G இன் விலை ஒப்பீடு\nDealz Woot நொக்கியா8110 4G (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா நொக்கியா8110 4G (Yellow) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா8110 4G (Yellow) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\ndaraz.lk நொக்கியா8110 - கருப்பு ரூ. 13,000 கடைக்கு செல்\nநொக்கியா8110 - Yellow ரூ. 13,000 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nXmobile நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா8110 4G (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nநொக்கியா8110 4G இன் சமீபத்திய விலை 13 டிசம்பர் 2018 இல் பெறப்பட்டது\nநொக்கியா8110 4G இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 10,800 , இது daraz.lk இல் (ரூ. 13,000) நொக்கியா8110 4G செலவுக்கு 17% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nநொக்கியா8110 4G விலைகள் வழக்கமாக மாறுபடும். நொக்கியா8110 4G இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய நொக்கியா8110 4G விலை\nநொக்கியா8110 4G விலை கூட்டு\nரூ. 10,900 இற்கு 15 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J1 டுவல் சிம்\nஹுவாவி Y3 2 LTE\nரூ. 10,900 இற்கு 3 கடைகளில்\n13 டிசம்பர் 2018 அன்று இலங்கையில் நொக்கியா8110 4G விலை ரூ. 10,800 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 186,400 இற்கு 13 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,900 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,800 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Audi-Revealed-Q2-Compact-SUV-in-Geneva-Motor-Show-478.html", "date_download": "2018-12-13T15:02:07Z", "digest": "sha1:FACD57VMJA7ZC3JT6CGCAFTYS27WCQU2", "length": 7291, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது ஆடி Q2 காம்பேக்ட் SUV - Mowval Tamil Auto News", "raw_content": "\nஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது ஆடி Q2 காம்பேக்ட் SUV\nஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடி நிறுவனம் நடந்து கொண்டிருக்கும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் Q2 காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இது Q3 SUV மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும் மேலும் ஆடி நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட SUV மாடலாகவும் இருக்கும். மேலும் இந்த மாடல் உறுதியாக இந்தியாவில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.\nவெளிப்புற வடிவமைப்பில் Q2 SUV மற்றும் தற்போது வெளியிடப்பட்ட R8 செடான் போன்ற மாடல்களில் இருந்து அதிக பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் வடிவமைப்பு ஒரு புதிய தோற்றத்தை தருகிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறைய கூடுதல் உபகரணங்களும் இந்த மாடலுக்கு வழங்கப்படுமாம். உட்புறம் அப்படியேA3 செடான் மாடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 4.2 மீட்டர் நீலமுன் 405 லிட்டர் கொள்ளளவு பொருகள் வைக்க இடவசதியும் கொண்டுள்ளது.\nஇந்த மாடல் 1.4 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். மேலும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இதன் டாப் வேரியன்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் மற்ற மாடல்கள் முன்புற டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும். இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் இந்த வருட இறுதியிலும் இந்தியாவில் அடுத்த வருட ஆரம்பத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஇந்தியன் மோட்டார் சைக்கிள் FTR 1200 மாடல்களின் படங்கள்\nரூ 14.46 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB1000R பிளஸ்\nரூ 86,776 விலையில் வெளியிடப்பட்டது ABS பிரேக்குடன் கூடிய புதிய ஹோண்டா X பிளேடு\nடாடா டியாகோ மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியன்ட் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் மாடலின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களும் வெளியிடப்பட்டது: முன்பதிவு டிசம்பர் 14 முதல் ஆரம்பம்\nகுளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மஹிந்திரா மராஸோ\nகுளோபல் சிதைவு சோதனையில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் முதல் கார்: டாடா நெக்ஸன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/sweet-home/2018/may/29/how-to-avoid-tears-while-chopping-onion-2929189.html", "date_download": "2018-12-13T16:59:23Z", "digest": "sha1:RPQPR7HDFMQVLOVULQS5H2LBNAPV3KJC", "length": 14180, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "வெங்காயம் நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்யலாம்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் இனிய இல்லம்\nவெங்காயம் நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்யலாம்\nPublished on : 29th May 2018 05:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீண்ட நேரப்​ப​ய​ணத்​திற்​குப் பின் களைப்பு ஏற்​பட்​டால், அந்​தக் களைப்​பைப் போக்க, உப்பு பெரு​ம​ளவு உத​வு​கி​றது. ஒரு பெரிய பேசி​னில் வெது​வெ​துப்​பான நீர் எடுத்து, அதில் சிறி​த​ளவு உப்பு கலந்து, ஒரு பதி​னைந்து நிமி​டங்​கள் கால்​கள் நனை​யும்​படி உட்கார்ந்​தால், கால்​வலி, களைப்பு எல்​லாம் பறந்​து ​போ​கும்.\nவெ​து​வெ​துப்​பான நீரில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, குழந்​தை​க​ளைக் குளிப்​பாட்​டி​னால் குழந்​தை​க​ளின் தோலின் மென்​மையை ஆலிவ் ஆயில் பராமரிக்கும்.\nதி​ராட்​சைப்​ப​ழம் கிட்னிக்​குப் பாது​காப்பு அளிக்​கும் பழம், மல​மி​ளக்​கி​யா​க​வும் பயன்​ப​டும். இதை, பழ​மா​கவோ, பழ​ர​ச​மா​கவோ உண்​டால், நேரடி பலன் கிடைக்கும்.\nஇ​ரவு மீந்​து​போன சாதத்தை ஹாட்பேக்​கில் வைத்​தி​ருந்து, காலை​யில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் செய்​ய​லாம் அல்​லது. சிறிது நீர்​விட்டு மசித்து, ஸாலட் அல்​லது உரு​ளைக்​கி​ழங்கு மசி​ய​லோடு கலக்​க​லாம்.\nகு​ழந்​தை​யைக் குளிப்​பாட்​டும்​போது, தண்​ணீ​ரில் சிறி​த​ளவு டெட்டா​லை​யும், சிறி​த​ளவு உப்​பை​யும் கலந்து குளிப்​பாட்​டி​னால் குழந்​தை​யின் மென்​மை​யான தோல் மேலும் மென்​மை​யாக ஆவ​து​டன், எந்​த​வித தோல் வியா​தி​க​ளும் வராது. தண்ணீரை விளா​வி​ய​பின்பு தான் டெட்டா​லை​யும், உப்​பை​யும் சேர்க்க வேண்டும்.\nதர்​பூ​ச​ணித் தோல், பரங்​கிக்​காய் தோல், பீர்க்​கங்​காய்த் தோல், வெந்த உரு​ளைக்​கி​ழங்கு அல்​லது பச்சை உரு​ளைக்​கி​ழங்கு தோல், சுரைக்​காய் தோல் போன்​ற​வற்​றி​லி​ருந்து, வங்​கா​ளி​கள் வித​வி​த​மான துவை​யல்​கள் செய்​கின்​ற​னர்.\nதி​னந்​தோ​றும் காலை​யில் வெறும் வயிற்​றில், வெது​வெ​துப்​பான நீரில் ஒரு மூடி எலு​மிச்​சை​யைப் பிழிந்து அருந்​தி​னால், நாள் முழு​வ​தும் புத்துணர்ச்சியோடு இருக்​க​லாம்.\nக​ரு​வுற்ற தாய்​மார்​கள் ஆறாம் மாதத்​திற்​குப் பின், அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்​க​ரண்டி பார்லி அரி​சியை மிக்​ஸி​யில் போட்டு பொடி செய்து, கொதிக்​கும் நீரில் போட்டு, கொதிக்​க​வைத்து எடுத்து, ஆறி​ய​பின் ஒரு தேக்​க​ரண்டி எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் சேர்த்து காலை, மாலை அருந்தி வர, நீர் சுருக்கு நீங்கி, கால் வீக்​கம் வடி​யும். மேற்​படி பார்லி நீரை காலை​யி​லேயே தயார் செய்து வைத்​துக் கொண்டு, தேவை​யா​ன​போது, சூடு செய்து, எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் கலக்​க��லாம். எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் கலந்து வைத்​து​விட்​டோ​மா​னால், வெகு சீக்​கி​ரம் புளிப்பு ஏறி, அசி​டிடி உருவாகும்.\nதக்​காளி சூப் தயா​ரிக்​கும்​போது, சிறிது கச​க​சாவை நெய்​யில் வறுத்து, பொடித்​துப்​போட்​டால், சூப் மண​மா​க​வும், மிகுந்த சுவை​யு​ட​னும் இருக்​கும்.\nஎள், கச​கசா இரண்​டும் ஒவ்​வொரு தேக்​க​ரண்டி, அரை தேக்​க​ரண்டி ஓமம், கால் தேக்​க​ரண்டி மிளகு ஆகி​ய​வற்றை சிறிது நெய் அல்​லது எண்​ணெய்​யில் மணம் வரும்​வரை வறுத்து, உப்பு சேர்த்து, கர​க​ரப்​பாக பொடித்து, சூடான சாதத்​தில் போட்டு பிசைந்து சாப்​பிட்​டால், புது​வி​த​மான சுவை​யும், மண​மும் கிடைக்​கும். வயிற்​றுப்​புண் ஆறும். கபம் நீங்​கும். வெயி​லில் அலைந்த களைப்​பும் நீங்​கும்.\nதானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய\nதானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.\nகோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\nவெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.\nவீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.\n வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/01/31obituaries.html", "date_download": "2018-12-13T16:23:48Z", "digest": "sha1:HCX2X4DZAWXTQ6AOC6WFEBOF4R66F6HB", "length": 9450, "nlines": 128, "source_domain": "www.mathagal.net", "title": "…::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி | மாதகல்.Net", "raw_content": "\n…::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி\n…::31ம் நாள் நினைவஞ்சலி::… பிறப்பு : 28 டிசெம்பர் 1959 இறப்பு : 13 டிசெம்பர் 2017 அமரர் பாலசிங்கம் ராகினி யாழ்...\nபிறப்பு : 28 டிசெம்பர் 1959\nஇறப்பு : 13 டிசெம்பர் 2017\nயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் ராகினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாதகலில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.\nவீட்டு முகவரி: அம்பாள் கோவிலடி, மாதகல், யாழ்ப்பாணம்.\nபாலசிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி:\t+94775146415\nலாவன்யா — இலங்கை செல்லிடப்பேசி:\t+94771780169\nலவன் — பிரித்தானியா செல்லிடப்பேசி:\t+44784888539\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: …::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி\n…::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28521/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:03:06Z", "digest": "sha1:RKCOH5LD7S5TZHTRF6KTA4IFXLRXK3GR", "length": 20368, "nlines": 236, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும் | தினகரன்", "raw_content": "\nHome பிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் ஜனாதிபதி\nசபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த���ம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\nசுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த கலந்துரையாடலின்போது நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தங்கள் வசம் இருப்பதாக இதன்போது தெரிவித்த கட்சித் தலைவர்கள், அதனை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் அதற்குரிய கௌரவத்தினை அளிப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nபாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தங்களது பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முதலாவது வாசகத்தினை (\"அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட, 2018 அக்டோபர் 26 ஆம் திகதியிடப்பட்ட 2094/43, 2094/43A மற்றும் 2094/44 இலக்கமிட்ட அதி விஷேட வர்த்தமானப் பத்திரிகைகள் மற்றும் அவற்றில் உள்ள ஆணைகள் மற்றும் நியமனங்கள் அரசியலமைப்புக்கு முரணானவையும் சட்டவிரோதமானவையும் மற்றும் சட்டத்திற்கு முன்பாக வெறும் வறிதானவை என்றும்\" எனும் பகுதியை) நீக்குதல் மற்றும் மீண்டும் இன்று (16) அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பை பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதி வருகை தந்த கட்சித் தலைவர்கள் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.\nஅதற்கமைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி , அவ்விடயம் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.\nஅவ்வாறே பாராளுமன்றத்தினுள் அமைதி நிலையை உறுதி செய்து, ஜனநாயகம் மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றம் 4 ½ வருடங்களுக்கு முன்னர் கலக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பாராளுமன்றத்தை...\nபாராளுமன்ற கலைப்பு; தீர்ப்பு இன்று\nபாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (13) பிற்பகல் 4.00...\nசபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12ஆவது கற்கை நெறியை நிறைவு செய்த முப்படையினருக்கான பட்டமளிப்பு நேற்று...\nஎதிர்க்கட்சியிலிருந்து ரணிலுக்கு ஆதரவுஇணக்கப்பாட்டிலேயே வாக்களிப்புஅரசாங்கத்தின் அங்கத்தவராக இணைந்து கொள்ளாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது...\nகூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ரணில் எழுத்து மூலம் உத்தரவாதம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை களுக்கு ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல உத்தரவாதம் வழங்கியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...\nதோட்ட தொழிற் சங்கங்களுடன் 16 இல் மீண்டும் பேச்சுவார்த்தை\nமுதலாளிமார் சம்மேளனம் அழைப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில்...\nஎங்களது அரசில் குறைபாடுகள் இருந்தன\nஇரு கட்சிகளின் முரண்பாடுகளே இதற்குக் காரணம்தமது அரசாங்கத்தில் பல குறைபாடுகள் இருந் ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...\nஎவர் பிரதமரானாலும் எமக்கு ஆட்சேபனை இல்லை\nஒக்டோபர் 26ல் நடந்தது சதியாகவிருந்தாலும் அதற்கான பின்னணியை உருவாக்கியது நலலாட்சி அரசாங்கமே என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க...\n2018 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்\nஇவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை, எதிர்வரும் வருடத்தில் பிரபல பாடசாலையின் தரம் 6 இற்கு இணைப்பதற்கான...\nரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்\n- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைப்புமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணை 117 வாக்குகளால்...\nஅமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு டிச. 14 இல்\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான...\nஅமைச்சரவைக்கு எதிரான மனு ஜனவரி 16 - 18 இல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான மனு எதிர்வரும் ஜனவரி 16 தொடக்கம் 18 வரை எடுத்துக்கொள்ள...\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றம் 4 ½ வருடங்களுக்கு முன்னர் கலக்கப்பட்டமை...\nஇலங்கை அணி துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் லூவிஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து...\nபேருவளை ஹெரோயின்; படகு உரிமையாளர் வீட்டில் செய்மதி தொலைபேசி மீட்பு\nரூபா 59 இலட்சம் பணம் கண்டுபிடிப்புபேருவளை பிரதேச கடலில் ஹெரோயின்...\nபாராளுமன்ற கலைப்பு; தீர்ப்பு இன்று\nபாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...\nவர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தினால் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு விசேட கௌரவம்\nகொழும்பு 07இல் அமைந்துள்ள வர்த்தக சேவை கிரிக்கெட் சங்க தலைமையகத்தில்...\nடெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா,...\nமேற்கிந்திய தீவுகள் அணி 04 விக்கெட்டுகளால் வெற்றி\nஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப்பின் அற்புத சதத்தின் மூலம் பங்களாதேஷுக்கு...\nஹுவாவியின் மெங்கிற்கு கனடா நீதிமன்றில் பிணை\nகனடாவில் கைதுசெய்யப்பட்ட ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்...\nசித்தம் பி.ப. 7.45 வரை பின் அசுபயோகம்\nஅவிட்டம் பிப. 7.45 வரை பின் சதயம்\nஷஷ்டி இரவு 1.49வரை ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/pooja1.html", "date_download": "2018-12-13T15:10:44Z", "digest": "sha1:TMHNBBOQUO42IZPFALCVN6RXMDWA7QOR", "length": 12476, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Pooja pairs with Ajith - Tamil Filmibeat", "raw_content": "\nஜே.ஜே படத்தில் அமோகா, பூஜா என்று இரண்டு கதாநாயகிகள் அறிமுகமானார்கள். படம் வெளிவருவதற்கு முன்பே அமோகாகுறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. படம் சம்பந்தமாக வெளிவந்த போட்டோக்களில் எல்லாம் அமோகாவின் அழகுமுகம்தான் இருந்தது.\nஏராளமான தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யத் தயாராக இருந்தார்கள். ஆனால், படத்தில்அமோகாவின் நடிப்பு படு சொதப்பலாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர்கள் ஜகா வாங்கினார்கள்.\nஅதே நேரத்தில் பூஜாவின் குறும்பு கொப்பளிக்கும் நடிப்புக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்தது.\nஇதனையடுத்துதயாரிப்பாளர்களின் பார்வை பூஜா பக்கம் திரும்பியது. குறிப்பாக தெலுங்குப் பக்கம் அவருக்கு அதிகமாகவே ஈர்ப்பு இருந்தது.\nஇதனால் பல தெலுங்குப் படங்களில் புக் ஆகி நடித்துக் கொண்டிருக்கும் பூஜாவின் கைவசம் இப்போது 2 தமிழ் படங்கள்.\nஜே.ஜே படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் சரண் பூஜாவுக்கு வாய்ப்பளித்துள்ளார். அஜீத்குமார் கதாநாயகனாகநடிக்கும் அட்டகாசம் படத்தில் பூஜாதான் கதாநாயகி.\nஅஜீத்ர், சரண், பரத்வாஜ் கூட்டணி காதல் மன்னன், அமர்க்களம் ஆகியவெற்றிப்படங்களைத் தந்த கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.\nஇந்தப் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு டிரைவிங் ஸ்கூல் நடத்துபவராகவும், பிரபல தாதாவாகவும் எனஇரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். டிரைவிங் ஸ்கூல் அஜீத்துக்குத்தான் பூஜா ஜோடி. பூஜாவுக்கு அஜீத் டிரைவிங்சொல்லிக் கொடுக்கும்போது, கூடவே காதல் பற்றிக் கொள்கிறதாம்.\nபூஜா நடிக்கும் இன்னொரு படம் உள்ளம் கேட்குமே. நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வரும் இந்தப் படத்தைஇயக்குவது 12பியை இயக்கிய ஜீவாதான்.\nஜீவாவின் முதல் படத்தில் அறிமுகமாகிய ஷாம்தான் இந்தப் படத்துக்கும் ஹீரோ.\nஇந்தப் படத்தில் ஆஷின், லைலா, பூஜா என மூன்று கதாநாயகிகள். மூவரில் பூஜா தான் கவர்ச்சியில் புகுந்துவிளையாடியிருக்கிறாராம்.\nபூஜாவுக்கு மிகவும் கிக்கான ரோலாம். இதனால் கவர்ச்சி கல��ரமே நடத்தி முடித்திருக்கிறார்.\nபடப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்திருக்கிறது. இந்தப் படம் ரிலீஸ் ஆனால் தமிழில் தனக்கு மேலும் பல கவர்ச்சிகரமான ரோல்கள்கிடைக்கும் என்று காத்திருக்கிறார் பூஜா.\nசந்திரகுமாரி சீரியல் 3 ராதிகாவை கைது செய்ய நினைக்கும் உமா-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nமுதலில் மகத், அடுத்து சிம்புவா: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா\nகால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jayam-ravi-role-in-al-vijay-movie/", "date_download": "2018-12-13T15:01:32Z", "digest": "sha1:66TDIZAW6JDVZNYD6SWXDXHA5K5E3R3E", "length": 8486, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் படத்தில் ஆதிவாசியாக நடிக்கும் ஜெயம்ரவி! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் படத்தில் ஆதிவாசியாக நடிக்கும் ஜெயம்ரவி\nவிஜய் படத்தில் ஆதிவாசியாக நடிக்கும் ஜெயம்ரவி\nஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 10-ம் தேதி த���டங்கவுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நாயகி சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nஅதிகம் படித்தவை: \"சங்கமித்ரா\" படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு\nஇப்படத்தில் ஜெயம்ரவி, ஆதிவாசியாக நடிக்கிறாராம். மேலும் இதன் படப்பிடிப்பு அந்தமான், தாய்லாந்து போன்ற மலைக்காடுகள் நிறைந்த பகுதிகளில் படமாக உள்ளதாம். அடுத்த ஆண்டு பொங்கலில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 24 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ‘திரு’தான் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் ���டுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200818?ref=archive-feed", "date_download": "2018-12-13T15:06:28Z", "digest": "sha1:FTZITSXYXJ7MQGJEUSSMPPJ3WYBPIHG4", "length": 7875, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் நெருக்கடிக்கு இதுவே சிறந்த தீர்வு! மகிந்தவின் சகோதரர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் நெருக்கடிக்கு இதுவே சிறந்த தீர்வு\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே சிறந்த தீர்வு பொது தேர்தலை நடத்துவதே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.\n“மக்களின் உரிமையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.\nஇதனை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளார்கள். அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் இடம்பெற்றதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.\nபொருளாதாரப் பாதிப்பு, தேர்தல்களை பிற்போட்டமை என அனைத்துச் செயற்பாடுகளும் ஜனநாயகத்தக்கு முரணாகவே இடம்பெற்றது. எனவே, பொதுத் தேர்தல் ஒன்று அவசியம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செ���்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pen-pottrum-perumai", "date_download": "2018-12-13T16:44:30Z", "digest": "sha1:IWBXUHJKR5F3HG2W7TWNSEDRBI7Z6P5F", "length": 14983, "nlines": 241, "source_domain": "www.tinystep.in", "title": "பெண் போற்றும் பெருமை... - Tinystep", "raw_content": "\nஇந்த உலகத்திலே கடினமான வேலை எது தெரியுமா வீட்டு வேலை தான். வீட்டை கட்டிப்பார்,கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. வீட்டை கட்டிப்பார், கட்டிய வீட்டை காத்துப்பார் என்பது புதுமொழி. ஒரு பெண் அள்ள, அள்ள குறையாத செல்வம் எது தெரியுமா வீட்டு வேலை தான். வீட்டை கட்டிப்பார்,கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. வீட்டை கட்டிப்பார், கட்டிய வீட்டை காத்துப்பார் என்பது புதுமொழி. ஒரு பெண் அள்ள, அள்ள குறையாத செல்வம் எது தெரியுமா அவள் சுத்தமாக கழுவி வைத்த பாத்திரமே. தமிழில் ஒரு திரைப்படம் உண்டு. அதன் பெயர் 'மதனமஞ்சரி'. அதில் இப்படித்தான், ஒருவன் பிணத்தை தூக்கி வீசிவிட்டு வீட்டுக்கு வர அதேபோல் ஒரு உருவம் மீண்டும் வீட்டில் இருக்கும். அதுபோல், வீட்டில் உள்ளவர்கள் குடித்த தேநீர் குவளையை சுத்தம் செய்துவிட்டு பெண்ணவள் திரும்ப, மீண்டும் ஒரு பாத்திரம் அவள் கண்களுக்கு தென்படும்.\nஇது தான் வீட்டு வேலை செய்பவள் என நாம் சொல்லும் பெண்ணின் வாழ்வு. இருப்பினும், இதே வேலைகளை தினமும் செய்தபோதும் அவள் மனம் அமைதியுடன் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா அவள் மனதில் அன்றிரவு குடிக்கொள்ளும் அந்த சந்தோசம் தான்.\n தன் பணிக்கு தானே ராணி என்ற சந்தோசம். அப்பணியை அவளால் அழகுற இனிதே முடித்த ஒரு சந்தோசம். இந்த சந்தோசம் ஐடி யில் பணிபுரிபவர்களுக்கு கூட கிடைக்காத ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட பெண் போற்றும் சந்தோசம் பற்றிய ஒரு சில வார்த்தைகள்.\nகாலை முதல் மாலை வரை மற்றவர்களுக்காக வாழும் பெண்ணவள் அதன்பின்னர் தனக்காக வாழ தொடங்குகிறாள். ஆம், இரவு நேரம் வந்துவிட்டால் போதும்... குழந்தைக்கு அழகிய படுக்கையை அமைத்து தருவது, கணவனுக்கு ஏற்ற தலையணையை தயார் செய்வது, என அந்த அறையை அழகுப்படுத்த ஆரம்பிக்க, அந்த அறை அழகை காண... வெளி வெளிச்சமும் உள் புக முயற்சிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். உடனே, ஓடி சென்று அந்த விளக்கை மறைத்து தன் மகன்/மகள் மீது அந்த வெளிச்சம் படாதவாறு தடுப்பாள் தாயவள்.\nஅது போல், காலையில் குழந்தைகளை எழுப்பிவிட்டு அழகாக மடிப்பு கலையாமல் அந்த படுக்கைகளை மடித்து வைத்து அறை விட்டு வெளி சென்ற பின்பே தன் கூந்தல் கலைந்திருப்பதை அவள் உணர்வாள்.\nதூய்மையின் மறு உருவம், தாய்மையின் வெளி அடையாளம் என்பதை அறிந்த போதும் அலட்டி கொள்ளாதவள் தாய். ஆம், குழந்தை மற்றும் கணவன் துணிகளை துவைத்து, இஸ்திரி போட்டு சுருக்கம் இல்லாமல் மடித்து வைத்து பெருமூச்சு விடுவாள். ஆனால், அவள் துணி கலைந்திருப்பதை கணமும் நினைத்து பார்க்கமாட்டாள்.\nஇன்று பாதி ஆண்கள், வெளி உலகத்தில் கவுரவத்துடன் வாழ, வீட்டில் இருக்கும் பெண்கள் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nநாம் அனைவரும் மூக்கை பொத்திக்கொண்டு புகும் ஓர் இடத்தில் தான், பெண் என்பவள் அதனை எப்படி அழகாக்க முடியும் என பார்க்க போகிறாள். கழிவறையில் அதிகம் அழுக்கு சேர, அப்போது தான் நமக்கு அதன் வாடை, மூக்கை வாட்டி வதைக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு, கழிவறையில் லேசாக கறை படிந்தாலே போதும்... உடனே, சுத்தம் செய்துவிட்டு தான் வெளியில் வருவாள்.\nசம்சாரம் அது மின்சாரம் என்பார்கள். அதனை நீங்கள் பார்க்க வேண்டுமா அப்படி என்றால், சமையலறைக்கு சென்று பாருங்கள். காய்கறிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பவள், முந்தானையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டு காய்கறிகளை நறுக்குவாள். அவள் வெட்டும் வெங்காயத்தின் வேகம் சொல்லும், அவளுடைய ஆளுமை அனுபவத்தை...\nஅரசவையில் இராணி என்பவள் கட்டளைப்பிறப்பிக்க அதை மற்றவர் கேட்க வேண்டும். ஆனால், இல்லத்தரசி என்பவள் இராணியாக வாழும் போதும், இதுவரை யாருக்கும் கட்டளை பிறப்பிக்க நினைப்பதில்லை. குறிப்பாக, வீட்டு வாசலை எப்படியெல்லாம் அழகாக்க முடியும் என்பதையே அவள் யோசிப்பாள். வருபவர்கள் முகம் சற்று வாடினாலும், அவள் மனதளவில் ஆடிப் போவாள்.\nஏ.டி.எம் கூட நம் கட்டளைக்கு இணங்க 24 மணி நேரம் வேலை செய்யும். ஆனால், பெண் என்பவள் விருப்பத்துடன் 24 மணி நேரமும் மற்றவர்களின் நலனுக்காகவே வாழ்பவள். அவள் விருப்பு வெறுப்புக்களை மற்றவர்கள் போற்றவில்லை என்றாலும், அவளாகவே போற்றிக்கொண்டு போராடி வருகிறாள். தன் திறமையை எப்போது இந்�� உலகம் பார்க்கும் எனும் நம்பிக்கையில்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hotid.org/World/Tamil/Travel/", "date_download": "2018-12-13T15:19:28Z", "digest": "sha1:OL6QS4KFPDUFDVSYC57JLFP7V7MUSUDT", "length": 1788, "nlines": 21, "source_domain": "hotid.org", "title": "Hottest Travel sites under World Tamil Category according to hotid.org", "raw_content": "\nசரியாகப் பார்க்காத இடங்கள்: உள் மனதுக்குள். மைல் கற்கள்: பிரமாதமாக ஒன்றும் இல்லை. பயணத்தில் பிடித்தது: கவிதை,எழுத்து\nயாத்ரிகன் பயணம். இலக்கு – பொது நலம். Feeds: இடுகைகள் · மறுமொழிகள் · இதோ இன்னும் கொஞ்சம் செய்தி பிடியுங்கள்.\nசரியாகப் பார்க்காத இடங்கள்: உள் மனதுக்குள். மைல் கற்கள்: பிரமாதமாக ஒன்றும் இல்லை. பயணத்தில் பிடித்தது: கவிதை,எழுத்து\nயாத்ரிகன் பயணம். இலக்கு – பொது நலம். Feeds: இடுகைகள் · மறுமொழிகள் · இதோ இன்னும் கொஞ்சம் செய்தி பிடியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/04/1.html", "date_download": "2018-12-13T15:30:05Z", "digest": "sha1:CU5SZW5KQOA23HVP6YGWEHNZW2W6HSKB", "length": 23891, "nlines": 267, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nமறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். இறைநேசர்கள் என்பதற்கான இந்த இலக்கணத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.\nஆனால் தனிப்பட்ட மனிதர்களை இறைநேசர்கள் என்று கூறமுடியுமா\nஇறைநேசர்கள் என்பதற்கு, இறைவனை நேசிப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனால் நேசிக்கப்பட்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதை இந்த இரண்டு அர்த்தங்களுமே தாங்கி நிற்கின்றன.\nஇறைவனை நேசிப்பவர் என்று பொருள் கொண்டால் அந்த நேசம் அவரது உள்ளத்தில் தான் இருக்கும். அவர் இறைவனை நேசிக்கிறாரா அல்லது நடிக்கிறாரா என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.\nஇறவனால் நேசிக்கப்பட்டவர் என்று பொருள் கொண்டால் அது இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். இறைவனின் உள்ளத்தில் உள்ளதை இறைவனைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இதையும் யாரும் கண்டுபிடிக்க முடியாது.\nஇறைவனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொள்வது இருக்கட்டும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மெய்யாக நேசிக்கிறான் என்பதைக் கூட அறிய முடியாது. கணவன் மனைவிக்கு இடையே எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் கணவன் மெய்யாக நேசிக்கிறானா என்று மனைவியால் கண்டுபிடிக்க முடியாது. மனைவி மெய்யாக நேசிக்கிறாளா என்று கணவனால் கண்டுபிடிக்க முடியாது.\nஇரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பாகட்டும்; இரு உறவினர்களுக்கிடையே உள்ள உறவாகட்டும்; தலைவன் தொண்டனுக்கு இடையே உள்ள நேசமாகட்டும் இவை மெய்யானதுதானா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.\nவெளிப்படையான செயல்களை வைத்துத் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அறிய முடியும். ஆனால் அந்த அறிவு முற்றிலும் சரியாக இருப்பதில்லை.\nஇவனை நம்பி கடன் கொடுத்தேன்; என்னை ஏமாற்றி விட்டான் என்று பலரும் புலம்புவதைக் கான்கிறோம். அவனது உள்ளத்தில் உள்ளதை அறிய முடியாததால் தான் கடன் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.\nஒருவனை நம்பி நாம் கடையில் சேர்க்கிறோம். அவன் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடி விடுகிறான். அவன் ஓடிப் போன பின்பு தான் அவனுடைய உள்ளத்தில் தவறான எண்ணம் இருந்தது தெரிகிறது.\nஓடுவதற்கு முன்னால் அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். என் மனைவி என்னை மெய்யாக நேசிக்கிறாள் என்று நம்பி என் சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயரில் மாற்றிக் கொடுத்தேன் என்று புலம்பும் கணவர்களைப் பார்க்கிறோம். ஓருடல் ஈருயிராக இணைந்திருந்த மனைவி தன்னை நேசிக்கிறாளா என்று கணவனால் அறிய முடியவில்லை என்றால் அல்லாஹ்வை ஒருவர் நேசிக்கிறார் என்று எப்படி அறிய முடியும் அப்படி முடிவு செய்தால் அல்லாஹ் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு நாம் உரிமை கொண்டாடியதாக ஆகும்.\nஎனவே இவர் அவ்லியா, அவர் அவ்லியா என்று பட்டம் கொடுப்பதில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே போதுமான ஆதாரமாகும்.\nஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nபிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக்கு வந்த கதை...\nநாய் கறி சம்பந்தமாக அன்பு ராஜூக்கு இந்த பதிவில் பதில்....\n//நாய்கறி இறக்குமதி செய்தது முஸ்லீம்கள்தானே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே பார்த்தீர்களா \nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது.\nஇந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது. ஒரு சிறிய தோல்வி ஏற்பட்டாலும் உடனே தற்கொலையை நாடும் இந்த சமூகத்தில் 15 வருடமாக 'தசைகள் செயலிழப...\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்தத���அ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nஇத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\n\"நாங்க யாரை எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துறாங்க....\" - இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா\nபாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் ...\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் ...\nமே 1 - உழைப்பாளர் தினம்\nநம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)\nஇந்துமதம் வேறு: இந்துத்வா வேறு:\nயோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்\nசாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே\nரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்\nபல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலைமை ..\nகம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகை\n43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே...\nவானர படைகளால் ஒட்டு மொத்த இந்துக்களுக்குமே தலைக்கு...\nபாலியல் கேசில் சிக்குறவா அனைவருமே பிஜேபிகாரனா இருக...\nதிருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெ...\nகண்ணியமான உடையை பெண்கள் பேண வேண்டும்.\nசுய மரியாதையை பேணச் சொன்னது இஸ்லாம்\nஇன்னுமொரு யஹ்யா அய்யாஷை இழந்து _விட்டோம்.\nமதக்கலவரம் தூண்ட இவர்களுக்கு மாதம் 35.000 சம்பளமாம...\nடாக்டர் கஃபீல் கானின் இன்றைய பரிதாப நிலை..\nஇஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட....\n35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை;\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nபசுவை தெய்வம் என்று சொன்னார்களே\nஆர்ப்பாட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்....\nமோடியின் வருகையை ஒட்டி உலா வரும் வாகனங்கள்\nஉபியில் நேற்று இரு இளம் பெண்கள் சுட்டுக் கொலை\nபக்தாள்ஸ் ஆட்சியில் பாரதியாரின் பாப்பா பாட்டு\nசிறுமி ஆஷிஃபாவுக்காக கேரளாவில் ஒரு புதிய முயற்சி\nசிறையிலே நிர்மலாதேவியின் வாழ்க்கை முடிக்கப்படலாம்....\nஅமெரிக்க சிறைகளிலும் வளரும் இஸ்லாம்\nஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா\nகுற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டும் இன்று விடுத...\nகாமுகர்களைக் கட்டிக் காக்கும் BJP/RSS\nவீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்...\nஆஷிஃபா முன்பு பாடிய பாடலைக் காது கொடுத்து கேட்டேன்...\nமாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்துவது பொய...\nஇந்த வீடியோவை பார்க்க மனம் பதறுகிறது.\nகேரளாவில் பாஜகவுக்கு நூதன தடை\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி - கோவை\nஇரண்டு நாய்களின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறத...\nபுர்ஹா அணிந்து திருடிய நூதன மோசடி கும்பல்\nஇறைவன் சிலருக்கு பதவியை கொடுத்தும் கேவலப்படுத்துவா...\nகாஷ்மீரில் சிறுமி இந்துத்வாவாதிகளால் கற்பழித்து கொ...\nஇமாம் தாக்கப்பட்ட சம்பவம் - இந்துத்வாக்களின் செயல்...\n\"கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்\nஎனது சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்\nமுகத் திரை அவசியம் அணிய வேண்டுமா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 2\nஇப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nJohn Fred என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொள்ள...\n30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்.....\nதுணிந்து பொய்களை பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எ...\nபெங்களூருவில் மலர்ந்து கொண்டிருக்கும் மனித நேயம்\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nவாங்க பாய் - என்றான்.\nதவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் யார்\nஆப்கானிஸ்தானில் நேற்று அமெரிக்க ராணுவத்தின் காட்டு...\nரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா\nகுவைத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2018-12-13T15:00:48Z", "digest": "sha1:W5GYHEU43UMUGCA266I4IAKUDOHGPSI5", "length": 13924, "nlines": 152, "source_domain": "templeservices.in", "title": "மங்கலம் அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி – Temple Services", "raw_content": "\nமகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம் மகிஷாசுரமர்த்தினி எனப்படுகிறது. விஜயன் எனும் அர்ஜுனன் இந்த அம்பிகையை நோக்கி தவமிருந்துதான் போரின் வெற்றிக்கு வழிதேடிக் கொண்டான். அன்னை மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலத்தை பல்வேறு தலங்களில் தரிசிக்கலாம். ஆனா���் பெரும் நிதியாக தானே பூமிக்குள் புதையுண்டு கிடந்து, திடீரென ஒரு நாள் பக்தர்கள் நலம் பெற பொக்கிஷமாக கிடைத்தவள்தான் மத்தூர் மகிஷாசுரமர்த்தனி. மத்தூர் எல்லையில் 1934ம் வருடம் அரக்கோணம்-ரேணுகுண்டா இரண்டாவது ரயில்பாதை பணி நடைபெற்றது. அப்போது சக்திமேடு என்ற இடத்தில் வேலையாட்கள் கடப்பாறையால் பள்ளம் தோண்டினர்.\nஅந்த சமயத்தில் டங் டங் என்ற சத்தம் கேட்டது. அதைகேட்டதும் அந்த வேலையாட்கள் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்ட இடத்தில் மண்ணை அகற்றிப் பார்த்தபோது அதியற்புதமான அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினியின் திருவுருவச் சிலை கிடைத்தது. மண்ணில் கிடந்தாலும் அன்னையின் கம்பீர உருவம் எந்த சிதைவுமின்றி மீட்டெடுக்கப்பட்டது. சிலை பல ஆண்டுகளாக பூமிக்குள் கிடந்தபோது, அப்பகுதி சக்திமேடு என பெயர் பெற்று விளங்கியிருப்பது ஆச்சரியமான விஷயம். எருமைத்தலை கொண்ட மகிஷா சுரன் எனும் அசுரன் கடுந்தவம் செய்து கன்னிப் பெண்ணை தவிர தனக்கு வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான்.\nஅந்த ஆணவத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும் முனிவர்களும் பராசக்தியை பணிந்து மகிஷாசுரனை அழிக்குமாறு வேண்டினார்கள். அவர்களின் கோரிக்கையை உடனே ஏற்றாள் பராசக்தி. அழகிய கன்னிகையாக உருவெடுத்தாள். தன்னை அழிக்க வந்தவளே இவள்தான் என்று அறியாத மகிஷன் அவளது அழகில் மயங்கி, தன்னை திருமணம் புரியும்படி வேண்டினான். அம்பிகை மறுக்கவே அவளோடு போர் புரியத் துவங்கினான். உலக நாயகியான தேவி எட்டுக்கரங்கள் உடைய துர்க்கையாக விஸ்வரூபம் எடுத்து மகிஷனை வதம் செய்தாள்.\nஉயிர் பிரியும் நேரத்தில் தன் தவறை உணர்ந்தான் மகிஷன். அன்னையின் திருவடிகளில் சரண் புகுந்தான். அன்னை அவன் உடல்மீது ஏறி நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடினாள். இந்த அற்புதத் தோற்றமே மத்தூரில் அமைந்துள்ளது. ஏழடி உயரத்தில் எழிற் கோலத்தில் நிற்கும் மகிஷாசுரமர்த்தினியின் தரிசனம் கண்களை பனிக்கச் செய்கிறது. எட்டு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் தரித்திருந்தாலும் அவள் திருமுகமண்டலம் சாந்தமே உருவாய் திகழ்கிறது. அகத்தியர், கௌசிகர் போன்ற மாபெரும் முனிவர்களால் எழுதப்பெற்ற ஓலைச்சுவடிகளில் மகிஷாசுரமர்த்தினியின் மகாத்மியம் விளக்கப்பட்டிருக்கிறது.\nஅன்னையின் அருளால் தம் துன்பங்களிலிருந்து விடுபட்ட பக்தர்கள் அம்பிகைக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்கள் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு 108 பால்குட அபிஷேகமும், பௌர்ணமி நாட்களில் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நவகலச பூஜைகளும் 108 சங்காபிஷேகமும் நடைபெறுகின்றன. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பேருந்துகள் திருத்தணியிலிருந்து இயக்கப்படுகின்றன. திருத்தணி-திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் பொன்பாடி ரயில் நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த தலம்.\nகந்த சஷ்டி சூரசம்ஹாரம் விரதம்\nதிருச்செந்தூரில் அரோகரா கோஷங்கள் முழங்க சூரனை வதம் செய்தார் முருகன்\nகருடனை கருடாழ்வார் என்று போற்ற காரணம்\nபயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்\nதிருவேற்காடு* *கருமாரியம்மன்* *திருக்கோயில்* *30 அறிய தகவல்*\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\nகடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பூஜிக்கும் முறைகள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nமக்களின் துயரங்களையும், இன்னல்களையும் நீக்கி நன்மை அருளுபவர் சாய்பாபா\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nநன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nகாரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலின் சிறப்பு\nநாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nதிருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2017/04/22/railway-security-forces-knocked-the-champions-trophy-for-chennai-team-at-the-athletic-championships/", "date_download": "2018-12-13T15:23:54Z", "digest": "sha1:RGJZSDUGS73M7WBLFZYZPZLNYVYQZJHE", "length": 10375, "nlines": 178, "source_domain": "angusam.com", "title": "ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தடகளபோட்டிகளில் சென்னை அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தடகளபோட்டிகளில் சென்னை அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது\nரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தடகளபோட்டிகளில் சென்னை அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது\nரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தடகளபோட்டிகளில் சென்னை அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது\n28–வது மண்டலங்களுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, ஐ.சி.எப்., சேலம், பாலக்காடு ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 82 பேர் பங்கேற்றனர்.\nதிருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்பட 19 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 2–வது நாளாக நேற்றும் போட்டிகள் விறு, விறுப்பாக நடந்தது.\nஇந்த போட்டியில் 122 புள்ளிகள் பெற்று சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 118 புள்ளிகள் பெற்று ஐ.சி.எப். அணி 2–ம் இடத்தையும், 86.5 புள்ளிகள் பெற்று திருச்சி அணி 3–ம் இடத்தையும் பெற்றது. தனிநபர் பிரிவில் 24 புள்ளிகளை பெற்று திருச்சி அணியை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் கோட்டீஸ்வரராவ் முதலிடத்தை பிடித்தார்.\nபோட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, ரெயில்வே பாதுகாப்புபடை திருச்சி கோட்ட கமி‌ஷனர் சோமசேகர், உதவி கமி‌ஷனர் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஈட்டி எறிதல்உயரம் தாண்டுதல்ஐ.சி.எப்.ஓட்டப்பந்தயம்குண்டு எறிதல்சென்னைசேலம்திருச்சி\nஸ்மார்ட் ரேசன் கார்டை ஆக்டிவேட் செய்யனுமா \nஸ்ரீரங்கம் பெருமாள் கருடவானம் வீதியுலாவில் பெண் செயின் திருடர்கள் –\nபள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா \nஇன்னும் எத்தனை தோட்டாக்கள் வைத்திருக்கிறாய் எடப்பாடி\nஎடப்பாடியை காப்பது ரஜினி தான்\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94141-rajini-involved-in-a-political-discussion-during-his-visit-to-america.html", "date_download": "2018-12-13T15:49:10Z", "digest": "sha1:DLY2RUKJRNOGMMFKZA3UGEF55VNFUKIC", "length": 22396, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "அமெரிக்காவில் ரஜினி அரசியல் ஆலோசனை? | Rajini involved in a political discussion during his visit to America", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:19 (03/07/2017)\nஅமெரிக்காவில் ரஜினி அரசியல் ஆலோசனை\n`காலா' படப்பிடிப்புக்காக மும்பை செல்வதற்காக ரஜினி சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை மீடியாக்கள் சூழ்ந்துகொண்டு அரசியல் பிரவேசம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர். அப்போது மெளனம் காத்த ரஜினி `அடுத்த ரசிகர்கள் சந்திப்பு எப்போது' என்ற கேள்விக்கு மட்டும் `அநேகமாக செப்டம்பர், அக்டோபரில் சந்திப்பேன்' என்று பதில் சொன்னவர், இப்போது அமெரிக்காவுக்குப் பறந்திருக்கிறார். சென்றமுறை சிகிச்சைக்குப் போனபோது துணைக்கு மூத்த மகள் ஐஸ்வர்யாவை அழைத்துப்போனார். இந்த முறையும் ஐஸ்வர்யாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.\nமுன்பு ஒருமுறை அமெரிக்காவில் தீவிர சிகிச்சை எடுத்துவிட்டு சென்னையில் தனுஷ் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது `கபாலி' படத்தைப் பார்க்க சோ விரும்பினார். அவரை வரவேற்பதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃப்ரிவ்யூ தியேட்டருக்��ு வந்து அவரோடு சேர்ந்து `கபாலி' படத்தைப் பார்த்தார். அன்றைக்கே `உங்கள் உடலில் இன்ஃபெக்‌ஷன் ஆகிவிடும். பொது இடத்துக்குச் செல்லாதீர்கள்' என்று டாக்டர்கள் அறிவுறுத்தியபோதும் ரஜினி பிடிவாதமாக ஃப்ரிவ்யூ தியேட்டருக்குச் சென்றார். அதன்பிறகு கெமிக்கல் வாசம் கலந்த படப்பிடிப்புத் தளத்தில், அதிகமான வோல்ட்டேஜ் பாயும் மின்சார பல்ப் வெளிச்சத்தில் கேமரா முன் `2.0' படத்தில் நடித்தார்.\nஅடுத்து மே மாதத்தில் ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்தார். ரசிகர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார். தன் ரசிகர்கள் மத்தியில் `அரசியல் பிரவேசம்' குறித்துப் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலைகளை எழுப்பியது. அதன் பிறகு `காலா' படப்பிடிப்புக்காக மும்பையில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியான தாராவியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். `காலா' படத்தின் முதல் ஷெட்யூலில் நடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியிடம், `நீங்கள் டாக்டர்கள் சொன்ன அட்வைஸைத் தாண்டி நிறைய உழைத்து வருகிறீர்கள். அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது' என்று இங்குள்ள டாக்டர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்று மும்பை சென்று `காலா' படப்பிடிப்பில் கலந்துகொண்டு, அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முடிவை எடுத்தார்.\nசிகாகோ நகரில் ஏற்கெனவே சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையில் தங்கி உடல்பரிசோதனை செய்துவருகிறார். மகள் ஐஸ்வர்யா உதவிக்கு இருந்து வருகிறார். அமெரிக்காவிலேயே இரண்டு வாரங்கள் இருப்பதற்கு முடிவுசெய்திருக்கிறார். ரஜினிக்கு எப்போதெல்லாம் மனக்குழப்பம், மனஉளைச்சல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அமெரிக்காவில் சென்று அங்கே இருக்கும் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்குவது வழக்கம். அங்கு தியானம் செய்யும்போது சில முக்கிய முடிவுகளை எடுப்பதும் வழக்கம்.\nஅதுபோல இப்போது `அரசியலில் இறங்கலாமா... வேண்டாமா' என்பது குறித்தும் ஆலோசனை தியானம் செய்யவிருக்கிறார் ரஜினி. நாம் முன்பு சொன்னதைப்போலவே ஜூலை மாதத்திலேயே 15 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கிறார் ரஜினி என்று சொல்கிறார்கள். அப்போது அமெரிக்காவில் எடுத்த எதிர்கால முடிவை ரசிகர்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்கப்போகிறார் ரஜினி.\n\" - ���ொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-13T15:37:17Z", "digest": "sha1:7PNAXYCIFQ4H7SNSE3IR3CZJXNPDDQH7", "length": 3963, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூரை யின் அர்த்தம்\nமஞ்சள் நிறத் துடுப்புகளைக் கொண்ட, கூட்டமாக வாழும் (சுமார் ஒன்றரை மீட்டர் நீளம்வரை வளரக்கூடிய) நீல நிறத்தில் இருக்கும் (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/OneNation", "date_download": "2018-12-13T15:23:02Z", "digest": "sha1:OX6LHKNHJJSITK2RJYQNDDZTVQTEVKUY", "length": 4285, "nlines": 65, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 08.12.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 01.12.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 24.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 17.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 10.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/after-thuppakki-its-theri-for-vijay/", "date_download": "2018-12-13T16:05:00Z", "digest": "sha1:I2BTHPZBOEG6LTUE66ADWO6WLV5Z34HK", "length": 7415, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு பிறகு தெறி தான் !! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு பிறகு தெறி தான் \nவிஜய்யின் துப்பாக்கி படத்திற்கு பிறகு தெறி தான் \nஅட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் சேலம் விநியோக உரிமையை பிரபல விநியோகஸ்தர் 7G சிவா ரூ. 4.6 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.\nஅதிகம் படித்தவை: தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்\nதுப்பாக்கிக்கு (ரூ. 4.4 கோடி) அடுத்த படியாக சேலத்தில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான விஜய் படம் இதுவேயாகும். இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் ���ந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-may-01/recipes/140641-food-festival-in-chennai.html", "date_download": "2018-12-13T16:38:20Z", "digest": "sha1:H2EU36W6K4DIT2THKLDQRYDDEE5SHFQX", "length": 17016, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் ஓர் உணவுத் திருவிழா! - மயிலை மாமி சமையல் | food festival in chennai - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\nஅவள் கிச்சன் - 01 May, 2018\nசென்னையில் ஓர் உணவுத் திருவிழா - மயிலை மாமி சமையல்\nஸ்ட்ரீட் ஃபுட் பெங்களூரு - சொக்க வைக்கும் சுவையின் முகவரி\nகோல்டு சூப்ஸ் அண்டு சம்மர் சாலட்ஸ்\n - இணையத்தில் அசத்தும் ஜினூ\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பணியாரம்\nசென்னையில் ஓர் உணவுத் திருவிழா - மயிலை மாமி சமையல்\nஅரிசி மாக்கோலம், மாவிலைத் தோரணம், மனம் மயக்கும் ரோஜா மற்றும் மல்லிகை மலர்கள் குவிந்திருந்த தாம்பூலம். அதன் பக்கத்தில் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு என நுழைவாயிலே மண்மணத்தோடு வரவேற்கிறது.\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145493-topic", "date_download": "2018-12-13T15:18:53Z", "digest": "sha1:LDO2SRLKKXGPHZF2COKTOI2CLKAJ6UXP", "length": 20903, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா\n» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:46 pm\n» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 pm\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:40 pm\n» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:33 pm\n» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...\n» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி\n» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\n» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm\n» பொது அறிவு தகவல்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm\n» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.\n» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:49 pm\n» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:34 am\n» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:20 am\n» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:33 am\n» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 pm\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 pm\n» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:42 pm\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:32 pm\n» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» முகலாயர்கள் - முகில் மின்னூல்\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு\n» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n» அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\n» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\n» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» பொழுது போக்கு - சினிமா\n» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு\n» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\n» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\n» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...\n» வங்கக்கடலில் மீண்டும் புய���் சின்னம்\n» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்\n» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\n» மாயவலை - பா.ராகவன் மின்னூல்\n» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்\nபிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்\nவகையில் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தபோதிலும்\nபயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. பிரதமர் வந்து திறந்து வைக்க\nநேரம் இல்லாததால், திறப்பு விழா நடைபெறாமல் உள்ளது.\nஎனவே, இந்த சாலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி\nஉச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த\nவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய\nபிரதமர் வந்து திறப்பதற்காக காத்திருப்பதாக மத்திய அரசு பதில்\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு\nவழங்கினர். அப்போது, மக்கள் நலத் திட்டங்கள் யாருக்காகவும்\nகாத்திருக்கக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், பிரதமருக்காக\nஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.\nஅத்துடன், சாலையை திறந்து வைக்க பிரதமர் வர முடியா\nவிட்டாலும் ஜூன் 1-ம் தேதி முதல் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை\nதிறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.\n135 கி.மீ. நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது காசியாபாத்,\nபரிதாபாத், கவுதம் புத்தா நகர்(கிரேட்டர் நொய்டா) மற்றும்\nபல்வால் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த சாலை\nதிறக்கப்பட்டால் டெல்லி நகருக்குள் பயணம் செய்யும் சுமார்\n2 லட்சம் வாகனங்கள் நகருக்குள் வரவேண்டிய தேவை இருக்காது.\nஇதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இ���்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சண��் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/vairamuthu-bold-speech/", "date_download": "2018-12-13T16:15:55Z", "digest": "sha1:SKKQOYLIIS3CNFLDWDUNB65YTGBCKLGS", "length": 11490, "nlines": 108, "source_domain": "kollywoodvoice.com", "title": "இந்தியில் தீர்ப்பு சொல்ல முடிகிற போது… தமிழில் தீர்ப்பு சொல்ல முடியாதா? – வைரமுத்து ஆவேசக் கேள்வி – Kollywood Voice", "raw_content": "\nஇந்தியில் தீர்ப்பு சொல்ல முடிகிற போது… தமிழில் தீர்ப்பு சொல்ல முடியாதா – வைரமுத்து ஆவேசக் கேள்வி\n‘தமிழாற்றுப்படை’ வரிசையில் ‘மறைமலையடிகள்’ குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து.\nஉயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.\nநிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :\n”தமிழை முன்னிறுத்துவதும் தமிழ் மொழியைப் புதுப்பிப்பதுமான தேவை இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் மிகுந்திருக்கிறது. மொழியை வெறும் ஒலிக்கூட்டமென்றோ, கருத்து விளக்கக் கருவியென்றோ கருதிவிட முடியாது. இந்தியா போன்ற கூட்டுக் கலாசாரமுள்ள ஒரு நாட்டில் மொழி என்பது ஓர் இனத்தின் அதிகாரம் என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.\nஉறங்கிக்கிடந்த தமிழுணர்வும் இன உணர்வும் அண்மையில் உயிர்த்துடிப்போடு எழுந்து நிற்பது கண்டு தமிழ்ச் சமூகம் சிலிர்த்து நிற்கிறது. ஒரு மொழி பெருமையும் உரிமையும் பெற வேண்டும் என்றால் அதிகார மையங்களில் அது நின்று நிலவ வேண்டும். மாநில அரசு அலுவலகங்களில் – தமிழ்நாட்டுக்குள் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் – நீதிமன்றங்களில் – கல்விக்கூடங்களில் – ஊடகங்களில் – ஓர் இனத்தின் அன்றாடப் பேச்சு வழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும்.\nநீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு 30.10.2017 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன். “கொச்சியில் நடந்த ஒரு விழாவில் நீதிமன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள்; வரவேற்கிறேன். அதை இந்தியாவின் குரலாகப் பார்க்கிறேன்” என்று வாழ்த்தி எழுதியிருந்தேன். ஆனால், குடியரசுத் தலைவர் இப்படிக் குரல் கொடுத்த பின்னும் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்க மத்திய அரசு அண்மையில் மறுத்திருக்கிறது.\nராஜஸ்தான் – உத்திரப்பிரதேசம் – மத்தியப் பிரதேச நீதிமன்றங்களில் இந்தியில் தீர்ப்பளிப்பது நடைமுறையில் இருக்கும்போது தமிழில் தீர்ப்பளிப்பது மட்டும் சாத்தியம் ஆகாதா இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததா இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததா சிவபெருமான் தன் உடுக்கை எடுத்தான். ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது; மறுபக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று நம்புகிறவர்களின் நம்பிக்கை பொய்யா சிவபெருமான் தன் உடுக்கை எடுத்தான். ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது; மறுபக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று நம்புகிறவர்களின் நம்பிக்கை பொய்யா வெகுவிரைவில் தமிழ் வழக்காடு மொழியாகித்தீர வேண்டும்.\nஆதி வரலாற்றிலிருந்து ஆரம்பித்தால் தமிழர்களின் மொழிபேசும் எல்லை சுருங்கியே வந்திருக்கிறது. தமிழர்களின் ஆதிநிலமான லெமூரியாக் கண்டம் மடகாஸ்கர் வரை நீண்டு கிடந்தது. அது கடற்கோளில் மூழ்கிப்போன பிறகு சிந்து சமவெளி வரைக்கும் தமிழ்க் கலாசாரம் பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. திராவிட மொழிக் குடும்பம் தோன்றுவதற்கு முன் தென்னிந்தியா முழுக்கத் தமிழ் பரவியிருந்தது. இன்று தென்னிந்தியாவில் ஒரு பகுதியாக வெறும் 1,30,058 சதுர கிலோமீட்டராகச் சுருங்கியிருக்கிறது. இது மேலும் சுருங்குவதற்குத் தமிழ் சம்மதிக்காது; தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் தமிழ் உணர்வு மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் இனி எந்தக் கட்சியும் தமிழ்மொழி குறித்த கொள்கை வரைவை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும். தமிழ்ப் பண்பாடு அன்பையும் சகிப்புத் தன்மையையும் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதை முடிந்தவரை பின்பற்றுவோம்.\nசுத்தம் என்பது கண்காணாத இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது. பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு. ஒழுக்கம் என்பது சாட்சி இல்லாத இடத்தில் நேர்மையாக இருப்பது. அதைப்போல தாக்குவதல்ல வீரம்; தாங்குவதே வீரம். பொறுமை காப்போம்; ஒற்றுமையால் தமிழ் இனத்தைக் கட்டி��்காப்போம்.” இவ்வாறு வைரமுத்து பேசினார்.\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’க்கு ‘U/A’ சர்ட்டிபிகேட்\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ‘ராட்சசன்’\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் தமிழின் முதல் ஜாம்பி காமெடி படம் \nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த…\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் தமிழின் முதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/2018/12/06/", "date_download": "2018-12-13T16:10:04Z", "digest": "sha1:V7X6RCLQJ2GSDMCSHOTLQ5CYPGSDTV7M", "length": 3810, "nlines": 152, "source_domain": "tnkalvi.in", "title": "December 6, 2018 | tnkalvi.in", "raw_content": "\nவைப்புநிதி கணக்குடன் ஆதார் இணைக்க டிச.10 வரை கெடு\nஎஸ்.சி., எஸ்.டி., மாணவருக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி: புதிய விதிமுறைகள் வெளியீடு\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nNTSE Exam திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு\nகல்வி, கலாசார விழாக்களை நடத்த அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் தயார்: பொது நூலகத் துறை தகவல்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nவனத்துறை தேர்வு இன்று துவக்கம்\nஆசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் திருப்பி தர கல்லூரிகளுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/neet-entrance-exam-is-still-10-days-a-day/", "date_download": "2018-12-13T16:31:19Z", "digest": "sha1:HEQGVVUCPCITUMWLAGLQT3NXVKY5T7GY", "length": 5767, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "'நீட்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம் | tnkalvi.in", "raw_content": "\n‘நீட்’ நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம்\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபிளஸ் 1 மாணவர்களுக்கும், ‘நீட்’ இலவச பயிற்சி அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு, ‘ஜாக்பாட்\nமருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடிக்கும், மாணவ – மாணவியர், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் கல்வி நிறுவனங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பல லட்சம் ரூபாய் செலவு செய்து, சி��ப்பு பயிற்சி வழங்குகிறது. அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள, நீட் தேர்வுக்கு, நவ., 1ல், ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு துவங்கியது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், கடைசி நேர பிரச்னைகளை தவிர்க்க, பதிவுகளை விரைந்து முடிக்குமாறு, மாணவர்களை தேசிய தேர்வு முகமை வலியுறுத்தியுள்ளது\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபிளஸ் 1 மாணவர்களுக்கும், ‘நீட்’ இலவச பயிற்சி அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு, ‘ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_61.html", "date_download": "2018-12-13T16:27:57Z", "digest": "sha1:P6JCQQHDPILIVEAW7LA7ABXRMJFPA2P3", "length": 7857, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பள்ளிவாசல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தடை; மீறினால் குடியுரிமை பறிப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபள்ளிவாசல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தடை; மீறினால் குடியுரிமை பறிப்பு\nபள்ளிவாசலில் தேர்தல் பிரச்சார நடவடிக்கை செய்தல், பள்ளிவாசல் தலைவர்கள் கூட்டங்களில் பங்கேற்றல் பிரச்சாரம் செய்தல், பள்ளிவாசல் பேஷ் இமாம்கள் பிரச்சாரம் செய்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பல விடயங்களை குறிப்பிட்ட பிற்பாடு எமது கொழும்பு சிலோன் முஸ்லிம் செய்தியாளர்களுக்கு பதிலளித்த போதே இந்த மேலதிக தகவலை அவர் தெரிவித்தார்.\nமதஸ்தலங்களை அல்லது அதன் நிருவாகத்தினரை தேர்தலுக்கு பயன்படுத்துதல் அவர்கள் செயற்படுதல் குற்றமாகும் என்றார், அப்படி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமெனின் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்திருக்க வேண்டும், குறித்த தடைகளை மீறுபவர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படும் என்றார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்���ு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/jun/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2939331.html", "date_download": "2018-12-13T16:46:44Z", "digest": "sha1:H5DI4QMOE6DRKZQFPRHPO6AVZ4FTNSTJ", "length": 7564, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மலேரியா தடுப்பு விழிப்புணர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy நெய்வேலி, | Published on : 14th June 2018 08:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவடலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா எதிர்ப்பு மாதம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.\nஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் மலேரியா எதிப்பு மாதமாகக் கடைப்பிட��க்கப்படுகிறது. அதன்படி, வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு நிபுணர் மனோகரன், கொசு மற்றும் தண்ணீரால் பரவும் நோய்கள் குறித்து விளக்கிப் பேசினார். கடலூர் மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி, மலேரியா நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள், நோய் கட்டுப்பாட்டில் மாணவிகளின் பங்கு குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கனிமொழி பங்கேற்று, மலேரியா நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறை குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியை வட்டார ஆய்வாளர் பாண்டியராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் 350 மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் குமாரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/nenjil-thunivirunthal-movie-review/", "date_download": "2018-12-13T16:20:45Z", "digest": "sha1:TNO4CCPOXIDNA55PUG2WKPTCH2KVTGWJ", "length": 11831, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்\nகொலை, கொள்ளை என குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலிடமிருந்து சகோதரியையும், நண்பனையும் காப்பாற்றும் நண்பனின் கதையே ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்துக்குப் பதிலாக நண்பர்கள் என்று மாற்றி வைத்துப் பழகும் நண்பர் சந்தீப் கிஷன். தன்னுடன் கேட்ரிங் வேலை செய்ய��ம் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி என நண்பர்களுடன் இயல்பான வாழ்வின் சுக துக்கங்களை எதிர்கொள்கிறார். தன் தங்கையை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரும்போது ஒரு கும்பல் திடீரென கொலை முயற்சியில் இறங்கி தாக்கத் தொடங்குகிறது. இதனால் நிலைகுலைந்துபோகும் சந்தீப் தன்னைக் கொல்ல வரவில்லை என்பதையும், நண்பனைக் கொல்ல வந்தார்கள் தெரிந்து கொள்கிறார். அந்தக் கும்பல் யார் அவர்கள் நோக்கம் நிறைவேறியதா கொலை முயற்சிக்கான பின்னணி என்ன\nசுசீந்திரனுக்கு இது 10-வது படம். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவரின் படங்களில் நடித்த கதாபாத்திரங்களே மீண்டும் மீண்டும் அதே கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். துளசி, சூரி, அப்புக்குட்டி, அருள்தாஸ், வினோத், திலீபன், டி.சிவா ஆகியோருக்கு கிளிஷே கேரக்டர்கள்தான்.\nபாசமும், அன்பும் கொண்ட இளைஞனாகவும், அடிதடி, வம்புக்குப் போகாத அம்மா சொல்படி கேட்கும் சமத்துப் பிள்ளையாக சந்தீப் இருக்கிறார். பொறுப்பாக நடந்துகொள்வது, வலியை அனுபவித்த பிறகும் அறிவுரை சொல்வது என நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அத்தனை தகுதியும், உடல் மொழியும் இருந்தும் அதை சரியாக இயக்குநர் வெளிக்கொணரவில்லை.\nதப்பென்றால் தட்டிக்கேட்பதும், ஆவேசப்படுவதுமாக நண்பன் விக்ராந்த் இருக்கிறார். தோற்றத்தில் ஸ்டைலிஷாக இருந்தாலும் அவர் கதாபாத்திரம் ‘பாண்டியநாடு’ படத்தின் சாயலை ஒத்திருக்கிறது.\nநாயகி மெஹ்ரின் கவுரவத் தோற்றம் அளவுக்கே வந்து போகிறார். அனுராதாவாக வரும் சாதிகா பாத்திரம் உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்.\nஹரீஷ் உத்தமன் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. ‘வத்திக்குச்சி’ திலீபன், ‘நான் மகான் அல்ல’ வினோத் உட்பட பலருக்கு படத்தில் பெரிதாக எந்த முக்கியத்துவமும் இல்லை.\nலட்சுமண் குமாரின் ஒளிப்பதிவு சென்னை மாநகரின் வன்முறையை அப்படியே அம்பலப்படுத்துகிறது. இமான் எப்போதும் தரும் இசையை திரும்பத் திரும்ப இரைச்சலாகத் தந்திருக்கிறார். காசி விஸ்வநாதன் பாடல்களுக்கு கத்தரி போட்டிருக்கலாம். பொருத்தமில்லாத இடங்களில் பாடல்கள் துருத்தி நிற்கின்றன.\nகொலை முயற்சிக்கான காரணம் இதுவல்ல அது என்று புதிதாய் கூறுவது நம்பும்படியாக இருந்தாலும் அழு��்தமாக சொல்லப்படவில்லை.பல இடங்களில் லாஜிக் தவறுகிறது. நகைச்சுவை என்கிற பெயரில் பழைய சங்கதிகளையே இட்டு நிரப்பி இருக்கிறார்கள். கிளிஷே காட்சிகள், டெம்ப்ளேட் கதாபாத்திரங்கள் என்று வழக்கமும், பழக்கமும் மிகுந்த படமாகவே இருப்பதுதான் பலவீனம்.\nஇவற்றை தவிர்த்துப் பார்த்தால் சமூகத்தில் நிலவும் சீர்கேடுகள் குறித்த பதிவை அக்கறையுடன் பதிவு செய்த விதத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ கவனத்துக்குரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.\n← இப்படை வெல்லும் – விமர்சனம்\nஅறம் – விமர்சனம் →\n+2 மாணவனும் 10ஆம் வகுப்பு மாணவியும் காதலிக்கும் கதை ‘எதிர் கொள்’\nகளவாடிய பொழுதுகள் – விமர்சனம்\nசேரன் இயக்கும் ‘திருமணம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: விஜய் சேதுபதி வெளியிட்டார்\n21ஆம் தேதி திரைக்கு வரும் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்”: விஜய் சேதுபதி பதில்\n“விஜய் சேதுபதி சாதாரண நடிகன் அல்ல; மகா நடிகன்”: ரஜினி பாராட்டு\nகவுசல்யா செயல்படுத்தி இருக்கும் மூன்று படிப்பினைகள்\nசாதி ஆணவக் கொலையில் கணவரை பறிகொடுத்த கௌசல்யா: பறையிசை கலைஞரை மணந்தார்\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“அனைத்து பொது போக்குவரத்து பயணங்களும் இலவசம்”: உலகிற்கு வழிகாட்டும் லக்ஸம்பர்க்\n“தனித்தொகுதி எம்எல்ஏ.க்கள், எம்பி;க்கள் பட்டியலின மக்களின் பிரச்சனையை பேசுவதில்லை\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் காலமானார்\nஎழுத்தாளர் எஸ்.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇப்படை வெல்லும் – விமர்சனம்\nதிருவண்ணாமலையில் பஸ் டிரைவராக இருக்கிறார் ராதிகா. இவருடைய மகனான உதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில் வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மஞ்சிமா மோகனும், உதயநிதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural.muthu.org/pal/porul", "date_download": "2018-12-13T16:19:13Z", "digest": "sha1:BVK3SDZ3AVWA45ZUOIZPXRAWRNAGIKAC", "length": 3609, "nlines": 46, "source_domain": "kural.muthu.org", "title": " திருக்குறள் பக்கம் - Thirukkural Page", "raw_content": "\nசொல் முதல் கடைசி எங்கு வேண்டுமெனினும் குறள் எண்\nபெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை தெரிந்து���ெயல்வகை\nதூது மன்னரைச் சேர்ந்தொழுதல் குறிப்பறிதல்\nபழைமை தீ நட்பு கூடாநட்பு\nபெரியாரைப் பிழையாமை பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர்\n< முந்தைய குறள் அடுத்த குறள் >\nதினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்\nதமிழ் விளக்கவுரைக்கு -வை கிளிக் செய்யவும் | Click for English Translation\nபாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்\nஇணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Ravidreams/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_3", "date_download": "2018-12-13T16:41:05Z", "digest": "sha1:NGWLJNM5IZVJRAWF5WZRPHKLHIRHK7RO", "length": 33315, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n8 தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்\n11 குழப்பம் தீர விளக்கம்\n14 தமிழ்த் திரைப்படம் தமிழ் திரைப்படம் எது சரி\n17 ரவி நீங்கள் ஊகிப்பது போல தெரிகின்றது\n18 நல்ல உவமை :-)\n25 ரவி, சகோதர திட்ட தொடுப்புக்களைக் தாருங்கள்\n26 தமிழ்நாட்டுக் கிராமங்கள் எதிர் தமிழ்நாட்டு கிராமங்கள்\n27 பகுப்பு:தமிழ்நாட்டுக் கட்டிடங்களும் அமைப்புகளும்\n28 தமிழ் விக்கிபீடியாவில் தற்பொழுது உள்ள கட்டுரைகள்\nஇப்படி நீக்கச் சொல்லி எனக்கு அலுப்புத் தராமல் விக்கிபீடியா நிர்வாகியாகுங்கள் என என் பேச்சுப் பக்கத்தில் எழுத முன் உங்களுக்கு நன்றிகள். கல்வியியல், திருகோணேச்சரம பக்கங்களையுயும் நீக்கிவிடுங்கள். விக்கிபீடியா நிர்வாகத்தில் எடுக்கும் கவனத்துகு உங்களுக்கு என் பாராட்டுக்கள். --கோபி 18:48, 21 ஆகஸ்ட் 2006 (UTC)\nநான் நாடுகள் பற்றி எனது கவனத்தை செலுத்த உள்ளேன். அதில் ஒரு சின்ன பிரச்சின்னை. எப்படி பக்கங்க்களை பெயரிடுவது என்பட்ட்டு தான்.\nசின்னம் மாலைதீவுகள் -எதிர்- மாலைதீவுகள் சின்னம்---மாலைதீவுகள் (சின்னம்)\nகொடி இலன்ங்கை-----இலங்கை கொடி-----இலங்கை (கொடி)\nஇப்பெயர்கள் நாடுகள் தகவல் சட்டத்தில் இருந்து வருவதால் \"இலங்கையின் கொடி\" போன்ற பெயரை எடுக்க முடியாது. (ஏ+கா-மாலைதீவுகள்யின் கொடி)--டெரன்ஸ் \\பேச்சு 03:14, 22 ஆகஸ்ட் 2006 (UTC)\nரவி அவர்களே எனது தொடர்புதகவல்களை உங்களது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தேன் கிடைத்ததா\nஇப்போது அழைக்கலாம். --ஜெ.மயூரேசன் 10:31, 22 ஆகஸ்ட் 2006 (UTC)\nரவி, நான் வ��க்கிபீடியா பக்கங்களை FireFox மூலமாகவே உலாவி வருகிறேன். கடந்த சில நாட்களாக விக்கிபீடியா பக்கங்கள் (தமிழ், ஆங்கிலம் உட்பட) சரிவரத் தெரிவதில்லை. குறிப்பாக Frames தெரியவேயில்லை. எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினையா IE இல் ஒழுங்காக வருகின்றது. Firefox, IE ஐ விட தெளிவாகவும் அழகாகவும் முன்னர் இருந்தது. அதனால் firefoxஇல் உலாவுவது எனக்கு பிடித்தமானது.--Kanags 08:54, 23 ஆகஸ்ட் 2006 (UTC)\nபொதுவாக, தமிழ் விக்கிபீடியா மற்றும் ஆங்கில விக்கிபீடியா தளம் IEல் தெளிவாகத் தெரிவதாக தான் நினைக்கிறேன். firefoxல் சில வார்ப்புருக்கள் கட்டத்துக்கு வெளியே தெரியும். இது firefox பிரச்சினை என்றும் விக்கிபீடியாவில் ஒன்றும் செய்ய இயலாது என்றும் மு.மயூரன் ஒரமுறை என்னிடம் தெரிவித்து இருந்தார். எந்தப் பக்கத்தில் உள்ள frames பிரச்சினை என்று கூறினால், அதை நாம் இங்கு சரிசெய்ய இயலுமா என்று முயன்று பார்க்கலாம். html framesஐ சொல்கிறீர்களா இல்லை வார்ப்புரு borderகளை சொல்கிறீர்களா என விளங்க வில்லை. நன்றி--ரவி 09:22, 23 ஆகஸ்ட் 2006 (UTC)\nரவி, html frames தெரியவேயில்லை. (ஆங்கிலம், தமிழ் விக்கி பக்கங்கள்) ஒரே பக்கத்தில் frames அனைத்தும் ஒன்றின் கீழ் ஒன்றாக வருகின்றது. கடந்த சில நாட்களாகத் தான் இப்பிரச்சினை. விக்கி தவிர மற்றப்பக்கங்கள் ஒழுங்காக வருகின்றன. மயூரன் firefox பாவிப்பவர். அவரிடம் விசாரிக்கிறேன். அவரை சில நாட்களாகக் இந்தப்பக்கம் காணவில்லை:))--Kanags 00:29, 24 ஆகஸ்ட் 2006 (UTC)\nரவி, இப்போது சரியாகத் தெரிகிறது. ஆலோசனைகளுக்கு நன்றி.--Kanags 10:55, 3 செப்டெம்பர் 2006 (UTC)\nரவி, உங்கள் ஆலோசனைப்படியே சில மாற்றங்களைச் செய்தேன். ஆனாலும் உடனடியாக மாற்றம் தெரியவில்லை. ஒரு சில நாட்களுக்குப்பின் தான் சரியானது:).--Kanags 12:26, 19 செப்டெம்பர் 2006 (UTC)\nரவி தமிழை ஒருங்குறியில் பார்த்து நிறுவுததற்காக விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி கட்டுரையை உருவாக்கி இருந்தேன் கூட்வே விக்கிபீடியா font help இல் பயன்படுமாறு இதன் ஆங்கிலத்திலும் கட்டுரை வரைந்துள்ளேன் இதை நீங்கள் நீக்கியுள்ளீர்கள். ஆங்கிலத்தில் கட்டுரையும் உள்ளடக்கமும் இருந்த்து தமிழ் உடைந்தவண்ணம் தோன்றும் பயனர்கள் ஆங்கிலத்தில் கட்டுரையை வாசித்து வேண்டிய மாற்றங்களை கணினியில் செய்வதற்கே ஆகும். --Umapathy 17:30, 27 செப்டெம்பர் 2006 (UTC)\nரவி ஏற்கனவே வந்த 85 வார்ப்ப்ருக்கு மேல் இடமுடியாத பிரச்சினைக்கு தீர்வாகும் என பின்வரும் வார்ப���ருக்களை ஆக்கினேன் அவை பயனளிக்க வில்லை. எனவே அழித்துவிட முடியுமா\nவார்ப்புரு:மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்2\nவார்ப்புரு:மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்1\nஇவற்றுக்கு நான் மட்டுமே பங்களித்தேன், இவை தேவையற்றவை\"வார்ப்புரு:நாடுகள் மொழிபெயர்ப்பு\" மட்டுமே போதுமானது. i did not wanted do experiments. but for templates i can not use sand box so i tryied solve it failed sorry fo the truble.\nஆங்கில விக்கியில் 200க்கும் மேற்பட்ட வார்ப்புருக்களை இணைக்கிறார்கள் ஏன் நமக்கு முடியவில்லையோ தெரியாது. --டெரன்ஸ் \\பேச்சு 03:56, 24 ஆகஸ்ட் 2006 (UTC)\nஒலிக்கோப்புகளை கேட்க இயலவில்லை. நல்ல தரமான தளம். --சிவகுமார் 17:39, 24 ஆகஸ்ட் 2006 (UTC)\nபார்க்க பேச்சு:நீலிறும்பு --கோபி 18:26, 24 ஆகஸ்ட் 2006 (UTC)\nபணம் கட்டுரையில் அட்டிப்படையில் மாற்றங்களை செய்துள்ளேன். மேலும் பல பகுதிகளை ஆங்கில விக்க்கியில் இருந்து மொழிபெயர்க்க எத்தனிக்கிறேன். தெரியாத ஆறு மெல்ல தான் இறங்க வேண்டியுள்ளது. இப்போதைக்கு அதில் உள்ள வார்ப்புருக்கள் (தரமுயர்த்து,...) அகற்றப்படலாமா. இப்போதைக்கு அதில் உள்ள வார்ப்புருக்கள் (தரமுயர்த்து,...) அகற்றப்படலாமா என்பதை பார்க்கவும். --டெரன்ஸ் \\பேச்சு 15:17, 26 ஆகஸ்ட் 2006 (UTC)\ntitle=Special:Categories&limit=500&offset=0 என்ற இணைப்பு முதல்பக்கத்தில் \"துறைவரிசை\" பட்டியலுக்கான இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. அதை அழுத்தியவுடன் முதலில் தென்படுவது இந்த ஆங்கிலத் தலைப்பு கொண்ட பகுப்புகளே. இது நமது தளத்திற்கு கெட்ட பெயர் பெற்றுத் தரும். அதையே நான் அந்தத் தொகுப்புச் சுருக்கத்தில் சுட்டினேன்.\nநாயுருவி பக்கத்தில் கோபி தவறுதலாக இலத்தீனிலுள்ள அறிவியல் பெயரை சாய்வெழுத்திலிருந்து நீக்கினார். அதனால் அவரை நடைக் கையேட்டைப் பார்க்கச் சொன்னேன்.\nநேரமின்மை காரணமாக குழப்பம் ஏற்படுத்தும் அளவிற்கு சுருக்கமாகக் கருத்து தெரிவித்தது என் தவறே. கோபியும் மன்னிக்க வேண்டும். -- Sundar \\பேச்சு 13:59, 29 ஆகஸ்ட் 2006 (UTC)\nஅவை தவறுதலாக நீக்கப்பட்ட பகுதிகள், தற்போது மீட்டெடுத்துள்ளேன். கோபி எவ்வளவு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பார் என்பதை இப்பொழுது உணர்கிறேன். :) -- Sundar \\பேச்சு 14:18, 29 ஆகஸ்ட் 2006 (UTC)\nவிக்கிபீடியாப் பங்களிப்பை பெருமளவில் அதிகரிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள். உங்கள் மன மாற்றத்துக்கு அடியேனும் காரணம் என அறிந்து மகிழ்ச்சி. கரு���்துக் கந்தசாமியாகவும் தொடருங்கள். :-) --கோபி 15:53, 29 ஆகஸ்ட் 2006 (UTC)\nகுறுங் கட்டுரை விரிவாக்கும் போது குறும் பக்கங்களையும் உருவாக்கும்போது வேண்டிய பக்கங்களையும் கவனத்திலெடுப்பது நல்லது. கோபி 19:05, 30 ஆகஸ்ட் 2006 (UTC)\nலெப்டினென் கேணல் போன்ற அமைப்பு தரங்களை கட்டுரை தலைப்பில் இடுவது ஏற்க கூடியதா\nதமிழ்த் திரைப்படம் தமிழ் திரைப்படம் எது சரி\nதமிழில் ழ்த் போன்று சேர்ந்து வருவது இலக்கணத்துக்கு ஆகாது அல்லவா\nதமிழ்+திரைப்படம்=தமிட்டிரைப்படம் என வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் சமகாலப் பயன்பாட்டாளர்களுக்கு விளங்காது :-( ஆனால் தமிழ் திரைப்படம் என்பதை விட தமிழ்த் திரைப்படம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். --கோபி 15:44, 17 செப்டெம்பர் 2006 (UTC)\nநன்றி ரவி, தமிழை ஓரளவுக்கு எழுத கற்றுக்கொண்டாலும் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்காதது எனது பிழைகளை மேலும் மேலும் உணரும்பொழுதுதான் தெரிகின்றது. குறிப்பாக இலக்கணத்தை விபரிக்கும் சொற்களில் பரிச்சியம் குறைவு. ஆங்கிலத்தையும் தமிழையும் ஒப்பிட்டு கற்பது இரண்டு மொழி இலக்கணங்களையும் கற்க உதவுகின்றது. இன்னும் நிறைய கற்க இருக்கின்றது. --Natkeeran 13:45, 9 செப்டெம்பர் 2006 (UTC)\nரவி, உங்களது கல்வி மற்றும் பிற பணிகள் காரணமாக நேரப் பற்றாக்குறைகள் இருக்கலாம். நான் இடையிடையே குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுக்கிறேனென்றால் மன்னிக்கவும். இப்பொழுது த.வி. யில் ஏறத்தாழ 160 கட்டுரைகள் 512 பைட்டுக்களிலும் சிறியவை. (ஒரு மாதத்தின் முன் 250 வரை இருந்ததாக ஞாபகம்) இந்த எண்ணிக்கையை நூறிலும் குறைவானதாக ஆக்க முடிந்தால் பயனுள்ளதாயிருக்கும் என்பதாலேயே தொல்லை கொடுத்து வருகிறேன். நீங்களும் சிவகுமாரும் விரிவாக்கங்களில் ஈடுபடுவது பயனுள்ளதாக உள்ளது. அவ்வாறே புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகள் மிகச் சிறியவையாக இல்லாமலிருப்பதைத் தொடர்ச்சியாக உறுதி செய்து வந்தோமென்றால் நல்லது.\nகட்டுரைகள் மிகச்சிறியதாக இருக்கக் கூடாது என்பது கட்டாயமில்லைத்தான். ஆனால் கூகிள் தேடலில் விக்கியில் கட்டுரை இருக்கும் தலைப்பெனில் கட்டாயம் வருகிறது. ஆதலால் தமிழ் இணையத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதவும், பயன்பாட்டை அதிகரிக்கவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை விக்கிபீடியாவால் செய்யமுடியும். எழுதும் கட்டுரைகளை ஓரளவுக்கேனும் விரிவாக எ���ுதுவது இணையத்தில் தமிழில் தேடுவதை ஊக்குவிப்பதாக இருக்கும். நன்றி. --கோபி 15:42, 17 செப்டெம்பர் 2006 (UTC)\nரவி நீங்கள் ஊகிப்பது போல தெரிகின்றது\nஎஸ்.செல்வராஜ் என்பர் யார் என்பதை அறிவீர்களா பிற பயனர் கருத்து தெரிவிக்காத சமயத்தில் கட்டுரை இடப்பட்டு 1 வார காலத்தில் நீக்குவது சரியா பிற பயனர் கருத்து தெரிவிக்காத சமயத்தில் கட்டுரை இடப்பட்டு 1 வார காலத்தில் நீக்குவது சரியா அல்லது நான் அதிகம் அலட்டுகின்றேனா:-) --Natkeeran 15:54, 23 செப்டெம்பர் 2006 (UTC)\nகுறித்த ஓர் இதழில் எழுதுபவர் என்பதைத் தவிர வேறெந்தக் குறிப்பிடப்படும்படியான தகவலும் அவரைப்பற்றி அக்கட்ட்உரையில் இடப்படவில்லை. ஆயினும் delete வார்ப்புருவில் நீக்கப்படும் காலம் (ஒருவாரம் போதுமானது) குறிப்பிடப்படுவது நல்லது. --கோபி 16:15, 23 செப்டெம்பர் 2006 (UTC)\nநற்கீரன், கோபி குறிப்பிட்டவாறு, அக்கட்டுரையில் குறிப்பிடத்தக்க தகவல்கள் இல்லை. தவிர, இதுபோல் அடையாளம் காட்டாத பயனர்கள், வெறும் பிறப்பு, வளர்ப்பு தகவல்களுடன் பதிவு செய்யும் கட்டுரைகள் இது காறும் தம்பட்டக் கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. ஆகவே, இது ஒரு ஊகம் தான். இனி வரும் காலங்களில் வேண்டுமானால் ஒரு வாரம் விட்டு அழிக்கலாம்.--ரவி 18:08, 23 செப்டெம்பர் 2006 (UTC)\nஉவமை மிக்க நன்று. சுந்தரைப் போன்றே, நீங்களும் நன்றாக உவமை சொல்கின்றீர்கள். பலர் த.வி க.க பல மணித்துளிகளை தருவதன் மூலம் அதன் மேல் உள்ள அக்கறை தெரிகின்றது :-)--Natkeeran 00:45, 25 செப்டெம்பர் 2006 (UTC)\nபல மாதங்களுக்கு முன்னர், தமிழ் விக்கிபீடியாவில் கைவேலையை காண்பித்தது... தமிழாற்றல் சற்று துருப்பிடித்து விட்டது இப்பொழுது. அடிக்கடி பங்களிக்க இனி முயலுகிறேன். சந்திப்போம். Chezhiyan 05:37, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nபின் வரும் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தை என்ன\nரவி சில காலங்களுக்கு வெளி வந்த தினமணி செய்தி குறிப்பு உங்களிடம் இருந்தால் scan செய்து சேர்த்து விட இங்குWikipedia:தமிழ் விக்கிபீடியா அறிமுகப்படுத்தல் சேர்த்து விட முடியுமா, நன்றி. அதன் இணைப்பு தற்போது இணையத்தில் இல்லை. --Natkeeran 14:10, 3 அக்டோபர் 2006 (UTC)\nரவி, இயலுனுமானவரை மேம்படுத்தவும். நன்றி.\nரவி, சகோதர திட்ட தொடுப்புக்களைக் தாருங்கள்\nதமிழ்நாட்டுக் கிராமங்கள் எதிர் தமிழ்நாட்டு கிராமங்கள்\nபகுப்பு:தமிழ்நாட்டுக் கட்டிடங்களும் அமைப்புகளும் அல்லது பகுப்பு:தமிழ்நாட்டுக் கட்டிடங்களும் அமைப்புக்களும் எது சரி Buildings and Structures in Tamil Nadu, வேறு பொருத்தமான தலைப்பு தெரிந்தாலும் சுட்டவும். நன்றி. --Natkeeran 16:53, 24 அக்டோபர் 2006 (UTC)\nதமிழ் விக்கிபீடியாவில் தற்பொழுது உள்ள கட்டுரைகள்\nபுரிந்தது. நன்றி புருனோ மஸ்கரனாஸ் 06:59, 22 அக்டோபர் 2006 (UTC)\nகட்டுரைகளின் எண்ணிக்கை குறித்து ஒரு பதிவு (Register \nலினக்ஸ் இயங்குதளத்தில் ஐ.பி முகவரியைக் கண்டுபிடிக்க ifconfig என்ற கட்டளையை பயன்படுத்துக இரவி. --Sivakumar \\பேச்சு 05:37, 27 அக்டோபர் 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2006, 10:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sri-reddy-new-video-about-simbu-055046.html", "date_download": "2018-12-13T15:11:42Z", "digest": "sha1:DMBZYYW3AMDQ4P7KDE7NEKGLKGLYE3FI", "length": 12606, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க! | Sri Reddy new Video about Simbu! - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க\nஅப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க\nஸ்ரீரெட்டி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சிம்பு - வைரல் வீடியோ\nசென்னை: நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் சிம்புவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nசமீப காலங்களில் சமரசிம்மா ரெட்டியை விட அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால் அது ஸ்ரீரெட்டி தான். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாக புகார் அளித்தார்.\nஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என ஸ்ரீரெட்டி பதிலளித்தார்.\nஇந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஸ்ரீரெட்டி புயலின் வேகம் குறைந்திருந்தது. இப்போது நடிகர் சிம்புவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் சிம்பு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இணைய ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டி, உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டார்.\nஅதற்கு பதிலளித்த சிம்��ு, ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு.. என பார்வையளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.\nஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாக தான் செய்யவேண்டும் என ஆசைப்படும் விஷயங்களை செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.\nஅதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்துகொள்ளாதீர்கள் எனக் கூறினார்.\nபெண் என்பதற்கான சில விஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதிலளித்தார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/videos/interviews/page/6", "date_download": "2018-12-13T16:18:51Z", "digest": "sha1:YAUECKVEQWKA5YHK7UPGHV75HCAVZFTN", "length": 8295, "nlines": 152, "source_domain": "www.cineulagam.com", "title": "Videos | Interview Tamil News | Latest Tamil Interviews | Nerkanalgal | Latest Special Interviews Online | Nerkanalgal Topic | Cineulagam - page 6", "raw_content": "\n2.0 படம் மூலம் புதிய சாதனை செய்த ரஜினி- இனி விஜய், அஜித் இதை முறியடிப்பார்களா\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nசென்னையின் முக்கியமான தியேட்டரில் வைக்கப்பட்ட பிரமாண்ட விஸ்வாசம் பேனர், இதோ\nபர்தா அணிந்து ரகசியமாக தியேட்டர் வந்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்\nஎஜமானருக்காக உயிரைக் கொடுத்த செல்ல நாய்..\nஇத்தனை மொழிகளில் ரூ 100 கோடியா ரஜினி மட்டுமே படைத்த சாதனை\nகேன்சர் நோயில் இருந்து மீண்டும் வந்த பிரபல வீரர் யுவராஜ்சிங்கின் உருக்கமான வேண்டுகோள்..\nஅம்பானி மகள் திருமணத்தில் பாடிய பாடகிக்கு இத்தனை கோடி சம்பளமா.. அனைவரும் அதிர்ச்சி\nஒரு மணிநேரம் இச்சைக்கு 2 லட்சம்.. பிரபல நடிகைக்கு ஆபாச அழைப்பு விடுத்த மர்ம நபர்\nசர்கார் படத்தின் தமிழக ஷேர் தான் விஸ்வாசம் மொத்த வியாபாரமா\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\n2 தேசிய விருது வாங்கியது பற்றி ஏ.ஆர் ரஹ்மான் ஓபன்டாக்\n இந்தியாவில் ஏன் தமிழை ஆட்சி மொழியாக வைக்கவில்லை தெரியுமா\nமெரினால சமாதி கட்டணும், ஜுலிக்கு கணவனாக நடிக்கிறேன் - மன்னை சாதிக் ஓபன் டாக்\nஇதனால் தான் பரிதாபங்கள் சேனல் துவங்கினோம் - ரீல் அந்து போச்சு ஆனந்தி, முத்து பேட்டி\nசிம்பு வழி வேற, என் வழி வேற- டி. ராஜேந்தரின் மாஸ் பேட்டி\nஸ்ரீதேவிக்கு மரணமேயில்லை - மெகாஸ்டார் சிரஞ்சீவியின் உருக்கமான வீடியோ\nஸ்ரீதேவியை இயக்க மறுத்துவிட்டேன் ஏன் தெரியுமா\nஸ்ரீதேவி என்னுடைய கனவுதேவதை, நான் தான் அவரின் பேவரைட் - பிரபல காமெடி நடிகர் விவேக்\nஎன்னால் இன்னும் நம்பமுடியவில்லை - ஸ்ரீதேவியின் இறப்பை தாங்கமுடியாத ஒளிப்பதிவாளர் நட்ராஜ்\nரிஸ்க்கான காட்சியில் டூப் போட மறுத்த ஸ்ரீதேவி - மனம்த��றந்த புலி பட இயக்குனர்\nஇதுவரை புலி படத்தை பார்க்கவில்லை ஸ்ரீதேவிக்காக இனி பார்க்கப்போகிறேன் - கஸ்தூரி ஓபன்டாக்\nபிரியா எப்படி பிரபலமானாங்க - நாச்சியார் நடிகை இவானா ஓபன்டாக்\nமுதன்முறையாக க்ளைமேக்ஸ் இல்லாத படம்\nதமிழ் சினிமாவில் வெக்கப்படுற ஹீரோ இவர் மட்டும் தான் - நிக்கி கல்ராணி ஓபன்டாக்\nஅப்பாவிற்கு ஏற்ற ஜோடி நயன்தாரா: ஐஸ்வர்யா அர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-mar-28/", "date_download": "2018-12-13T15:10:29Z", "digest": "sha1:ANO37GJHHRN3BEPX5TND2ZPPKO3P6RM5", "length": 25393, "nlines": 520, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 28 March 2018", "raw_content": "\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\nமுதல் கல்லை எடுத்துக்கொடுத்த ராமதாஸ் - விமரிசையாக நடந்த குரு நினைவு மணிமண்டபம் அடிக்கல்\nபழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி\n`இது யாருடைய பெட்ரோல் பங்க் தெரியுமா' - கலப்படத்தைத் தட்டிக்கேட்ட மாணவர்களை மிரட்டிய ஊழியர்கள்\n`பன்றிக்காய்ச்சல்னு சொல்லாதீங்க; H1N1 காய்ச்சல்னு சொல்லுங்க' கோரிக்கை வைக்கும் சங்கம்\n’ - செந்தில் பாலாஜியை வசைபாடிய தினகரன்\nஆனந்த விகடன் - 28 Mar, 2018\nகானல் பட்ஜெட்டும் கடன் சுமை உயர்வும்...\n - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்\n“விஜய்சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது\nஅன்பும் அறமும் - 4\nவின்னிங் இன்னிங்ஸ் - 4\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “பிரச்னைகளைக் கேட்கற காதுகள் வேணும்\nவிகடன் பிரஸ்மீட்: “அவமானப்படாதவங்க வெற்றியாளரா இருக்க மாட்டாங்க” - விஜய் சேதுபதி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 75\nஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது\nகானல் பட்ஜெட்டும் கடன் சுமை உயர்வும்...\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கவலையளிக்கக்கூடிய முக்கியமான அம்சம், கடன் தொகை உயர்ந்திருப்பதுதான்...\nஆனந்த விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்ற���வா\n - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆனால், இப்பொழுதே கூட்டணிக்கான ஆயத்த வேலைகள்...\n‘‘நூறு ரூபாய் செலவுல விவசாயி விதைக்கிறான். அதைவிட நூறு மடங்கு விலையில் அந்த விளைபொருளை...\n“விஜய்சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்\n“நிறைய பேர் வாழ்த்துகள் சொல்றாங்க. செம ஹேப்பி” உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார்கள், திருமணம் முடிந்த...\n‘`நான் ஏ டு இசட் வரை சொல்வேன். உன் கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் எந்த எழுத்துல ஆரம்பிக்குதோ, அந்த எழுத்து வந்ததும்...\nவிமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு...\nமன அழுத்தத்தில் சிக்குண்டு கிடக்கிறீர்களா ’பிரச்னை என்னன்னு மட்டும் சொல்லுங்க… எந்த புக் படிக்கணும்னு...\nஇந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த நேரம், இந்திய கிரிக்கெட்டின் கதாநாயகன்கள்...\nஸ்டீஃபன் ஹாக்கிங் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து சாகசம் புரிந்த ஒரு சூப்பர்மேன். அவர் வாழ்நாள் முழுவதும்...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது\nதிறமைக்கு மரியாதை செலுத்தும் விகடனின் மற்றுமொரு பெருமைக்குரிய முன்னெடுப்பு ‘அவள் விருதுகள்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\nஅன்பும் அறமும் - 4\nநகமும் நவீன அங்காடிகளில் விற்கப்படும் நகப்பூச்சும் மாதிரி நெருக்கமான தோழிகள் அவர்கள். இருவருமே...\nஇட்லி மாதிரி சுகமான உணவு வேறில்லை. அதுவும், அவித்து இறக்கிய சூட்டோடு சாப்பிடுவது அலாதி சுகம். கூடவே...\nலண்டனின் ‘மேடம் டுஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியக’த்தில் இடம் பிடித்திருக்கிறார்கள் பாகுபலியும் கட்டப்பாவும்...\nவின்னிங் இன்னிங்ஸ் - 4\nவெற்றிகரமான ஒரு தொழிலதிபர் ஆக, வறுமை பழகியிருக்க வேண்டும்; பணம் இருக்க வேண்டும��; அனுபவம் வேண்டும்...\nஇன்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு ஸ்மார்ட் போன் இருக்கிறது. கருவி ஒன்றுதான்...\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “பிரச்னைகளைக் கேட்கற காதுகள் வேணும்\n``மத்தவங்க காட்டுற அதிகப்படியான கருணைதான் எங்களை இயல்பா இருக்கவிடாமப் பண்ணுது ப்ரோ” என்று சொல்லும் அருண்...\nஆயுள் காப்பீடு என்பது நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. உதாரணத்திற்கு, ஆண்டுக்கு ரூ 25,000 என 20...\nவிகடன் பிரஸ்மீட்: “அவமானப்படாதவங்க வெற்றியாளரா இருக்க மாட்டாங்க” - விஜய் சேதுபதி\nஉங்களுக்குள் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டர் இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். அந்த ஸ்க்ரிப்ட் ரைட்டர் எத்தனை...\nஆண்ட்ராய்டு போன் என்பது ரஜினி படம் மாதிரி எல்லோருக்கும் புரியுது. ஐபோன் என்பது கமல் படம் மாதிரி...\nவீரயுக நாயகன் வேள்பாரி - 75\nஆயிமலையின் முகட்டுக்கு எயினி தலைமையில் அறுவரும் வந்து சேர்ந்தனர். குதிரையை விட்டு எயினி இறங்கினான்...\nமீசைக்காரரின் பிரேதத்தை முதன்முதலில் நான்தான் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு பெரிய உருவம், மரத்தி லிருந்து உதிரவிருக்கும்...\nபோர் வந்த அந்த நாளில் சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன. என் அப்பா..\nஇப்போதும் இரும்புக் கோடரியை ஆற்றில் தவற விட்டு அழுதுகொண்டிருந்தவனிடம்...\n“இனி உங்க இல்லங்களில் இருப்பேன்னு நான் சொன்னதுக்கு மக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி\n“பேய்ப்பட டிஸ்கஷன்ல என்ன பிரச்னை\n“மனைவியை அரசியலுக்குக் கொண்டு வந்தது தப்பு\n\" ‘கடைசி மூச்சை ஆதார் கார்டோடு இணைத்தால்தான் மோட்சம்கிட்டும்’னு சொல்றாரே\nகஜீத் பட டிஸ்கஷனில் இப்போ கோபோ சங்கரும் சேர்ந்தாச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriinfomedia.com/profile/Ezhilarasan", "date_download": "2018-12-13T15:48:33Z", "digest": "sha1:VOT6JZNPNGNOIIDBGECUOSN77XFUBVVL", "length": 5261, "nlines": 120, "source_domain": "agriinfomedia.com", "title": "Ezhilarasan's Page - வேளாண்மைத் தகவல் ஊடகம்", "raw_content": "\nஉலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...\nEzhilarasan இவர் தற்போது உறுப்பினர் - வேளாண்மைத் தகவல் ஊடகம்\n7). நீங்கள் விவசாயம் சார்ந்த நபராவிவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டாவிவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா\n8). விவசாய தகவல் ஊடக இணையதளம் குறித்து நீங்கள் அறிந்தது எப்படி\nJoin வேளாண்மைத் தகவல் ஊடகம்\nசேலம் விவசாய குழு - SALE…\nEXPORT TRAINING BASIC LEARN EXPORT & DO EXPORT (ஏற்றுமதிக்கான சந்தேகங்கள்- விளக்கங்கள்)\nExport Business Learn from HOME by DVD(வீட்டிலிருந்தே ஏற்றுமதி தொழிலை கற்கலாம்\nநபார்டு - வெற்றிக் கதைகள்\nதிங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...\n© 2018 காப்புரிமைக்குட்பட்டது. Powered by\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11741/2018/11/sooriyan-gossip.html", "date_download": "2018-12-13T15:15:33Z", "digest": "sha1:IEUJC2TSOVFZO42JIPLHKFXJCHGEZWYQ", "length": 15168, "nlines": 166, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "''96 '' படம் தான் எனது கடைசி படம் - நடந்தது என்ன? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n''96 '' படம் தான் எனது கடைசி படம் - நடந்தது என்ன\nSooriyan Gossip - ''96 '' படம் தான் எனது கடைசி படம் - நடந்தது என்ன\nஅண்மையில் #metoo என்ற சொல்லை பட்டி தொட்டி எங்கும் கொண்டு வந்தவர் பாடகி சின்மயி.\nசில நாட்களிலேயே #metoo விவகாரம் அடங்கிப்போக பாடகி சின்மயி தொடர்பில் மேலும் ஒரு செய்தி கிடைத்துள்ளது.\nசின்மயி பாடல்களை மாத்திரம் பாடாமல் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் (Dubbing ) பேசி வருகிறார்.\nஇவர், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார்.\nஇவர் #metoo விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு, அது பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு, சின்மயி ஆதரவு தெரிவித்திருந்தார்.\nஇதன் பின்னர், தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.\nமேலும், கடந்த 2 ஆண்டுகளாக குறித்த சங்கத்திற்கு சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் தென் இந்தியா டப்பிங் சங்கத்தினால் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் என்னை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.\nஆக, 96 தனத��� கடைசி படம் ஆக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் -02 எனது கடைசிப் படம் ; அறிவித்தார் கமல் ஹாசன்\nஜெனிலியாவில் முன்பிருந்த அதே மேஜிக் இருக்கு - ரித்தேஷ் காணொளி பதிவு\nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஎமி ஜாக்சனின் அதிரடி - நாளை வெளியாகும் 2.o வில்\nஅஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த காட்சி வெளியானது\nபழங்குடி மக்களால் கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் தனி நபர் இல்லை - விசாரணையில் மேலும் புதிய தகவல்கள்\nசிவகார்திகேயன் தயாரிப்பில் - ரியோ கதாநாயகன்\nஅஜித்திற்கு சிவாவை இவ்வளவு பிடித்திருப்பதற்கு இதுதான் காரணம்\nநம் மரணத்திற்கான இறுதி எச்சரிக்கை- தெரிந்து கொள்ளுங்கள் ....\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\nபோலி ஐ போன் ; ஏமாற்றப்பட்டார் நடிகர் நகுல்\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kamal-maniratnam-another-movie/", "date_download": "2018-12-13T15:34:34Z", "digest": "sha1:ZAGPXVXAKPUEOG2M46HM3EP6NGTUKTEG", "length": 5515, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "மீண்டும் இணையும் நாயகன் கூட்டணி? – Kollywood Voice", "raw_content": "\nமீண்டும் இணையும் நாயகன் கூட்டணி\nமணிரத்னம் இயக்கிய படங்களில் நாயகன் படம் முக்கியமான படம். உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்தப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவேலு நாயக்கர் என்கிற கேரக்டரில் கமல் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார். பல படங்களில் கமல் கேரக்டரை இமேடேட் செய்து காமெடி காட்சிகள் கூட இயக்குநர்கள் வைப்பதுண்டு.\nஅந்தளவுக்கு மெகா ஹிட்டான அந்தப்படத்துக்குப் பிறகு இந்த வெற்றிக்கூட்டணி வெற்றுக்கூட்டணி ஆகி விட்டது.\nஇப்போது ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் மீண்டும் ஒரு படம் வெளியாக சாத்��ியமிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nவருகிற ஜனவரி 28-ம் தேதி பெங்களூருவில் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நடைபெறுகிறது.\nஇந்த விழாவை தொடங்கி வைக்க கமல், மணிரத்னம் இருவருமே வருகிறார்கள். அங்கு வருகிற இடத்தில் தான் இருவரையும் நேரில் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nஅப்போது அவர்களிடம் புதுப்படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டு புதுப்படத்துக்கான அச்சாரத்தைப் போடப் போகிறார்களாம்.\nநல்ல விஷயம் தான். சீக்கிரம் செய்ங்க…\nFilm FestivelKamal HaasanmaniratnamNayakanகமல்ஹாசன்திரைப்பட விழாநாயகன்மணிரத்னம்\n”அடக்கி வாசிங்க தம்பி” : ஜி.வி.பிரகாஷை கலாய்த்த ரசிகர்கள்\n” : சமந்தாவை வம்புக்கிழுத்த சித்தார்த்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’க்கு ‘U/A’ சர்ட்டிபிகேட்\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ‘ராட்சசன்’\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த…\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் தமிழின் முதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/21022", "date_download": "2018-12-13T15:55:57Z", "digest": "sha1:2IZT3UJ3RH6DEKR4PK5PNB6P5N3QCK6U", "length": 16184, "nlines": 137, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கர்ப்பிணி பெண்களுக்கு > கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள்\nஇன்றைய காலத்தில் கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளும் செய்ய வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகள் குறித்து சற்று தெரிந்து கொள்வோம்.\nஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் ஓர் அற்புத தருணமே தாய்மை. ஒரு உயிரை உருவாக்கும் அதிசயம் கருவுருதல் ஆகும்.\nநவீன தொழில் நுட்ப வசதிகளும் பரிசோதனைகளும் புதிய உயரத்தினை எட்டியுள்ள இன்றைய காலத்தில் கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளும் செய்ய வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகள் குறித்து சற்று தெரிந்து கொள்வோம்.\nகர்ப்பம் அறிய சிறுநீர் பரிசோதனை :\nமாதம் மாதம் தொடர்ந்து சரியாக மாதவிலக்கு ஆகக்கூடிய பெண்களுக்கு ஒன்று, இரண்டு நாள் தள்ளிப் போனாலே கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் சிறுநீர்ப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிகாலை சிறுநீரைப் பரிசோதனை செய்வதே நல்லது. இப்பரிசோதனையி���் ஹியூமன்கோரியானிக்கொன டோட்டிராபிக் ஹார்மோன் (Human Chorionic Gonadotrophic Hormone – HCG) சிறுநீரில் இருக்கிறதா\nகர்ப்பம் அறிய இரத்தப்பரிசோதனை அவசியமில்லை :\nசிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் அடைந்திருப்பதில் சந்தேகம் வந்தால் இரத்தத்தில் உள்ள HCG ஹார்மோன் அளவினைப் பரிசோதித்து உறுதி செய்வது வழக்கம்.\nகர்ப்பத்தினை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுதல் அவசியம்.\nகர்ப்பகாலத்தில் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின் எடையானது அரைகிலோ முதல் ஒரு கிலோ வரை எடை கூடும். இருப்பினும் சிலருக்கு மசக்கை காரணமாக முதல் மூன்று மாதங்களுக்கு எடை குறையும். ஏற்கனவே எடை அதிகமாக இருந்த பெண்களுக்கு எட்டு கிலோ வரை எடை கூடலாம். கருத்தரித்தல் இருந்து பிரசவம் ஆகும் வரை மொத்தம் 10 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம்.\nஇரத்த அழுத்தமானது 120/80 மிமீ மெர்க்குரிக்கு கீழ் இருந்தல் வேண்டும். ஆனால் 140/90மிமீ மெர்க்குரிக்கு மேல் இருந்தால் மிகவும் கவனம் தேவை. அடிப்படை இரத்தப் பரி சோதனை\n1. இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை :\nசிலருக்கு கர்ப்பம் ஆகும் முன்னரே நீரிழிவு நோய் இருக்கும். இப்படி ஏற்கனவே நீரிழிவு நோய் இருக்கும் கர்ப் பிணிகள், வெறும் வயிற்றில் இரத்த அளவு 90 மி.கி /டிஎல் எனவும், சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை 120 மி.கி /டிஎல் மற்றும் HbAic 6.5% க்கும் கீழே இருந்தால், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம்.\nஇதைத் தெரிந்து கொள்ள மருத்துவரின் முதல் சந்திப்பு அன்று நான்காவது மற்றும் ஏழாவது கர்ப்ப மாதங்களிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச் செய்து 2 மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை 140 மிகி /டெலிட்-க்கு மேல் இருந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.\n2. ஹீமோகுளோபின்: இது கர்ப்பிணியின் உடலில் தேவையான அளவு இரத்தம் உள்ளதா என்பதைக் தெரிந்து கொள்ள உதவும்.\n3. இரத்த வகை மற்றும் ஆர் ஹெச் பிரிவு பரிசோதனை\nதாயின் இரத்தம் நெகட்டிவ் ஆகவும் இருந்தால் இரண்டாவது குழந்தைக்கு பிரச்சனை (RH incompatiblity) ஏற்படலாம். ஆகவே ஆர்எச் நெகட்டிவ் குருப் கர்ப்பிணிகள் முதல் கர்ப்பத்தின் போது பிரசவம் ஆகி 72 மணி நேரத்துக்குள் (அதாவது மூன்று நாட்களுக்குள்) தாய்க்கு ஆர்எச் இம்முனோகுளோபின் (Anh D) ஊசி போட வேண்டும்.\nகருவுற்ற இரண்டாம் மாதம் (8-வது வாரம்) இந்த பரிசோதனையினை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.\nஹெச்ஐவி (HIV) பரிசோதனை, விடிஆர்எல் பரிசோதனை (VDRL), ஹெப்படைட்டிஸ் B பரிசோதனை.\nகர்ப்பிணிகளுக்கு ஹெச்ஐவி, சிபிலிஸ், ஹெப்படைட்டிஸ் (மஞ்சள் காமாலை) ஆகிய நோய்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவசியம்.\nசிறுநீரில் புரதம் சர்க்கரை பரிசோதனை :\nசிறுநீரினை பரிசோதித்து புரதம் மற்றும் சர்க்கரையின் அளவானது கட்டுபாடான அளவுக்குள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வது அவசியம்.\nஅல்ட்ரா சவுண்ட் பரிசோதனை (Ultra Sound Scan) :\n* கர்ப்பமுற்ற 8 முதல் 13 வாரத்துக்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்பட்டால் நியுக்கல் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இதில் கருவில் ஒரு குழந்தையா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதா போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.\n* கர்ப்பமான 20 முதல் 22 வாரங்களில் குறைபாடுகள் கண்டறியும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். இதில் கருவாக உள்ள குழந்தையின் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா\n* 32 வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அல்ட்ரா சவுண்ட்ஸ்கேன் சோதனை செய்தவன் மூலம் கருவின் குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, கருவின் குழந்தையின் எடை கூடியுள்ளதா என்பதனையும் அறியலாம்.\n* கர்ப்பமுற்ற 11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் நியுக்கல் ஸ்கேன் செய்யும் போது கருவில் உள்ள குழந்தைக்கு டவுன் கினட்ரோம், டிரைசோமி போன்ற பிறவிக் கோளாறுகள் உள்ளதாக சந்தேகம் எழுந்தால் ஈஸ்டிரி யால் (estriol), HCG அளவு AFP, PAPP-A ஆகியவையும் செய்யப்படும் தேவைப்பட்டால் ஆம்நியோசின்ன சிஸ், கோரியானிக் வில்லஸ் சாம்ப்பிளிங் பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n* கருவில் உள்ள குழந்தைகளுக்கு எக்கோ (Fetal echo) கருவிலுள்ள குழந்தைக்கு பிறவிலேயே தோன்றக்கூடிய இருதயக்கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிய இது உதவுகிறது.\nகர்ப்பக்காலத்தில் மனஇறுக்கத்தை போக்கும் உடற்பயிற்சிகள்\nவலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளக்கூடும் சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/962-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,-sprouts-horse-gram-fry.html", "date_download": "2018-12-13T15:20:58Z", "digest": "sha1:QTW3Z2LU3EMVR2SZYKGA2GNWZZ6EGFAO", "length": 4924, "nlines": 72, "source_domain": "sunsamayal.com", "title": "முளைக்கட்டிய கொள்ளு பொரியல், sprouts Horse Gram Fry - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nமுளைக்கட்டிய கொள்ளு பொரியல், sprouts Horse Gram Fry\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nகொள்ளு - 2 கப்\nதேங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)\nதுருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nமல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nபுளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nதண்ணீர் - 1 கப்\n*முதலில் கொள்ளுவை இரவில் படுக்கும் போது நீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\n*பின் காலையில் அதனை ஒரு ஈரமான காட்டன் துணியில் போட்டு சுற்றி, 1-2 நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் முளைக்கட்டிய கொள்ளு கிடைக்கும்.\n*பின்பு மிக்ஸியில் தேங்காய், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் புளி சாறு ஊற்றி, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.\n*பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து முளைக்கட்டிய கொள்ளுவைப் போட்டு, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.\n*பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரை திறக்க வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள கொள்ளுவை சேர்த்து, 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்க வேண்டும்.\n*இப்போது சூப்பரான கொள்ளு பொரியல் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E2%80%98%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:54:42Z", "digest": "sha1:WAYTTRW4MRFEA5QDD5N6WGHFA24FHCQH", "length": 8185, "nlines": 101, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கும் டி.இமான் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nஅஜித்துடன் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ஆம் திகதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\n‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவ னம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு இன்னமும் வெளியிடவில்லை. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடி பட்டன.\nஇந்நிலையில், டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் படத்திற்கு இசையமைக்கும் டி. இமானுக்கு வாழ்த்துகள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 'டிக் டிக் டிக்’ பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்கும் பட்சத்தில் அஜித் – இமான் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்ததன் மூலம் தனது கனவு...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெரு���கரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/top-10-most-important-personality-development-tips-003664.html", "date_download": "2018-12-13T15:05:38Z", "digest": "sha1:NWZK6ABIIONCYS2PF6VLIU7QF7RLUULP", "length": 19399, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெர்சனாலிட்டினா என்னனு தெரியுமா? நெவர்... எவர்... கிவ் அப்! | Top 10 Most Important Personality Development Tips - Tamil Careerindia", "raw_content": "\n» பெர்சனாலிட்டினா என்னனு தெரியுமா நெவர்... எவர்... கிவ் அப்\n நெவர்... எவர்... கிவ் அப்\nநீங்கள் யார் என்பதை வரையறுப்பது மட்டும் அல்ல... 'பெர்சனாலிட்டி' நீங்கள் யார் என்பதை தீர்மானம் செய்வதும்தான். ஒரு நபரின் ஆளுமை அவரது தோற்றம், நடத்தை, அணுகுமுறை, கல்வி, மதிப்புகள் போன்ற மாறுபட்ட பண்புகளால் தீர்மானிப்பதே பெர்சனாலிட்டி.\nபர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் சிலர் வெளித் தோற்றம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறார்கள். சிலர், நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிடலாம் என எண்ணுகின்றனர்.\nபர்சனாலிட்டி என்பது உடல் மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம்மை எவ்வாறு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுத்து ஆள்கிறோம் என்பதையும் பொருத்தது.\nஒரு காரியத்தை எவ்வாறு சாதுர்த்தியமாக சாதித்து கொள்ளப்போகிறோம் என்பது நம் 'பெர்சனாலிட்டி'யை பொருத்தது என்றால் மிகையாகாது. சில சமயம் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பதை பொருத்தும் வரையறுக்கப்படுகிறது.\nமிகப்பெரிய ஆளுமைகளை எடுத்துக்கொண்டால் எப்போதும் தனித்துவமான 'பெர்சனாலிட்டி'யை கொண்டிருப்பார்கள். ஏன் அது நம்மால் முடியாதா முடியும். இதற்கான சில எளிய வழிமுறைகள் இதோ.\nஎங்கு எந்தவித உடை அணிய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அலுவலகம் செல்ல என்ன விதமான உடை அணிய வேண்டும், விழாக்களுக்கு என்ன அணிய வேண்டும் என்பது தெரிந்திருப்பது மிக, மிக அவசியம்.\nநம்மோட சர���யான பார்வை ஆளுமைக்கு கூடுதல் வலு கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு நம்முடைய உடை எவ்வளவு பலம் சேர்க்கிறது என்பது முக்கியம்.\nசமூக திறன்களை வளர்த்து கொள்ளுங்கள்:\nசரியான பார்வை மட்டுமே உறவுகளுக்கு உதவி செய்ய உறுதுணை புரியாது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றார் போல் சமூக திறமைகளை வளர்த்துக் கொள்ளுவது அவசியம்.\nமற்றவர்களுடன் பழகும் போது நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடியுங்கள். கூடவே உங்களின் உடல்மொழியையும் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nசமூக தொடர்புகளை புறக்கணிக்க வேண்டாம்:\nநீங்களே உங்களை 'நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்' என நினைக்கிறீர்களா முதலில் அந்த எண்ணத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.\nவாய்ப்புகள் நம்மைத் தேடி வராது நாம்தான் வாய்ப்புகளை தேட வேண்டும். பல்வேறு வகையான நிகழ்வுகளுக்குச் செல்வதன் மூலம் நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ள முடியும்.\nஉங்களை நினைத்து நீங்களே பெருமிதம் கொள்ளுங்கள். இது உங்கள் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.\nஒவ்வொரு நபருக்கும் ஒரு பாஸிட்டிவ் பாண்ட் இருக்கும். அதை சரியாக அறியும்பட்சத்தில் எத்தகைய சவால் வந்தாலும், சமாளிக்க இது ஒரு படிக்கல்லாக இருக்கும்.\nஇந்த மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்:\nஅப்பாடா நல்லா செட்டில் ஆயிட்டோம். இனி இந்த இடத்தைவிட்டு நகர கூடாது என்ற எண்ணத்தில் இருந்து முதலில் வெளியே வருது நல்லது.\nபுதிய திறன்களை கற்றுக்கொள்வதன் மூலம் எளிதாக சவால்களை சந்திக்க தயாராகலாம். எத்தகைய மாற்றத்திற்கும் தயாராக இருக்கும் பட்சத்தில் வெற்றியை எட்டிப்பிடிப்பது எளிதான ஒன்று. வெற்றிபெற்றவர்களின் சரித்திரத்தை புரட்டினால் மாற்றத்திற்கு மகிழ்ச்சியை மட்டுமே வெளிகாட்டிய சுவடுகளை காணலாம்.\nதவறுகளைச் செய்வது பற்றி கவலைப்படாதீர்கள், உங்கள் பயணத்தில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். உடனே முடங்கிவிடாதீர்கள். தவறை யார் செய்தாலும் அவர்களும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். எனவே வெற்றிக்கான சிறு குறிப்புகளாக தோல்விகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.\nஇனிமையான பேச்சின் மூலம் உங்களை 'பிராண்ட்' செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அது உங்கள் ஆளுமையின் ஒரு ���குதியாகும்.\nஉங்களின் நேர்மறையான எண்ணங்களின் மூலம் நீங்கள் யார் என்பதை பிரதிபலியுங்கள்.\nநீங்கள் எதை கற்றுக் கொண்டாலும், உங்களுக்குத் கொஞ்சம்தான் அந்தத்துறை பற்றி தெரிந்திருந்தாலும், பரவாஇல்லை அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது நீங்கள் கிங்கா கிங் மேக்கரா\nநீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதை எந்த வகையான வழியில் பகிர்கிறீர்கள் என்பதை பொருத்தே உங்களை பின்தொடர்பவர்களை அது முழுமையாகத் தக்க வைக்கும்.\nஇது நமது தினசரி வாழ்கையுடன் தொடர்புடையது ஆனால் மிக முக்கியமானது. முயற்சியின் தொடர்ச்சி வெற்றியின் முடிவாக வேண்டுமென்றால் அதை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது.\nமுயற்சி மட்டுமே ஒவ்வொரு முறையும் வெல்லும். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்'\nநெவர்.. எவர்.. கிவ் அப்:\nவெற்றி என்பது கல்லில் வைத்த உடன் மறுநாள் பழுக்கும் மாம்பழம் அல்ல.\nவெற்றியை சுவைக்க வேண்டுமானால் கடுமையான உழைப்பு வேண்டும். வியர்வைகளினால் விழையும் வெற்றியின் சுவையே நிரந்தரமானது. எனவே அதுவரை எந்த தடைகள் வந்தாலும் தயங்கிவிடக் கூடாது.\nஎல்லா விஷயங்களிலும் சீரியஸாக இருக்க வேண்டாம்:\nயாரும் சீரியஸான அதிகாரிகளை விரும்புவதில்லை. எல்லோரும் சிரிக்க வைக்கும் ஒருவரையே நிர்வாகம் பெரிதும் விரும்பும். அதே சமயம் மற்றவர்கள் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக யாரையும் காயப்படுத்திவிடவும் கூடாது.\nஇன்முகத்துடன் உரையாட கற்றுக்கொள்ளுங்கள் இயல்பாகவே உங்களின்பால் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.\nமேற்கண்ட வகையான செயல்பாடுகளின் மொத்த வெளிப்பாடே பெர்சனாலிட்டி என்று அழைக்கப்படுகிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் எல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்து கவனிக்கவும், அதன்மூலம் நல்ல தகவல்களை மனதில் பதிவைத்து பெர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ளவதோடு, வெளிப்படுத்தவும் உதவும்.\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/HouseFull", "date_download": "2018-12-13T15:54:27Z", "digest": "sha1:UCXLNT7UPOCKWYUP2QHS5D7CENMILVJH", "length": 4118, "nlines": 65, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - (08.12.2018) - வசூலில் சாதனை படைத்த 2.0\nஹவுஸ்புல் - (08.12.2018) - பேட்ட பொங்கலை உறுதி செய்த படக்குழு\nஹவுஸ்புல் - 01.12.2018 - மாஸ் காட்டிய \"2.0\"\nஹவுஸ்புல் - 01.12.2018 - அஜித் பாணியில் விஜய்\nஹவுஸ்புல் - 24.11.2018 - சர்ச்சையை கிளப்பிய விஷால்\nஹவுஸ்புல் - 24.11.2018 - ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியில் முறிவு \nஹவுஸ்புல் - 17.11.2018 - கிசுகிசுக்களை உண்மையாக்கிய விஜய் 63\nஹவுஸ்புல் - 17.11.2018 - பொங்கல் ரேஸில் வெற்றி யாருக்கு \nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/24021001/Junior-World-Cup-shooter-Indian-Bronze-2-Bronze.vpf", "date_download": "2018-12-13T16:38:19Z", "digest": "sha1:JGMYOUTMCM2QXMTNQMXDJN4ZQUF65XIW", "length": 9483, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior World Cup shooter: Indian Bronze 2 Bronze || ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரருக்கு 2 வெண்கலப்பதக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரருக்கு 2 வெண்கலப்பதக்கம் + \"||\" + Junior World Cup shooter: Indian Bronze 2 Bronze\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரருக்கு 2 வெண்கலப்பதக்கம்\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் 2 வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ‘டிராப்’ தனிநபர் பிரிவில் 16 வயதான இந்திய வீரர் விவான் கபூர் இறுதிப்போட்டியில் 30 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இத்தாலி வீரர் மாட்லோ மாரோன்ஜி (39 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், சீன வீரர் யிலி ஒயாங் (39 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார்கள். இதன் அணிகள் பிரிவில் விவான் கபூர், லக்‌ஷய் ஷெரோன், அலி அமன் எலாஹி ஆகியோர் அடங்கிய இந்திய அணி (328 புள்ளிகள்) வெண்கலப்பக்கம் பெற்றது. சீன அணி (335 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், ஆஸ்திரேலிய அணி (331 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் வென்றன.\n1. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.\n2. உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்\nஉலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்.\n3. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள்\nஎகிப்து-உருகுவே, மொராக்கோ- ஈரான், போர்ச்சுகல்-ஸ்பெயின் ஆகிய அணிகள் மோத உள்ளன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத���த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்\n2. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் சிந்து வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/6_15.html", "date_download": "2018-12-13T16:36:11Z", "digest": "sha1:SLHSLSCGITFEE4LKZI3KAJS2ELC245NB", "length": 6209, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "முக்கிய தீர்மானத்தை வெளியிட்ட ஐ.தே.க..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய தீர்மானத்தை வெளியிட்ட ஐ.தே.க..\nமுக்கிய தீர்மானத்தை வெளியிட்ட ஐ.தே.க..\nரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐ.தே.க இந்த முடிவை எடுத்துள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/143766-wilson-diseases-are-caused-by-this-disorder.html", "date_download": "2018-12-13T15:29:38Z", "digest": "sha1:VAHHDUIWLHTGMNOSWVEV45T474KJRCKE", "length": 30521, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் `வில்சன்' நோய்கள்- அலர்ட்! | Wilson diseases are caused by this disorder", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:14 (04/12/2018)\nகல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் `வில்சன்' நோய்கள்- அலர்ட்\nஊட்டச்சத்துக் குறைபாடு... வளரும் நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகி வரும் ஓர் அபாயம். இன்றைய சூழலில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஊட்டச்சத்துக் குறைபாடு... வளரும் நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகி வரும் ஓர் அபாயம். இன்றைய சூழலில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதன்காரணமாக, புதுப்புது நோய்கள் தாக்குகின்றன. உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறித்த ஏராளமான விழிப்புஉணர்வுப் பிரசாரங்கள் உலகச் சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதையடுத்து ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளையும், மானியங்களையும் ஆளும் அரசுகள் வழங்கி வருகின்றன. மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். ஆனால், அதீத ஊட்டம் ஆபத்து ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். வைட்டமின்களோ, உலோகங்களோ எதுவாக இருந்தாலும் தேவையான அளவே உடலில் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.\nவைட்டமின்கள் நம் உடலின் தேவைக்கு அதிகமாகும்போது `ஹைப்பர்விட்டமினோசிஸ்' (Hypervitaminosis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வோர் உலோகங்கள் அதிகரிக்கும்போதும் ஒவ்வொருவிதமான பாதிப்பு உண்டாகும். அந்தவரிசையில், நம் உடல��ல் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் ஒரு பாதிப்புதான் `வில்சன் நோய்கள்'. முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன் (Samuel Alexander Kinnier Wilson). எனவே, அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது.\n`வில்சன் நோய்கள்', மூளை மற்றும் கல்லீரலைப் பாதிக்கக்கூடியவை.\n`வில்சன் நோய்கள்' எனும் இந்தப் பாதிப்பு எதனால் உண்டாகிறது என்று விரிவாக விளக்குகிறார் கல்லீரல் சிறப்பு நிபுணர் விவேக்.\n`` நம் உடலில் செல்கள், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தாமிரம் மிகவும் அவசியம். நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் அவற்றை விளைவிக்கப் பயன்படுத்தப்படும் உரங்கள் மூலமாகவே நம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது நம் ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்' (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான அளவு தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். `செருலோபிளாஸ்மின்' புரதம் சரியான அளவு சுரக்காமல் போனால், அதிகமாக உள்ள தாமிரம்... கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகிய இடங்களில் ஆங்காங்கே தங்கிவிடும். இப்படித் தாமிரம் தங்குவதால் கல்லீரல் மற்றும் மூளை பாதிக்கப்படும். கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்க்கோத்தல், கால்வலி, தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிகபட்சமாகக் கல்லீரல் புற்றுநோய் வரை உண்டாகும் வாய்ப்புகளும் உண்டு. மூளை பாதிக்கப்படுவதால் தசை விறைப்பு போன்ற பாதிப்புகள், வாய் குளறுதல், நரம்புத் தளர்ச்சி, வலிப்பு நோய், ஆளுமை மாறுபாடு, மாயத்தோற்றம் (Hallucination), பதற்றம் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.\nஇது கண்ணில் படிவதால் கருவிழிப்படலத்தின் விளிம்பைச் சுற்றி ஒரு வளையம் ஏற்படும். அது `கைசர் பிளைச்சர் ரிங்க்' (Kayser Fleischer ring) எனப்படும். இதனால் பெரிய பாதிப்பு எதுவுமில்லை என்றாலும், வில்சன் நோயால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியாக அதை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இதயச் செயலிழப்பு, `அரித்மியாஸ்' (Arrhythmias) எனப்படும் இதயப் படபடப்பு போன்ற பாதிப்புக���் வர வாய்ப்பிருக்கிறது. சிறுநீரகத்தில் தாமிரம் தங்குவதால் சிறுநீரகப் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து முதல் முப்பத்தைந்து வயது உடையவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும். வளர்ச்சிக்குறைபாடு, அடிக்கடி தலைவலி, நடுக்கம், வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அது வில்சன் நோய்களின் பாதிப்பாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 10, 15 வயதிலேயே கல்லீரல் செயலிழப்பு இருந்தால் கண்டிப்பாக அது வில்சன் நோய்களின் பாதிப்பாகத்தான் இருக்கும்'' என்கிறார் மருத்துவர் விவேக்.\nவில்சன் நோய்களை எத்தகைய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம், அதைச் சரிசெய்யும் வழிமுறைகள் என்னென்ன என்பதையும் மருத்துவர் விவேக் விளக்கினார்\n``கல்லீரல் செயல்பாட்டுச் சோதனை (Liver Functioning test) செய்வதன்மூலம் இந்தப் பாதிப்பைக் கண்டறியலாம். அடுத்ததாக சி.டி ஸ்கேன் செய்து பார்த்தால் கல்லீரல் சுருங்கியிருப்பது தெரியும். ரத்தப் பரிசோதனையில் `செருலோபிளாஸ்மின்' குறைவாக இருப்பது தெரியும். அதேநேரம் தாமிரத்தின் அளவு அதிகரித்திருப்பது தெரியாது. சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்தால்தான் தாமிரத்தின் அளவு தெரியவரும். சராசரியாக 40 மைக்ரோமோலுக்கும் (Micrimole/24hrs) குறைவாகத் தாமிரம் இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருந்தால், உடலில் தாமிரம் அதிகமாக உள்ளது என்று பொருள். கல்லீரலில் ஊசியைச் செலுத்தி அதிலிருந்து சிறு சதையைத் தனியாக எடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம். அடுத்ததாக மூளைப்பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்ப்பதன்மூலம் மூளையில் தாமிரம் படிந்திருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.\nகண் பரிசோதனை செய்தும் தாமிரம் படிந்திருப்பதைக் கண்டறிய முடியும். இது ஒரு மரபணு நோய். பெற்றோர், மூதாதையர் மூலம் குழந்தைகளுக்கு வரலாம். `ATP7B' என்கிற ஜீன் பாதிப்பே இந்த நோய்க்குக் காரணம். இந்தப் பாதிப்பை வருமுன் தடுப்பதற்கான வழிகள் இல்லை. வந்தபிறகு சரிசெய்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. எனவே, உடலில் தாமிரத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால், தாமிரப் பாத்திரத்தில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது, சாக்லேட், நட்ஸ், மீன், இறால் ஆகிய உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nகல்லீரல் சுரு���்கம் உருவாகும் முன்பே இந்தப் பாதிப்பைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம். கல்லீரல் அறுவை சிகிச்சை செய்தால், இந்தப் பாதிப்பை முழுமையாகச் சரிசெய்யமுடியும். புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்' சரியாகச் சுரந்து தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும். அதன் காரணமாக கல்லீரல் செயலிழப்பைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்தக் குடும்பமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்`` என்கிறார் மருத்துவர் விவேக்.\nஇன்ஹேலர், மாத்திரை... குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்துமாவுக்கு எது சிறந்த தீர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&year=2016&month=07&post=2422", "date_download": "2018-12-13T16:09:39Z", "digest": "sha1:6GVQ6VCCXJ2WJZ4N5JIT7LP3CKL6U33K", "length": 4640, "nlines": 64, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - பரிகாரம் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nகுருவின் பார்வை நம் முற்பிறவி புண்ணியத்தையும்,\nசனியின் பார்வை நம் முற்பிறவி பாவத்தையும்,\nராகு கிரகணம் நம் தந்தை வழி முன்னோர்களின் தீய செயல்களையும்,\nகேது கிரகணம் நம் தாய்வழி முன்னோர்களின் தீய செயலையும் குறிக்கும் குறியீடுகள்.\nராகு கேதுவால் ஒரு கிரகம் கிரகணமடைந்தால் அதற்குரிய முன்னோர்கள் பாவ செயல்களை கண்டறிந்து தொடர்ந்து குலதெய்வ சன்னதியில் தான தர்மங்கள் செய்துவர கிரகணம் செய்யப்பட்ட கிரகத்தின் பாதிப்பு குறையும்.\nTags : கிரகங்களின் பார்வை பலன் குரு சனி ராகு கேது ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடம்பரிகாரம்ஜோதிட பரிகாரம் ஜாதகம்\nபிறப்பு யோக தோஷம் நீக்கும் பரிகாரம்\nராகு பரிகாரம் - சிறந்த நாள் எது...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள்- 2018 - 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2018 -2019\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/07/blog-post_23.html", "date_download": "2018-12-13T16:33:54Z", "digest": "sha1:STUW4QVDW5XUBT7DT2MHDMSTQOPALVID", "length": 31932, "nlines": 343, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 23 ஜூலை, 2008\nதமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு...\nதமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும் இராம. பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி இவர் ஆற்றிய பெரும்பணிகள் இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரத்தக்கன. அறிஞர் மு.வ, அறிஞர் வ.சுப, மாணிக்கம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் தகு தலைமையின் கீழ் பணியாற்றிய பெருமைக்கு உரியவர்.\nஇவர் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்த பொழுது தமிழறிஞர்களுள் தகுதியானவர்களை மதிக்கும் முகமாக அவர்களுக்குச் சிறப்புநிலைப் பேராசிரியர் பணி வழங்கி அவர்களுக்குச் சிறப்பு செய்யப்பெற்றது. அவ்வகையில் தமிழறிஞர்கள் வீ.ப.கா.சுந்தரம், புலவர் இரா.இளங்குமரனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், கவியரசு முடியரசனார், பெரும்புலவர் தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட அறிஞர்கள் மதுரைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பணிபுரியும் பேறு பெற்றார்கள். இன்று பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கும் பேராசிரியர்கள் பலர் தமிழண்ணலின் மாணவர்களாக விளங்கியவர்கள் எனில் மிகையன்று.\nதமிழண்ணலிடம் படித்தவர்கள், அல்லது உடன் பணிசெய்தவர்கள் பலரும் புகழ் பெற்றவர்களின் வரிசையில் உள்ள அறிஞர் பெருமக்களேயாவர். தமிழ்ப்பற்றும், சங்க இலக்கியப்புலமையும், தமிழுக்குத் துறைதோறும் பெருமையும் சிறப்பும் வந்தாக வேண்டும் என்ற போர்க்குண இயல்பும் கொண்ட தமிழண்ணல் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு முன்மாதிரி யாவார். தமிழுக்கு எதிராக நடக்கக்கூடியவர் யார் என்றாலும் எத்தகுப் பொருள்வளம் உடையவர் என்றாலும், எத்தகு உயர்பதவியில் இருப்பவர் என்றாலும் அஞ்சாம��் குரல் கொடுக்கக் கூடியவர் தமிழண்ணல். அவர்தம் தமிழ் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரையில் நினைவுகூர்கிறேன்.\nதமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்டபெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.\nமேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nதமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். இங்குத் தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றினார். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.\n1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.\nதமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.\n1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி ���னைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.\nபல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.\nஇலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.\nஇவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.\nதமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.\nதமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்திய வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் நம் தமிழண்ணல் அவர்கள்.\nஅருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தொல்காப்பியப் பதிப்பை அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் ஏற்பாட்டில் பதிப்பித்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டபொழுது தமிழுக்கு இந்நூல் கேடானது எனத் துணிந்து குரல்கொடுத்து கண்டித்தவர் நம் தமிழண்ணல் அவர்கள். (இத்துணிவும் தமிழ்ப்பற்றும் கண்ட பிறகே அந்நாளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக இருந்த இக் கட்டுரையாளனுக்கு இவரின் மேல் அளவுக்கு அதிகமான ஈடுபாடு வந்தது.இவர்தம் தலைமையில் தம் திருமணம் நிகழவேண்டும் என உறுதி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு செயங்கொண்டத்தில் 31.03.2002 இல் திருமணம் நிகழ்ந்தது)\nதமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :\nசங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)\nசங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)\nகுறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்\nசொல் புதிது சுவை புதிது\nதமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்\nஇனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன\nமுனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி :\n4/585 (732) சதாசிவ நகர்,\n48,தானப்ப முதலி தெரு,மதுரை - 625 001,தமிழ்நாடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இராம.பெரியகருப்பன், தமிழண்ணல், தமிழறிஞர்கள், thamizhannal\nதமிழறிஞர் தமிழண்ணல் அவர்களை பலரும் அறிந்திருந்தாலும் அவர்கள் அறியா பல தகவல்களோடு தொடர்பு விபரங்களையும் தந்துள்ளது சிறப்பு. வாழ்த்துகள், நன்றி.\nதங்கள் அன்பான பதிவிற்கு நன்றி.\nமுனைவர் தமிழண்ணல் அவர்களின் தொல்காப்பிய உரையைப் படித்துள்ளேன். அவரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றியன்\nதமிழறிஞர் தமிழண்ணல், சுருக்கமான பதிவு. நிறைவான செய்தி.\nஐயாவின் உரைநூல்கள் பல இளைஞர்களை தமிழ்பால் ஈர்த்துள்ளது.\nதமிழ் - தமிழறிஞர்கள் குறித்த தங்கள் பதிவைத் தொடர்க.\nஅவர்கள் புதல்வர் மணிவண்ணன் பெரியகருப்பன், அமெரிக்க கொலம்பசில் தமிழ் வளர்க்கவும் பாடுபடுகிறார் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய செய்தி.\nவீட்டிற்கு ஒருவர் இராணுவத்திற்கு என்ற காலம் போய், வீட்டிற்கு ஒருவரைத் தமிழுக்கத் தாருங்கள் என்று கேட்ட வேண்டிய நிலையில் உள்ள தமிழினத்தில், மணி பெரியகருப்பன் போன்ற அடுத்த தலைமுறைத் தமிழார்வம் வரவேற்க வேண்டியது\nஇளங்கோ அவர்களின் வலைப்பூ தான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசங்கநூற் சொல்லடியம் கண்ட மருதூர் முனைவர் பே.க.வேலா...\nதமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு...\nகல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள்\nதமிழ்-சப்பானிய மொழிஅறிஞர் சுசுமு ஓனோ மறைவு...\nஎன்று மடியும்... குறும்படம் அறிமுகம்\nசந்தனக்காடு இயக்குநர் வ.கெளதமன் எங்கள் இல்லத்தில்....\nசிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியருக்குப் புதுச்சேரி...\nதமிழ்மணம் தந்த காசி ஆறுமுகம் தமிழ் ஓசையில் என் கட்...\nஇணையக்குழு சிறப்பு விருந்தினர்கள் வருகை...\nசெயமூர்த்தியின் \"திருவிழா\" நாட்டுப்புறப் பாடல்கள் ...\nநீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2010/09/", "date_download": "2018-12-13T15:40:14Z", "digest": "sha1:3LPPNLDKRPSNP3XBQRJJCITAZVCUVKWE", "length": 170492, "nlines": 465, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: September 2010", "raw_content": "\nWater, water… in every religion மதங்களில் தண்ணீருக்குத் தனியொரு இடம்\nசெப்டம்பர் 29 – நாளுமொரு நல்லெண்ணம்\n1970களில் (1972 முதல் 1983 வரை) உலகப் புகழ்பெற்றிருந்த ABBA என்ற ஸ்வீடன் நாட்டு இசைக் குழுவினர் எழுதிய பல புகழ்பெற்ற பாடல்களில் பலரது மனங்களையும் கவர்ந்த ஒரு பாடல் \"வானத்தூதரை நான் நம்புகிறேன்.\" (I Believe in Angels). அப்பாடலில் கூறப்பட்டுள்ள எண்ணங்கள் இவை:\nகனவும், கவிதையும் கைவசம் உள்ளன,\nகற்பனைக் கதைகளில் அற்புதம் காணும்\nவாழ்வு தொலைந்து போனது போல் நான் உணரும்போதும்\nஎதிர்காலத்தை மீண்டும் பற��றிக் கொள்ள முடிகிறது.\nஎனக்கு நானே வகுத்த இலக்கு உயர்ந்ததாய் தெரிவதால்\nஇப்போது இருள் என்னை சூழ்ந்தாலும்,\nமுன்னேறிச் செல்லும் முயற்சி கூடுகிறது.\nகாணும் அனைத்திலும் நன்மை ஒன்றையேக் காண்கிறேன்.\nசெப்டெம்பர் 29 - தலைமை விண்ணகத் தூதர்களான புனித மிக்கேல், கபிரியேல், இரஃபேல் ஆகியோரின் திருநாள். எனவே இவ்வெண்ணங்கள்.\n\"அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்\" - திருப்பாடல் 23ன் இந்த வரியில் நம் சிந்தனைகளை சென்ற வாரம் ஆரம்பித்தோம். இன்றும் தொடர்கிறோம். நாம் கருவில் உருவானது முதல், கல்லறையில் உறங்குவது வரை தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறோம். கடல், நதிகள், நிலத்தடி நீர், நீராவி, மேகம், மழை, காற்றில் கலந்துள்ள ஈரம் என்று பல வகைகளிலும் தண்ணீர் நம்மைச் சூழ்ந்து காத்து வருகிறது. நீரின்றி இவ்வுலகம் உயிர் வாழாது... இவைகளையெல்லாம் எண்ணி, இறைவனுக்கு நன்றி சொன்னோம். இன்று, உலகின் பல மதங்களிலும் விவிலியத்திலும் தண்ணீர் குறித்த சிந்தனைகள் என்ன என்று சிறிது ஆராய்வோம்.\nஉலகின் பழம்பெரும் மதங்கள் அனைத்திலும் தண்ணீருக்குத் தனிப்பட்ட, உயர்ந்ததொரு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு சிந்திப்போம்.\nபுத்த மதத்தில் சடங்குகள், அடையாளங்கள் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறிவோம். இருந்தாலும், தண்ணீருக்கு அங்கு தனி மதிப்பு உண்டு. புத்தத் துறவிகளில் ஒருவர் மரணம் அடைந்தால், தண்ணீரை மையப்படுத்தி ஓர் அழகிய பழக்கம் பின்பற்றப் படுகிறது. இறந்தவர் உடலுக்கருகே ஒரு கிண்ணம் வைக்கப்படும். அக்கிண்ணத்தில் நீர் ஊற்றப்படும். கிண்ணம் நிறைந்து வழிந்தாலும், நீர் தொடர்ந்து ஊற்றப்படும். அவ்வேளையில், இறந்தவர் உடலைச் சுற்றி அமர்ந்திருக்கும் மற்ற துறவிகள் பின் வரும் மந்திரத்தைச் சொல்வார்கள்: \"வானிலிருந்து விழும் மழை, ஆற்று நீராய் நிறைந்து கடலில் கலப்பது போல, இங்கு ஊற்றப்படும் தண்ணீரும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த ஆன்மாவுடன் கலப்பதாக.\"\nஇந்திய மண்ணில் வேரூன்றி வளர்ந்துள்ள இந்து மதத்தில் தண்ணீர் வகிக்கும் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். நமது நதிகள் அனைத்தையும் புனிதம் என்று கருதுகிறோம். ஒரு சில நதிகள் மிகவும் புனிதமானவை. அந்நதிகளின் கரைகளில் புனிதத��� தலங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, கங்கை நதிக் கரையில் இறந்து, அந்நதியோடு சங்கமமாவது வான்வீட்டின் வாயிலைத் திறந்து விடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஏறத்தாழ எல்லா இந்துமதச் சடங்குகளிலும் தண்ணீர் ஓர் இன்றியமையாத அம்சம்.\nஇறைவனின் பிரசன்னத்தில் நுழைவதற்கு தூய்மை மிக அவசியம் என்பதால் இஸ்லாமியர்களும் தண்ணீரைத் தங்கள் வழிபாடுகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். \"தொழுகைக்குத் தயாரிக்கும் போது, உன் முகம், கைகளைக் கழுவ வேண்டும்.\" என்பது திருக்குர்ஆன் கூறும் விதிமுறை. திருக்குரானைத் தொடுவதற்கு முன் கைகளைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டிகள் இல்லாத இஸ்லாமியத் தொழுகைக் கூடங்கள் இல்லை என்று சொல்லலாம்.\nஜப்பானியர்கள் பின்பற்றும் ஷின்டோ மதத்தில் இயற்கையின் பல வடிவங்களில் கடவுள் உறைவதாக நம்பிக்கை உண்டு. வழிந்தோடும் அருவிகள் புனிதம் என்பதும், அருவியில் குளிப்பதாலோ, அதனருகே நிற்பதாலோ நாமும் தூய்மை அடைகிறோம் என்பதும் இம்மதத்தின் நம்பிக்கை.\nZoroastrian மதத்தில் கடல்களில் காணப்படும் உப்பு நீருக்கு அவர்கள் வழங்கும் விளக்கம் இது. படைப்பின் துவக்கத்தில், உலகெங்கும் உப்பு கலக்காத நல்ல தண்ணீர் மட்டுமே இருந்தது. Angra Mainyu என்ற தீய ஆவி இந்த உலகத்தைத் தாக்கியபோது, நல்ல நீரை உப்பு நீராக்கியது என்று சொல்லப்படுகிறது. இம்மதத்தைப் பொறுத்தவரை, இயற்கை நீரை, முக்கியமாக ஆற்று நீரை மாசு படுத்தும் எந்த முயற்சியும் பாவமாகக் கருதப்படுகிறது.\nஇவ்வாறு, உலகின் மாபெரும் மதங்கள் அனைத்திலுமே உயிரளிப்பது, கறைகளை நீக்குவது என்ற இரு அம்சங்களின் அடிப்படையில் தண்ணீர் தனியொரு, புனிதமான, இடம் பெற்றுள்ளது.\nகிறிஸ்தவ பாரம்பரியத்திலும், அதன் முன்னோடியான யூத பாரம்பரியத்திலும் தண்ணீரின் தனித்துவம் பற்றி அறிய விவிலியப் பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். அதற்கு முன், விவிலியப் பக்கங்கள் உருவான யூதேயா பகுதிகளை, மத்தியக் கிழக்குப் பகுதிகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஉலகின் பல பகுதிகளில், பல நாடுகளில் ஒவ்வோர் ஆண்டிலும் நான்கு வகை பருவக் காலங்களைப் பார்க்கலாம். வசந்தம், கோடை, குளிர்காலம், இலையுதிர் காலம் என்று நான்கு தெளிவாகப் பிரிக்கப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் இரண்ட�� காலங்கள் - ஆறு மாதங்கள் மழை அல்லது குளிர்க் காலம், ஆறு மாதங்கள் வறட்சிக் காலம்.\nஇவ்விரு காலங்கள் பற்றி Harold Kushner தன் புத்தகத்தில் விவரிக்கும் போது, ஒரு வினோதமான குறிப்பைச் சொல்கிறார். இப்பகுதியில் உள்ள தொலைக் காட்சி, வானொலி ஆகியவற்றில் மே மாதம் முதல் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு வானிலை அறிக்கை இருக்காது. காரணம், அந்த ஆறு மாதங்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல், வானம் தெளிவாக, சூரிய ஒளியுடன், வெப்பமாக இருக்கும். வானம் தெளிவாக இருக்கும் அந்த நாள் வெப்பமாக இருக்கும் என்பதை எத்தனை முறை சொல்வது என்று, வானிலை அறிக்கையே நிறுத்தப்படும். இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு மழை என்பது ஒரு பரபரப்பான செய்தியாகி விடும். அதுவும் வறண்ட ஆறு மாதங்களில் மழை என்பது தலைப்புச் செய்தியாகி விடும். இந்தியாவிலும் இது போன்று பல பகுதிகள் உள்ளன என்பதை அறிவோம்.\nஇந்தப் பின்னணியில் எழுதப்பட்டது நமது விவிலியம். விவிலியத்தில் வறட்சி, பஞ்சம், பட்டினி இவைகளைப் பற்றி பல முறை கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யோசேப்பு என்று தொடக்க நூலில் ஆரம்பித்து, தாவீது காலம் தாண்டி, இஸ்ராயேலின் பல சந்ததியினர் பஞ்சம் பட்டினியில் துன்புற்றனர் என்பதை விவிலியம் அடிக்கடி கூறியுள்ளது. இதோ, ஒரு சில எடுத்துக்காட்டுகள்:\nதொடக்கநூல் 12 : 10 - அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.\nதொடக்கநூல் 26 : 1 - முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.\nசாமுவேல் இரண்டாம் நூல் 21 : 1 - தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார்.\nஅரசர்கள் முதல் நூல் 18 : 1-2 - பல நாள்களுக்குப் பிறகு, பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில். ஆண்டவர் எலியாவிடம், ஆகாபு உன்னை காணுமாறு போய் நில். நான் நாட்டில் மழை பெய்யச் செய்வேன் என்று கூறினார். அவ்வாறே எலியா தம்மை ஆகாபு காணுமாறு அவனிடம் சென்றார். அப்பொழுது சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது.\nஅரசர்கள் இரண்டாம் நூல் 25 : 3 - அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.\nஇதுபோல் பழைய ஏற்பாட்டில் மட்டும் ஏறத்தாழ 20 இடங்களில் பஞ்சம் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nயூத குலத்தின் தலைவனாய் இருந்த தாவீது இந்த எண்ணங்களை எல்லாம் மனதில் வைத்து 23ம் திருப்பாடலை எழுதும் போது, அதிலும் சிறப்பாக, \"ஆண்டவர் என் ஆயன். நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்வார்.\" என்ற வரியை சொல்லும் போது, தாகம் தணிப்பதை மட்டும் மனதில் கொண்டு இவ்வரியை எழுதியிருக்க மாட்டார். தாகம் தணிப்பதைத் தாண்டி, தன் குலத்தவரை பஞ்சம், பட்டினி இவைகளிலிருந்து காத்து ஒரு நாடாகத் தங்களை உருவாக்க ஆதாரமாகத் தண்ணீர் இருந்ததை எண்ணி, அந்த நீர் ஊற்றுக்களைத் தங்களுக்குத் தந்த இறைவனை எண்ணி, இவ்வரியை எழுதியிருப்பார்.\nஉயிரளிக்கும் ஊற்றான தண்ணீர், பல வேளைகளில் உயிரை அழித்து விடுகிறதே. தேவையான அளவு நீர் படைப்பைப் பேணிக் காக்கும். தேவைக்கும் அதிகமாகப் பெருகும் நீர் படைப்பை அழிக்கும். அனைத்து உயிர்களும் தண்ணீரில்தான் உருவாயின என்றாலும், நமது பரிணாம வளர்ச்சியில் (படிப்படியான உயிர் மலர்ச்சி) மனித உயிர்கள் தண்ணீரிலிருந்து வந்தவர்கள்தாம் என்றாலும், நம்மைப் பொறுத்த வரை தண்ணீரை விட, தரையில் காலூன்றி நிற்பதையே நாம் பாதுகாப்பு எனக் கருதுகிறோம். தண்ணீர் குறித்த நம் பயங்களைப் பரிசீலனை செய்வோம் அடுத்த விவிலியத் தேடலில்.\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\nThe Dust Under Our Feet… காலடியில் மிதிபடும் மண்...\nபல்பொருள் அங்காடி ஒன்றுக்கு தாய் தன் ஐந்து வயது மகளுடன் சென்றார். கடையில் பல பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அப்பெண் நிறையப் பொருட்களை வாங்கியிருப்பதைக் கண்ட கடைக்காரர், கூடவே சிறுமி இருந்ததைப் பார்த்து, மிட்டாய்கள் இருந்த ஒரு கண்ணாடி ஜாடியைக் காட்டி, \"உனக்கு வேண்டிய அளவு நீயே மிட்டாய்களை எடுத்துக்கொள்.\" என்றார். சிறுமி தயங்கி நின்றாள். \"உனக்கு மிட்டாய் பிடிக்காதா\" என்று கேட்ட கடைக்காரரிடம், \"எனக்கு மிட்டாய் மிகவும் பிடிக்கும்.\" என்று சொன்னாள். ஒருவேளை சிறுமி மிட்டாய்களை எடுக்க வெட்கப்படுகிறாள் என்று எண்ணியக் கடைக் காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, கை நிறைய மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார். சிறுமி இருகைகளிலும் அம்மிட்டாய்களைப் பெற்றுக் கொண்டார். தாயும், மகளும் வெளியே வந்ததும், \"கடைக்காரர் மிட்டாய் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை\" என்று கேட்ட கடைக்காரரிடம், \"எனக்கு மிட்டாய் மிகவும் பிடிக்கும்.\" என்று சொன்னாள். ஒருவேளை சிறுமி மிட்டாய்களை எடுக்க வெட்கப்படுகிறாள் என்று எண்ணியக் கடைக் காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, கை நிறைய மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார். சிறுமி இருகைகளிலும் அம்மிட்டாய்களைப் பெற்றுக் கொண்டார். தாயும், மகளும் வெளியே வந்ததும், \"கடைக்காரர் மிட்டாய் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை\" என்று தாய் கேட்டார். அதற்கு, அந்தச் சிறுமி ஒரு குறும்புப் புன்னகையுடன், \"என் கையைவிட கடைக்காரர் கை பெரிதாக இருந்தது, அதனால்தான்.\" என்று பதில் சொன்னாள்.\nஅந்தச் சிறுமியைத் தந்திரக்காரி, பேராசைப் பிடித்தவள் என்றெல்லாம் தீர்ப்புக்களை எழுதுவதற்கு முன், நாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டும். ஆம் அன்பர்களே, அச்சிறுமிக்கு இப்படி ஓர் எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை சிந்திக்கும் போது, வயது வந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் அனைவரும் இந்த எண்ணங்களை அந்தக் குழந்தையின் உள்ளத்தில் விதைத்திருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். அச்சிறுமியின் பெற்றோரை, குடும்பத்தை மட்டும் நான் இங்கு குறை கூறவில்லை. இன்றைய ஒட்டுமொத்த சமுதாயமும் இப்படிப்பட்ட எண்ணங்களைக் குழந்தைகள் மனங்களில் வளர்ப்பதற்குப் பொறுப்பேற்று, குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டும்.\nநாம் அந்தக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போது, இறைவனின் தீர்ப்பு ஒலிக்கும். இறைவன் நமது தன்னலம், பகிராத் தன்மை பற்றி கூறும் தீர்ப்பை இன்றைய திருவழிபாட்டின் முதல் வாசகம் நமக்கு அழுத்தந்திருத்தமாய்க் கூறுகிறது:\nசீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே ... உங்களுக்கு ஐயோ கேடு\nதீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.\nநான் கடினமாய் உழைத்தேன், சம்பாதித்தேன்... அல்லது, என் தந்தை, பாட்டனார் காலத்துச் சொத்துக்கள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. அவைகளை நான் அனுபவிக்கிறேன். இதில் ஒன்றும் தவறில்லையே என்ற கேள்வி எழும். தவறு இல்லை. இந்த உலகத்தில் நான் மட்டுமே, எனதுக் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வந்தால், என் சொத்துக்களை நான் அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், \"அடுத்தவர்\" என்ற அந்த உண்மை என் வாழ்வில், என் உலகத்தில் எப்போது நுழைகிறதோ, அப்போது, எல்லாமே மாறும். அன்று இயேசுவிடம் சாமார்த்தியமான கேள்வி கேட்பதாக எண்ணி, எனக்கு அடுத்தவர், என் அயலவர் யார் என்று கேட்ட அந்த அறிவாளியைப் போல் நாம் இந்த அடுத்தவரைப் பற்றி கேள்விகள் எழுப்ப வேண்டாம். தேவையில் இருப்பவர் எல்லாருமே நமது அடுத்தவர், அயலவர். இவர்களுக்கு மறு பெயர் ஏழைகள்.\nசென்ற வார ஞாயிறு சிந்தனையின் இறுதியில் நான் சொன்ன வரிகளை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்: ஏழைகளை எவ்வாறு நண்பர்களாக்குவது, அல்லது குறைந்த பட்சம் எப்படி அவர்களை மரியாதையாய் நடத்துவது என்பதை அடுத்த ஞாயிறு சிந்தனைக்குரிய நற்செய்தி நமக்குத் தெளிவு படுத்தும்.\nஏழைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது, அவர்களை எப்படி மதிப்பது, மதிக்கவில்லையெனில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் இன்றைய நற்செய்தி நமக்கு விளக்குகிறது. 'செல்வரும் லாசரும்' என்ற இந்த உவமை இயேசுவின் பிரபலமான உவமைகளில் ஒன்று. இவ்வுவமை ஒரு வைரத்தைப் போல் திரும்பிய பக்கமெல்லாம் வெவ்வேறு வண்ணத்தில் வெவ்வேறு ஒளி தரும். இந்த வைரச் சுரங்கத்தை முழுவதும் தோண்டி எடுக்க நேரம் இல்லாததால், இந்த உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது சிந்தனைகளைச் செலுத்தி, முடிந்த வரைப் பாடங்களைப் பயில்வோம்.\nலூக்கா நற்செய்தி 16 : 19-21 வரை மூன்று வசனங்களில் கதையின் இரு நாயகர்களை இயேசு விவரிக்கின்றார்.\nவிலையுயர்ந்த மெல்லிய செந்நிற ��டை அணிந்திருந்தார்.\nநாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.\nலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.\nஅவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.\nஅவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.\nசெல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.\nநாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.\nசெல்வரைப் பற்றி மூன்று விவரங்கள். ஏழையைப் பற்றி ஐந்து விவரங்கள். இந்த எட்டு விவரங்களில் மூன்று ஒப்புமைகளை இயேசு காட்டுவதைப் பார்க்கலாம். பாடங்கள் பல சொல்லும் ஒப்புமைகள் இவை.\n“செல்வர் ஒருவர் இருந்தார். லாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” இயேசுவின் இந்த முதல் வரிகளைக் கேட்டதும், யூதர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். செல்வருக்குப் பெயரில்லை. ஆனால், ஏழைக்கு இயேசு பெயர் கொடுத்தார். பெயர் கொடுத்ததால் கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறிய அனைத்து உவமைகளிலும் இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த உவமைக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இது.\nசெல்வங்கள் பெறுவதை இறைவனின் ஆசீராகவும், வறுமை, ஏழ்மை இவைகளை இறைவனின் சாபமாகவும் எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மனதில் இயேசு ஏழைக்கு கொடுத்த மதிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கும். கடவுள் எப்போதும் ஏழைகள் பக்கம்தான் என்பதை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இயேசு வலியுறுத்தி வந்தார். இந்த உவமையில் ஏழைக்கு லாசர் என்ற பெயர் கொடுத்து, இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஏழைகளைத் தாழ்வாக எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மேல் அவசரப்பட்டு கண்டனம் சொல்ல வேண்டாம். இதே மனநிலைதானே இன்று நம்மிடையே உள்ளது ஒரு செல்வரைப் பற்றி பேசும் போது, திருவாளர் இவர், திருவாளர் அவர் என்றெல்லாம் பேசுகிறோம். ஏழைகளைக் குறிப்பிடும் போது, பொதுவாக அவர்களை ஓர் எண்ணிக்கையாகக் குறிப்பிடுகிறோம். “திருவாளர் திலகரத்தினம் இன்று நடத்திய தண்ணீர் பந்தலுக்கு நூற்றுக் கணக்கான ஏழைகள் வந்தனர்” என்பது தானே நமது பேச்சு வழக்கு ஒரு செல்வரைப் பற்றி பேசும் போது, திருவாளர் இவர், திருவாளர் அவர் என்றெல்லாம் பேசுகிறோம். ஏழைகளைக் குறிப்பிடும் போது, பொதுவாக அவர்களை ஓர் எண்ணிக்கையாகக் குறிப்பிடுகிறோம். “திருவாளர் திலகரத்தி��ம் இன்று நடத்திய தண்ணீர் பந்தலுக்கு நூற்றுக் கணக்கான ஏழைகள் வந்தனர்” என்பது தானே நமது பேச்சு வழக்கு ஏழைகளை எண்ணிக்கைகளாக இல்லாமல், மனிதப் பிறவிகளாக மதிக்க வேண்டும் என்பதற்கு இந்த முதல் வரி நல்லதொரு பாடம்.\nசெல்வரையும், லாசரையும் குறித்து இயேசு கூறும் அடுத்த ஒப்புமை வரிகள்: செல்வர் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்; இன்னும் குறிப்பாக, செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... லாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லிய செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். லாசாரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவப்புத் தோலுடன் இருந்திருப்பார்.\nஅரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்பு. செல்வர் தன்னைத் தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். லாசாரோ உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இவரைப் பார்க்கலாம். யார் உண்மையில் அரசன்\nமூன்றாவது ஒப்புமை வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் அறைகின்றன. செல்வர் மறு வாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த வரிகள் காரணங்களாகின்றன. நரக தண்டனை பெறுமளவு அந்தச் செல்வனின் தவறுதான் என்ன அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார். அதனால்... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார். அதனால்... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இந்த தண்டனை கிடையாது... அவருக்கு முன் தேவையுடன் ஒருவர் இருந்தபோது, அவருடைய தேவையைப் போக்க எந்த வகையிலும் முயற்சி எடுக்காமல், நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இந்த தண்டனை.\nஓர் ஏழையைத் தன் வீட்டு வாசலில் விட்டுவைத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டாமா அந்தச் செல்வர் நினைத்திருந்தால், லாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து விரட்டி இருக்கலாம். காவலாளிகள் உதவியுடன் லாசரைத் தன் கண்களில் படாத வண்ணம் செய்திருக்கலாம். இப்படி எதுவும் செய்தி���ுந்தால் ஒருவேளை குறைந்த தண்டனை கிடைத்திருக்குமோ என்று கூட நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா அந்தச் செல்வர் நினைத்திருந்தால், லாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து விரட்டி இருக்கலாம். காவலாளிகள் உதவியுடன் லாசரைத் தன் கண்களில் படாத வண்ணம் செய்திருக்கலாம். இப்படி எதுவும் செய்திருந்தால் ஒருவேளை குறைந்த தண்டனை கிடைத்திருக்குமோ என்று கூட நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா\nலாசர் மீது ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, லாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருக்கிறது என்பதையாகிலும் அந்த செல்வர் உணர்ந்திருப்பார். இந்த உவமையில் கூறப்பட்டுள்ள செல்வந்தனைப் பொறுத்த வரை, லாசரும் அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை, நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை நாற்காலியைத் துடைக்கும் துணியை விட கேவலமாக அவர் செல்வரது வாயிலருகே கிடந்தார். “அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” என்று இயேசு அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். செல்வந்தனைப் பொறுத்த வரை, அவரது காலடியில் மிதிபட்ட மண்ணும் லாசரும் ஒன்று.\nஒருவர் மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல் இருப்பது, அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப் போல ஒருவரை நடத்துவது மிகவும் கொடிய ஒரு போக்கு. இதைத்தான் அந்த செல்வர் செய்தார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள் கூட லாசரை ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும் இயேசு இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.\nவான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று போன வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை மனிதப் பிறவிகளாகக் கூட நடத்த மறுத்தால், நரகம்தான் கிடைக்கும் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். லாசரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட கருதாமல் செல்வர் லாசருக்கு உருவாக்கிய அந்த நரகம் எப்படி இருக்கும் என்பதை அவரே உணர வேண்டும் என்பதற்கா���க் கடவுள் தந்த பாடம் இந்த மறு வாழ்வு நரகம். இதற்கு மேலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\nLessons from WATER தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள்\n\"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.\nபசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.\"\nஎன்ற 23ம் திருப்பாடலின் முதல் இரு வரிகளில் நம் சிந்தனைகளை இதுவரைப் பகிர்ந்தோம். இன்று இத்திருப்பாடலின் அடுத்த வரியில் நம் சிந்தனைகளை ஆரம்பிக்கிறோம். \"அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.\" அமைதியான நீர்நிலைகள்... என்ற வார்த்தைகள் நீரைக் குறித்து நம்மை இன்று சிந்திக்க அழைக்கின்றன.\n1887ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள்... 21 வயது இளம் பெண் 6 வயது சிறுமியை ஒரு நீர்க் குழாய் அருகே அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றார் என்பதை விட இழுத்துச் சென்றார் என்று சொல்லலாம். அந்தச் சிறுமி பல வகையிலும் இளம் பெண்ணின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தார். இருந்தாலும், அந்த இளம் பெண் விடுவதாக இல்லை. அந்தச் சிறுமியின் கைகளைக் குழாயடியில் நீட்டவைத்து, அவைகள் மேல் தண்ணீர் விழும்படிச் செய்தார். பின்னர் W A T E R 'தண்ணீர்' என்ற ஆங்கில வார்த்தையின் எழுத்துக்களை அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் எழுதினார். அதுவரைப் பலவகையிலும் அடம்பிடித்த அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளி தோன்றியது. அந்தக் குழாயடியில் ஒரு புதுமை ஆரம்பமானது. அந்தச் சிறுமியின் பெயர்... ஹெலன் கெல்லர். அவருக்கு வார்த்தைகள் சொல்லித் தந்த இளம் பெண்... Anne Sullivan.\nதன் இரண்டாவது வயதில் வந்த ஒரு கொடிய காய்ச்சலால் கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் இழந்த குழந்தை ஹெலன் கெல்லர், சிறிது சிறிதாக பேசவும் மறந்து இருளும், அமைதியும் மண்டிக் கிடந்த ஓர் உலகத்தில் தன்னையே புதைத்துக் கொண்டாள். அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்க Anne Sullivan ஒரு மாதமாக மேற்கொண்ட பல முயற்சிகளிலும் அவர் தோல்வியையே கண்டார். ஹெலன் நாளுக்கு நாள் கோபத்தில் மட்டும் வளர்ந்து வந்தாள். அன்று அந்தக் குழாயடியில், கொட்டும் நீர் வழியாக, Anne Sullivan ஹெலன் வாழ்வில் புதுமைகளைப் புகுத்தினார். ஆற�� வயதில் ஆரம்பித்த இந்தப் புதுமை, ஹெலன் கெல்லர் வாழ்வில் தொடர்ந்தது. புலன் திறமை இழந்த பலருக்கு ஹெலன் கெல்லர் ஒரு புதுமையாக மாறினார். ஹெலன் வாழ்வில் மட்டுமல்ல, பலரது வாழ்வில் தண்ணீர் பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்த வண்ணம் உள்ளது. தண்ணீர் சொல்லித் தரும் பாடங்களை இன்று கற்றுக் கொள்ள முயல்வோம்.\nதண்ணீரைப்பற்றி Lao Tzu என்ற ஞானி எழுதிச் சென்றுள்ள சில வரிகளை ஒரு சிறு தியானமாக மேற்கொள்வோம்.\nதண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை.\nஅலைகளெனும் தூரிகையால் உலகக் கண்டங்களின் எல்லைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி வரைவது தண்ணீர்தானே.\nதண்ணீர் மிகவும் மென்மையானது; ஆனால், அனைத்தையும் வெல்வது.\nதண்ணீர் நெருப்பை அணைத்துவிடும். அணைக்க முடியாத வண்ணம் எரியும் நெருப்பிலிருந்து தண்ணீர் தப்பித்துச் செல்லும் நீராவியாக. தப்பித்த நீராவி மீண்டும் சேர்ந்துவிடும் மேகமாக.\nமென்மையான மணலை அடித்துச் செல்லும் தண்ணீர், பாறைகளுக்கு முன் பணிந்து விடும். பாறைகளைச் சுற்றி ஓடிவிடும்.\nபாறைகளுக்கு முன் பணிந்து விடும் அதே தண்ணீர், இரும்புக்குள் ஈரமாய்ப் புகுந்து, இரும்பைத் துருவாக்கி, கரைத்துவிடும்.\nவிண்வெளியில் தண்ணீர் துளிகளாய் நிறைந்து, வீசும் காற்றையும் நிறுத்தி, வான் வெளியை மௌனமாக்கி விடும்.\nஎந்த ஒரு தடை வந்தாலும் சமாளித்து ஓடும் தண்ணீர் கடலை அடைவது உறுதி.\nதண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை.\n\"அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.\"\nநீரைக் குறித்து உங்களுக்கு எவ்வளவு விவரங்கள் தெரியும், தெரியாது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், 23ம் திருப்பாடலின் இந்த வரியை நான் வாசித்ததும் நீரைக் குறித்து விவரங்களைத் தேடினேன். இணையதளத்தில் நான் கண்ட விவரங்களிலிருந்து ஒரு சில கருத்துக்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநாம் வாழும் உலகின் மேல் பரப்பில் 70.8 விழுக்காடு (36.1 கோடி சதுர கிலோ மீட்டர் அல்லது 13.9 கோடி சதுர மைல்) பரப்பளவு பெருங்கடல்களால் நிறைந்தது. 30 விழுக்காட்டுக்கும் குறைவானதே நிலப்பரப்பு. (அதாவது 15 கோடி சதுர கிலோ மீட்டருக்கும் குறைவானது.) பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3.8 கிலோ மீட்டர். ஒரு சில இடங்களில் கடலின் ஆழம் 10 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ளது. இவை எல்லாமே உப்பு நீர். நம் நிலப���பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என்று பல வடிவங்களில் நல்ல நீர் உள்ளது. இவை அல்லாமல், நிலத்தடி நீரும் உள்ளது.\nநாம் வாழும் உலகில் நம்மைச் சுற்றிலும் நல்ல நீர், உப்பு நீர்... நமக்குக் கீழ் நிலத்தடி நீர். நமக்கு மேல் விண்வெளி நீர். எனவே ஒரு வகையில் கற்பனை செய்து பார்த்தால், நீர் சூழ்ந்த ஒரு மகாப் பெரும் கடலில் இந்த உலகமே நீந்தி வருகிறது. அந்த உலகத்தோடு நாமும் இந்தக் கடலில் நீந்தி வருகிறோம், அல்லது இந்தக் கடலில் மிதந்து மகிழ்கிறோம் என்று சொல்வது மிகையான கற்பனை அல்ல.\nஅன்புள்ளங்களே, வெளி உலகம் நீரால் நிறைந்துள்ளதைப் போல், நமது உள் உலகமும் நீரால் நிறைந்துள்ளது. நாம் பிறக்கும் முன் தாயின் உதரத்தில் எப்போதும் நீரால் சூழப்பட்டிருந்தோம். அந்த நீரில்தான் நம்முடைய உடல் உருவானது. குழந்தைகளின் உடலில் 75 விழுக்காடு நீரால் ஆனது. நன்கு வளர்ந்துள்ள மனித உடலில் 55 முதல் 60 விழுக்காடு நீரால் ஆனது. மனித மூளையில் 75 விழுக்காடு, மனித எலும்புகளில் 25 விழுக்காடு, மனித இரத்தத்தில் 83 விழுக்காடு என்ற அளவு நீர் நமது உடலில் உள்ளது. ஒரு சராசரி மனிதன் உணவின்றி ஒரு மாதம் உயிர் வாழ முடியும். ஆனால், நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ முடியாது.\nநீருக்கும் உயிருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விண்வெளி ஆய்வை மேற்கொள்பவர்கள் எந்த ஒரு கோளத்திலும் உயிரினம் இருக்கிறதா என்பதை ஆராயும் போது, அந்தக் கோளத்தில் நீர் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் கண்டு பிடிக்கிறார்கள். நீர் இருந்தால், அங்கு உயிர் இருக்கும் என்பது அறிவியல் கணிப்பு.\nஅங்கிங்கெனாதபடி எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை நினைவுறுத்தும் வண்ணம் நம்மைச் சூழ்ந்திருக்கும் நீரை கற்பனையாய் எண்ணி ஒரு சிறு தியானத்தோடு இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்.\nபசும் புல் வெளியை மனக் கண்ணால் கண்டோம். அங்கு வீசிய தென்றலை மனத்தால் உணர்ந்தோம். அங்கு ஆயன் வாசித்த புல்லாங்குழலை கேட்டோம். அதே போல், இப்போது கற்பனையில் கொட்டும் மழையில் நனைவோம், அல்லது கொட்டும் அருவிக்கடியில் நிற்போம். தலை முதல் கால் வரை நம்மைக் குளிர வைக்கும் அந்த நீருக்கு நன்றி சொல்வோம். நம்மேல் உள்ள அழுக்கை நீக்கி நம்மைத் தூய்மையாக்கும் நீருக்கு நன்றி சொல்வோம். தண்ணீரின் குளிர் நமது உடலெங்கும் பரவி நி���ப்புவதை உணர்வோம். நம்மைக் கழுவி, குளிர்வித்து, மகிழ வைக்கும் அந்த நீரைப் போல, ஆயனாம் இறைவனும் நம் உள்ளம் எழுந்து நம்மைக் கழுவிட, நம்மை இதமாய்க் குளிர்வித்திட, நம்மை மகிழ்வில் நிறைத்திட வேண்டுவோம்.\n‘நீர் நிலைக்கு நம்மை ஆயன் அழைத்துச் செல்வார்’ என்பதைச் சிந்திக்கும் போது, கருவில் தோன்றியது முதல் கல்லறைக்குள் உறங்கும் வரை தண்ணீர் நம்மை உருவாக்கி, உயிர் கொடுத்து வளர்த்து வருவதை எண்ணிப் பார்ப்போம். நம் உள் உலகில், வெளி உலகில் நம்மைப் பேணி வளர்க்கும் நீருக்காக, அந்த நீரை நம் வாழ்வில் உயிர் தரும் ஊற்றாக உருவாக்கிய இறைவனுக்கு நன்றி கூறுவோம்.தண்ணீர் எவ்வாறு உலகின் எல்லா மதங்களிலும் முக்கியதொரு அடையாளமாக உள்ளது, விவிலியத்தில் தண்ணீர் குறித்த சிந்தனைகள் யாவை, நீருடன் தொடர்பான சமுதாய சிந்தனைகள் என்னென்ன என்பவைகளைத் தொடர்ந்து சிந்திப்போம்.\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\nநான்கு நாட்களுக்கு முன் நாளுமொரு நல்லெண்ணத்தில் செப்டம்பர் 15 அனைத்துலக மக்களாட்சி நாள் என்றும், மக்களாட்சிக்கு நல்லதொரு இலக்கணம் சொன்னவர் ஆபிரகாம் லிங்கன் என்றும் சிந்தித்தோம். மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று லிங்கன் சொன்ன அந்த இலக்கணத்தைக் குறிப்பிட்டதும், லிங்கன் சொன்ன வேறொரு கூற்று உள்ளத்தில் பளிச்சிட்டது. சொல்லப் போனால், மனக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது. அப்படி வந்த கூற்று இதுதான்:\nஎல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.\nலிங்கன் ஏமாற்றுவது பற்றி இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இருந்தது. அமெரிக்காவில் வங்கிகள் தனியார் வசம் இருந்தன. 1861ம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது, போர்ச் செலவுக்கு லிங்கன் வங்கி உரிமையாளர்களிடம் பணம் கேட்டார். வங்கி உரிமையாளர்கள் 24 முதல் 36 விழுக்காடு வட்டிக்குப் பணம் தருவதாகச் சொன்னார்கள். இதை ஒரு பகல் கொள்ளை என்று உணர்ந்த லிங்கன், பாராளு மன்றத்தின் அனுமதியுடன் அரசே பண ந��ட்டுக்களை அச்சிடும் வண்ணம் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். இப்படி அச்சிடப்பட்ட 40 கோடி டாலர் பணத்தைக் கொண்டு உள்நாட்டுப் போரின் செலவுகளைச் சமாளித்தார். உள் நாட்டுப் போர் முடிந்ததும், லிங்கன் கொல்லப்பட்டார். அவர் கொண்டு வந்த சட்டமும் மாற்றப்பட்டது.\nஇதேபோல், ஜான் கென்னெடி அரசுத் தலைவராக இருந்தபோது, 1963ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வங்கிகளுக்குச் சாதகமில்லாத ஓர் அரசாணையைப் பிறப்பித்தார். அதே ஆண்டு நவம்பர் 22ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கன், கென்னெடி இருவரின் கொலைகளுக்கும் தெளிவான முடிவுகள் இதுவரைத் தெரியவில்லை. இவர்களது கொலைகளுக்கும் பணம் படைத்த வங்கியாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது வரலாற்றில் அவ்வப்போது அதிக சப்தமில்லாமல் பரிமாறப்படும் கருத்துக்கள்.\nஇவ்விரு எடுத்துக்காட்டுகளும் பனிப் பாறையின் மேல் நுனிதான். (Tip of the iceberg) பணம் என்று வந்து விட்டால், மக்களின் கண்களைப் பலவகையிலும் கட்டி, வித்தைகள் செய்வது உலக வரலாற்றில் அடிக்கடி நடந்துள்ளது.\nஎல்லாரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது என்று லிங்கன் சொல்லிச் சென்றது அவரது வாழ்க்கையிலேயே பொய்த்துப் போய், இன்றும் அது தொடர்ந்து பொய்யாகிப் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மக்களாட்சியை, அந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கும் பண சக்தியை, பணத்தைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் வாதிகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் எல்லாரும் எல்லா நேரங்களிலும் எமாற்றப்படுகிறோமோ என்ற ஆழ்ந்த கவலை மனதை அழுத்துகிறது.\nஅரசியலை, அரசியல் வாதிகளை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டும் போது, மற்ற விரல்கள் என்னைக் குத்திக் காட்டுவதை உணர்கிறேன். அரசியல் வாதிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, அல்லது, அவர்களையும் மிஞ்சிவிடும் அளவு நாம் வாழும் இந்த சமுதாயம் ஏமாற்றி வருகிறது. பாலில் நீரைக் கலந்து, அரிசியில் கல்லைக் கலந்து ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இன்று சிமென்ட்டில் சாம்பலைக் கலந்து கட்டப்படும் கட்டிடங்கள் இடிந்து உயிர்சேதம் உண்டாகிறது. நாம் வெகு விரைவில் மேற்கொள்ளவிருக்கும் ‘காமன்வெல்த்’ விளையாட்டுப் போட்டிகளுக்குக் கட்டப்பட்டிருக்கும் அரங்கங்களில் இதுபோன்ற விபத்துக்க���் நடைபெறலாம் என்று கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. மருந்துகளில் கலப்படம் செய்யப்பட்டு மனித உயிர்கள் பலியாகியுள்ளன. பத்திரத்தாள் மோசடி, சீட்டுக் கம்பெனிகள், அயல் நாட்டு வேலைகள், அசலைப் போல போலிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், கள்ள நோட்டுகளை அச்சடித்தல், திருமண சந்தைகள் என்று எமாற்றுவது ஒரு முழு நேர வியாபாரமாகி விட்டது.\nஒவ்வொரு ஏமாற்றுச் செய்தியும் வெளி வரும் போது, பின்னது முன்னதை விஞ்சும் அளவுக்கு திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. திட்டமிட்டு ஏமாற்றுவதை ஆமோஸ் இறைவாக்கினர் இன்றைய ஞாயிறு வழிபாட்டின் முதல் வாசகத்தில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்:\nவறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும் கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும் கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும் மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.\nஏமாற்றுவதை ஒரு தொழிலாக எடுத்து நடத்தி வருபவர்களைக் கண்டு வேதனை, கோபம் இவைகள் அதிகம் எழுந்தாலும், கூடவே வியப்பும், பிரமிப்பும் மனதில் எழுகின்றன. இவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டு ஏமாற்றுகிறார்களே என்ற வியப்பு. இந்த வியப்புதான் இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு கூறிய உவமைகளிலேயே புரிந்து கொள்வதற்கு வெகு கடினமான உவமை லூக்கா நற்செய்தி 16ம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ள இந்த ‘வீட்டுப் பொறுப்பாளர்’ உவமை. வழக்கமாக, இயேசுவின் உவமைகளில் வரும் கதாபாத்திரங்கள் நல்லவைகளை எண்ணி, நல்லவைக���ைச் செய்து நாலு பேருக்குப் பாடமாக, முன் உதாரணமாக இருப்பார்கள். இன்று இயேசு கூறும் இந்த உவமையின் நாயகன் நேர்மையற்ற, ஏமாற்றுகிற வீட்டுப் பொறுப்பாளர். இவரது ஏமாற்றும் திறன் கண்டு இயேசு வியந்து போகிறார்.\nவீட்டு உரிமையாளரின் செல்வத்தைப் பாழாக்கியதால், வேலையை விட்டு நீக்கப்பட இருந்த இந்த manager, தன் வீட்டுத் தலைவரிடம் கடன் பட்டவர்களை வரவழைத்து, அவர்களைத் தப்புக் கணக்குகள் எழுதச் சொல்லி, தன் எதிர்காலத்தைப் பாது காத்துக் கொள்கிறார். கதையின் முடிவில், நேர்மையற்ற அந்தப் பொறுப்பாளர் பாராட்டுகளைப் பெறுவது நம்மை வியக்கச் செய்கிறது.\nஇயேசு இவ்வாறு வியந்து பாராட்டுவது அவரது ஓர் அழகிய குணத்தை வெளிப்படுத்துகிறது. திறமை கண்டவிடத்து பாராட்டும் குணம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி என் நினைவுக்கு வருகிறது. \"Give the devil his due\" அதாவது, சாத்தானுக்குரிய பாராட்டைக் கொடு. சீசருக்கும், இறைவனுக்கும் உரியவைகளை ஒன்றோடொன்று கலந்து குழப்பாமல், அவரவருக்குரியவைகளைக் கொடுக்கச் சொன்னவர்தானே இந்த இயேசு. திறமை கண்டவிடத்து பாராட்டுவதற்கு பரந்த மனம் வேண்டும். இப்படி பாராட்டுவதால், இயேசு சாத்தான் பக்கம், அல்லது நேர்மையற்ற பொறுப்பாளர் பக்கம் சாய்ந்து விட்டார், அவர் செய்ததை நியாயப்படுத்துகிறார் என்று அர்த்தமல்ல. பாராட்டுவது வேறு, பின்பற்றுவது வேறு.\nஒளியின் மக்களையும் இந்த உலக மக்களையும் ஒப்புமைப் படுத்தி, உலக மக்களின் முன் மதியை பாராட்டுகிறார். இந்த பாராட்டுடன் இயேசு நிறுத்தவில்லை. தன் கருத்துக்களைத் தொடர்கிறார். முன் மதியுடன் சேர்த்து வைக்கும் செல்வத்தை பூச்சி அரிக்கும், அல்லது கள்வரால் திருடப்படும் கருவூலங்களில் சேர்ப்பதோ, தானியக் கிடங்குகளைப் பெரிதாக்கி மேலும், மேலும் சேர்த்து வைப்பதோ மதியீனம் என்று சில வாரங்களுக்கு முன் எச்சரித்துள்ளார் இயேசு. (லூக்கா 12 : 13-21; 33-34)\nஇன்று அவர் தரும் அறிவுரை இதுதான்: லூக்கா 16 : 9\nஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.\nஇதே எண்ணத்தை ஆறு வாரங்களுக்கு முன் வேறொரு வகையில் எடுத்துரைத்தார் இயேசு. லூக்கா 12 : 33\nஉங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.\nஏழைகள் விண்ணரசின் உரிமையாளர்கள் என்பது இயேசுவின் நம்பிக்கை. (மத்தேயு 5 : 3; லூக்கா 6 : 20அ) எனவே, அழிந்து போகும் செல்வங்களைக் கொண்டு இந்த ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்வது முன் மதியுடன் நடந்து கொள்ளும் ஒரு செயல். அப்படி செய்து கொண்டால், விண்ணரசில் நமக்கும் இடம் கிடைக்கும் என்று தெளிவு படுத்துகிறார் இயேசு. ஏழைகளை எவ்வாறு நண்பர்களாக்குவது, அல்லது குறைந்த பட்சம் எப்படி அவர்களை மரியாதையாய் நடத்துவது என்பதை அடுத்த ஞாயிறு சிந்தனைக்குரிய நற்செய்தி நமக்குத் தெளிவு படுத்தும்.\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\nThe Marble Marvel... பளிங்கில் புதுமை\n1499ம் ஆண்டு. 23 வயது இளைஞன் சிலை ஒன்றை வடித்துக் கொண்டிருந்தார். முழு ஈடுபாட்டுடன், கவனத்துடன் அவர் வடித்த அந்தச் சிலை கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் புகழ்பெற்ற ஒரு சிலையாக உள்ளது. அந்த இளைஞன்... மிக்கேலாஞ்சலோ. அந்தச் சிலை \"Pieta\" என்ற மரியன்னையின் சிலை. மிக்கேலாஞ்சலோ வடித்த பல சிலைகளிலும் மிக அதிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், முழுமையாக உருவாக்கப்பட்ட சிலை Pieta என்று சொல்லப்படுகிறது.\nஇறந்து போன இயேசுவை மடியில் தாங்கி நிற்கும் தாய் மரியாவின் உருவம் அது. சிலுவையில் வீரனாய் இறந்த தன் மகனை மடியில் கிடத்திப் பெருமைப்படும் தாயை அங்கு காணலாம். இந்த உலகத்தால் பலவாறாக அலைகழிக்கப்பட்டு, அலங்கோலமாகிப் போன தன் மகனுக்கு ஓய்வை, ஆறுதலை, இளைப்பாறுதலைத் தரும் வகையில் மடியில் மகனைத் தாங்கியிருக்கும் தாயை அங்கு காணலாம். அன்பு, வேதனை, அமைதி, உறுதி என்று பல உணர்வுகளை அந்தத் தாயின் முகத்தில் காணலாம். கிறிஸ்தவம், விவிலியம் இவைகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் மனதிலும் இந்தத் தாயின் உருவம் ஒரு மரியாதையை, பக்தியை உருவாக்கும். இந்தத் தாயின் உருவத்தை நான் பார்க்கும் போதெல்லாம், சில கேள்விகள் என்னுள் எழும்.\nஇறந்து போன, அதுவும் இவ்வளவு அநியாயமாக, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்து போன மகனை மடியில் கிடத்தி ஒரு தாயால் எப்படி இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்க முடியும் ஒரு வேளை, துன்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டதால், உணர்வுகள் அனைத்தையும் இழந்து, அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறாரோ என்று இந்த அன்னையின் உருவைப் பார்க்கும் போது என் மனதில் கேள்விகள் எழுகின்றன.\nஇந்தக் காட்சி உண்மையில் நிகழ்ந்ததா என்ற வேறொரு கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. இயேசுவின் பாடுகளைக் குறித்துப் பேசும் நான்கு நற்செய்திகளிலும் அன்னை மரியா சிலுவையடியில் நின்று கொண்டிருந்தார் என்பதை யோவான் நற்செய்தி மட்டும் ஒரே ஒரு முறை கூறுகிறது. (யோவான் 19 : 25-27) மரியாவைப் பற்றி அதிகம் கூறும் லூக்கா நற்செய்தியில் கூட, இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும் வழியில் எருசலேம் மகளிரைச் சந்தித்ததாகவும், அவரது மரணத்தை, பெண்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். (லூக்கா 23 : 27-31, 49) ஆனால், மரியாவைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. தூரமாய் இருந்து பார்த்த பெண்கள் என்று லூக்கா கூறியிருப்பதிலிருந்து பெண்கள் கல்வாரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இயேசுவின் தாய்க்கும் அந்த அனுமதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இயேசு சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு, புதைக்கப்பட்ட போதும் பெண்கள் அங்கு இருந்ததாகத் தெரியவில்லை.\nஎனவே, இறந்த மகனை மடியில் தாங்கி அன்னை மரியா அமர்ந்திருக்கும் காட்சிக்கு வரலாறு, விவிலியம் இரண்டிலும் ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனாலும், கல்வாரியில், அன்னை மரியா சிலுவையடியில் தன் மகனைத் தாங்கி அமர்ந்திருந்தார் என்பது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். இந்த எண்ணத்திற்கு அற்புத கலைவடிவமாய் Pieta அமைந்துள்ளது.\nPieta திரு உருவைப் பற்றி இன்று நான் பேசுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று... இன்று செப்டம்பர் 15 - வியாகுல அன்னை என்று நாம் வழங்கும் துயருறும் அன்னை மரியாவின் திருநாள். அன்னை மரியாவின் துயரங்களாய் பாரம்பரியம் கொண்டாடும் ஏழு துயர நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் கல்வாரியில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் விவிலிய ஆதாரங்கள் தெளிவாக இல்லை. இருந்தாலும், ஒரு தாய் என்ற முறையில் அன்னை மரியா கட்டாயம் இந்தத் த��யரங்களை அனுபவித்திருப்பார் என்று கிறிஸ்தவ பாரம்பரியம் நம்புகிறது. அந்தத் துயரங்களை நினைவு கூறும் நாள் செப்டம்பர் 15.\nஇரண்டாவது காரணம்... நாம் கடந்த சில வாரங்கள் விவிலியத் தேடலில் சிந்தித்து வரும் திருப்பாடல் 23உடன் Pieta உருவைத் தொடர்பு படுத்தி நம் சிந்தனைகளை எழுப்பலாம். Harold Kushner எழுதிய \"ஆண்டவர் என் ஆயன்\" என்ற புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளேன். அன்னை மரியா தன் மகனைத் தாங்கி அமர்ந்திருக்கும் இந்த நிகழ்வுக்கு விவிலிய ஆதாரங்கள் அதிகம் இல்லை என்று கூறும் Kushner, தொடர்ந்து, ஓர் அழகான, மாறுபட்ட விளக்கமும் தருகிறார். இறந்த மகனை மடியில் தாங்கி அமர்ந்திருப்பது அன்னை மரியா அல்ல... மாறாக, இறைவனே தாய்மை உருவில் அவ்வாறு அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறார். இது வித்தியாசமான, ஆழமான ஓர் எண்ணம். இறைமையை பெண்மை, தாய்மை வடிவங்களில் பார்ப்பது நமது இந்திய, ஆசிய ஆன்மீகத்திற்குப் புதிதல்ல.\nமிக்கேலாஞ்சலோ வடித்த மரியாவின் உருவில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று மரியாவின் இளமையான முகம். இயேசு உயிர் நீத்தபோது, அன்னை மரியாவின் வயது 50 இருந்திருக்கும். ஆனால், Pieta வில் காணப்படும் பெண்ணின் முகம் 20 வயது பெண்ணுக்குரிய முகம். இது முதல் அம்சம்.\nநன்கு வளர்ந்துள்ள ஓர் ஆண்மகனை முழுவதுமாக மடியில் தாங்குவதென்பது எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு செயல். ஆனால், Pieta வில் உள்ள பெண் அதையும் சாதித்திருக்கிறார்.இதற்காக, அந்தப் பெண்ணின் உடையில் பெரிய பெரிய மடிப்புகளை உருவாக்கி, அந்த முழுச் சிலையையும் உறுதியாக ஒரு பிரமிடு போல இருக்கும்படி மிக்கேலாஞ்சலோ செதுக்கியுள்ளார். இது இரண்டாவது அம்சம்.\nஇந்த இரு அம்சங்களும், Pieta வில் காணப்படும் அந்தப் பெண்ணை இறைவனாக எண்ணிப் பார்ப்பதற்குக் கூடுதல் காரணங்கள்... Pieta வில் உள்ள அந்தப் பெண் மரியா என்றும், மரியா தன் கன்னிமையை என்றும் இழக்கவில்லை என்பதைக் காட்டவே மிக்கேலாஞ்சலோ அவரை இளமையோடு வடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில், அங்கு அமர்ந்திருப்பது தாய்மை உருவில் இறைவன் என்று பார்த்தால், என்றும் இளமையோடு, காலம் என்ற நியதிக்கு உட்படாத இறைவனாக அவரைப் பார்க்கவும் முடியும். வயதே ஆகாமல், என்றும் இளமையாய் இருப்பவர் இறைவன்... நன்கு வளர்ந்துள்ள தன�� மகனை முழுவதும் மடியில் தாங்கும் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது, இயேசுவை மட்டுமல்ல, துன்புறும் உலகையே மடியில் ஏந்தும் வண்ணம் வலிமை பெற்றவர் இறைவன் என்பதையும் உணரலாம்.\nPieta வில் காணப்படும் மற்றொரு அம்சத்தை நான் தாய்மை உருவில் அமர்ந்திருக்கும் இறைவனோடு இணைத்துப் பார்க்கிறேன். Pieta வில் உள்ள பெண்ணின் வலது கரம் மகனைத் தாங்கியிருக்கும் போது, இடது கரம் நம்மை நோக்கி நீட்டப்பட்டிருப்பது போல், அல்லது தன் மடியில் இருப்பவரைப் பாருங்கள் என்று உலகிற்குச் சொல்வது போல் இருக்கும்... தன் ஒரே திருமகனை அளிக்கும் அளவுக்கு (யோவான் 3 : 16) இந்த உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைவன், தான் அனுப்பிய மகனை இந்த உலகம் என்ன செய்துள்ளது என்பதை மீண்டும் நமக்குக் காட்டுவது போல் இதை எண்ணிப் பார்க்கலாம்.\nஉயிர்களை உருவாக்குவது தாய்மை, பேணி வளர்ப்பதும் தாய்மை, அந்த உயிர்கள் சிதைந்து, அழிந்து போகும் போது, உடைந்து போவதும் தாய்மை. இந்தத் தாய்மையின் முழு இலக்கணமாக Pieta உருவத்தை உலகம் கண்டு பயனடைந்து வருகிறது. தாயாக இருக்கும் இறைவனை எண்ணிப் பார்க்கவும் இந்த உருவம் நமக்கு உதவுகிறது.\nPieta உருவத்தின் மற்றொரு அழகு... இயேசுவின் முகம். மரணமடைந்தவர் முகங்கள் எப்போதும் அமைதியாய் இருப்பதில்லை. அதுவும், மிகக் கொடிய, சொல்லொண்ணாத் துயரங்கள் பட்டு இறப்பவர் முகங்களில் அமைதி அதிகம் இருக்காது. மாறாக, Pieta வில் இயேசுவின் முகம் ஆழ்ந்த அமைதியில் இருக்கும். தாய் அல்லது தந்தையின் அரவணைப்பில் உலகையே மறந்து உறங்கும் சிறு குழந்தையைப் போல் இயேசுவின் முகம் ஆழ்ந்த, முழுமையான அமைதியில் இருக்கும்.\nசென்ற வாரம் விவிலியத் தேடலில் தன் ஆடுகள் பயம் ஏதுமின்றி பசும் புல் வெளியில் படுத்துறங்குவதற்கு, அமைதியானச் சூழலை ஆயன் உருவாக்கித் தர வேண்டும், அப்படி செய்வதற்கு ஆயன் தனிப்பட்ட திறமை பெற்றிருக்க வேண்டும் என்பவைகளைச் சிந்தித்தோம். Pieta உருவைப் பார்க்கும் போது, இதே எண்ணம் மீண்டும் மனதில் எழுகிறது. ஆழ்ந்த அமைதியில் படுத்துறங்கும் வகையில் இயேசுவைத் தாங்கி அமர்ந்திருக்கும் அந்தத் தாய் ஆழ்ந்ததோர் அமைதியை உருவாக்கும் திறமை பெற்ற நமது ஆயனை மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறார்.\nஇறுதியாக, கல்லில் சிலை வடிப்பது குறித்து ஒரு சிந்தனை...\nஎந்த ஒரு சிலையையும் வடிக்கத் ��குதியற்றதென பல கலைஞர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பளிங்குக் கல்லிலிருந்து தாவீது என்ற உலகப் புகழ் பெற்ற சிலையை மிக்கேலாஞ்சலோ வடித்தார் என்பது வரலாறு. அவர் தாவீதை வடித்து முடித்ததும், \"அந்தப் பளிங்குக் கல்லில் ஒரு வானதூதர் சிறைப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அவரை நான் விடுவித்தேன்.\" என்று சொன்னதாக வரலாறு கூறுகிறது.\nநாம் இன்று பிரமிப்புடன், மரியாதையுடன், பக்தியுடன் காணும் இந்த Pieta உருவமும் ஒரு பளிங்குக் கல்லில் சிறைபட்டிருந்த உருவம் தான். அந்தப் பளிங்குக் கல்லை அதற்கு முன் பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், மற்றவர்கள் அதை வெறும் கல்லாகக் கண்டனர்... மிக்கேலாஞ்சலோ அந்த பளிங்குக் கல்லை முதலில் பார்த்தபோது அதனுள் ஒரு தாய் தன் மடியில் மகனைச் சுமந்திருந்த உருவைப் பார்த்திருப்பார். அந்தக் கல்லுக்குள் சிறைபட்டிருந்த அந்த உருவங்களை உலகறியக் காட்டினார். பளிங்குப் பாறைகளாய் இறுகிப் போன மனங்களில் சிறைபட்டிருக்கும் நம்மை அற்புதக் கலைஞனாம் இறைவன் வெளிக் கொணரவும், அமைதியின்றி அலையும் உள்ளங்களுக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் ஆயனாம் இறைவன் வழங்கவும் நம்மைத் தொடர்ந்து பசும்புல் வெளியில் நடத்திச் செல்வாராக.\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\nஞானோதயம், அறிவொளி, ஆன்மீக ஒளி எங்கே கிடைக்கும் போதி மரத்தடியில், மலை முகடுகளில், அல்லது அடர்ந்த காடுகளில் கிடைக்கும். பன்றிகள் மத்தியில் பசி மயக்கத்தில் இருக்கும் போது, இந்த ஆன்மீக ஒளி கிடைக்குமா போதி மரத்தடியில், மலை முகடுகளில், அல்லது அடர்ந்த காடுகளில் கிடைக்கும். பன்றிகள் மத்தியில் பசி மயக்கத்தில் இருக்கும் போது, இந்த ஆன்மீக ஒளி கிடைக்குமா கிடைக்கும். கிடைத்தது என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது.\nநமக்கெல்லாம் மிகவும் தெரிந்த உவமை, இயேசு கூறிய உவமைகளிலேயே மிகவும் பிரபல்யமான, புகழ்பெற்ற உவமை என்று சொல்லப்படும் ஊதாரி மகன் அல்லது காணமற்போன மகன் உவமை இந்த நல்ல செய்தியை நமக்குத் தருகிறது. நம் கதையின் நாயகன், அந்த காணாமற்போன மகன், ஆன்மீக ஒளி பெற்ற நிகழ்வை இன்றைய நற்செய்தி இவ்வாறு கூறுகிறது:\nஇள��ய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், “... நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்” என்று சொல்லிக்கொண்டார்.\nஇந்த உவமையை இதுவரை பல முறை நான் சிந்தித்திருக்கிறேன். என் சிந்தனைகள் எல்லாமே திருந்தி வந்த மகன், அவனை ஏற்று விருந்தளித்த தந்தை, அதை ஏற்றுக் கொள்ளாத மூத்த மகன், அவனைச் சமாதானப் படுத்த முயன்ற தந்தை என்று இக்கதையின் இரண்டாம் பகுதியில் என் கவனம் அதிகமாய் இருந்து வந்தது. இன்றைய ஞாயிறு சிந்தனையில் முதல் பகுதியில் நம் சிந்தனைகளை அதிகம் பகிர்வோம். இளைய மகனைப் பற்றி சிந்திப்போம்... அதுவும், மனம்மாறி திரும்பி வந்த, கண்டுபிடிக்கப்பட்ட மகனை விட, காணாமல் போன மகனைப் பற்றி அதிகம் சிந்திப்போம். காணாமல் போவது என்ன என்பதை அறிய முயல்வோம்.\nஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர் Ron Rolheiser, OMI என்ற (அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த) ஒரு குரு. இவரது சிந்தனைகள் எனக்கு அதிகம் பிடிக்கும். அவர் இந்த உவமையைப் பற்றி எழுதும் போது, காணாமல் போவது பற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். அவரது சிந்தனைகளே என்னையும் இவ்வழியில் சிந்திக்கத் தூண்டின. Ron Rolheiser வாழ்வில் 14வது வயதில் நடந்தவைகளை இவ்வாறு கூறியுள்ளார்:\n“எனக்கு 14 வயது ஆனபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப் போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த ஒரு 20 வயது இளைஞன் என் வீட்டுக்கருகே வாழ்ந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவனைப் போல் இருக்க ��ேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவன் தூக்கில் தொங்கி இறந்தான். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவன் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்தில் இறந்தான். வேறொரு நண்பன் குதிரை சவாரி பழகும் போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தான். இந்த மரணங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச் சிறுவனாய் உதவி செய்தேன்.\nவெளிப்படையாக, என் உலகம் மாறாதது போல் நான் காட்டிக் கொண்டாலும், என் உள் உலகம் சுக்கு நூறாய் சிதறியது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னை விட சோகமான, பரிதாபமான ஒரு 14 வயது இளைஞன் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். இந்த சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக் கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக் கொள்ளவும் அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில் என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.”\nதனது 14வது வயதில் நடந்தவைகளை இவ்வாறு கூறும் Ron Rolheiser, தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest', 'Survivor' என்ற இரு புத்தகங்களைப் பற்றிக் கூறுகிறார். Christina ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர். அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்தப் புத்தகங்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப் பற்றி அவர் எழுதும் போது, \"அந்த நாட்களில் நான் முற்றிலும் காணாமல் போயிருந்தேன்.\" என்று எழுதிவிட்டு, உடனே, \"காணாமல் போவதும் ஒரு வகை கண்டுபிடிப்புதான்.\" என்றும் குறிப்பிடுகிறார்.\nஆம் அன்பர்களே, காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டு பிடிக்கலாம். முற்றிலும் காணாமல் போகும், முற்றிலும் நொறுங்கி விடும் நிலைகள் முடிவுகள் அல்ல. அந்த இருள், அந்த நொறுங்குதல் புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, காணாமல் போவதும் உதவி செய்யும்.\nஅன்னை தெரேசாவை அண்மையில் அதிகமாய் நினைத்து மகிழ்ந்தோம். பெருமை பட்டோம். அவரது பிறப்பின் 100ம் ஆண்டு நிறைவு நாள், அவரது மறைவின் 13ம் ஆண்டு நிறைவு நாள் இரண்டும் தொடர்ந்து வந்தன. அந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்த இடத்தை இந்த அருளாளர் மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைத் தொடர்ந்து சிந்திக்க, அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். தொடர்ந்து கேளுங்கள்.\nமூன்றாண்டுகளுக்கு முன்னால் 2007ம் ஆண்டு, \"Mother Teresa - Come Be My Light\" என்ற புத்தகம் வெளியானது. அன்னை தெரேசா தனிப்பட்ட வகையில் எழுதி வைத்திருந்த எண்ணங்களைத் தொகுத்து Brian Kolodiejchuk என்பவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தை நான் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால், இதை வாசித்தவர்கள் அன்னை தேரேசாவைப் பற்றி அதிர்ச்சி அடைந்ததாக எழுதியுள்ளனர். தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள் அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவைகளைப் பற்றி எழுதியுள்ளார்.\nயாருமே செய்ய விரும்பாத ஒரு பணியை ஆழ்ந்த அன்புடன் நாள் தவறாமல் செய்து வந்த அந்த அன்னைக்கு இப்படி ஒரு நிலையா அதவும், அவர் அந்தப் பணிகளைச் செய்து வந்த காலத்தில் இப்படி ஒரு நிலையா அதவும், அவர் அந்தப் பணிகளைச் செய்து வந்த காலத்தில் இப்படி ஒரு நிலையா அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா புத்தகத்தை வாசித்த பலருக்கும் எழுந்த கேள்விகள் இவை. இந்தப் புத்தகம் வெளி வந்ததும், ஒரு சிலர் அன்னை தெரேசா வாழ்ந்த வாழ்க்கை, அவரது சேவை அனைத்தின் மீதும் சந்தேகங்களை எழுப்பி, அவரைக் குறித்து தவறான முடிவுகளுக்கும் வந்தனர்.\nஉயர்ந்த நிலையில் நாம் போற்றி மதிக்கும் மனிதர்கள் எவரும் கேள்விகள், குழப்பங்கள் இவற்றால் அலைகழிக்கப்படுவது கிடையாது என்று நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். மகாத்மா காந்தி எழுதிய \"சத்திய சோதனை\" என்ற புத்தகமும் காந்தியைக் குறித்து கேள்விகளை எழுப்பவில்லையா\nஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற அற்புத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்ட, இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்க முடியும் என்பது விளங்கும். அதிலும் சிறப்பாக, அவர் செய்து வந்த பணியில் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தின் மிகவும் மோசமான, இருள் நிறைந்த, நம்பிக்கையைக் குறைக்கும் துன்ப நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே. இப்படி கேள்விகளும் குழப்பங்களும் இல்லாமல், எந்த வித சலனமுமில்லாமல் அவர் வாழ்க்கை ஓடியிருந்தால், ஒன்று அவர் உணர்வுகள் அற்ற ஓர் இயந்திரமாய் இயங்கி இருக்க வேண்டும். அல்லது, மண் மீது நடந்தாலும், வானில் பறக்கும் வானதூதராக இருந்திருக்க வேண்டும். அவர் ஒரு சாதாரண மனிதப் பிறவி. ஆனால், அவர் உன்னதமான மனிதப் பிறவியாக இருந்ததால், இந்த இருளின் நடுவிலும் அவரால் தன் பணிகளைத் தொடர முடிந்தது.\n\"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்\" என்று இயேசு கதறியது நினைவிருக்கலாம். இறைவனின் மகனே இப்படியொரு இருளைச் சந்தித்தபோது, தான் அல்லது தன் கடவுள் காணாமல் போய்விட்டதாக உணர்ந்த போது, அன்னை தேரேசாவைப் போன்ற சாதாரண, ஆனால், உன்னத மனிதர்கள் இந்த இருளைச் சந்தித்ததில் ஆச்சரியம், அதிர்ச்சி எதற்கு\nஇருள், துயரம், கலக்கம் இவைகளைச் சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆனால், அந்த நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் நம்மில் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர்... அன்னை தேரேசாவைப் போல்.\nநமது இன்றைய நற்செய்திக் கதையின் நாயகனிடம் திரும்பி வருவோம். பன்றிகள் நடுவே, பசியில் மயங்கிய இளைய மகன் பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவைகள் தான் இனி தன் வாழ்வென்று விரக்தியடையாமல், \"நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.\" என்று எழுந்தானே... அதுதான் அழகு.\nகாணாமல் போவதும் ஒரு வகையில் பார்க்கப் போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.\nஇறைவனை நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும் நம்மைக் கண்டுபிடிப்போம்.\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\nLessons from WATER தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள்...\nThe Marble Marvel... பளிங்கில் புதுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizh.do.am/index/0-140", "date_download": "2018-12-13T15:32:06Z", "digest": "sha1:BRTJDBENCYVEUKFU4A7CINPSXKKVJVO7", "length": 24175, "nlines": 374, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - கயமை", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - குடியியல் - கயமை\nமக்களே போல்வர் கயவர் அவரன்ன\nகுணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.\nமக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.\nகயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.\nநன்றறி வாரிற் கயவர் திருவுடையர்\nஎப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்\nநன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.\nநல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.\nதேவர் அனையர் கயவர் அவருந்தாம்\nபுராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.\nகயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.\nதம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.\nஅகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்\nபண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.\nகீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவ��்.\nதனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.\nஅச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்\nதாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.\nகீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.\nகயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.\nஅறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட\nமறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.\nகயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.\nதாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.\nஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\nகையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.\nகயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.\nதாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.\nசொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்\nகுறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.\nஅணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.\nஇல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.\nஉடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்\nஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.\nகீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.\nபிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.\nஎற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்\nஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.\nகயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.\nதமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/55126-let-s-make-a-lot-of-lamination-to-come-up-with-artificial-rain.html", "date_download": "2018-12-13T16:22:15Z", "digest": "sha1:A4GGOYZYECERHZJNWMXQZPTHB5WK6TCG", "length": 11262, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம் - தமிழிசை | Let's make a lot of lamination to come up with artificial rain", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 க���சுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசெயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம் - தமிழிசை\nஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nமேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றன போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், அரசியல் மற்றும் தேர்தலுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும் விவசாயிகளுக்காகவே போராடுவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பதால் பிரதமர் மோடி தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். பிரதமரின் செயல்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்ற ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லை; புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார்.\nஇந்நிலையில் இதற்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ”இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்”. என தமிழிசை தெரிவித்துள்ளார்.\nவெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்\n“ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது” - சிறிசேன திட்டவட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\nநாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்\n“காங்கிரஸ் பெற்றது வஞ்சக வெற்றி” - உ.பி முதலமைச்சர் யோகி\nடிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\n5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்\n“ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது” - சிறிசேன திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/", "date_download": "2018-12-13T17:01:22Z", "digest": "sha1:LYMSVL2J47OPPIHX6XSTKESSSP5FFPKN", "length": 11446, "nlines": 110, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபடம்: தமிழ்ச்செல்வன், பாறூக் ஷிஹான் வான்கதவு திறக்கப்பட்டதால் பாய்ந்தோடும் நீரில், மீன் பிடித்து விளையாடும்கிளிநொச்சி மாணவர்களையே படத்தில் காண்கிறீர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.\nசம்பள உயர்வு விவகாரம் என்னதான் நடக்கிறது\nதொழிலாளர்கள் சம்பள நிர்ணய சபையில் உள்வாங்கப்படவேண்டும்\nவைக்கோல் பட்டறையை காவல் காக்கும் நன்றியுள்ள ஜீவன்கள்இரா. புத்திரசிகாமணிநாடளாவிய வகையிலும் சர்வதேச மட்டத்திலும் கூட்டு ஒப்பந்தங்கள் என்பது தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பாகவே அமைந்துள்ளன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், தொழில் உத்தரவாதம், சேமநல நலன்புரித்திட்டங்கள், சுகாதார குடியிருப்பு, தாய் சேய் நலம், ஆரம்ப கல்வி, அடிப்படை வேதன,...\n6,000 கிலோ தடைசெய்யப்பட்ட களைநாசினியுடன் 2 பேர் கைது\nவவுனியா விசேட நிருபர் தடைசெய்யப்பட்ட களை நாசினியைக் கடத்திசென்ற இருவரை வவுனியா, செட்டிகுளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.நேற்றுக் காலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை செட்டிகுளம் நகர்ப்பகுதியில் வழிமறித்த பொலிசார் சோதனைகளை மேற்கொண்டபோது தடைசெய்யப்பட்ட களை நாசினியை யூரியா பையில் கடத்திசெல்வது தெரியவந்தது.சொகுசுவானிலிருந்து 600...\nசு.க தலைமையில் பாரிய கூட்டணி\nபுதிய பெயர், புதிய சின்னம், புதிய கொள்கை;\nநாட்டை நேசிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் சிந்திக்க வேண்டுகோள் கே.அசோக்குமார்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் பரந்தளவிலான புதிய கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாகக் கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.புதிய சின்னம், புதிய பெயர், புதிய கொள்கையுடன் புதிய கூட்டணி உருவாக்கத்துக்கான...\nஉச்சநீதிமன்ற தடையுத்தரவை மீறி தேர்தல்கள் செயலகம் செயற்பட முடியாது\nஎம்.ஏ.எம்.நிலாம் நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்கால தடை உத்தரவு காரணமாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் எம். எம். முஹம்மத் தெரிவித்தார்.நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக முக்கியமான செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி தேர்தல்கள் செயலகத்தில் இயங்க முடியாது.நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னரே...\nஇரணைமடு நீர்தேக்கம் மக்களிடம் கையளிப்பு\nவடக்கு மக்களின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு\n* 148 மில். கனமீற்றர் நீர் கொள்ளளவு அதிகரிப்பு * 9,180 விவசாய குடும்பங்கள் பயன்பெறலாம் * 21,000 ஏக்கரில் இருபோக பயிர்ச்செய்கை வசதி * 43 வருடங்களின் பின்னர் புனரமைப்பு நாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில்...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தம��னது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஅரசியல் நெருக்கடிகள் பொருளாதார சிக்கல்களை உருவாக்கி விடக்கூடாது \nநன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை\nசுமுக வாழ்க்ைகக்கு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் மீளக்குடியேறிய மக்கள்\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-12-13T15:00:11Z", "digest": "sha1:MQQGIE7YCGZWVUO3HSELUYLQ4QKSR3RZ", "length": 12589, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "நாட்டு மக்களின் தேவைக்கே காணாமல் போனோர் அலுவலகம்", "raw_content": "\nமுகப்பு News Local News நாட்டு மக்களின் தேவைக்கே காணாமல் போனோர் அலுவலகம்\nநாட்டு மக்களின் தேவைக்கே காணாமல் போனோர் அலுவலகம்\nநாட்டு மக்களின் தேவை மற்றும் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகிறது சர்வதேசத்தை தேவையை நிறைவேற்றுவது அல்ல என்று பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமையுடன் வாழக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் காணாமல் போனோர் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு இவ்வாறான பொறிமுறை ஒன்று தேவை.\nஇத்தகைய அலுவலகம் ஒன்றை அமைப்பதன் மூலம் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்துவது அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் போன்றவை எந்த வகையிலும் இடம்பெறாது. இருப���பினும் காணாமல் போனோர் தொடர்பில் என்ன நடந்தது என்பதை அவர்களது குடும்பங்களுக்கு அறிவித்தல், தேவையான நிவாரணத்தை வழங்குவதல் ஆகிய விடயங்கள் இதன்மூலமாக இடம்பெறும்.\nகாணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களின் கூட்டமைப்பின் தலைவர் பிரிடோ பெர்னாண்டோ நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனோர் தொடர்பான சம்பவம் குற்றச் செயலாக ஏற்றுக்கொள்வதை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் எதிர்க்கின்றனர். இவ்வாறு எதிர்ப்பது மீண்டும் இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்ளும் நோக்கிலா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nகாணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாகவே செயற்படுகின்றது.\nரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி / தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான நானும் (இரா. சம்பந்தன்) ...\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nவரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம் அஜித்தின் விஸ்வாசம். இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித்தின் 59வது படம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்...\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் – சஜித் பிரேமதாஸ\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்...\nமீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அவதான நிலையம்\nஇலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை சேர்ந்த மீனவர்களை கடலில் இருந்து கரைக்கு திரும்புமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள...\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஇன்றைய இளம் நடிகர்கள் பலரும் ரஜினியின் இடத்தை பிடிக்க கனவு காண்கிறார்கள் என்றே கூறலாம். ஆனால் அவர் இடத்தை யாருக்கும் தராமல் அவரே தக்க வைத்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115607", "date_download": "2018-12-13T15:11:30Z", "digest": "sha1:LYGSHV2PANM46DPUZ6XKDKIT2PADJWZ3", "length": 24520, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊடுருவல் -கடிதங்கள்", "raw_content": "\n« சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி\nநிழல் யுத்தம் -கடிதங்கள் »\n“ஊடுருவல் ,சூறையாடல்கள் என்னும் கட்டுரை படித்து அழுதேன். கிராமத்திலிருந்து சென்னை வந்தபோது தோற்றத்தாலும் உடுத்தும் உடையிலும் எப்படியோ எனது பழங்குடிதன்மையை கண்டுகொள்ளும் நாகரிக சமூகம் ஏளனமாகவும் புறக்கணிப்பாகவும் நடப்பதை அனுதினமும் உணர்ந்திருக்கிறேன். அதை ஈடுகட்ட அவர்களை திட்டி, சண்டையிட்டு முட்டாள்தனமாக நடந்திருக்கிறேன்.இன்று அதை புறவயமாக உயர்தவர்களின் நட்பால் இல்லை அவர்களுக்கு உதவியாய் இருந்து அவர்களின் உதவியாளன் என்ற போர்வையினால் தப்புகிறேன். அகவயமாய் உங்களை தீவிரமாய் வாசித்து எனக்கு நடக்கும் நிகழ்வுகளை எனக்குள் தொகுத்து விவாதம் செய்து என்னை பக்குவபடுத்திகொண்டிருக்கிறேன். ஆனால் நான் கண்டுகொண்டது ஓன்று “அறிவும் நுட்பமும் ஐடியாக்களுமே அவர்களுக்கு எதிரான ஆயுதம் என்று”. அதைக்கொண்டு தாக்கும்போது அவர்களின் நாகரிக வேடம் கலைவது எப்பவும் மிகவும் மனக்கிளச்ச்சி அடையவைக்கும். இதுதவறுதான் …ஆனால் அதற்க்கு நான் கொடுத்த விலையும் கண்ணீரும் மிக அதிகம். இப்போது கிராமங்களில் இருந்து என்ஜினீயரிங், ஆர்ட்ஸ் என்று பெரிய பட்டங்களோடு வரும் இள��ஞர்கள் நகரவாழ்வின் ஆரம்பத்தில் அடிபடுவதை பார்க்கும்போது மிகவும் வலிக்கும்.ஆனால் அதை அவர்களிடம் கூறினால் நாம் செத்தோம்.\nஇப்படி நாகரிக சமுகம் என கூறிகொள்ளும் நமக்குள்ளே ஆயிரம் பாகுபாடு இருக்கும்போது தன்னந்தனி தீவில் அவர்களின் வாழ்வில் நிம்மதியாய் இருப்பவர்களை நாகரீகபடுத்துகிறேன் என கூறிகொள்வதற்க்கு எவ்வளவு திமிர் வேண்டும்.அவர்களை நோக்கி பரிசுபொருட்களை வீசுவதும் அவர்களை வேடிக்கை பொருட்களாய் எண்ணுவதும் எல்லாம் கொடுரம்.\nநான் கத்தோலிக்க அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். தினமும் திருப்பலி, ஜெபம் என்று என்று எனது இருபத்திரெண்டு வயது வரை வாழ்ந்தவன். அதை தவிர வேறு கலாச்சாரங்களோ, பண்பாடோ கொஞ்சமும் அறியாமல்தான் வளர்ந்தேன். ஒரே ஒரு பாதர் மட்டும் மகாபாரத்தை துண்டு துண்டாக கதையாக கூறுவார், சில சமயம் பகவத்கீதையை கொடுத்து படிக்க சொல்லிவிட்டு அதற்கு அவரே விளக்கம் தருவார்,அவ்வளவுதான்.ஏனென்றால் இது ஒற்றை பண்பாட்டை நமக்குள் நிறுவிவிட்டு மற்ற அனைத்தையும் புறக்கணிக்கும் அறியாமை என்பதை வெளிஉலகம் வந்துதான் கண்டுகொண்டேன். ஆனால் இந்துவாக இருக்கும் நண்பர்களின் செயலகளில் அதிகமாக யாரையும் மிகவும் புறக்கணிக்கும் தன்மை இருக்காது என்பதையும் கண்டு வியந்திருக்கிறேன்.\nஇன்றும் என்றும் எனது மதம் கிறிஸ்தவம் தான். ஏனென்றால் எனது மனம் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் பொது வாழ்வில் அதை மறுக்க எத்தனை எத்தனை பாவனைகளை கைக்கொண்டிருக்கிறேன் …..கம்யூனிஸ்டாக, திராவிட பற்று உள்ளவனாக, தமிழ் தீவிரவாதியாக, பெரியாரியனாக, இந்துத்துவனாக….இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.ஆனால் கிறிஸ்து யார் என்ற தேடலில் சரியான விடையை கண்டுகொண்டது உங்கள் மூலம்தான்.கிறிஸ்து என்னும் எளிய கூழாங்கல்லை, மனிதகுமாரனை, அன்பனை எனக்கு அடையாளம் காட்டியது நீங்கள். உங்களை வாசித்து புரிந்து கொண்டபின் பைபிளை படிக்கும்போது அது காட்டும் கோணமே வேறு.\nஆனால் இந்த மத மாற்றிகள் அங்கு எந்த கிறிஸ்துவை, அவரின் செய்தியை கொண்டு செல்ல முயல்கிறார்கள் என்பதை நினைத்தாலே மனம் பதறுகிறது. நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அது. அவர்களுக்கு வணிகத்தினால் சுரண்டலினால் ஆதிக்கத்தினால் வணிகத்தினால் பணம் கிடைக்கும��. ஆனால் வணிகம் செய்ய வருபவர்களுக்கு வேடிக்கை காட்டும் குரங்கு பொம்மைகளாய் மண்ணின் குடிகள் மாறுவதை எப்படி அரசாங்கம் அனுமதிக்கிறது என்பதுதான் புரியவில்லை.\nநான் எப்போதுமே சொல்வதுதான் இது. கிறிஸ்துவேறு, மதப்பரப்பு –ஆதிக்க அரசியல் செய்யும் கிறிஸ்தவ அமைப்புக்கள் வேறு. அவர்களுக்கு கிறிஸ்து எப்போதும் வெறுமொரு பதாகைதான். கிறிஸ்து மீட்பளிக்கும் மெய்ஞானவடிவம் என்பதில், உலககுரு என்பதில், ஆகவே தெய்வத்தின் மைந்தன் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. ஆனால் வன்முறை, உச்சகட்டப்பிரச்சாரம், மோசடிகள் வழியாக அவரை ஓர் அடையாளமாக உலகம் முழுக்கக் கொண்டுசென்று ஏற்கவைப்பது என்பது ஆதிக்க அரசியல் மட்டுமே\nஇதுவே இஸ்லாம், இந்துமதம் பற்றிய என் எண்ணமும். மதம் இரு முகங்கள் கொண்டது. ஆன்மிகமும் கலையும் பண்பாடும் அடங்கிய ஒரு முகம். ஆதிக்க அரசியலின் இன்னொரு முகம். இரண்டாவது முகம் நான் நீ என உலகைப் பகுப்பது. வெறியேற்றுவது. அதற்கு ஆன்மிக நோக்கங்கள் இல்லை. அதன் அத்தனை இலக்குகளும் இவ்வுலகிலேயே. அத்வைத தரிசனத்துக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே என்ன தொலைவோ அந்த தொலைவு என்று சொல்லலாம். பாரதிய ஜனதாவின் அரசியல் வெறுப்பு –பிரிவினை வாதம் சார்ந்தது. ஆட்சியைப்பிடிப்பதை அன்றிவேறெந்த இலக்கையும் கொள்ளாதது. அத்வைதம் ஒவ்வொருவரும் அந்தரங்கமாக அறியவேண்டிய மெய்மை. அத்வைதத்தின் அத்தனை கருத்துக்களையும் அடையாளங்களையும் பாரதியஜனதா தன் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போது அத்வைதத்தின் முதல் எதிரியே பாரதிய ஜனதாதான். இதை அத்தனை மதங்களின்மீதும் போட்டுப்பார்க்கலாம். மதத்தில் இருந்து அரசியலை, அமைப்புக்களை பிரித்துநோக்காவிட்டால் ஆன்மிகமெய்மையே இல்லை\nஇந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் சில செய்தித் தளங்களில் வாசகர் கருத்தை வாசித்தேன்.. வழக்கமாக, கிறித்தவ மத சார்பான வாசகர்கள் படிக்கும் தளங்களில் கூட, அந்த நபரின் செயல் கண்டிக்கப் பட்டு இருந்தது..\nஅவரை ஒரு மத தூதராகப் பார்க்காமல், மடையராக மட்டுமே பலர் பார்த்திருந்தனர்..\nஇது ஒரு மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது..\n‘என் மதம் மட்டுமே உண்மையான மதம்’ என்னும் கருத்து மேலைநாடுகளின் சிந்திக்கும் மக்களிடம் குறைந்து கொண்டே வருவதாகத் தான் நான் நினைக்கிறேன்..\nஅந்த ஆளை ஒரு மடையனாகப் பார்ப்பதே மையப்போக்காக இருக்கவேண்டும். ஆனால் அது ஒரு தரப்பாகவே ஒலிக்கிறது – அந்த பழங்குடிமக்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற குரலையே நான் அதிகம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்\nதொடர்ந்து சில மாதங்களாக உங்கள் வலைதளத்தில் ஊடுறும் வாசகன் நான் – இன்று என் முதல் கடிதம். உங்கள் அறம் வரிசையிலான கதைகள், பயணக் கட்டுரைகள், பல ஆளுமைகளைப் பற்றிய பதிவுகள், வாசகர் உரையாடல்கள், அறச்சீற்ற பதிவுகள் இன்னபிற – இவற்றில் மூழ்கித் திளைத்தும் இன்றே முதல்தொடர்பு.\n‘ஊடுறுவல்கள், சூறையாடல்கள்’ – இத்தகைய உண்மையை முகத்தில் அறையும் கட்டுரை எளிதில் இங்குபொதுவாக காணப்பெறாதது. இன்றைய பொருளியல் உலகில் பெரும்பாலானோர் எளிதாக கடந்துசெல்லும் இந்த குற்றச் செயலை எந்த சமரசமும் இன்றி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.\nஇந்த நிகழ்வின்இக்காலத் தருணத்தில், இந்த கட்டுரை நியாயமாக பரவலாக பகிரப்பட்டு, இந்திய அளவில் ‘viral’ஆகவேண்டியது. சென்டினல் பழங்குடியினரை விட பின்தங்கிய நம்மவரிடம் இதை எதிர்பார்ப்பது அறிவீனமே.\nஎன்னளவில் என் நண்பர் குழுக்களுக்கு கட்டுரைச் சுட்டியை பகிர்ந்தும், whatsapp நிலைப்பாட்டில் பதித்தும் முயற்சிக்கிறேன்.\nசென்னை அருகாமையில் உங்கள் கூடுகை அல்லது கட்டண உரை நிகழ்வில் நேரில் காணும் ஆவலுடன்,\nநன்றி. இத்தகைய தருணங்களில் ஒரு நடுநிலையான, எல்லைமீறாத நோக்கை உருவாக்குவது, அதேசமயம் உணர்ச்சிகரமாக இருப்பது எளிதல்ல\nஎன் தரப்பை சொல்லியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 9\nஒழிமுறி - இன்னொரு விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:28:52Z", "digest": "sha1:Q2X4OKX2RT4UUTZNRRZT4YTD4ODUIK5T", "length": 11150, "nlines": 337, "source_domain": "www.know.cf", "title": "உக்ரைன்", "raw_content": "\nஉக்ரைனின் எழுச்சி இன்னும் புதைக்கப்படவில்லை, அதுபோல் விடுதலையும்\n• ஜனாதிபதி பெத்ரோ பொரொசென்கோ\n• தலைமை அமைச்சர் வோலோடிமிர் கிராய்ஸ்மேன்\n• நாடாளுமன்ற சபாநாயகர் அன்றிய பருபய்\nவிடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து\n• அறிவிப்பு ஆகஸ்ட் 24, 1991\n• வாக்கெடுப்பு டிசம்பர் 1, 1991\n• முடிவானது டிசம்பர் 25, 1991\n• மொத்தம் 6,03,628 கிமீ2 (44வது)\n• 2001 கணக்கெடுப்பு 48,457,102\n• அடர்த்தி 78/km2 (115வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $364.3 பில்லியன் (28வது)\n• தலைவிகிதம் $7,832 (84வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $106.11 பில்லியன் (51வது)\n• தலைவிகிதம் $2,830 (100வது)\n• கோடை (ப.சே) கிஐகோநே (ஒ.அ.நே+3)\nஉக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில் ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும்.\nஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாக\n4 ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாக\n5 வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/07/", "date_download": "2018-12-13T15:28:51Z", "digest": "sha1:CS5IFBC76Y4MDZ45ZKTPFW5Y4D5SLDEV", "length": 51063, "nlines": 322, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 07/01/2018 - 08/01/2018", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஒரு மஹானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.\nசிலர் பக்தியுடனும் விசுவாசத்துடனும் செல்கின்றனர். சிலர் ஞானியினுடைய சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்\nசிலர் நீண்ட ஆயுளை வேண்டுகின்றனர். சிலர் பொன், செல்வம், ஸம்பத்துகள், சொத்து - இவற்றை வேண்டுகின்றனர். வேறு சிலர் புத்திரனையும் பௌத்திரனையும் (பேரனையும்) வேண்டுவர். சிலர் குன்றாத செல்வாக்கையும் பதவியையும் வேண்டுவர்.\nஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கே­லி செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர்.\nசிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். பாபாவிடம் நேரடியான அனுபவம் பெற்று, தங்களின் அஹங்காரத்தை விலக்கிவிட்டு பாபாவின் மேல் நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.\nபாபா உபவாசம் ஏதும் இருந்ததில்லை; ஹடயோகமும் பயின்றதில்லை. உணவில் ருசி தேடவில்லை; எப்பொழுதுமே சொல்பமான ஆஹாரத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.\nகுறிப்பிட்ட சில இல்லங்களுக்குச் சென்று, சோளரொட்டி (வெறும் ரொட்டியோ, பதார்த்தத்துடனோ) பிச்சை கேட்பார். இவ்வாறு எடுத்த மதுகரி ( தேனி பல பூக்களிலிருந்து உணவு தேடுவது போன்ற) பிச்சையே அவருடைய உணவாகியது. நாவின் சுவைக்கு அவர் இடம் கொடுக்கவேயில்லை. நாவின் சுவைக்கு அவர் இடமே அளிக்காததால், அறுசுவைப் பண்டங்களுக்காக அவர் ஏங்கவில்லை. பிச்சை கிடைக்குமோ கிடைக்காதோ என்றோ, கிடைத்த உணவின் தரம் என்னவென்றோ அவர் கவலைப்படவில்லை. எது கிடைத்ததோ அதில் திருப்திகொண்டார்.\nஇவ்விதமாக, அவர் உயிர்பிழைத்திருப்பதற்காக உணவு கொண்டார். சரீரத்தை ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் உண்டான ஒரு சாதனமாகவே கண்டு ரட்சித்தார். சரீரத்தின்மீது அபிமானம் என்பது இல்லை.\nஆத்ம சாந்தியையே பூஷணமாக அணிந்தவருக்குக் கழுத்தைச் சுற்றி மாலையும் அணிகலன்களும் எதற்காக உடலுக்குச் சந்தனமும் விபூதியும் பூசவேண்டிய அவசியமும் இல்லை. பிரம்மத்தால் நிறைந்தவரல்லரோ ஸாயீ \nவாழ்க்கையில் \"குருபக்தியே பிரதானம்\" என்று எடுத்துக்காட்டும் ஸாயீயின் கதைகள் மிகப் புனிதமானது; நமக்கு போதனையளிப்பது. கவனமாகக் கேட்பவர்கள் உலக சுக நாட்டங்கள் படிப்படியாகக் குறைவதை உணர்வார்கள்.\nஎவ்வளவுக்கெவ்வளவு கதை கேட்பவர்களின் நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு \"ஸாயீயின் பொக்கிஷம்\" அவர்களுக்குத் திறக்கும். குதர்க்கிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும் இந்த லாபம் கிடைக்காது. \"அன்பார்ந்த, நம்பிக்கையுள்ள பக்தனே\" இதை அனுபவிக்க முடியும்.\nபாபா மஹா பரோபகாரி. அவருடைய பெருந்தன்மையை எவ்வாறு வர்ணிப்பேன் வெளிப்பார்வைக்கு உக்கிரமாகத் தோன்றிய போதிலும், உள்ளே இளகிய மனமுடையவர்.\nஅவருடைய பெருமை அளவிடமுடியாதது. தன்னுடைய அஹம்பாவத்தை விடுத்து, வாக்கு அவருடைய பாதங்களைப் பணிந்தால்தான் பெருமையை விளக்கும் சக்தியைப் பெறும்.\nஇறைவன் இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதை நிரந்தரமாக உணர்ந்தவரால் யாரை விரோதியாகப் பார்க்க முடியும்\nசிருஷ்டியனைத்தையும் பத்துத் திசைகளையும் நமக்கு முன்னேயும் பின்னேயும் இறைவன் வியாபித்திருக்கும்போது, யார்மீதும் வக்கிரமான பார்வை அவருக்கு வருத்தமளித்தது.\nதம்மளவில் பூரணமான துறவியாக இருந்தபோதிலும், பக்தர்களுக்கு போதனையளிப்பதற்காகவும் நல்வழி காட்டுவதற்காகவும் இல்லறத்தாரைப் போல நடந்துகொண்டார்.\nஓ, இந்த மஹாத்மாவின் தன்னடக்கந்தான் என்னே அதை விவரித்தால், கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். கேட்டால், பக்தர்களின்மீது அவரு���்கிருந்த அன்பும் அவதார நோக்கம் நிறைவேறியதும் அறியப்படும்.\nதீனர்களிடம் அவருக்கிருந்த தாயன்பு இணையற்றது; அவர் \"அடியார்க்கும் அடியேன் பண்பையே\" ( நைச்சிய பா(BHAVA)வத்தையே ) விரும்பி நாடினார்.\n\"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை. ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். \" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஎன்னுடைய கால் கட்டைவிர­லின்மீது தியானம் செய்\n தங்களுடைய தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை என் மனக்கண்முன் நிறுத்தவே விரும்புகிறேன்.\nஈடுஇணையற்ற சௌக்கியத்தை அனுபவிப்பதற்கு சுத்த ஞான மூர்த்தியாகிய உம்முடைய பாதங்களில் பணிவதைத் தவிர வேறு கதி ஏதும் எங்களுக்கு இல்லை.\nதாங்கள் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் கோலந்தான் என்னே அநேக பக்தர்கள் உங்களுடைய தரிசனத்திற்கு வரும்போது, உங்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி அகமகிழ்ச்சியாலும் பிரேமையாலும் பொங்குகின்றனர் அல்லரோ \nஆஹா, உங்களுடைய பொற்கமலப் பாதம் அதை எவ்விதம் வர்ணிப்பேன் மரக்கிளைகளுக்கும் பிறைச்சந்திரனுக்கும் உள்ள சம்பந்தம் என்று சொல்லலாமோ உங்களுடைய பாதத்தின் கட்டைவிரலைக் கெட்டியாகப் பற்றிக்கொள்வதில் தரிசன வேட்கையுற்றவர்கள் திருப்தியடைகின்றனர் அல்லரோ \nதேய்பிறைப் பருவத்து இரவுகள் முடிந்தவுடன் எல்லாரும் சந்திரோதயத்தைப் பார்க்கும் ஆசையில் மேற்கு நோக்கி உற்றுப் பார்க்கின்றனர்.\nஅதுபோலவே, உங்களுடைய வலக்காலை இட முட்டியின்மீது வைத்துத் தாங்கள் அமரும்போது பக்தர்களின் தீவிரமான தரிசன ஆசை நிறைவேறுகிறது.\nஇடக்கரத்தின் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒரு மரத்தின் கவட்டைக் கிளைகளைப் போன்று வலக்கா­ல் கட்டைவிரலைக் கவ்விக்கொண் டிருக்கிறது. கட்டைவிர­லின் நுனியில் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல நகம் பளபளக்கிறது.\n''உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு ஸகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய கால் கட்டைவிர­லின்மீது தியானம் செய். இது பக்தியின் எளிய ஸாதனை\" என்று பாபா குறிப்பால் உணர்த்துவது போல் தம்முடைய கால்கட்டைவிரலைக் கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா.\nநாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, 'நான் அல்லாவின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்' என்றே சொல்­லிக்கொண்டார்.\nஅவதார புருஷராக இருந்தபோதிலும், உலக நியமங்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார். வர்ணாசிரம தர்மத்தின்படி தூய வாழ்க்கை நடத்தும்படி பக்தர்களுக்கு போதித்தார்.\nஅவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருள்களனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.\nஅவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாகக் கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.\n\"நான் இறைவன்\" என்று அவர் ஒருபொழுதும் சொன்னதில்லை. \"நான் இறைவனுடைய அடிமை\" என்றும், \"நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழை\" என்றுமே சொல்­லிக்கொண்டார். 'அல்லாமா­லிக், அல்லா மா­லிக்' (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்துகொண் டிருந்தார்.\nஎந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடைபோடமுடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.\nஜடமான ஜீவர்களைக் கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது.\nஇந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோஹத்தால், தான் ஸச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேஹமே என்று நினைத்துக்கொள்கிறது.\nஇது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் \"நானே செயல்புரிபவன், நானே அனுபவிப்பவன்\" என்ற நம்பிக்கை பெரு��ுகிறது. ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டுத் தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.\nகுருபாத பக்தியே இந்த ஈனமான நிலையி­ருந்து விடுபடும் மார்க்கமாகும்.\nமாயையை ஒழிக்கும் ஒரே வழி\nஎளிமையான உபாயங்களிலேயே மிக எளிமையான உபாயம் ஸாயீயின் பாதங்களை இதயத்தில் நிறுத்துவது தான். மாயையை ஒழிக்கும் ஒரே வழி இதுவே. புகலிடமும் இதுவே\nமனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான் அவனுடைய விதி அவ்வளவு வ­லிமையானது. இங்கும், அங்கும், எங்குமே துக்கத்தைத் தவிர்ப்பதில் ஸாமர்த்தியம் மிகக் காட்டினாலும், விதி அவனை விடுவதாக இல்லை.\nஅதை உதறித்தள்ள முயன்றால், அது கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது; விலக்கிவிட முயன்றால், மேலும் அழுத்தமாகத் தழுவுகிறது இரவுபகலாக மனிதன் நடத்தும் போராட்டமெல்லாம் வீணாகிப்போகிறது.\nமனிதன் நிஜமான சுதந்திரம் பெற்றிருந்தால், சுகத்தைத் தவிர வேறெதையும் நாடமாட்டான்; லவலேசமும் (சிறிதளவும்) சந்தேஹமிருந்தால் துக்கத்தின் அருகிலேயே செல்லமாட்டான் அல்லனோ\nசுதந்திர புத்தியுள்ள மனிதன் பாவமே செய்திருக்க மாட்டான். சுகத்தை சம்பாதித்துக் கொள்வதற்கும் விருத்தி செய்துகொள்வதற்கும் புண்ணிய காரியங்களை ஸமிருத்தியாகச் (செழிப்பாகச்) செய்திருப்பான்.\nஆனால், எந்த மனிதனும் சுதந்திரமுள்ளவன் அல்லன்; கர்மத் தளைகள் அவனைப் பின்தொடர்கின்றன. கர்மத்தின் வழிமுறைகள் விசித்திரமானவை; மனிதனுடைய வாழ்க்கையின் சூத்திரத்தை அவையே இழுக்கின்றன.\nஇதன் காரணமாக, புண்ணியத்தை நாம் லக்ஷியமாகக் கொண்டாலும், பாவத்தை நோக்கி வ­லிமையாக இழுக்கப்படுகிறோம். நற்செயல்களைத் தேடும் பணியிலேயே நம்முடல் பாவங்களைத் தொட்டுவிடுகிறது\nஆனால், விதியின் வழிமுறைகள் விளக்கமுடியாதவை; லாபத்தையும் நஷ்டத்தையும் மாறிமாறிக் கொடுக்கும்; அந்தக் கணக்கு நமக்குப் புரியாது. கர்ம வினைகளுக்கேற்றவாறு இன்னல்கள் விளைகின்றன; நமக்கு வரக்கூடாத வியாதிகளும் வந்து நம்மைத் துன்புறுத்துகின்றன.\nகர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் இதுவே நிச்சயம். கர்மவினை அனுபவித்து அழிவதற்கு முன்பு, எந்த உபாயமும் எடுபடாது.\nஇருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் பாபாவின் அருட்பார்வை கிடைத்தால், அது வியாதியைத் துடைத்துவிடுகிறது. பீடிக்கப்பட்டவர் வியாதியைச் சுலபமாகவும் துன்பமின்றியும் பொறுத்துக்கொள்வார். வியாதி பொறுக்கமுடியாத வ­லியையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. பாபா தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார்.\nஷீரடிக்குச் சென்று ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்யலாமே . அவசியம் அங்கே சென்று தயாஸாகரமான அந்த ஞானியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஸாயீயினுடைய சந்நிதியில் ஒரு கணம் இருந்தாலும் அலைபாயும் மனம் அமைதியுறுகிறது. உடனே ஹரிபாதங்களை நாடுகிறது. பிறகு அங்கிருந்து மனத்தைத் திரும்ப இழுப்பது கடினமாகிவிடுகிறது.\nபல தேசங்களிலிருந்து மக்கள் அங்கே குழுமுகின்றனர். ஸாயீயின் பாததூளியில் புரளுகின்றனர். மஹாராஜ் அளிக்கும் உபதேசங்களுக்குப் பணிவுடன் கீழ்ப்படிகின்றனர். அவருக்கு ஸேவை செய்து, விரும்பியவற்றைப் பெறுகின்றனர்.\nஇதுவே அவருடைய பிரஸித்தியான கீர்த்தி. குழந்தைகளிலிருந்து கிழவர்கள்வரை அனைவரும் அவரை அறிவர். அவர் உம்மீது கருணை வைத்தால் உம்முடைய துக்கம் நிவர்த்தியாகிவிடும்.\nஇக்காலத்தில் \"ஷீரடி\" ஒரு க்ஷேத்திரம் ஆகிவிட்டது. இரவுபகலாக யாத்திரிகர்கள் வந்துகொண்டேயிருக்கின்றனர். ஸாயீயின் தரிசனம் எவ்வளவு நன்மை செய்கிறது என்பதை நீங்களும் சொந்த அனுபவத்தில் உணரலாம்.\nசீரடிக்குப் போய் வாருங்கள்; உங்களுடைய மனோரதம் நிறைவேறும்.\nபாபாவைத் தரிசனம் செய்யுங்கள் ; அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள் ; உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள் ; அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார்.\nசீரடிக்குப் போனால் உங்களுக்கு சுபம் உண்டாகும் ; பாபாவின் வழிமுறைகள் கற்பனைக்கெட்டாதவை \n\"நீரே கதி\" என்று அவரைச் சரணம் அடையுங்கள் ; நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.\n\"பாபா ஏங்குவது பக்திக்காக, அது அபூர்வமாகிவிட்டது. தூய பக்தியுடன் பாபாவின் திருவருளை நாடும் பக்தனுக்கு அவர் தம்மையே ஈந்துவிடுகிறார்\nஎனக்கு ஸாயீ தரிசன பாக்கியம் கிடைத்துவிட்டது; என்னுடைய சந்தேகங்கள் நிவிர்த்தியாயின; ஸாயீயின் புனிதமான சங்கம் கிடைத்தது; நான் பரமானந்தம் அடைந்தேன்.\nஸாயீயி��ுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜன்மங்களாக நான் சேமித்த பாவங்களை அழித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை எனக்களிக்கும் என்னும் நம்பிக்கையை வேர்விடச் செய்தது.\nஸாயீ ஒரு மஹான்; மஹாயோகீச்வரர்; பரமஹம்ஸர்; ஞானிகளில் சிரேஷ்டமானவர். மானஸஸரோவர் போன்ற ஸாயீயின் பொற்கமலப் பாதங்கள், காக்கையான என்னையும் அன்னபக்ஷியாக மாற்றும்; மாபெரும் பாக்கியத்தால் அவர் பாதம் கண்டேன்\nபாவங்களையும் இடர்களையும் இன்னல்களையும் நாசம் செய்யும் ஸாயீயினுடைய தரிசனமும் புனிதமான சங்கமும் என்னைத் தூய்மைப்படுத்திவிட்டன.\nஸாயீ மஹராஜரை நான் சந்தித்தது பல ஜன்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தின் பலனே ஸாயீயின் உருவம் நம் பார்வையில் பரவியவுடனே சகல சிருஷ்டிகளும் ஸாயீ ரூபமாகத்தான் தெரிகின்றன.\nஸாயீயின் ரூபம் கண்முன்னே தோன்றும்\nஸாயீயின் கதை நிர்மலமானது. பிரேமையுடன் இதை ஸத்ஜனங்கள் (நல்லோர்) செவிமடுக்கட்டும்; அவர்களுடைய பஞ்சமஹாபாபங்களும் வேரோடு எரித்து நாசமாக்கப்படும்.\nமனிதப்பிறவி என்னும் பந்தத்தில் நாம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறோம். இந்தக் கட்டுகளுள் நம்முடைய நிஜரூபம் மறைந்துகொண் டிருக்கிறது. ஸாயீயின் கதையைக் கேட்பது இக் கட்டுகளைத் தளர்த்தி \"ஆத்மதரிசனம்\" கிடைக்கச் செய்யும்.\nஆகவே, இக் கதைகளை மரணபரியந்தம் நினைவில் வைப்போம்; தினமும் இவற்றைப் பரிசீ­லிப்போம். உலக வாழ்வாலும் அதனுடைய துக்கங்களாலும் பொசுக்கப்படும் ஜீவன்களுக்கு சாந்தி கிடைக்கும்.\nபக்தியுடனும் விசுவாசத்துடனும் இக் காதைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும் ஸாயீ தியானம் ஸஹஜமாகவே (இயல்பாகவே) மலரும். ஸாயீயின் ரூபம் கண்முன்னே தோன்றி, பிறகு இதயத்தில் அமரும்.\nஇவ்வாறு ஸத்குருவின்மீது பக்தி செலுத்துவதால் உலகவாழ்க்கையில் பற்றற்ற மனப்பான்மை வளரட்டும். குருவைப்பற்றிய நினைவில் பிரீதியுண்டாகி, மனம் நிர்மலமாகட்டும்.\nபாபாவின் யுக்திகளை அவரே அறிவார். எண்ணத்தால் கற்பனை செய்யமுடியாத அவருடைய மாயாசக்தி, ஊமையையும் பிருஹஸ்பதியைப் (தேவகுருவைப்) போன்று பேசவைக்கிறது; முடவனையும் மேருமலையைத் தாண்டவைக்கிறது.\nகுருவின் கிருபையில்லாது புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.\n\"கன்னட அப்பா உமக்குச் சொன்னது அனைத்தும் யதார்த்தமே (உண்மை நிலை). ஆனால், அவையனைத்தையும் செயல்மு���ையில் கொண்டுவந்தால்தான் உம்முடைய மனோரதங்கள் நிறைவேறும்.\"\n- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா\nகுருசரித்திர பாராயணம் செய்து முடித்த பிறகு, அதை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது சிர்டீயில் கற்றுக் கொடுக்கப்பட்டது.\nமுத­லில் நூலைக் கற்க வேண்டும்; பிறகு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தி­லிருந்து முடிவுவரை அதன்படி நடக்க வேண்டும். திரும்பத் திரும்ப இம்மாதிரியே பாராயணம் செய்ய வேண்டும். கற்ற வழி நிற்க வேண்டும்.\nவாசிப்பதே முடிவான காரியம் அன்று; அது நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையெனில், அது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தின்மேல் நீர் ஊற்றுவது போலாகும்.\nஅனுபவ ஞானம் அளிக்காத புத்தக ஞானம் வியர்த்தமாகும். பிரம்மஞானம் அடைந்த குருவின் கிருபையில்லாது, வெறும் புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.\n\"நான் கூறுவதைக் கேளுங்கள். இறைவனை மகிழ்விக்கத் தக்கவகையில் நடந்து கொள்ளுங்கள். ஒருபோதும் பொய் பேசவேண்டாம். எப்போதும் வாய்மையைக் கடைப்பிடியுங்கள்.\"\n\"ஒருபோதும் ஒருவரையும் வஞ்சிக்தாதீர்கள். உங்களிடமுள்ள பொருளை உங்கள் சக்திக்கேற்றவாறு நல்ல காரியங்களுக்காக செலவழியுங்கள்.\"\n\"இவ்வாறாக நீங்கள் பயனடைந்து, நிறைவாக ஸ்ரீ மந் நாராயணனை காண்பீர்கள். என் சொற்களை நினைவில் வைத்து தக்கவாறு நடந்துகொள்ளுங்கள்.\"\n- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா\nபொய் பேசுபவன் ஒருபோதும் பகவானை அடையமாட்டான்\n\"ஜனங்கள் பொய் பேசுகிறார்கள், தங்களையே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள். நாராயணனிடமிருந்து விலகிச் சென்று, முடிவில் அவர்களுடையதேயான கர்மவினையின் பளுவால் வீழ்கிறார்கள்.\"\n\"பாபிகளில் மிகவும் மோசமானவன் பொய் பேசுபவன். அவன் ஒருபோதும் பகவானை அடையமாட்டான்.\"\n\"எப்போதும் உண்மையைப் பேசுபவன் பகவானை அடைகிறான். தபமும், ஜபமும் கூட அதற்கு ஈடாகமாட்டா.\"\n\"நற்பண்புகளின் சிகரம் வாய்மை. முக்திக்கு வழிகாட்டுவது அதுவே. அதுவே பேரின்பப்பெருக்கு. ஒவ்வொருவரும் வாய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.\"\n\"இறைவனின் லக்ஷணம் (சிறப்பியல்பு) எவ்வளவு விநோதமானது சந்தோஷமாக இருப்பவரால் ஒருகணங்கூட அவர் நினைக்கப்படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது.\"\n\"மனிதர் அவ்வாறு இருக்கும்போது, வரிசையாக இன்னல்களைத் தந்து மனிதனைத் தம்மை ஞாபகப்படுத்திக்கொள்ளளும்படி ச���ய்து, துயரத்தில், ''ஓ பகவானே நான் என்ன குற்றம் செய்தேன் நான் என்ன குற்றம் செய்தேன் ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டன ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டன இம்மாதிரி இன்னல்படுவதற்கு நான் எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும் இம்மாதிரி இன்னல்படுவதற்கு நான் எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும் ''ஓ நாராயணா\n\"காலச்சக்கரத்தின் சுழற்சியிலுங்கூட இறைவனின் திட்டம் இருக்கும்போலத் தெரிகிறது. ஆகவே, எவரும் வேறுவிதமான கற்பனைகள் செய்துகொண்டு வீண்பெருமை பேச வேண்டா.\"\n\"நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன்; அவனே அழிப்பவன்; அவன் ஒருவனே செயலாளி.\"\nமுழுமையான பக்தி இல்லை, துன்பங்கள் தீரவில்லை\nஇந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும். - ஸ்ரீ குரு சரித்திரம்\nபாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்\nபாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Swiss-Reg.html", "date_download": "2018-12-13T15:51:03Z", "digest": "sha1:5IPTM4I5V5JCMBAM3IKZGTOZCBRLOQD4", "length": 8796, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "சுவிஸ் ஒன்றியமும் யாழில் ஆளுநர் பணிகளும் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / சுவிஸ் ஒன்றியமும் யாழில் ஆளுநர் பணிகளும்\nசுவிஸ் ஒன்றியமும் யாழி��் ஆளுநர் பணிகளும்\nஆளுநரின் ஐரோப்பிய விஜயத்தின் போது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” விடுத்த வேண்டுகோளின் பேரில், புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதிவிளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமுதற்கட்டமாக மடத்துவெளி, ஊரதீவு முதல் குறிச்சிக்காடு வரையான பகுதிக்கு வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் (05.12.2018) ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஆளுநர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர்” சொக்கலிங்கம் ரஞ்சன், தீவகத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கான குளங்கள் புனரமைக்கப்படல் வேண்டும், மக்களின் பாதுகாப்பு கருதி வீதி விளக்குகள் பொருத்தப்படல் வேண்டும், தீவகத்தில் கல்வித் தேவைக்காக ஆசிரியர்களின் ஆளணியினை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.\nஅது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டத்தினை இன்றயதினம் கூட்டிய ஆளுநர் வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆரம்பித்ததோடு புங்குடுதீவில் வெளிச்சவீட்டிற்கு செல்லும் பாதையினை செப்பனிடும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார்.\nநாகதீவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் புங்குடுதீவு வெளிச்சவீட்டினையும் பார்வையிடும் வகையில் வீதியினை செப்பனிட்டு அப்பகுதியினை அழகுபடுத்தும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார்.\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தினை அண்மித்த கடற்கரை பகுதியினை அழகுபடுத்துவதற்கான மரங்களை நாட்டி வைத்த ஆளுநர் தீவுப் பகுதிக்கான நுளைவாயில் அமைந்துள்ள பகுதியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையார், புத்தர், மாதா சொரூபங்களையும் ஒரே இடத்தில் பிரதிஸ்டை செய்யும் பணியினையும் பார்வையிட்டார். – புங்குடுதீவு மண்ணின் மைந்தன்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது ��ரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17872", "date_download": "2018-12-13T16:39:19Z", "digest": "sha1:AFRXRCRDH75DB7JL2IWNIH26KIH25GMK", "length": 9634, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Tyap: Attakar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Tyap: Attakar\nISO மொழியின் பெயர்: Tyap [kcg]\nGRN மொழியின் எண்: 17872\nROD கிளைமொழி குறியீடு: 17872\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tyap: Attakar\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A35181).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Tyap [Tyap: Katab])\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (C10270).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTyap: Attakar க்கான மாற்றுப் பெயர்கள்\nTyap: Attakar எங்கே பேசப்படுகின்றது\nTyap: Attakar க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tyap: Attakar\nTyap: Attakar பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிற��ஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய மு���ியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11811/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2018-12-13T15:16:04Z", "digest": "sha1:MLVMAQSXFDBTQSEF6YM6DJHFTJDRURCO", "length": 13392, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் ரஹ்மான் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் ரஹ்மான்\n2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் உள்ளது.\n2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅந்த பட்டியலில் நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரும் உள்ளது. அத்துடன், ட்விட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2வது இடத்தில் உள்ளார். பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தில் உள்ளார்.\nரஹ்மான் முக்கியமான இடத்திலுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nவங்கிக் கடனை 100% திரும்ப செலுத்தத் தயார் - தாழ்மையுடன் twitter செய்த விஜய் மல்லையா\n''திருமணத்தின் பின்னர் முதன்முதலாக கணவர் இதைத் தான் கூறினார்''... நெகிழும் வைக்கம் விஜயலெட்சுமி\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\nஅஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த காட்சி வெளியானது\nஇலங்கை பணிப்பெண்கள் 350 க்கும் அதிகமானோரின் நிலை இதுதான்\nநிர்வாணமாகத் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நடிகையால் சர்ச்சை...\nரஜினியை எதிர்க்கும் விஜய் சேதுபதி .... கெத்துதான் ....\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2011/09/", "date_download": "2018-12-13T15:47:31Z", "digest": "sha1:L7UUN3CGVNYY3XGKSX5MNXWNFD3AOTD6", "length": 96673, "nlines": 261, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: September 2011", "raw_content": "\nசில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒருநாள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி, நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கி விட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின் வரிசையில் வெகு குறைந்த நேரமே நின்றுகொண்டிருந்த பலர் அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.\nவீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் கழிந்ததும் என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொ்ண்டேன் என்னுடைய வரிசையில் நான் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்த���ும் ஏன் கோபமடைந்தேன் என்னுடைய வரிசையில் நான் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன் எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா\nநியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். ‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம் நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள்.\nஎன் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.\nஇன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லியிருக்கும் உவமையை நினைத்துப் பார்க்கும்போது, இதேபோன்றதொரு கோபம் தலைதூக்கியதைப் போல் உணர்ந்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கும் கோபம் தலைதூக்கலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது. இந்த உவமையை முற்றிலும் புரிந்துகொள்வது கடினம் என்று ஒரு சில விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவேதான், இந்த உவமை ஒரே ஒரு நற்செய்தியில், அதாவது மத்தேயு நற்செய்தியில் மட்டும் உள்ளது என்பது அவர்கள் கணிப்பு.\nதன் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஆட்களைத் தேடிச் செல்லும் ஒரு முதலாளியின் கதை இது. காலை 6 மணி முதல் அவர் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு கூலி கொடுக்கப்படவேண்டும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் ஊதியம் பெற்றால்தான் அவர்கள் வீட்டில் உணவு இருக்கும். எனவே, அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான் அவர்களால் இரவு உணவை தன் மனைவி, மக்களுக்கு வாங��கிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் வகுக்கப்பட்டிருந்தது.\nஎனவே, உவமையில் வரும் முதலாளி மாலை ஆறுமணி ஆனதும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார். இனி தொடர்ந்து, இந்த உவமையை இயேசுவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:\nமத்தேயு நற்செய்தி 20: 8-16\nமாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்து, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா’ என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.\nஇயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சியான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. பாரம்பரியம் என்ற பெயரில் சமுதாயம் கொண்டிருந்த தவறான எண்ணங்களைப் புரட்டிப் போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும் காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.\nஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலி - அதாவது, ஒரு தெனாரியம் - கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலை கால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும் இதைக் கண்டு மகிழ்ச்சி... அவர்களுக்கு வேறொரு வகையில் மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.\n அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அத்தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. நமது கண்ணோட்டத்திலும் அவர்களது ஏமாற்றம், கோபம் நியாயமாகத் தெரிகிறது. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. அனைவருக்கும் நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராள குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால்.\nஇறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராள குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவைகளைப் பற்றி அவ்வப்போது நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவனின் அன்பு அளவற்றது, நிபந்தனையற்றது என்பதையெல்லாம் சிந்திக்கும்போது, அவரது நீதி எங்கே என்ற கேள்வி எழுகிறது. அவர் நீதியானவர் என்பதை வலியுறுத்தும்போது, அவர் அன்பு எங்கே போயிற்று என்ற சந்தேகம் எழுகிறது. நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், இயேசு சொல்லும் உவமைகள் அமைந்துள்ளன.\nஇந்த உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும் நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும் மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில் அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை செவிகொடுத்து, கவனமாகக் கேட்போம்.\n‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா\n\"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா\" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்\" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம் கடவுளை கடவுளாய் இருக்க விடாமல், நமது எண்ணங்களின்படி அவரைப் பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணங்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.\nகடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்க முடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள் தன் நீதியிருக்கை மீது அமர்ந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், நாம் கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்து விடுகிறோம். அந்த நேரத்தில் கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராள குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, \"நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா\" என்று கேட்கிறார். நம் பதில் என்ன\nகடவுளை கடவுளாகவே இருக்க விடுவோம். அப்போது நமக்கும் அந்தத் தெய்வீக இயல்பில் ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.\n70 times 7 = 24x7 = ALWAYS… எழுபது தடவை ஏழுமுறை = எப்போதும்...\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவும், முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளிண்டனும் முதல் முறையாகச் சந��தித்தபோது, கிளிண்டன் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்பினார். \"நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்\" என்று பேச ஆரம்பித்த கிளிண்டன், தன மனதில் இருந்த கேள்வியை மண்டேலாவிடம் கேட்டார். \"நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த முகத்தில் நான் கண்ட கோபம், வெறுப்பு இவைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.\" என்று கிளிண்டன் தயங்கித் தயங்கிப் பேசினார்.\nஅவரது தயக்கத்தைப் புரிந்து கொண்ட நெல்சன் மண்டேலா, அவருக்குப் பதிலளித்தார்: \"நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எங்கிருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள் சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இந்தத் திசையில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்து விட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலையுண்டு போய்விட்டனர். இப்போது இவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப் போகும் உலகில் உனக்கென ஒன்றும் இல்லை.' இச்சிந்தனைகள் என்னுள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டன. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்த நேரத்தில் மற்றொரு குரல் எனக்குள் ஒலித்தது. 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே.' என்று இந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது.\"\nநெல்சன் மண்டேலா தன் சிந்தனைகளிலேயே மூழ்கிவிடாமல், இந்தக் குரலைக் கேட்டதால், தன்னைச் சிறைப்படுத்தி���வர்களை மன்னிக்க முடிந்ததால், அவர் இன்று சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இன்றும், தனது 93வது வயதில் உலகின் தலை சிறந்த ஒரு தலைவராக, பலரது வாழ்வில் நல்ல பல தாக்கங்களை உருவாக்கி வரும் நல்ல மனிதராக அவர் வாழ்ந்து வருகிறார். 27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், நெல்சன் மண்டேலா தன் வாழ்நாளெல்லாம் சிறைப்பட்டுப் போயிருப்பார். வரலாற்றில் தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.\nமனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும் வழங்குவதும் நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்கான தன் செபத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்: \"மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்.\" என்று.\nஇயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மன்னிப்பைப் பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். மன்னிப்பைப் பற்றி இயேசு சொன்னவைகளை, செய்தவைகளை எல்லாம் சிந்திக்க பல நாட்கள் தேவைப் படும். இன்று அவர் மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும் போது, எத்தனை முறை மன்னிப்பது நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான் பேதுருவுக்கும் எழுந்தது. இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:\nமத்தேயு நற்செய்தி 18: 21-22\nஅக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும் ஏழு முறை மட்டுமா” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”\n இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது இயேசுவின் பதில். 7x70=490... தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள். யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ளவையாக இருந்தன. 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். ஆறு நாட்கள் இந்த உலகைப் படைத்து, ஏழாவது நாள் மன நிறைவோடு இறைவன் ஓய்வெடுத்தார் என்று தொடக்க நூலில் நாம் வாசிக்கிறோம். எனவே, பேதுரு “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா” என்ற இந்தக் கேள்வியைக் கேட்ட போது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.\nஇயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு \"ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை\" என்று கூறினார்.\nஇயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொறுத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்ன கல்வாரி நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும், இல்லையா\nஇயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நெல்சன் மண்டேலா. அண்மைக் காலங்களில் நான் கேட்டவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட மற்றொரு செய்தி இது.\n2008ம் ஆண்டு Laura Walters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwandaவைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். இந���தப் படம் ஆரம்பிக்கும்போது, திரையில் தோன்றும் முதல் வரிகள் இவை: \"சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும் நாளை இந்த அரசு ஒருவரை அல்ல, 40000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நம் மத்தியில் வாழப் போகிறார்கள்.\" மனதை உறுத்தும் இந்த வரிகளுடன் இந்த ஆவணப் படம் ஆரம்பமாகிறது.\nRwandaவில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப் படம் காட்டுகிறது.\nமனதைச் சங்கடப்படுத்தும் பல காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் உள்ளத்தை அதிகம் பாதிக்கின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதே போல், அந்தக் கொலையாளிகளும் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது மனதைத் தொடும் காட்சிகள். இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப்படம் பல திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளை மையமாக வைத்து 2009ம் ஆண்டு இதேத் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது. Catherine Larson எழுதிய இந்தப் புத்தகம் பல்லாயிரம் மனங்களில் மன்னிப்பை வழங்கியுள்ளது, மன்னிப்பை வழங்கத் தூண்டியுள்ளது.\nஇந்த ஆவணப் படத்தில் ஒருவர் சொல்லும் கூற்றை மட்டும் இங்கு கூற விழைகிறேன். மன்னிப்பைப் பற்றி அவர் சொல்லும் வார்த்தைகள் நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: \"இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவைகளிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்���டி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்த கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்.\"\nமன்னிப்புக்குப் பதில் வெறுப்பு நம் மனங்களில் புரையோடிப் போய் நமது மனதையும் வாழ்வையும் ஓர் அமிலமாய் அரித்துவிட்டால், அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு செப்டம்பர் 11ம் தேதி நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை நாளாக அமைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் 11 அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஒரு பெரும் பாரமான பாடமாக இருந்து வருகிறது. செப்டம்பர் 11ம் தேதியின் பத்தாம் ஆண்டு நினைவைச் சுமந்து போராடும் அமெரிக்க மக்களை, முக்கியமாக உலக வர்த்தகக் கோபுரங்களில் இந்த மதியற்ற வன்முறையால் உயிரிழந்தோரின் குடும்பங்களை, இப்போது இறைவனின் பாதத்திற்கு அழைத்து வருவோம். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களில் உயிரிழந்தோர் குடும்பங்களை இறைவனின் பாதத்திற்கு அழைத்து வருவோம். அவர்கள் வெறுப்பிலிருந்து வெளியேறி, மன்னிப்பில் வளர அவர்களுக்காகச் சிறப்பாக வேண்டுவோம்.\nஇரண்டாம் உலகப் போரில் நாட்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பல ஆயிரம்.\nநாட்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் காணப் பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். ஒரு செபம் போல ஒலிக்கும் இந்த வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். “இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவைகளையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும் போது, ���வர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.”\nகடந்த ஐந்து ஆண்டுகளாக மின்னஞ்சலில் ஒரு சிறு கட்டுரை சுற்றி, சுற்றி வருகிறது. இந்த மின்னஞ்சல் எனக்கே பத்து முறைகளுக்கும் மேல் என் நண்பர்களால் அனுப்பப்பட்டுள்ளது. புகழ்பெற்ற Coca Cola நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி Brian G.Dyson என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய சிறு கட்டுரை இது.\nபல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்த வித்தையின்போது, கையில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு பந்துகள் என்றால், அந்தரத்தில் சுற்றிவரும் பந்துகள் இரண்டு அல்லது மூன்று இருக்கும். இந்த வித்தையை அனைவரும் செய்துவிட முடியாது. தனித் திறமை வேண்டும். இந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு Brian G.Dyson எழுதியுள்ள இக்கட்டுரையிலிருந்து முதல் சில வரிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்:\n“பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் - அதாவது குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறி விடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்.”\nவாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதைச் ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு சிந்தனை நம்மை அழைக்கிறது.\nஜூலை மாதம் நான் கோடை விடுமுறையில் இருந்தேன். அந்நேரத்தில், நமது தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இரண்டு மெகாத் தொடர்களின் ஒரு சில பகுதிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தத��... இதை வாய்ப்பு என்பதா, அல்லது நிர்ப்பந்தம் என்பதா... என்று சொல்லத் தெரியவில்லை. அந்த இரு தொடர்களிலும் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் காட்டப்பட்டன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா அவை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலி போல நீண்டு கொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு மலைபோல குவிவதாக காட்டப்பட்டன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் ஒவ்வொரு நாளும் வெகு நேரம் காட்டப்பட்டன.\nநான் பார்த்த அந்தத் தொடர்கள், தற்போது தமிழ் நாட்டில் ஈராண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று கேள்விப்படுகிறேன். இந்தத் தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... பெரும்பாலான இரசிகர்களின் ஈடுபாடு. ‘இந்தத் தொடர்களில் காட்டப்படும் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு இத்தொடர்கள் இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன என்று கேள்விப்படுகிறேன். அவ்வப்போது நிஜமானக் குடும்பத்தில் மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகள் பின்புலத்தில் இந்தக் குடும்பங்களைப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்படுகிறேன். நான் கேள்விப்படுவதும், சந்தேகப்படுவதும் உண்மையாக இருக்கக் கூடாது என்பது என் விருப்பம், என் செபம்.\nகுடும்பப் பிரச்சனைகளைப் பற்றி நம் தொலைக்காட்சித் தொடர்கள் சொல்வதைப் பரவலாக ஏற்றுக்கொள்ளும் நம்மிடம், பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று வழியொன்றை இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்று சொன்னது... இதோ, நம்மிடம் இன்று சொல்வது இதுதான்:\nமத்தேயு நற்செய்தி 18: 15-17\n“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும��� தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப, உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.”\nஇப்போது நாம் கேட்ட இந்தப் பகுதியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பிரச்சனைகள் பெரிதும் விலகிவிடும். Interpersonal relationship அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கும் உண்மைகளை இயேசு ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்தப் பாடங்களை விவிலியத்திலும், மனநலவியல் நூல்களிலும் எத்தனையோ முறை வாசித்திருக்கிறோம். இருந்தாலும், இப்பாடங்களைக் கற்று, தேர்ச்சி பெறமுடியாமல் தவறி விடுகிறோம். இன்று இந்த முக்கியமான பாடங்களை மீண்டும் பயில, அவைகளில் தேர்ச்சி பெற இயேசுவின் பாதங்களில் நாம் அமர்வோம்.\nஇன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சாட்டையடிபோல, நம்மை விழித்தெழச் செய்கிறது. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். இந்த முதல் வரியில் இயேசு கூறியிருப்பதே ஒரு சவால் என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். “நீ உன் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.\nபொதுவாக நம் குடும்பங்களில் தவறு செய்பவர் யாரோ, அவரிடமிருந்து தவறைச் சரி செய்வதற்கான முயற்சிகளையும் எதிர்பார்ப்போம். உதாரணமாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்பது என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடி வந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்காமல், நாம் அவரைத் தேடிச் செல்ல வேண்டும் என்று இயேசு கூறுகிறார். நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய நாம் முதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். நடக்கிற காரியமா இது நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.\nஇன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், என் மனதில் இயேசுவின் மற்றொரு கூற்று பளிச்சிட்டது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:\nநீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)\nகாணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு மனதில் நெருடல் எழுகிறது. தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம் நாம் காரணமா \"காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்...\" என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால் இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும் போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற கணக்கெல்லாம் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வர வேண்டும் என்று இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.\nபிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவ���் கூறும் முதல் படி என்ன\nநீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.\nமிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் மட்டுமல்ல, மனதாலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விஷயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்று விடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம் விட்டுப் பேசுவதற்குப் பதில் பல மாறுபட்ட, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம். நம் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன தொலைக்காட்சித் தொடர்களில் பிரச்சனை பெரிதாக வேண்டும், குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.\nஇயேசு கூறும் இலக்கணப்படி அமையும் குடும்பங்களில் குற்றம் புரிந்தவர் திருந்தி வரவேண்டும் என்று காத்திருக்காமல், முதல் முயற்சிகளை நாம் மேற்கொண்டால், அங்கு பிரச்சனைகள் தீர வழியுண்டு. உறவுகள் வலுப்பட வழியுண்டு. அவர்கள் கூடிவரும் நேரத்தில் இறைவனின் பிரசன்னம் அங்கு நிறைந்து பொங்கவும் வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்:\n“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” மத்தேயு நற்செய்தி 18: 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/jun/13/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2938796.html", "date_download": "2018-12-13T16:31:49Z", "digest": "sha1:D4QYPMNRXXCWT5E5OUDPGIXWACBHNRF3", "length": 9274, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n���ுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nBy சேலம், | Published on : 13th June 2018 08:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச, சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nடாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஜம்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலமுறை அடிப்படையில் அரசு ஊழியராக்க வேண்டும். கல்வித்தகுதி, பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nமேலும், கடை ஊழியர்களை மிரட்டி தாக்குதல் நடத்தும் பார் உரிமையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.\nஇது தொடர்பாக, டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி ஜம்பு கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். உடனடியாக அரசு ஊழியர்களுக்கான இணையான ஊதியம் வழங்கவில்லையெனில், வரும் ஜூன் 28-ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.\nஅடுத்தக்கட்டமாக வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.2daycinema.com/", "date_download": "2018-12-13T15:30:40Z", "digest": "sha1:I7MZI5ZNYB7U5XZCIL2G3463NX7ZUSRF", "length": 6177, "nlines": 118, "source_domain": "www.tamil.2daycinema.com", "title": "2DayCinema News | Tamil Movie Review | Tamil Video Songs | Cinema Actress", "raw_content": "\nகட்சியின் பெயர், சின்னம், கொடி பற்றி கமல்ஹாசன் ஆலோசனை\nதமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு தேசிய விருது வேண்டாம் - விஜய் சேதுபதி அதிரடி\nரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்- லதா ரஜினிகாந்த்\nசெக்ஸ் வேண்டும் வெயிட்டரிடம் கேட்ட பிரபல நடிகை அதிர்ச்சியில் திரையுலகம்\nஇளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே மோதல்\nசிறையில் \"சுயசரிதை\" எழுதும் சசிகலா\nநடிகை ஜெயசுதாவின் கணவரின் மரணம் : தற்கொலையா\nநான் பொதுச் சொத்து கிடையாது: வித்யா பாலன் ஆவேசம்\nஇந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்த ரஜினி\nகமல் 34 தடவை தான் - கமல் பற்றி அஜித்\nபரத நாட்டியம் பரிதாப நாட்டியமாகிவிட்டது - பிரபல பாரத நாட்டிய கலைஞர்\nதனக்கு தானே பட்டம் சூடிய ராகவா லாரன்ஸ் - கோவத்தில் ரசிகர்கள்\nதினகரனுக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது - அமைச்சர் ஜெயக்குமார்\nதேச துரோக வழக்கில் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் - தினகரன் சவால்\nபரோல் கேட்டு விண்ணப்பிக்க சசிகலாவுக்கு தகுதியே இல்லை\nராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல் வெறும் மெழுகு சிலை\nவேட்பு மனு தாக்கல் செய்யும்பொழுது ஆர் கே நகரை அசத்திய தினகரன்\nமொத்தத்தில் கடுகின் காரம் சுவைக்கும் அளவுக்கு உள்ளது.\nகட்டப்பாவை காணோம் - திரைவிமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா - திரைவிமர்சனம்\nகுற்றம் 23 - திரைவிமர்சனம\nசிங்கம் 3 - திரைவிமர்சனம\nபாம்பு சட்டை - திரைவிமர்சனம்\nஎங்கிட்ட மோததே - திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-kadai-kutty-singam-28-03-1841509.htm", "date_download": "2018-12-13T15:58:04Z", "digest": "sha1:TWJ6DPMS6D3H6XBSN43JPUYPZZJF2UPI", "length": 12004, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "நம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்... - KarthiKadai Kutty Singam - கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nநம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்...\nகடந்த சில நாட்களில் 'கடைக்குட்டி சிங்கம்' என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள திரு. வேணுகோபால் அவர்களின் விளைநிலங்களுக்கு சென்றுள்ளார்.\nதனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது முயற்சி பற்றி மிகவும் பெருமையாக கூறுகிறார். இவரின் முக்கிய குணநலன்களை பார்த்து வியந்து போன நடிகர் கார்த்தி தனது உறவுகளுடன் செங்கல்பட்டு சென்றுள்ளார்.\nநடிகர் கார்த்தி தனது புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.அங்கே கிடைத்த இயற்கையான காற்று , அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்.\nமெக்கானிக்கல் இஞ்சினீயரான திரு. வேணுகோபால் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார்இந்த விளைநிலத்தின் உரிமையாளரான வேணுகோபால், நடிகர் கார்த்தி பற்றி கூறினார்.\nநான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர் , நடிகர் கார்த்தியின் குடும்பம் வந்து உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் விரும்புகின்றனர் என்று கூறினார்.மறுநாளே கார்த்தி சார் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன்.\nகார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாடுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையா�� கேட்டு தெரிந்து கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது .அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாரட்ட வேண்டியவையாகும்.\nபல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கை பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து நமக்குதான் என்பதை உணர வேண்டும். எனவே செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை தரும் பலன்களை பற்றி தெரிந்து கொண்டு அதன்படி வாழ முயற்சிசெய்வோம்.\nமேலும், செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் www.ilearnfarming.com\n▪ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n▪ அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா\n▪ முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி\n▪ புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\n▪ அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n▪ புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n▪ கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n▪ ”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சி���ூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2018-12-13T15:50:27Z", "digest": "sha1:XAW76XESSJ2TZUY272LAAORFOG5Y6UEF", "length": 14377, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "உலகம் – உலகம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகஜா புயல் நிவாரணப் பணி: முழு தகவலும் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது:முதல்வர்….\nதேர்தல் முடிந்ததால் உயர்ந்தது பெட்ரோல் விலை..\nபொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nவிஷ்ணுப்பிரியா வழக்கை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு\nஆறுமுக சாமி ஆணையத்தில் 20ஆம் தேதி ஆஜராக ஓபிஎஸ்க்கு சம்மன்\nபுதிய தலைமை செயலக விவகாரம்: தமிழக அரசாணை ரத்து\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅமைதியின்மையை நோக்கி நகர்கிறது பிரிட்டன் லண்டன், பிப்.14 – பொருளாதார நெருக் கடி, ஏற்றத்தாழ்வுகள் அதி கரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளோடு வேலையின்மை அதிகரிப் பும் உள்ளதால், வரும் கோடைக்காலத்தில் கடுமை யான அமைதியின்மை பிரிட்டனில் ஏற்படும் என்று அங்கு மேற்கொள் ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. சிட்டிசன்° யு.கே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பல்வேறு விபரங்கள் தெரிய வந்துள்ளன. 1930களின் பெருமந்தக் காலகட்டத்தில் இருந்ததைவிட மோசமாக வேலையின்மை உருவாகி யுள்ளது. வேலையின்மை என்பது பெரும் நெருக்கடி யாக உருவாகியுள்ள அதே வேளையில், சரியான வேலை கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் லட்சக் கணக்கான இளைஞர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட ஒருதலைமுறையே தங்கள் எதிர்காலம் பாழாகிவிட் டது என்ற நிலையில் இருக் கிறார்கள். வேலையின்மை மற்றும் வறுமை ஆகிய இரண்டும் சமூக அமைதியின்மையை ஏற்படுத்துகிறது என்று ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கடந்த ஆண்டு ஆக°டு மாதத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்கும் இதுதான் காரணம் என்பது ஆய்வா ளர்களின் கருத்தாகும். இந்த நிலைமை தொடர்ந்தால் வரும் கோடைக்காலத்தில் ஒரு அமைதியின்மை உரு வாகலாம் என்று எச்சரிக் கிறார்கள். அதிலும், சிறு பான்மையினத்தினர் போன் றவர்களைத்தான் காவல்து றையும் அடக்குமுறையை ஏ���ிவிட்டு கொடுமைப் படுத்துகிறது. பொதுவாகவே, சிறு பான்மையினர் மத்தியில் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையின்மை தான் நிலவுகிறது. கடந்த ஆண்டு ஆக°டு 6 ஆம் தேதியன்று 29 வயதான கருப்பர் ஒருவரை காவல் துறையினர் லண்டனில் வடக்குப்பகுதியில் உள்ள டாட்டன்ஹாமில் வைத்து சுட்டுக் கொன்றனர். அத னால் ஆத்திரமடைந்த சிறு பான்மையின மக்கள் நடத் திய போராட்டம், பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி அமைதியின்மையை யும் உருவாக்கியது. ஒற்றுமையே இலக்கு இத்தகைய நடவடிக்கை கள் அழிவைத்தானே தருகி றது என்று ஆய்வாளர்களில் சிலர் போராட்டம் நடத்தி யவர்களிடம் கேட்ட போது, ஒருவழியாக நாங் கள் எல்லாம் ஒன்று சேர்கி றோம் என்ற உணர்வுதான் அப்போது மேலோங்கியது. ஒன்றுசேர்ந்து எங்கள் அதிருப்தியைக் காட்ட ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம் என் றார் 17 வயது இளைஞர் ஒரு வர். அதற்கு முன்பும், மாண வர்களின் கல்விக்கட்ட ணங்களைப் பல மடங்கு உயர்த்தியதால் கிட்டத் தட்ட ஒரு ஆண்டுக்கு மாணவர்கள் கடும் போராட் டங்களை நடத்தினர். அப் போதும் குறிவைத்து மாண வர்களைக் கைது செய்து ஒடுக்க முயன்றதால் அமை தியின்மை ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்ப ரில் நாட்டின் மிகப்பெரிய இரண்டு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்தன. இதில் 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஓய்வூ தியச் சீர்திருத்தங்கள் ஊழி யர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளன. இதுபோன்ற பல் வேறு அம்சங்கள் பிரச்ச னையை ஏற்படுத்தக்கூடிய வையாக உள்ளன என்று ஆய்வறிக்கை கூறுகிறது.\nPrevious Articleஜாம்பியா ஆப்பிரிக்க சாம்பியன் – கால்பந்து\nNext Article தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெர��க்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகஜா புயல் நிவாரணப் பணி: முழு தகவலும் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது:முதல்வர்….\nதேர்தல் முடிந்ததால் உயர்ந்தது பெட்ரோல் விலை..\nபொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/14/marxist.html", "date_download": "2018-12-13T16:26:15Z", "digest": "sha1:YIXAK4PUTWMF6GHJ2DDE3IKQ6FZOYZZC", "length": 12539, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் அறிவிப்பு | marxist communist announces the candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nமார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் அறிவிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n1. திண்டுக்கல்- கே. பாலபாரதி\nபெண் வேட்பாளரான இவர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர். கவிஞர்,எழுத்தாளர், சிறந்த பேச்சாளர். பெண்களுக்காக பல போராட்டங்கள் நடத்திவர்.\n2. மதுரை கிழக்கு- என். நன்மாறன்\nகட்சின் மாநிலக் குழ உறுப்பினர். எழுத்தாளர். தமிழ்நாடு முற்போக்கு��் சங்கத்தின் எழுத்தாளர் பிரிவின் துணைத் தலைவர்.\n3. பெரம்பூர் (ரிசர்வ்ட்) தொகுதி- எஸ்.கே மகேந்திரன்\nஇவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டி.ஒய்.எல்.எப்.) மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். முதல் முதலாக தேர்தலில்போட்டியிடுகிறார்.\n4. திருவாரூர் (ரிசர்வ்ட்) - கே. ரங்கசாமி\nவாலிபரான இவர் திருவாரூர் மாவட்ட டி.ஒய்.எல்.எப். பிரமுகர்களில் ஒருவர்.\n5. சிங்காநல்லூர்- கே.சி. கருணாகரன்.\nகட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர். கோவை மேற்கு மாவட்ட கட்சியின் செயலாளர்\n6. திருவெறும்பூர்- டி,கே. ரங்கராஜன்\nகட்சியின் மத்தியக் குழு உறுப்பினர். சி.ஐ.டி.யூ. மாநிலப் பொதுச் செயலாளர். மார்க்சிஸ்ட் கட்சியின அகில இந்தியத் துணைத்தலைவர். மிக எளிய மனிதரான அவர் பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்தவர். முதல்முறையாகதேர்தலில் நிற்கிறார்.\n7. விளவங்கோடு- டி, மணி (இப்போதைய எம்.எல்.ஏ.)\n3 முறை இந்தத் தொகுதியில் வென்றவர். சுதந்திரப் போராட்ட வீரர். கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்.\n8. திருவட்டாறு- ஜே. ஹேமச்சந்திரன் (இப்போதைய எம்.எல்.ஏ.)\nகட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர். வழக்கறிஞர். அரசுப் போக்குவகத்துக் கழக தொழிலாளர்சம்மேளனத்தின் மாநிலத் தலைவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/21/police.html", "date_download": "2018-12-13T16:12:55Z", "digest": "sha1:RLECVL6GNVPT2UE3VD3IN7XG6PULX432", "length": 14547, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசாருக்கு ஒழுக்கம் கற்பிக்க ஜெ. முடிவு | jaya planned to initiate moral instruction classes to policemen - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபோலீசாருக்கு ஒழுக்கம் கற்பிக்க ஜெ. முடிவு\nபோலீசாருக்கு ஒழுக்கம் கற்பிக்க ஜெ. முடிவு\nதமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீசாருக்கும் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.\nகடந்த மே மாதம் அதிமுக அரசு பதவியேற்றது முதல் போலீசார் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்என்று திமுக போன்ற எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. மேலும் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அத்துமீறி நடந்து கொண்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசும் தமிழக அரசுக்குஉத்தரவிட்டுள்ளது.\nஆனால், முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின உரையில் போலீசார் திறம்படச் செயல்பட்டு வருவதாகப்பாராட்டினார்.\nமேலும் பட்ஜெட்டிலும் போலீசாருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்ததுடன், காவல்துறையை நவீனப் படுத்தவும்பல திட்டங்களை அறிவித்தார்.\nஇந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) சட்டசபையில் உறுப்பினர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு ஜெயலலிதாபதிலளித்தார். அப்போது போலீசாருக்கு நல்லொழுக்கப் பயிற்சிகள் அளிக்க சிறப்பு வகுப்புகள் எடுக்க அரசுதிட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,\nதமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து போலீசாருக்கும் பொது மக்களிடம் நட்புடனும், பணிவுடனும் நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும்.\nஇதன் மூலம் போலீசார் மீது பொதுமக்களிடம் இருக்கும் பயத்தைப் போக்கி, போலீசார் பொதுமக்களுக்குபாதுகாப்பு அளிப்பதற்காகவே உள்ளனர் என்ற எண்ணம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட வழி செய்யப்படும்.\nஅதே நேரத்தில் சமூக விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுதல் பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக டி.ஜி.பி. முதல் எஸ்.பி. வரை உள்ளமேலதிகாரிகளுக்கு நானே அவ்வப்போது அறிவுரைகள் வழங்கி வருகிறேன்.\nஏற்கனவே சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டிலும் இதுபற்றி எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.\nகாவல்துறையில் பணியாற்றும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் எஸ்.பி. ரேங்கில் உள்ள அதிகாரிகள் ப��ிற்சிஅளிப்பார்கள்.\nஇதற்காக அரசு 4.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முடிவெடுத்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்னும் 5 நாட்களில்தொடங்கவிருக்கின்றன.\nமேலும் முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் சிறப்பாகச்செயல்பட்டு வந்தன. அவை கடந்த திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு கிடந்தன. இந்நிலையைப் போக்கிஅதற்குப் புத்துயிர் ஊட்ட கழக அரசு முடிவெடுத்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து தற்போது இருக்கும் அனைத்து பெண் போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு புதியஅதிகாரிகளை நியமிக்க அரசு உத்தேசித்து வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/this-is-the-ideal-screen-brightness-for-your-mobile-phone-setting/photoshow/64872725.cms", "date_download": "2018-12-13T16:11:23Z", "digest": "sha1:N6AJTHW6RHUTHWAQUI6MHGYL3BGLNCXO", "length": 37078, "nlines": 323, "source_domain": "tamil.samayam.com", "title": "ideal screen brightness:this is the ideal screen brightness for your mobile phone setting- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nகண்களை பாதிக்கும் மொபைல் பிரைட்னஸ் : எவ்வளவு இருக்கணும் தெரியுமா\n1/8கண்களை பாதிக்கும் மொபைல் பிரைட்னஸ் : எவ்வளவு இருக்கணும் தெரியுமா\nகண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க மொபைல் பிரைட்னஸ் குறைந்தளவு எவ்வளவு இருக்கணும் தெரியுமா . பலர் மொபைல் போன், லேப்டாப்பில் குறைந்தளவு பிரைட்ன்ஸ் இருந்தால் கண்ணுக்கு நல்லது என நினைக்கிறோம். ஆனால் மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/8Video-கண்களை பாதிக்கும் மொபைல் பிரைட்னஸ் : எவ்வளவு இருக்கணும் தெரியுமா\nகண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க மொபைல் பிரைட்னஸ் குறைந்தளவு எவ்வளவு இருக்கணும் தெரியுமா\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகுறைந்தளவு பிரைட்னஸ் இருப்பதால், கண்ணுக்கு அதிகளவு அழுத்தம் உண்டாகிறது. இது பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றாலும், தலைவலியை ஏற்படுத்தும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங��கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமொபைலில் 50 சதவீதத்துக்கு அதிமான பிரைட்னஸ் வைக்கும் போது, தற்காலிக பிரச்சனைகளான கண் எரிச்சல், மங்களான பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமொபைல் அல்லது லேப்டாப்பின் பிரைட்னஸ், உங்களை சுற்றியுள்ள வெளிச்சத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். இது தான் கண்ணுக்கு தீங்கை ஏற்படுத்தாத சரியான அளவாகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/03/01022452/ISL-FootballKolkata-is-dead-in-Goa.vpf", "date_download": "2018-12-13T16:23:05Z", "digest": "sha1:LANUSMWVG5INYFNEUVO6HKXCF5KGWETR", "length": 8510, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Kolkata is dead in Goa || ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் பணிந்தது கொல்கத்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் பணிந்தது கொல்கத்தா + \"||\" + ISL Football: Kolkata is dead in Goa\nஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் பணிந்தது கொல்கத்தா\nகோவா அணியின் வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்சின் (25 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.\n4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 85–வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 5–1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை துவம்சம் செய்தது. செர்ஜியோ ஜஸ்ட், மானுல் லான்ஜரோட் (2), கோரோமினாஸ், மார்க் சிப்னியாஸ் ஆகியோர் கோவா அணியில் கோல் போட்டனர். கோவா அணியின் வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்சின் (25 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.\nகோவா அணி 17 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி என்று 27 புள்ளிகளுடன் 4–வது இடத்தில் இருக்கிறது. கோவா அணி வருகிற 4–ந்தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை (26 புள்ளி) சந்திக்கிறது. இதில் கோவா அணி ‘டிரா’ செய்தாலே 4–வது அணியாக அரைஇறுதியை எட்டி விடலாம். ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதி அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்லும். ஏற்கனவே பெங்களூரு, புனே சிட்டி, சென்னையின் எப்.சி. அணிகள் அரைஇறுதியை உறுதி செய்து விட்டன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/8_59.html", "date_download": "2018-12-13T15:48:25Z", "digest": "sha1:SGLCHERSAIF4FD5CAQ4SE2SBMZFEVGQI", "length": 7876, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "முன்னாள் போராளிகள் மீது உதவித்திட்டங்களில் இருந்து புறக்கணிப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முன்னாள் போராளிகள் மீது உதவித்திட்டங்களில் இருந்து புறக்கணிப்பு\nமுன்னாள் போராளிகள் மீது உதவித்திட்டங்களில் இருந்து புறக்கணிப்பு\nஅனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளின் மாற்றுத்திறனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், “இவ்வருட ஆரம்பத்திலிருந்து நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலக இணைப்பாளர்களுடன் இரண்டு தடவைகளுக்கு மேற்பட்ட கலந்துரையாடல்களில் நாம் ஈடுபட்டோம்.\nஇதன்போது எங்களின் தேவைகள் தொடர்பாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை.\nநானாட்டான் பிரதேசத்தில் மாத்திரம் 60 இற்கும் மேற்பட்ட ஆண்- பெண் முன்னாள் போராளிகளும் 15 இற்கும் மேற்பட்ட அவயங்களை இழந்தவர்களும் வாழ்ந்து வருகின்றோம்.\nஇந்நிலையில் கூலி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற எமக்கு தேவைகளை பூர்த்திசெய்து கொடுப்பதற்கு நானாட்டான் பிரதேசச் செயலகம் தவறிவிட்டது.\nஇதேவேளை அண்மையில் வழங்கப்பட்ட வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் ஆகியவற்றைக் கூட எங்களுக்கு அதிகாரிகள் வழங்கவில்லை.\nஅந்தவகையில் பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்பரெலியா திட்டத்தில் கூட உதவித்திட்டங்கள் எதுவும் வழங்கப்படாது தாம் ஒதுக்கப்பட்டுள்ளோம்” என முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடு��தற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200693?ref=featured-feed", "date_download": "2018-12-13T15:28:47Z", "digest": "sha1:KERTIXU3YTGFE6ZYDKGFNBRRZANGPHMG", "length": 8899, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மைத்திரி அணியுடன் கூட்டணி? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மைத்திரி அணியுடன் கூட்டணி\nஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று இன்று மாலையளவில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது ரணில் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா சுதந்திர கட்சியினர் முன்னர் இருந்தது போன்ற நல்லாட்சியை ஏற்படுத்த விரும்புகின்றனர். அதற்கு நாம் இணங்கி, நாட்டை கட்டிக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது.\nஅப்படி ஆட்சியமைக்கும் பட்சத்தில் நாட்டின் நலன் கருதி, ஜனாதிபதியின் கடந்த கால செயற்பாடுகளை விமர்சிப்பதை விட்டு நாட்டு நலன் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nரணிலின் இந்த கருத்திற்கு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சாதகமாகவும், வேறு சிலர் பாதகமாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.\nஇந்த சந்தர்ப்பத்தில், ஒருவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிலைப்பாட்டிற்கு இணங்கியிருக்க கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன், ஜனாதிபதி இந்த இணக்கப்பாட்டிற்கு ஒத்துழைக்கவில்லையெனில் அவரின் அரசியல் மற்றும் தனிப்பட்ட எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200725?ref=archive-feed", "date_download": "2018-12-13T16:26:28Z", "digest": "sha1:2JFGUR7KIVIKLW7TUBMAEB3YDMH6JASN", "length": 8450, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "பொது இணக்கத்தின் அடிப்படையில் ஐ.தே.கவிலிருந்து தேர்வு செய்யப்படும் பிரதமர்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொது இணக்கத்தின் அடிப்படையில் ஐ.தே.கவிலிருந்து தேர்வு செய்யப்படும் பிரதமர்\nஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மன்ற உறுப்பினர்களின் பொது இணக்கத்தின் அடிப்படையிலேயே பிரதமர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது.\nஐக்கிய தேசியக்கட்சியின் பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து இதற்கான கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக அரசாங்க செய்தித்தாள் கூறுகிறது.\nஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், 24 மாக��ணசபை உறுப்பினர்கள், 43 உள்ளூர் மன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளரிடமும் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது சஜித் பிரேமதாஸவோ என்றில்லாமல் நடைமுறை அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அனைத்து பிரிவினரின் ஒப்புதலும் பிரதமர் நியமிப்பில் அவசியம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=764", "date_download": "2018-12-13T15:15:06Z", "digest": "sha1:HFOAQOWNRI7XEFBJFUWMU4FGN2KGGOJ4", "length": 46781, "nlines": 181, "source_domain": "blog.balabharathi.net", "title": "சாமியாட்டம்- சிறுகதை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஎழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது →\nஆடி மாதம் முழுவதும் சென்னையில் இருக்கும் எல்லா அம்மனுக்கும் பாலாபிஷேகம் நடக்கிறதோ இல்லையோ நிச்சயம் கூழாபிஷேகம் நடந்துவிடுகிறது. தெருவுக்கு தெரு இருக்கும் சின்னஞ்சிறு அம்மன் கோவிலிலும் கூழ் ஊற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மொட்டை போடுவதாக நேர்த்தி செய்வது போல, கூழ் ஊற்றுவதை நேர்த்தி செய்து ஆடிமாதத்தில் நிறைவேற்றுகிறார்கள். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ராமேஸ்வரம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் தொடங்கி புரட்டாசி மாத இறுதி வரை பல்வேறு திருவிழாக்களால் களைகட்டும்.\nஅதில் மிகவும் விசேஷமானது ராமநாதசாமியின் திருக்கல்யாணமும், தபசுத்திருவிழாவும். இதைப் பார்ப்பதற்கென்று வட இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அதுபோல, உள்ளூர் வீதிகளில் இருக்கும் சின்னஞ்சிறு அம்மன் கோவில்களில் முளைப்பாரி திருவிழா நடக்கும். கோவில் அருகிலேயே ஓலைக்குடிசை போட்டு, அதில் பாரி வளர்ப்பார்கள். தினம் இரவினில் கோவில் அருகில் ஒயில் ஆட்டமும் நடைபெறும். பாரி கரைப்பதற்கு முதல் நாள் விடியவிடிய ஓயிலாட்டம் போட்டி மாதிரி எல்லாம் நடக்கும்.\nபுரட்டாசி நடுவில் எல்லை காக்கும் சாமிகளுக்கும் திருவிழா நடக்கும். பத்துநாள் திருவிழாவில் கடைசி நாளில் பூக்குழி திருவிழா நடக்கும். இது மற்ற திருவிழாக்களைப் போல ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் அடங்காது. எல்லை காக்கும் சாமியின் திருவிழா என்பதால்.. சாமி ஊர்வலம், சாதி வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஏரியாவுக்குள்ளும் புகுந்து போகும்.\nகடற்கரையை ஒட்டி இருக்கும் சன்னதித்தெருவில் உள்ளது உஜ்ஜைனி மகாகாளி கோவில். இதன் வாசலில் தீமிதிப்பதற்காக விறகுகளை அடுக்கி, மாலையிலேயே எரியூட்டத் தொடங்கி விடுவார்கள். அதனால் அந்த தெருவுக்குள் போக்குவரத்தையும் நிறுத்தி விடுவார்கள். விறகு கட்டைகள் எரியூட்டப்படும் இடத்தில் தெருவின் இருபக்கமும் கொஞ்சம் இடம் இருக்கும். இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போகிறவர்களுக்கு அது தான் வழி. அப்படி கடந்து போகும் போதே.. தீயின் அனல் உடம்பைச்சுடும்.\nஊரில் இருக்கும் அத்தனை காவல் தெய்வங்களும் ஊர்வலமாக சென்று தீ மிதிப்பதை பூக்குழி இறங்குவது என்று சொல்லுவோம். பெரிய கோவிலுக்கு அருகிலேயே இது நடப்பதால் ராமேஸ்வரத்திற்கு வந்திருக்கும் வட இந்திய,வெளிநாட்டு பயணிகளின் கூட்டமும் அலைமோதும். விதவிதமான கேமராக்களில் சாமியாடிகள் பூக்குழியில் இறங்குவதை அவர்கள் படம்பிடித்துக் கொள்ளுவார்கள்.\nஉஜ்ஜைனி கோவிலில் இருந்து தான் ஊர்வலம் தொடங்கும். மதிய நேரத்தில் பூசாரி சங்கரன் பிள்ளை முதலில் கிளம்புவார். தலையில் வைக்கப்பட்டிருக்கும் சாமி கரகத்துக்கு அழகாக அலங்காரம் செய்திருப்பார்கள். அவரோடு உஜ்ஜைனி அம்மனை வணங்குபவர்களும் அவரைப் பின் தொடர்வார்கள். தெற்குத்தெரு கரையோரம் இருக்கும் கருப்பண்ணசாமி கோவிலுக்கு போய், அங்கே ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, அக்கோவில் பூசாரி சதாசிவ பிள்ளையின் மேல் கருப்பண்ணசாமி வந்தவுடன் அங்கிருந்து அப்படியே கிளம்பும் ஊர்வலம். அடுத்ததாக பெரிய ஆஸ்பத்திரிக்கு எதிரில் இருக்கும் முனியப்பசாமி கோவிலுக்கு ஊர்வலம் செல்லும், அங்கே தயாராக ஆடிக்கொண்டிருக்கும் சங்கரலிங்கம் பூசாரி ஊர்வலத்துடன் சேர்ந்துகொள்வார். தலையில் கரகம், கதாயுதம், வேல்கம்பு போன்ற ஏதாவதொன்றை சாமியாடிகள் தூக்கி வருவார்கள்.\nஇப்படியாக ஒவ்வொரு காவல்தெய்வக்கோவிலையும் அடைந்து, அங்கிருக்கும் சாமியாடியுடன் இன்னொரு கோவில் நோக்கி ஊர்வலம் போகத்தொடங்கும். சாமியாடிகளும் அவர்களைத்தொடரும் மக்களும் என ஊர்வலம் உற்சாகத்துடன் இருக்கும். சாமியாடிகளுக்கு முன்னால் உறுமி மேளமும், பறையும் அடித்துக்கொண்டு போவார்கள். மெதுவாக தாளகதிக்கு ஏற்றபடி போய்க்கொண்டிருக்கும் சாமியாடிகள். சில இடங்களில் ஓடத்தொடங்குவார்கள். ஒரு சாமியாடி ஓடினால் இன்னொரு சாமியாடியும் அவரைத் தொடர்ந்து ஓடுவார். அவர்களைத் துரத்தியபடியே மக்களும் ஓடுவார்கள்.\nடின்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்..டின்..டின்.. என்று கொட்டுச் சத்தத்துடன் இவர்கள் ஒவ்வொரு தெருவாக கடக்கும் போதும் வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் வீறிட்டு அழத்தொடங்கும். தெருநாய்கள் வாலை பின்னாங்காலுக்குள் மடக்கிக்கொண்டு, குரைத்தபடியே ஓடும்.\nஆண்களும் பெண்களுமாய் குடம் குடமாய் தண்ணீர் எடுத்துவந்து சாமியாடிகளின் கால்களில் ஊற்றி, திருநீறு வாங்கிக்கொள்வார்கள். சில இடங்களில் சாமி குறிசொல்லுவதும் நடக்கும்.\nசாமி ஊர்வலம் வடக்குத் தெருவில் மூலையில் இருக்கும் வீரபத்திரன் கோவிலில் அடையும் போது அங்கே ஏற்கனவே பூசாரி நடராஜன் சேர்வை ஆடிக்கொண்டிருப்பார். அடுத்து பேச்சியம்மன் கோவில் பூசாரி சிகாமணி நாடார் என எல்லா சாமியாடிகளையும் அழைத்துக்கொண்டு காமராஜர் நகரின் அருகில் இருக்கும் காலனி பகுதிக்கும் வரும். அங்கே இருக்கும் சொடலைச்சாமி கோவிலின் சாமியாடியையும் அழைத்துக்கொண்டு, ஊர்வலம் கிளம்பி உஜ்ஜைனி கோவில் வாசலை அடையும். பின்னர் ஒவ்வொரு சாமியாக குறி சொல்லி, தீக்குள் இறங்கி, மறுபக்கத்தை அடைவார்கள்.\nஎல்லாச் சாமியும் இறங்கிய பின் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒன்றை தொடுவார் தலைமை சாமியாடியான உஜ்ஜைனி கோவில் பூசாரி. அந்த பெட்டிக்குள் இருக்கும் வண்ண பட்டாடையைப் பொறுத்து, எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்ற ஆரூடம் சொல்லப்படுவது தான் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வு.\nமற்ற கோவில்கள் போல, காலனி கோவிலுக்கு கரகம��� தூக்கி ஆடும், நிரந்தர சாமியாடி யாரும் கிடையாது. பூசாரி என ஒருவர் இருந்தாலும், சாமியாடும் பொறுப்பு மட்டும் வருடத்திற்கு ஒரு குடும்பம் என்று சுழல் வடிவில் சுற்றி வரும். இம்முறை திருவிழாவுக்கு சாமியாடியாக இருக்கும் வாய்ப்பு வீராச்சாமி குடும்பத்திற்கு வாய்த்திருந்தது. அதனாலேயே வீராச்சாமியின் மனைவி மாரிக்கு தலைகால் புரியவில்லை. வெளியூரில் கட்டிக்கொடுத்த இளைய மகளையும் திருவிழாவுக்கு அழைத்திருந்தாள். இருக்காதா பின்னே.. பல வருடங்களுக்கு பிறகு அந்த குடும்பத்திற்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. சென்னையில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த சரவணனையும் கண்டிப்பாக வந்தே ஆகணும் என்று பிடிவாதமாக சொன்னதால்.. மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து, திருவிழா காலையில் தான் ஊர் போய் இறங்கினான்.\nபெட்டியோடு வீட்டு வாசலை அடைந்த போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த விஜி ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்டது. தங்கையின் நான்கு வயது பெண். அவளைத் தூக்கி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். ‘பாட்டீ.. மாமா வந்திச்சு..’ என்று அவன் தோளில் இருந்தபடியே வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தது.\n“ராசா.. வந்துட்டியாப்பே.., வா..வா.. இன்னும் காணலியேன்னு சித்த முன்னாடிதான் நெனைச்சேன். நல்லவேள சரியா வந்துட்ட.. இல்லாட்டி சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லி இருக்க முடியாது. ம்ஹூம்..’\n“யம்மா.. அதான் வந்துட்டேன்ல.. விடும்மா..சும்மா சும்மா சொந்தாக்காரங்களை.. நெனைச்சுகிட்டு இப்படி அடிக்கடி பொலம்புற நாளதான் ஒடம்புக்கு கூடக்கூட வருது. மறந்துட்டு ஆவுற சோலியைப் பாருமா..” குரலி சற்றே கடுமையாக சொன்னான் சரவணன்.\nஅவளும் மூக்கை உறிந்து கொண்டு ‘அதும் சரிதான். நீ போய் சீக்கரம் குளிச்சுட்டு, வா.. இன்னிக்கு வீட்டுல பலகாரம் இருக்கு, சாப்பிடலாம்..” என்றபடியே அவன் கையில் இருந்த விஜியை கீழே இறக்கி விட்டாள். குழந்தை வாசலை நோக்கி ஓடியது.\n“அவரு பெரியகோவில் பூசாரிய பாக்கப்போறேன்னு போய் இருக்கார்.. நீ போய் மொதல்ல குளிச்சுட்டு வாப்பா.. சூடா இருக்கிறப்பவே சாப்பிட்டுடலாம்”\nசுடச்சுட இட்லி, சாம்பார் சாப்பிட்டு முடித்ததும். அப்படியே நண்பர்களைப் பார்த்து வருவதாகச்சொல்லி தெருவிற்குள் இறங்கினான். மொத்த காலனியும் களைகட்டத்தொடங்கி இருந்தது. மின்சாரக்கம்பங்களில���.. வேப்பிலையும் தென்னை ஓலையில் தோரணமும் கட்டி, தெரு முழுக்க குறுக்கும் நெடுக்குமாக கட்டி இருந்தார்கள்.\nஎல்லாக் குடிசை வாசலிலும் கோலங்கள் போடப்பட்டிருந்தது. அப்படியே நடந்து முனியசாமியின் டீக்கடையை அடைந்தான். செருப்பு தைக்கும் கடை வைக்க லோனுக்கு அலைந்து பார்த்துவிட்டு, கடைசியில் காலணிக்குள் தேனீர் கடை வைத்துவிட்டான் இவன்.\n‘டேய்.. இங்க பார்றா.. யார் வந்திருக்கான்னு.. வாடா மாப்ள.. ஒங்க அப்பா கரகம் தூக்குறார்ன்னு தெரிஞ்ச ஒடனேயே கிளம்பி வந்துட்டியாக்கும். இந்த நாலு வருசத்துல வேற எதுக்காச்சு வந்திருக்கியாடா..’ பால் சட்டியில் கரண்டியை போட்டு கிண்டியபடியே கேட்டான் முனியசாமி.\n‘சும்மா சலிச்சுக்காதடா.. எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரவேண்டாமா.. அடிக்கடி லீவுல வர்றதுக்கு நான் என்ன பெர்மெனண்ட் ஸ்டாஃப்பா.. டெம்பர்வெரியா இருக்கும் போது அதிக லீவு போட முடியாதுடா..’\n‘சரி..சரி.. பொலம்ப ஆரம்பிச்சுடாத.. கொஞ்சம் கடைய பார்த்துக்க.. நான் போய் சக்கரை வாங்கியாந்திர்றேன்.. பசங்க வர்ற நேரம் தான்’ என்ற படியே.. இறங்கிப் போனான் முனியசாமி. சொல்லிவைத்தது போல அவன் நகர்ந்ததும் ஐந்து பேர் கடைக்குள் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரவணன் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது.\n‘டேய் இங்க பாருங்கடா.. நம்ம சென்ட்ரல் கவர்மெண்ட் மாப்ள வந்திருக்காரு..’ என்றபடியே ராமன் இவனருகில் காலியாய் கிடந்த பெஞ்சில் இடம்பிடித்துக்கொண்டான்.\n‘சரி வுடுடா.. சும்மா தமாசுக்கு சொல்லி இருப்பான். வேலை எல்லாம் எப்படி போகுது’ என்று ஆதரவாக தோளில் கை போட்டபடி கேட்டான் முருகன். சரவணனைவிட இரண்டொரு வயது மூத்தவன். பள்ளிப்படிப்பை தாண்டாவிட்டாலும், அதையும் தாண்டி நிறைய படிப்பவன். காலனிக்குள் அம்பேத்கார் படிப்பறை என்று தென்னை ஓலைகளால் குடிசைபோட்டு பல செய்தித்தாள்களை ஒரே இடத்தில் இலவசமாக படிக்க ஏற்பாடு செய்துகொடுப்பவன். இவன் பேசும் அரசியல் விசயங்களை வியப்புடன் பார்ப்பது பகுதிமக்களின் வழக்கம்.\nமற்றவர்கள் சரவணனோடு ஒன்றாக படித்தவர்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக எல்லோரும் பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட, இவன் மட்டும் பன்னிரெண்டாவது பாஸ் செய்தான். கூடவே டைப்ரைட்டிங் படித்ததால்.. மத்திய அரசின் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் வேலை கிடைத்து தற்போது சென்ன��யில் இருக்கிறான்.\n‘மெட்ராஸ் எல்லாம் எப்படி இருக்கு மாப்ள..’ ஆர்வமாய்க் கேட்ட ராமனின் தந்தை முனிசிபாலிட்டியில் வேலை பார்த்தவர். அவர் பணி நேரத்தில் மரித்துப்போனதால் இப்போது இவனுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது.\n‘மெட்ராஸுக்கு என்னடா கொறச்சல்.. அது எப்பவுமே நல்லாத்தான் இருக்கு. என்ன.. எல்லாருமே அங்க பரபரன்னு ஓடிகிட்டே இருக்காய்ங்க..’ கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பத் தயாரானான். இப்ப கிளம்பாவிட்டால் அப்புறம் நேரம் போவதே தெரியாம உட்கார்ந்திருக்க வேண்டியதிருக்கும். மெல்ல எழுந்தான் சரவணன்.\n‘இல்லடா.. நான் வந்தப்ப அப்பா வெளியில போய் இருந்தாரு.. இப்ப வந்திருப்பாரு.. அப்புறம் லேட்டாச்சுன்னு வைய்யி.. அவரு ஆடுறாரோ இல்லையே ஆத்தா சாமியாடிடும்.. நாம நாளைக்கு பாக்கலாம்டா’\nதேனீர்க்கடையில் இருந்து வீடு நோக்கி நடக்கத்தொடங்கினான். இவனையே எதிர் பார்த்தபடி வாசலில் காத்திருந்தாள் அம்மா.\n“எம்மா நேரமா இங்கனயே நிக்குறது.. போனா.. போனயெடம்.. வந்தா வந்தயெடம் இருந்தா எப்படிடா.. போ.. போய் இன்னொரு குளியல் போட்டுட்டு சாமி முன்னாடி புது உடுப்பு எடுத்து வச்சிருக்கேன், அதை போட்டுட்டு ரெடியாகு, ஒங்க அப்பா இப்ப வந்திடும்..” பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் அம்மாவின் பரபரப்பு.\nஅவன் பின் கட்டுப்பக்கம் போய் குளித்து முடித்துவிட்டு வீட்டினுள் வருவதற்கும், அப்பா வரவும் சரியாக இருந்தது. வழக்கத்துக்கு மாறாக மெலிந்து போய் இருந்தார். சாமியாடி என்பதால், தீமிதிக்க நாற்பது நாள் விரதம் இருந்திருப்பார் போல. கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டிருக்கும் போதே.. குளித்துமுடித்து, மஞ்சள் வண்ணத்தில் வேட்டியுடன் உள்ளே வந்தார்.\n“அடியே.. நான் கோவிலுக்கு போறேன். நீங்க எல்லாம் பின்னாடியே வந்திருங்க” என்றபடியே ஓட்டம் பிடித்தார்.\nஅம்மா, தங்கை, மாப்பிள்ளை, குழந்தை சகிதமாக அவர்கள் கோவிலை அடைந்த போது, காலனியின் பெருவாரியான மக்கள் குழுமி இருந்தார்கள். சாமியாடியின் குடும்பமே தாமதமாக வந்ததை வினோதமாகப் பார்த்தார்கள்.\nதோளில் குறுக்கு வெட்டாக இரண்டு பக்கமாக மாலை போட்டிருந்தார் அப்பா.. கையில் வெள்ளிப் பூண் போட்ட பிரம்பு ஒன்று இருந்தது. பறை சத்தம் பலமாக இருந்தது. சிகப்பு துண்டு ஒன்றை முறுக்கி இடுப்பைச்சுற்றிக்கட்டி பின்னால் பிடித்திருந்தார் மாமா.\nடண்டக்கும்.. டண்டக்கும்.. டின்.. டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்..டின்..டண்டக்கும்..\nகொட்டுசத்தத்துக்கு ஏற்றவாறு அவர் ஆடிக்கொண்டிருந்தார். அவரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து சமாளித்துக்கொண்டிருந்தார் மாமா. பெண்கள் வரிசையாக வந்து நின்று குடம் குடமாக நீரை ஆடிக்கொண்டிருந்த அவரின் காலில் ஊற்றினார்கள். இடுப்பில் இருந்த சுருக்கு பையிலிருந்து திருநீறு எடுத்து அப்பா பூசும் போது, குனிந்து, மூக்கின் மேல் கைவைத்து பவ்வியமாக பூசிக்கொண்டார்கள். ஆட்டமும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தது. சாந்தியக்கா அவளின் மகளையும் தோளுக்கு உயர்த்தி, திருநீறு பூச வேண்டி நீட்டினாள். அது அப்பாவின் உருவத்தை அருகில் பார்த்து பயந்து அலறியது. திருநீறு கையில் எடுத்து, நெற்றிக்கு மேல் வைத்து, ஏதோ வேண்டிக்கொண்டு குழந்தைக்கு பூசவும், குழந்தையுடன் பின் நகர்ந்தாள் சாந்தியக்கா.\nகாலனிக்குள் மற்ற சாமியாடிகள் கொட்டுச் சத்தத்துடன் பிரவேசிக்கத் தொடங்கியபோது, பறையின் வேகம் கூடியது. எங்கும் பறையொலி எதிரொலித்தது.\nமுகம் நிறைய இளஞ்சிவப்பு வண்ணத்தில் செந்தூரம் பூசி இருந்த உஜ்ஜைனி சாமியாடி முதலில் வந்து நின்றார். ஒர் அடி இடைவெளியில் எட்டுக்கும் மேற்பட்ட சாமியாடிகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். சொடலைச்சாமி சிலையைப் பார்த்தபடியே.. நின்ற உஜ்ஜைனி சாமியாடி.. மெதுவாக முன்னும் பின்னும் அசந்தபடி இருந்தார்.\nமெதுவாக குனிந்து கோவிலின் கருவறைக்குள் புகுந்துகொண்டார். பின்னாடியே வாசலில் ஆடிக்கொண்டிருந்த அப்பாவும் உள்ளே போனார். கோவில் பூசாரி கதவைச்சாத்தினார். மற்ற சாமியாடிகள் வெளியே ஆடிக்கொண்டிருந்தார்கள். கொட்டுச்சத்தம் இன்னும் உக்கிரமாய் வேகமெடுத்தது.\nடின்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்.. டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.\nடண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்..டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்.. டின்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டின்.. டண்டக்கும்..\nபறையொலியின் வேகம் கூடக்கூட.. படீரென கதவு திறந்து உஜ்ஜைனி சாமியாடியும்.. அப்பாவும்.. வேகமாக வெளியே வந்தனர். சில வினாடிகள் வாசலில் நின்று ஆடத்தொடங்கினர். அவர்கள் ஆட்��ம் அதிகமானதும் அத்தனை சாமியாடிகளும் வேகமாக ஆடத்தொடங்கினார்கள்.\n“ம்..ர்ர்ர்ம்ம்ம்ம்.. சூ..ம்ர்ம்ர்ம்ர்ம்ர்ம்ர்” என்று வினேதமாக ஓசை எழுப்பியபடி நாக்கை வெளி நீட்டி உள்ளுக்கும் மடித்து, செந்தூரம் பூசப்பட்ட முகத்திலிருந்து விழிகளை பிதுக்கி உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கி குதித்தார் உஜ்ஜைனி சாமியாடி.\nகோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து, வேகமாக நடக்கத்தொடங்கியது சாமி. தலையில் கரகத்துடன் பின்னாடியே எல்லா சாமிகளும்.. ஸ்.. ஸ்.. என்று பெருங்குரலில் சபதமெழுப்பியபடி பின் தொடர.. மக்களும் கூட்டமாக தொடர்ந்தார்கள்.\nகாலனிக்கு வெளியே வரும் வரை இருந்த வேகம், வெளியே வந்ததும், குறைந்தது. கடற்கரை நோக்கிப் போகவேண்டுமென்றால்.. பழைய போலீஸ் லைன் தெருவை அடைந்து, கள்ளர் தெரு வழியாக போய், இட்டிப்பிள்ளையார் சந்துவழியாக கிழக்குத்தெருவையும் கடந்து விட்டால்.. அடுத்து கோவில் இருக்கும் சன்னதி தெரு வந்து விடும்.\nஒவ்வொரு தெரு வழியாகப் போகும் போதும், பெண்கள் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றி, ஒவ்வொரு சாமியாடியிடமும், திருநீறு பூசிக்கொண்டார்கள். சில இடங்களில் பெண்களும் அருள் வந்து ஆடினார்கள். அவர்களையெல்லாம் ‘ஏய்’ என்று ஒற்றை அதட்டலில் அமைதியாக்கி, திருநீறு பூசிவிட்டு.. சாமி ஊர்வலம் தொடர்ந்தது. காலில் தண்ணீர் ஊற்றும் போது மட்டும் சாமியாடிகள் ஆடாமல், ஒரே இடத்தில் நின்று, முன்னும் பின்னுமாக அசைவார்கள். திருநீறு பூசிக்கொள்ளும் சமயங்களில் சிலருக்கு குறி சொல்லுவதும் நடந்தது.\nநான்கு தெருக்களையும் கடந்து, கடைசியாக சன்னதி தெருக்குள் நுழையும் போது மாமா சரவணனை பிடித்துக்கொள்ளும் படி சொல்லி, கொஞ்சம் பின் தங்கினார். பாவம் சாமியாடிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடிவருவதென்பது லேசுபட்ட காரியமல்ல.\nதுண்டை இறுக பிடித்துக்கொள்ளும் போது தான் கவனித்தான். எல்லா சாமியாடிகளின் கால்களிலும் ஈரமிருந்தது. தூசி படிந்த அப்பாவின் காலில் மட்டும் சொட்டுக் கூட ஈரமில்லை. இடுப்பில் இருந்த சுருக்குப் பை கூட பிரிக்கப்படாமலேயே இருந்தது.\nநன்றி:- குமுதம் வார இதழ் 27.10.2010\nஇங்கே க்ளிகினால் பிடிஎப் வடிவில் படிக்கலாம்\nஎழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது →\n4 Responses to சாமியாட்டம்- சிறுகதை\nஇது உரையாடல் போட்டிக்கு எழுதுனதாண்ணே..\nஇந்த புத்தகத்தோட துபாய் பதிப்பும் ஸ்கேன் பண்ணிட்டேன் 🙂\nஆனா இதுல 270ம் பக்கம் போட்டிருக்கானுக.. யூ வான்ட்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nதன் முனைப்புக் குறைபாடு (27)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19457", "date_download": "2018-12-13T16:24:52Z", "digest": "sha1:XIQ7JMEKRCCJZIBQJYUCZ7VBCOLI74R6", "length": 5581, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Nahuatl Tenango மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nahuatl Tenango\nGRN மொழியின் எண்: 19457\nROD கிளைமொழி குறியீடு: 19457\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nahuatl Tenango\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNahuatl Tenango க்கான மாற்றுப் பெயர்கள்\nNahuatl Tenango எங்கே பேசப்படுகின்றது\nNahuatl Tenango க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nahuatl Tenango\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11821/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2018-12-13T16:13:11Z", "digest": "sha1:NT5UTZHEBKEIMPMCTIMWVG4N6EJKVBBA", "length": 16784, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இனிதாக முடிந்தது திருமணம் - மகிழ்ச்சியில் பிரியங்கா.... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇனிதாக முடிந்தது திருமணம் - மகிழ்ச்சியில் பிரியங்கா....\nபிரியங்கா சோப்ரா, தமிழன் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பொலிவூட் கதாநாயகி. இவர் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்ற கையோடு, தமிழன் திரைப்படத்தில் அறிமுகமானவர். அடுத்தடுத்து பொலிவூட் ஹாலிவுட் என பிரபலமானவர். இந்த சமயத்தில்தான் பொப் இசை பாடகர் நிக் ஜோனாஸுக்கும் பிரியங்காவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.\nநிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ராவை விட 11 வயது இளையவர் என்பதால், இவர்களின் காதல் விவகாரம் விமர்சனத்திற்கு உள்ளானது. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால், இருவரும் லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் நகரங்களில் ஜோடியாக சுற்றிய படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே செய்தன.\nஇந்த சூழலில், தங்களது கா���ல் குறித்து வெளி உலகத்திற்கு தெரிவிக்காமல் மெளனம் காத்த இந்த ஜோடியின் திருமணத்துக்கு ஒருவழியாக இரு குடும்பத்தாரும், பச்சைக்கொடி காட்டினர். தொடர்ந்து, கடந்த மாதம் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. இந்த நிகழ்வில் 2 கோடி ரூபாய் மதிப்பில் வைர மோதிரம் ஒன்றை பிரியங்காவுக்கு நிக் ஜோனாஸ் அணிவித்ததாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், திருமண ஏற்பாடுகள் கடந்த 29 ஆம் திகதி மருதாணி விழாவுடன் ஆரம்பித்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் ஆடைகள் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதற்காக சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு, வான வேடிக்கையுடன் கொண்டாடினர்.\nதிருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்து பாரம்பரிய முறைப்படி, இன்று திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்கவரும் விருந்தினர்கள், நண்பர்களுக்காகவே ஜோத்பூர் அரண்மனையில் 200 அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இந்த ஜோடி குடியேற உள்ளனர். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றையும் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் விலைக்கு வாங்கி உள்ளனர்.\nபிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெனிலியாவில் முன்பிருந்த அதே மேஜிக் இருக்கு - ரித்தேஷ் காணொளி பதிவு\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nநயனின் காதலன் ஓட்டுனராக வீதியில் ....\nதிருமணத்திற்கு பின்னர் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா\nஇந்தியன் -02 எனது கடைசிப் படம் ; அறிவித்தார் கமல் ஹாசன்\nசடலத்தை திருமணம் செய்யும்படி மிரட்டும் தந்தை - கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த காதலன் - நடந்தது என்ன\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\n''திருமணத்தின் பின்னர் முதன்முதலாக கணவர் இதைத் தான் கூறினார்''... நெகிழும் வைக்கம் விஜயலெட்ச��மி\nநிர்வாணமாகத் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நடிகையால் சர்ச்சை...\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nசமுத்திரகனி நடிப்பில் சாட்டை 2\nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் ���ச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2012/09/", "date_download": "2018-12-13T15:40:59Z", "digest": "sha1:YJNW6A7VOLMMHWVLKRJOYYUNWLN6QDTY", "length": 25977, "nlines": 176, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: September 2012", "raw_content": "\nCarved in stony hearts… மனதில் செதுக்கிய மரபுகள்\nமுனிவர்கள் பலர் வாழ்ந்துவந்த ஓர் ஆசிரமத்தில் நாள் தவறாமல் பூஜைகள் நிகழ்ந்தன. அந்த ஆசிரமத்தின் தலைவர் ஒரு பூனையை வளர்த்துவந்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்தப் பூனைக்கு முன்னிரு கால்கள் மட்டும் சாம்பல் நிறத்தில் இருந்தன. பூஜை நேரங்களில் அப்பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தது. எனவே, ஆசிரமத் தலைவர் அப்பூனையை பூஜை மண்டபத்தில் இருந்த ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். ஒவ்வொரு நாளும், பூஜை ஆரம்பித்ததும், பூனையும் அங்கு வந்ததால், அது வந்ததும், அதைத் தூணில் கட்டி வைத்துவிட்டு பூஜை துவங்கியது.\nசில மாதங்கள் கழித்து, அந்த ஆசிரமத் தலைவர் திடீரென காலமானார். மற்றொருவர் அப்பொறுப்பை ஏற்றார். தலைவர் இறந்தபிறகு, அவரால் வளர்க்கப்பட்டப் பூனை பூஜை மண்டபத்திற்குச் செல்வதை நிறுத்தியது. ஆனால், ஆசிரமத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு நாளும் பூனையைத் தேடி கண்டுபிடித்து, அதைக் கொண்டுவந்து ஒரு குறிப்பிட்டத் தூணில் கட்டியபிறகே தங்கள் பூஜையைத் துவக்கினர்.\nஇன்னும் ஓராண்டு கழித்து, அந்தப் பூனையும் இறந்தது. ஆசிரமத்தில் இருந்தவர்கள் அடுத்த நாள் பூஜையைத் துவக்குவதற்கு முன் மற்றொரு பூனையைத் தேடி ஊருக்குள் சென்றனர். அதுவும், இறந்துபோன பூனையைப் போலவே, வெள்ளை நிறத்தில் உடலும், முன்னிரு கால்கள் சாம்பல் நிறத்திலும் உள்ள பூனையை, பல இடங்களில் தேடி, அலைந்து கண்டுபிடித்தனர். அந்தப் பூனையை ஆசிரமத்திற்குக் கொண்டுவந்து, முந்தின பூனை கட்டப்பட்டிருந்த அதேத் தூணில் புதிய பூனையைக் கட்டிய பிறகே தங்கள் ��ூஜையை ஆரம்பித்தனர்.\nபல ஆண்டுகள் சென்றபின், அந்த ஆசிரமத்தில் இருந்த முனிவர்கள் பலரும் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றனர், புது முனிவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆனால், அந்த ஆசிரமத்தில் மாறாமல் காப்பாற்றப்பட்ட ஒரே ஒரு மரபு அந்தப் பூனை மரபு... பூனை இல்லாமல் அந்த ஆசிரமத்தில் பூஜை இல்லை என்ற சட்டம் வகுக்கப்பட்டது. அச்சட்டமும் மிக நுணுக்கமாக வகுக்கப்பட்டது. எவ்வகைப் பூனையை வாங்கவேண்டும், அந்தப் பூனையை பூஜை மண்டபத்தில் எந்தத் தூணில் கட்டவேண்டும், என்று ஒவ்வோர் ஆண்டும் இச்சட்டத்தில் பல நுணுக்கங்கள் இணைக்கப்பட்டன.\nபூஜைக்கு இடையூறாக இருந்ததால் தூணில் கட்டப்பட்டது பூனை. ஆனால், நாளடைவில், பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற நிலைக்கு அந்த ஆசிரமத்தினர் தள்ளப்பட்டனர். பூனை பூஜைக்கு இடையூறாக இருந்ததென்ற ஆரம்பம் மறக்கப்பட்டது. அதற்கு முற்றிலும் மாறாக, பூஜை செய்வதற்கு பூனை தேவைப்பட்டது. பூனையைவிட பூஜை முக்கியம் என்பது மறக்கப்பட்டு, பூஜையைவிட பூனை முக்கியம் என்ற நிலை உருவானது. மரபுகளுக்கு உள்ள சக்தி இது. நமக்குத் தேவை என்று நாம் ஆரம்பிக்கும் பழக்கங்கள், மரபாக மாறும்போது, அந்தப் பழக்கங்களுக்கு நாம் தேவை என்ற நிலை உருவாகிவிடும். “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை” (மாற்கு 2:27) என்று இயேசு கடிந்துகொண்டது நமக்கு நினைவிருக்கலாம். இன்றைய நற்செய்தியில் மற்றொரு மரபு பற்றிய விவாதம் எழுகிறது...\nகழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இறைவனோ, தலைவர் மோசேயோ இந்த சட்டங்களைக் கூட்டவில்லை. இவற்றைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று இன்றைய முதல் வாசகத்தில் மோசே மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.\n கேளுங்கள்: நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.\nசேர்க்கவும் வேண்டாம், நீக்கவும் வேண்டாம், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள் என்று மோசே கூறிய ���ெளிவான, எளிய முறையை மறந்துவிட்டு, அவர் தந்த கட்டளைகளில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து, சிறிய, அல்லது பெரிய மாற்றங்களை உருவாக்கி, அவற்றை எழுதப்படாத மரபுகளாக, சட்டங்களாக மாற்றுவதில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இதில் மற்றொரு தவறான போக்கு என்னவென்றால், இந்தச் சட்டத் திருத்தங்கள் மதத்தலைவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், மக்கள் மீது இன்னும் அதிக சுமைகளைச் சேர்ப்பதாய் இருந்தது. இதையும் இயேசு ஒருமுறை மக்களிடம் சுட்டிக்காட்டினார்: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.” (மத்தேயு 23 : 1-4) என்று கூறினார்.\nசாத்திரங்கள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், மரபுகள் என்ற பல பாரங்களால் நசுங்கிப் போகும் ஒரு சமுதாயம் விரைவில் இவைகளையே கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார். அந்த எச்சரிக்கையை இயேசு இன்றைய நற்செய்தியில் நினைவுறுத்துகிறார். எசாயா தந்த எச்சரிக்கை இதுதான்:\nஎன் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே\nமனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வு சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை William Barclay ஒரு குட்டிக் கதை மூலம் கூறியுள்ளார்.\nதன் எதிரி ஒருவரைக் கொல்வதற்காக அவரைத் துரத்திச் செல்கிறார் மற்றொருவர். இருவரும் குதிரையில் ஏறி, பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில் நண்பகல் தொழுகைக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர் அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு செபங்களை அவசரம�� அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர் மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு எதிரியைத் துரத்திச் செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா சாபமா\nஉதடுகளால் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும், தன் முழு வாழ்வாலும் இறைவனுடனும், இறைவனின் வறியோருடனும் மிக நெருங்கி வாழ்ந்த அன்னை தெரேசாவின் எண்ணங்களுடன் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். அருளாளர் அன்னை தெரேசாவின் திருநாளை இவ்வாரம், செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடவிருக்கிறோம்.\nநம்மில் பலர் தொடுவதற்கே அஞ்சும் ஆயிரமாயிரம் மனிதர்களைக் குப்பைத் தொட்டிகளிலிருந்தும், சாக்கடைகளிலிருந்தும் மீட்டு, அவர்களைக் கழுவி, மருந்திட்டு, உணவூட்டி... அவர்களை மீண்டும் மனிதர்கள் என்ற நிலைக்கு உயர்த்திட இவ்வன்னை செய்த பணி மிகக் கடினமானது. இப்பணியை அவர் 45 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தார். இவரது பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர் இவரிடம் ஒருநாள், \"உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது\" என்று கேட்டார். அன்னை அவரிடம், \"நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு, துறவறத்தில் சேர்ந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்துச் செல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழி அனுப்பி வைத்தார்கள்... அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன\" என்று அன்னை தெரேசா பத்திரிகையாளரிடம் சொன்னார்.\nஅந்த அன்னையின் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் ஆயிரமாயிரம் உள்ளங்களை இறைவனை நோக்கி நடத்தியுள்ளன. உதடுகளாலும், உள்ளத்தாலும் இறைவனுக்கு நெருக்கமான அருளாளர் அன்னை தெரேசாவின் பரிந்துரையால் நாமும் நம் சொல்லாலும், செயலாலும் இறைவனை நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.\nCarved in stony hearts… மனதில் செதுக்கிய மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-12-13T15:41:04Z", "digest": "sha1:7YD45RFRLK5LDSM7QLU6U7TVBMNI54HY", "length": 26573, "nlines": 198, "source_domain": "templeservices.in", "title": "அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் – Temple Services", "raw_content": "\nமூலவர் : பிரம்மபுரீஸ்வரர், இது ஒரு சிவ தலம் என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்\nதல விருட்சம் : வன்னிமரம்\nபழமை : 500-1000 ���ருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : சமீவனம்\nதைப்பூசம் – பிரம்மோற்சவம் – 14 நாட்கள் திருவிழா – தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெறும். பிருகு முனிவரின் சாபத்தால் சிம்மவர்ம மன்னனுக்கு ஏற்பட்ட சிங்கமுகம் மாறி மனித உருவம் திரும்ப பெற, சிம்மவர்ம மன்னன் தினசரி விருத்த காவிரியில் (வொட்டாற்றில்) நீராடி எண்கண் வேலவனை தரிசித்துவர சிம்மவர்மனுக்கு தைப்பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடிய சுபதினத்தில் முருகன் மயில்மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் தோள்களில் காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்துகிறார்கள். ஒவ்வொரு மாதமும் மாதாந்தர கார்த்திகை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். ஐப்பசி – கந்த சஷ்டி – 8 நாள் திருவழா. தவிர ஆடிக் கார்த்திகை, திருக்கார்த்திகை, மாசி கார்த்திகை, மாசிமகம், தை கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேஷ ஆராதனைகளும் நடக்கும்.\nபங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது. சிக்கல் (பொறவாச்சேரி ), எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப்பெருமான் சிலைகள் மூன்றும் ஒரே சிற்பியினால் வடிக்கப்பெற்றது. மூலவரான ஆறுமுகப்பெருமான் சிற்பத்தின் சிறப்பு முழுமூர்த்தத்தின் எடை முழுவதையும் ஊன்றி இருக்கும் மயிலின் ஒன்றைக்கால் தாங்கி இருக்கிறது. இது போன்ற சிற்பத்தை காண்பதரிது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் எண்கண்-612 603 திருவாரூர் மாவட்டம்.\nஇரண்டாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. இது சிவன் கோயில் என்றாலம் இங்கு முருகனே பிரதானம். இங்குள்ள மூலவர் பிரமபுரீசுவரர் என்ற திருநாமத்துடனும், விநாயகர் நர்த்தனகணபதி என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.\nகண்நோயுற்றவர்கள் வழிபட்டு கண்நோய் நீங்கி நலனை அடைகின்றனர். செவ்வாய் கிழமை விரதமிருந்து வழிபடுவோர் சரீ�� நோய் நீங்கப் பெற்று நல்ல உடல் நலத்துடன் வாழ்வர். கார்த்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து வழிபடுவோர், பதினாறு பேறுகளும் பெறுவர்.\nகுருவாரத்தில் (வியாழக்கிழமை) நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து வழிபாடுவோர் குருதோஷம் நீங்கப்பட்டு நல்ல ஞானத்தினையும் கல்வியறிவினையும் பெற்று ஐஸ்வர்யத்துடன் நீண்ட நாள் நல்வாழ்வு வாழ்வர்.\nமேலும் கல்யாணவரம், குழந்தைவரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். தவிர தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், தயிர் , நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். முடி காணிக்கை, காவடி எடுத்தல் மற்றும் ஆடு, கோழி காணிக்கை தருதல் ஆகியவற்றையும் பக்தர்கள் இத்தலத்தில் தங்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். விளைச்சல் தானியங்களையும் காணிக்கை செலுத்துகின்றனர். பிரம்மபுரீசுவரருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் வேட்டி சேலை சாத்துகின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nபிரார்த்தனை தலம் : இத்தலத்து முருகப்பெருமான் தென்திசை பார்த்து நடராஜர் அம்சத்துடன் இருப்பதால் அவனது சன்னதியை சபை என்றே சான்றோர் அழைப்பர். தென்திசைக் கடவுள் தட்சிணாமூர்த்தி ரூபராய் தென்திசை பார்த்து நின்றருளி ஞானக்காரனாகவும், தென்திசையாம் எமதிசையை நோக்கி காலசம்காரமூர்த்திபோல் நின்றருளி ஆயுள் ஆரோக்கியகாரனாகவும் முருகப்பெருமான் காட்சியளிப்பதால் அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய அரும்பேறுகளை அடியார்க்கு அளிப்பவர் ஆகிறார். இப்பேறுகளுக்காகப் பிரார்த்தித்து பலன் கண்டோர் பலராவர். அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம், கண்பார்வை இவற்றுக்கு இது சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம்.\nசண்முகார்ச்சனை : கண்பார்வை குறைந்தவர்கள் பிரதி தமிழ் மாதம் விசாக நட்சத்திர நாளில் தொடர்ந்து 12 மாதங்கள் முருகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனை செய்து குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு வர கண்பார்வை முழு குணம் பெறுவது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க அற்புதம் ஆகும்.\nசிற்பக்கலை (மூலவர்) : மூலவர் ஆறுமுகன் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் இருபுறத்திலும் வள்ளி தேவயானை தனியாக காட்சி அளிக்கின்றனர்.\nஆறுமுகங்கள் : முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள் பன்னிருகரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். கரங்களில் விரல்கள் கூட தனித்தனியாய் இடைவெளியுடன் இருப்பது மெய்மறக்க வைக்கிறது. அது மட்டுமல்ல, அத்தனை சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் முழு எடையையும் அவரை தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்கள் தான் தாங்கியிருக்கிறது. அத்தனை சிறப்புக்கும் அற்புதத்திற்கும் அருமையான கதை உண்டு.\nஅதிசய சிற்பத்தின் கதை: முத்தரச சோழன் சிக்கலில் ஆறுமுகன் சிலை வடித்த சிற்பியின் வலக்கை கட்டைவிரலை தானமாக பெற மீண்டும் கட்டைவிரலை இழுந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு அழகிய ஆறுமுகனை வடிவமைக்கக் கண்டு மனம் பொறுக்காத முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் பறிக்க, வலக்கை கட்டை விரலும், இரு கண்களும் இன்றி சிற்பி ஒரு சிறுமியின் உதவியுடன் வன்னிமரங்கள் அடர்ந்த வனமாகிய சமீவனம் என்ற இடத்தில் இருந்த கருங்கல்லில் ஆறுமுகன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் வடிவமைத்து ஆறுமுகனுக்கு கண்திறக்கும் தருணத்தில் அருகில் உதவி செய்த சிறுமியின் கையில் உளி பட்டு ரத்தம் பீரிட்டு சிற்பியின் கண்களில் பட்டு சிற்பியின் கண்கள் பார்வை பெற்றது. சமீவனம் என்ற இடமே இக்காலத்தில் எண்கண் என்ற இந்த தலம் என்பது சிறப்பு.\nதன் சிருஷ்டி தொழிலை முருகனிடமிருந்து மீண்டும் பெற பிரம்மா சிவனை நோக்கி எட்டுக் கண்களால் பூஜித்த ஊர் இது. எட்டுக் கண்கள் – எண்கண். தந்தையின் ஆலோசனையை முருகனும் ஒப்புக் கொண்டு பிரம்மாவிற்கு உபதேசம் செய்த ஊர் இது. இத்தலத்தின் சிறப்பை அருணகிரி நாதர் திருப்புகழில் வெகுவாகப் புகழ்ந்து பாடியுள்ளது சிறப்பானது.\nபிரணவ மந்திரத்திற்கு அ��்த்தம் என்ன என்று முருகப் பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டி தொழிலையும் தானே ஏற்றார். சிறை விடுத்தும் பிரம்மாவிடம் சிருஷ்டி தொழிலை தராது தானே செய்தார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமான் பிரம்மாவின் முன் தோன்றினார். நடந்தவைகளைக் கூறி தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தர பிரம்மா வேண்டுகிறார். சிவபெருமான் முருகனை அழைத்து படைப்புத்தொழிலை பிரம்மாவிடம் தருமாறு கூறகிறார். பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலை செய்வது முறையல்ல என்று கூறி முருகன் தர மறுக்கிறார். சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்பு தொழிலை தரும்படி பணிக்கிறார். முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்து தென்முக கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் (எண்கண்) பூஜித்தமையால் இத்தலம் பிரம்மபுரம் என்று வழங்கப்பட்டது என தலபுராணம் கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது.\nஅருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்\nவயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 8-ந்தேதி தொடங்குகிறது\nகந்த சஷ்டி சூரசம்ஹாரம் விரதம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\nகடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பூஜிக்கும் முறைகள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபட���க்கை பூஜை நாளை நடக்கிறது\nமக்களின் துயரங்களையும், இன்னல்களையும் நீக்கி நன்மை அருளுபவர் சாய்பாபா\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nநன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nகாரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலின் சிறப்பு\nநாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nதிருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2016/07/blog-post_9.html", "date_download": "2018-12-13T16:22:25Z", "digest": "sha1:HGLWOBUO7PHC6FPKNCPSX5KUO4JUVI3X", "length": 54994, "nlines": 255, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "பள்ளிப் படிப்பின்றி அள்ளிக் குவித்த புகழுரைகள் ! -சாதனைப் பெண்மணி மலிக்கா ஃபாரூக்", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nபள்ளிப் படிப்பின்றி அள்ளிக் குவித்த புகழுரைகள் -சாதனைப் பெண்மணி மலிக்கா ஃபாரூக்\nகவிதை… நிகழ்வுகளை சுவாரசியமாக ரசிக்கவும், ரசிக்க வைக்கவும் எழுத்துக்களில் வடிக்கத் தெரிந்தவர்களுக்கு வசப்பட்ட எளிதான கலை. ஆனால் பொய்ப் புனைவுகளை விதைக்காமல், மிதமிஞ்சிய கற்பனைகளை புகுத்தாமல், ஆபாசங்களை துளியளவும் திணிக்காமல், கண்ணியம் பேணும் எழுத்துக்கள் மூலம் கவிதை படைத்து சாதிப்பதெல்லாம் எளிதான காரியமில்லை. எழுத்துக்கும் ஓர் எல்லை உருவாக்கி அதில் சாதித்துவரும் பெண் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.\n· இதுவரை இரு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார், இரண்டுமே பிரபல பதிப்பகமான மணிமேகலை பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\n· அமீரகத்தில் , இலங்கை காப்பியக்கோ திரு ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்களால் தமிழ்தேர் மாதயிதழ் விழாவில் முதல் விருது வழங்கப்பட்டது\n· இவரின் முதல் கவிதை நூல் \"உணர்வுகளின் ஓசை\" கவிஞாயிறு தாராபா���தி அறக்கட்டளையால் 2011ம் ஆண்டின் சிறந்த நூலாய் தேர்வுசெய்யப்பட்டது\n· இரண்டாம் நூலான \"பூக்கவா புதையவா\" அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகத்தால் சிறந்து நூலென தேர்வுசெய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது.\n· இலங்கை தடாகம் நடத்திய உலகலாவிய கவிதைப்போட்டியில் முதலிடம் வந்து \"கவியருவி\"யெனும் பட்டம் வழங்கப்பட்டது.\n· திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் \"கையருகே நிலா” நூல் வெளியீட்டு விழாவினை தொகுத்துவழங்கிய இவரின் தமிழை ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ‘ அழகிய தமிழ் உச்சரிப்பு’ என பாராட்டிச் சென்றார்.\n· முத்துப்பேட்டையில் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த “முதல் பெண்கள் விழிப்புணர்வு\" மாநாட்டை தொகுத்து வழங்கினார்.\nஇத்தனை சாதனைக்கும் சொந்தக்காரர் ஐந்தாம் வகுப்பையும் தாண்டாதவர் எனில் இன்னும் ஆச்சர்யம் தொற்றிக்கொள்கிறதா சகோதரி மலிக்கா ஃபாரூக்அவர்கள் தான் இத்தனைக்கும் சொந்தக்காரர். இம்முறை சாதனைப் பெண்மணி பகுதியை அலங்கரிக்கவிருக்கிறார்.\nஅச்சில் இருக்கும் அடுத்த கவிதை நூலுக்கான வேலை நடந்துக்கொண்டிருக்க, இணையதளத்திலும் , சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து கவிதைகளோடும் சமூக அக்கறைக்கொண்ட பதிவுகளோடும் வலம் வர, பொழுதுபோக்காய் தன் வீட்டின் ஒரு பகுதியில் சேலை , புர்காக்களை விற்பனைக்கு வைத்து , சிங்கப்பூர்-துபாய் உட்பட பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து புதிய ரகங்களை அறிமுகப்படுத்தும் அவரின் பொட்டிக் கூட எப்போதும் பரபரப்பில்…. ரமலானில் களைகட்டும் தன் வியாபாரத்தின் நடுவில் சகோதரி மலிக்கா ஃபாரூக் அவர்களை சாதனைப் பெண்மணிக்காய் அமர வைத்து பேச்சை துவக்கினேன்.\nஎப்போதிலிருந்து கவிதை எழுத தொடங்கினீர்கள்\n14 வயதிலிருந்து. இலக்கணமோ இலக்கியமோ அறிந்திடா சிறுவயதிலிருந்தே கவியின் மீது தீராக் காதல். ஆனால் அப்போதெல்லாம் இது கவியா இல்லை பாட்டா இல்லை வர்ணனையா என்பதெல்லாம் தெரியாது. எண்ணத்தில் ஊறுவதையெல்லாம் 2.50பைசா நோட்டுகளில் எழுதியெழுதி அதையே திரும்பப்படித்து இதெல்லாம் நாமா எழுதினோமென்று மகிழ்வேன்.\nஒருவேளை அதிகம் படித்திருந்தால் இன்னும் சாதனை படைத்திருக்கலாம் தானே\nபடிப்பால் மட்டுமே வருவதல்ல சாதனைகள். அதிகம் படிக்காமலே\nபடிப்பினைகளிலிருந்து சாதனைகளை புரியலாமென்பதை பல���் நிருபித்து இருக்கிறார்கள்... அந்த வரிசையில் என்னையும் இடம் வைத்திருக்க இறைவன் அருள்புரிவானாக (ஆமீன்). கல்வியென்பது கற்றறிதல் மட்டுமல்ல பெற்றறிதலிலும் போதிக்கப்படுகிறது. இறைவன் சிலருக்கு கல்விஞானத்தை அதிகப்படுதுகிறான், சிலருக்கு ஞானக்கல்வியை ஊற்றுவிக்கிறான்.இறைவன் இன்னதுதான் தரவேண்டுமென்ற ஏற்பாட்டின் பேரிலேயே எனக்கான இவ்வறிவு கொடுக்கப்படுள்ளதென நம்புகிறேன்.\nகல்வி எனக்கு மறுக்கப்படவில்லை , மாறாக அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை, அதற்கும் காராணமிருக்கும் இறைவன்புறத்தில் இக்கல்வியே எனக்கு போதுமானதாக்கி அதிலேயே நிறைவையும் அதன்மூலம் இறையுணர்வோடு கலந்த எழுத்துணர்வையும் அதன்வழியே சாதிக்கும் திறனையும் தந்து என்னை நானே வியக்கும்படி செய்யயெண்ணிய எழுத்தறிவித்தவனுக்கே என் நன்றிகள் எந்நாளும்.\nபொதுவாகவே கவிதை கூடாது- என்ற மேலோட்டமான கருத்துக்கள் ஆழமாக பதியவைக்கப்பட்டுள்ளது நம் மக்களிடத்தில். அப்படியிருக்க, விமர்சனங்களும் சந்தித்திருப்பீர்களல்லவா.அதுபற்றி\nஆம் . இதுபோன்ற சர்ச்சைகளும் அதற்கான விளக்கங்களும் அவ்வபோது நிகழ்ந்துகொண்டிருப்பவையே. எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் விமர்சிப்பவர்கள் ஏற்பதில்லை. சொன்னதையே திரும்பச் சொல்வார்கள்.\nமுதலில் ஒரு தெளிவு. தாங்கள் சொல்லியதுபோல் இறைவழி தூதர்நெறியை மேலோட்டமான புரிதல்கொண்ட இஸ்லாமியர்களுக்கு கவிதை பாரதூரமான விஷயமாக தெரிகிறதே தவிர உள்ளர்த்தம் கொண்டு இவ்வுலக வாழ்வின் அனைத்துக்கும் வழிவகுக்கும் இஸ்லாத்தில் இது தடை செய்யப்பட்டதில்லை.\n“உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள். உண்மையை நுண்ணறிவைக்கொண்டு ஊடுருவி வெளிக்கொணரும் வலிமை கவிதைக்குண்டு.\nஇஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள் சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள் சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்���ார்கள்கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள் ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள் ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள் நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.\nஇட்டுக்கட்டப்படும் இறைக்கு மாறுபட்டு இணைவைக்கப்படும் சொற்களைக்கொண்டு புனைக்கப்படுபவைகளையே இஸ்லாத்தாலும் இறைத்தூதராலும் தடுக்கப்பட்டுள்ளது.கவிதைகளெல்லாம் பொய்’ என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும்,கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.\nஇது அன்றையகால இறைநிராகரிப்பின் பொய்மைப்புலவ கூட்டதினருக்காக இறக்கப்பட்ட வசனங்கள் . இது இன்றைக்கும் பொருந்தும் தான். பொய்களை சுமந்து, இட்டுக்கட்டப்பட்ட இழிவான சொற்களைக்கொண்டு இறைநிராகரிப்பின்பக்கம் அழைத்துச்செல்லும் கவிதைக்கும் இச்சைகளை கற்பிக்கும் வகையில் எழுதும் கவிஞர்களுக்கும் இது பொருந்தலாம். மாறாக இறைசொன்ன இறைதூதர்சொன்ன வரம்பின்கீழ் வரக்கூடிய அனைத்து கவிதைகளும் நிராகரிக்கப்பட்டவையல்ல,ஹராமாக்கப்பட்டவைகளல்ல என்பதை அழுத்தமாய் சொல்லிக்கொள்கிறேன்.\nபல பிரபல எழுத்தாளர்களின் நட்பு வட்டத்திலும் இருக்கிறீர்கள் போலும். ஊக்குவிக்கிறார்களா என்ன மாதிரியான அறிவுரைகள் சொல்கிறார்கள்\nபிரபலமான கற்றறிந்த அறிஞர்கள் எழுத்தாளர்களுடன் சந்திக்கும் வாய்ப்புகள் , இவ்வெழுத்தால் இந்த கத்துக்குட்டிக்கும் கிடைக்கிறது அல்ஹம்துலில்லாஹ். அவர்களில் சிலரின் ஊக்கமும் உந்துதலுடைய கருத்துக்களடங்கிய பேசுக்களும் , இன்னும் எழுத்தின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது.\n‘உயிரோட்டமுள்ள உணர்வுப்பூர்வமாய் அமைகிறது உன் வரிகள். மேலும் மரபையும் கற்றுக்கொள் ,மகுடமாய் அமையும்’மென அன்பு அறிவுரைகளோடு, “சிலரைபோல் பெயருக்காக புகழுக்காக கவிதையென்ற பெயரில் இச்சைகற்பிக்கும் கழிவுகளை எக்காரணம் கொண்டு உன் வரிகளுக்குள் வரக்கூடாது. உனக்கென ஒரு தனிதிறமை வைத்து ,செயல்படும் உன் போக்கிலேயே செல். அதுவே உன�� திறமைக்கு சான்றாய் அமையும்”மென உளமார்ந்த அறிவுரைகளாலும் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள் . அத்தகையவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் இந்நேரத்தில் சமர்பிக்கிறேன்.\nமுதலிரு புத்தகங்கள் பிரபலமான பதிப்பகம் வெளியிட்டது குறித்து…\nதமிழ்குடும்பத்தில்(இணையதளம்) எனது எழுத்துக்கள் பிரசவித்தபின்பே பலருக்கு என்னை தெரியவும், எனக்கு பலரை அறியவும் வாய்புகள் கிடைத்தது. அதிலிருந்து அமீரக தமிழ்தேர் மாதழில் எழுத சகோதரர் சிம்மபாரதி அழைப்புவிடுத்து, அதிலிருந்து அறிமுகமான பத்திரிக்கை ஆசிரியர் சிறுகதை எழுத்தாளர் சகோதரர் திருச்சி சையத் அவர்கள் மூலமே இலங்கை காப்பியக்கோ. திரு ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள், நர்கீஸ் மாத இதழ் ஆசிரியர் அனீஸ்பாத்திமா அவர்கள் மற்றும் மணிமேகலை பிரசுரத்தின் நிறுவனர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அமீரகத்தில் கிட்டியது. அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது தங்களின் கவிதை தொகுப்பை எங்களின் பிரசுரம் வெளியிடலாமே என்றார்கள்.மனதில் பட்டாம்பூச்சி படபடக்க எவ்விதமறுப்புமின்றி நானும் என் கணவரும் சரியென்றோம். அதன் வெளிப்பாடாய் உணர்வுகளின் ஓசை என்ற முதல் தொகுப்பை அழகிய முறையில் வடிமைத்துகொடுத்தார்கள்.அதன் வெளியீடு துபையில் நடந்தது. அதன் பின்பு இரண்டாம் நூல் அண்மையில் வெளியிட்டார்கள். அடுத்த படைப்பும் விரைவில். (இன்ஷா அல்லாஹ்) ஒரு பெரிய பிரசுரத்தால் வெளியான எனது இரு நூல்களும் சிறந்த அங்கீகாரங்களை பெற்றது மனநிறைவை தருகிறது. இன்னும் எழுதும் ஆவலை ஊட்டுகிறது.\nஎழுத்துக்கு எல்லை விதிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்போதிலிருந்து உங்களுக்கு தோன்றியது.\nஎன் எழுத்து எப்போதுமே ஒரு எல்லைக்குள் இருப்பதையே\nவிரும்புகிறேன்.அதனை செயல்படுத்தியும் வருகிறேன். எழுதத்தொடங்கிய காலம் முதலிலேயே இதனைக் கடைப்பிடித்தும் வருகிறேன்.\nஇறைவனை நேசிப்பவளென்பதை சொல்லில் மட்டுமல்ல செயலிலும் இருத்தல் வேண்டுமென்பதில் கவனம் கொள்கிறேன். இறைவனின் வார்த்தைகளை மீறிநடக்க எனக்கு அனுமதியில்லை, அதை விரும்பியதுமில்லை. கவிதை என்பது எப்படியிருந்தால் நலமென்ற வரையரை வகுத்துள்ளானோ அதன் படியே செயலாற்றவே முடிந்தவரை என் கவியில் பொய்கலப்பதை தவிர்க்கிறேன். உண்மைத்தன்மை��ை உணர்வுகளின் வழியே. வலியாக, வாஞ்சையாக, குமுறலாக, சாடலாக, காதலாக, அதேசமயம் கண்ணியமாக எடுத்துரைக்கவே முனைகிறேன் .இனியும் அதன்படியே தொடர்வேன். (இறைநாடின்)\nஇன்றைய பெண்ணியம் பேசும் கவிதாயினிகளெல்லாம் புரட்சி எனும் பெயரில் ஆபாச வார்த்தைகள் கொண்டு கவிதை () எழுதுவதும், அவ்வார்த்தைகளையே புத்தக தலைப்பாக வைப்பதும் சக கவிதாயினியாக எப்படி பார்க்கிறீர்கள் \n‘’ஆபாசமென்பது நோக்கும் பார்வையைப் பொருத்ததெனச்’’ சொல்லி ஆபாசத்திற்கு பாசனநீர் பாய்ச்ச விரும்பவில்லை.இச்சைகள் கற்பிக்கும், ஆபாசங்கள் புகுத்தும், எதுவுமே மனிதகுலத்திற்கு கேடுகளையே விளைவிக்கும். இது ஆணியம், பெண்ணியம் பேசும் அனைவருக்கும் பொருந்தும்.\nஆபாச உடையணிந்தது மனதை ஈர்க்கும் எழுத்தைவிட ஆத்மார்த்ததின் வழியே நிறைவடைந்து உணர்வுகளைச்சாரும் கவிதையே காலத்தால் அழியாதது. “அரைகுறையும்,அம்மணமும் ஆபாசத்தை சார்ந்ததல்ல அதை நோக்கும் எண்ணத்தை சார்ந்ததே”- என்ற குருட்டு விவாதத்தை நான் ஏற்பதில்லை.பெண்ணாகட்டும் ஆணாகட்டும் இருபாலரும் கண்ணியமும் அதேசமயம் கடமையும் எழுத்துக்களுக்குள்ளும் பேணுதலோடு ஊடுருவச்செய்வது மிகவும் அவசியமாகும்.\nஎழுத்து இலக்கைநோக்கித் தாக்குவதில் ஆயுதத்தைவிட கூர்மையானது. அதேசமயம் இதயத்தை இலகுவாய் புரட்டும் நெம்புகோலும்கூட அதில் புரட்சியென்ற பெயரில் இச்சைகற்பித்தல், ஆபாசம் புகுத்துதல் அனைத்தும் எண்ணங்களுக்குள் கேடுகளை விதைக்கக்கூடியது. அதனால் கிடைக்கும் பேரும் புகழும் வெறும் கானல் என்பது என் கருத்து.\nகட்டுபாடற்ற எழுத்துக்களுடன் அத்தகைய எழுத்தாளர்கள் அடங்கிய ஓட்டப்பந்தயத்தில் போட்டிபோட்டு உங்களுக்கென்று ஓர் இடம் தக்கவைப்பது சிரமம் தானே\nகவிதைக்கு பொய்யழகு என்பதையும் கடந்து, கவிக்கு மெய்யுமழகு அது மெய்யின் உணர்வு என்பதை ஊடுருவச்செய்ய எண்ணுமெனக்கு இதில் சிரமமேதுமில்லை.\nகற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு கடிவாளத்தை அவிழ்த்துவிட்டு, காடெது கரையெது என்று கண்மண் தெரியாது ஓடி, கடைசியில் பத்தோடு பதினொன்றாக களத்திலிருக்க களைதிருக்க எண்ணவில்லை. மாறாக,\nஉணர்வுகளை உந்தச்செய்யும் எழுத்தை பிரசவித்து, உண்மைதன்மையோடு கூடிய நற்கற்பனைச் சிந்தைகளை தூண்டக்கூடிய வலுவை, படிக்கும் எண்ணங்களுக்குள் ஊடுருவச்செய்யும் தாய்மையாய் கவிதைகளின் ஓட்டப் பந்தயத்தில் களமிறக்குகிறேன் என் கவிக்குழந்தைகளை \nஎனது இலக்கு பிறரை ஜெயிப்பதல்ல, என்னை ஜெயிப்பது. பொய்களின் கற்பனைக் களத்தில் உண்மைகளை உணர்வுகளோடு கலந்து ஓடவிட்டு, அது தனதிலக்கை தொடுகையில் ஆத்மார்த்தங்களை நிரப்பி என்னோடு சேர்த்து பிறரையும் வெல்லுமென்ற நம்புகிறேன்.\nகவிதைக்களப் போட்டியில் வென்று, இடத்தை தக்கவைப்பதைவிட உணர்வுகளால் ஊடுருவி சில இதயங்களிலாவது தங்கிக்கொள்ள எண்ணுகிறேன் . தங்குவேன் இதயங்களில் எனக்கான இடத்தை தக்கவைப்பேன்.(இறைநாடின்)\nஹிஜாப் உடன் மேடை ஏறுவதும், தனித்து நீங்கள் தெரிவதும், அப்படி தெரிகையில் உங்களைப் பற்றி குறுகுறுக்கப் பேசுவதுமான சந்தர்ப்பங்கள் சங்கடமாய் இல்லையா அல்லது அப்படியான சூழல்கள் இதுவரை அமைந்ததில்லையா\nஅப்படியான சூழலலை நான் இதுவரை சந்திக்கவில்லை. பலமாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் ஹிஜாப் அணிந்து அமர்ந்திருக்கையில் கெளரவிக்கப்படுவதாகவே உணர்கிறேன்.\nமுதல்முதலில் நான் அமீரக மேடையில் முகம் மூடியநிலையில் கவிதை வாசிக்கத்தொடங்கியபோது சிறுநடுக்கம் கலந்த தடுமாற்றம் உணர்ந்தாலும் ஏதோ ஓர் உறுதுணை என்னைச் சுற்றியிருபதுபோல் உணர்ந்துக்கொண்டு முழுக்கவிதையும் வாசித்து முடித்தபோது எழுந்த கரகொலி என் கண்களை குளமாக்கியது. மூடியிருப்பது உடலே தவிர அதனை செயல்படும் மூளையல்ல என்பதையுணர்ந்து, மனம் திடமுணர்ந்தது.\nஎன்னை ஈமானியத்தோடு பாதுகாக்கும் ஹிஜாபோடு மேடையேறுவதையே விரும்புகிறேன். இதனால் பிறர் என்ன நினைப்பார்கள் என்ன பேசுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. எனக்கு முக்கியத்துவம் தருவதைவிட என் எழுத்துக்கு தரப்படும் முக்கியத்துவத்தையே விரும்புகிறேன். நான் நேசிக்கும் இறைவனைப்போல் அவனுடைய கட்டளைகளையும் நேசிக்கிறேன். அதிலும் ஹிஜாப் எனது மானம், உயிர் இரண்டும் காக்கும் கேடயமாய் எண்ணுகிறேன்.\nஎத்தனையோ மேடைகளில் நான், தனித்திருப்பதை உணர்வேன். தாழ்வாக அல்ல உயர்வாக அவ்வெண்ணம் என்னை தனித்து கண்ணியப்படுத்தப்படுவதாய் பெருமிதமும் கொள்வேன்.\n அகிலமெங்கும் வலம் வந்தாலும் ஹிஜாபின்றி எந்த ஓர் நிகழ்வும் செயலும் எனக்கு உயர்வுமில்லை அதைத் துறந்த பேரும் புகழும் எனக்கு தேவையுமில்லை.\nஉங்க��் எழுத்துப்பயணம் எதை நோக்கியிருக்கும், எதை இலக்காக கொண்டிருக்கும். கவிதை வைத்து என்ன சாதிக்கமுடியும் என்பவர்களுக்கான உங்கள் பதில் என்ன\nஎழுத்து அதிகம் கற்கா எனக்கு இறைவன் கொடுத்த ஆத்மவரம் கவிதைத்திறன். இதன் இலக்கு நற்சிந்தனைகளை விதைப்பதே.\nகதைகள் கட்டுரைகள் அதனதன் திறமையில் தன் தனித்துவங்களை நிலைநிறுத்துகையில், எனக்குத்தெரிந்த கவிதைகள் ஓரிருவரியிலும் ஏழெட்டு நிலைகளைச்சொல்லி, சொல்லவரும் விசயத்தை பக்குவமாய் மனதில் பதிப்பதுபோல், ஆயுதங்களால் சாதிக்கமுடியாததை ஆயுத எழுத்தையுமடக்கிய அழகிய ஆத்மார்த்த எழுத்துக்களால் சாதிக்கவியலும்.\nஎழுத்துப்புரட்சி இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. கவிதையாலும் அதுபோன்ற மாற்றங்களை கொண்டுவரமுடியும். இறைநாடின் என் எழுத்து கூனிக்குறுகிக் கிடக்கும் சில மனங்களையாவது தட்டி நிமிர்த்தியெழுப்ப வேண்டும். சமூக அவலங்களையும். மனவுணர்களின் மெளனங்களையும் கவிதைகளின் ஓசைகொண்டு உலகுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் . குறிப்பாய், கவிதைக்கு பொய்யழகு என்பதையும் தாண்டி மெய்யே மெய்யுணர்வின் அழகு என்பதை சற்று உயர்த்திச்சொல்லல் வேண்டும்.\nஇறைசார்ந்த, இறைதூதர்கள் வாழ்ந்த, மார்க்கம் போதிக்கும் போதனைகளை, நேர்வழிகாட்டும் இஸ்லாமியத்தை எளிதாய் விளங்கி, அதனை இலகுவாய் செயல்படும்வகையில் என்னெழுத்தின் பயணத்தை அதன் இலக்குநோக்கி முன்னிறுத்தவேண்டும்.\nஎனக்கு தரப்பட்ட சுதந்திரத்தை கண்ணியமான முறையில் கையாள்வதோடு, இஸ்லாமியப்பெண்மணியாய் கவிதைகளத்தில் என் தனித்துவ கருத்தாளத்தை விதைத்து விருட்சம் பெறச்செய்யயியலும் என்பதை ஆல(ழ)மாக்கிடவேண்டும்.இன்ஷா அல்லாஹ்.\nஉங்கள் மதிப்புமிக்க நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியதற்காய் எங்கள் இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் ஒவ்வோர் பதிலும், உங்களுக்கானதாக மட்டுமல்லாமல் பலரையும் சிந்திக்கச் செய்திருக்கிறீர்கள், பலரை சுயபரிசோதனை செய்யக்கொள்ளச் செய்துள்ளீர்கள். அதற்காகவும் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜஸக்கல்லாஹ் ஹைர். உங்கள் எழுத்துப்பயணம் வெற்றிகளை மட்டுமே இலக்காக்கிய பாதைகளால் இறைவன் ஆக்கிவைக்க பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள்\nLabels: ஆமினா, சாதனைப் பெண்மணி, மலிக்கா ஃபாரூக்\nபடிப்பிற்கும் சாதனைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று புரிந்து கொள்ள இவரை ஒரு உதாரணம்...\nகவர்ச்சியான எழுத்துக்களில் மட்டுமே நிலைத்து இருக்கலாம் என்று நினைப்பபர்களுக்கு இவர் எழுதும் எழுத்து நெத்தியடி...\nஅழகான வார்த்தை கொண்டு எடுத்து சொல்லும் கருத்துக்களும் அருமை\nஇதேபோல தொடர அல்லாஹு உதவி செய்வானாக....\nஆமீனா உங்க கேள்வி எப்போதுவும் போல சூப்பர்...\nதொடர்ந்து இதைபோல பலரை சந்தித்தித்து நீங்களும் சாதனை புரியுங்கள்... உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஅன்புடன் மலிக்கா 9 July 2016 at 06:57\nஒரு படைப்பாளியை ஊக்குவிப்பதும் முடக்குவதும் அவரின் படைப்புகளும் அதன்சார்ந்த பின்பலமற்ற கருத்துகளுமே..\nஒருவருக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் குடும்பமும் சமூகமும் அக்கரைகொண்டால் நிச்சயம் நல்லததொரு படைப்பாளியை இவ்வுலகிற்கு இனங்காட்டமுடியும்\nஅந்த வகையில் என் மச்சான்(கணவரும்)என்குடும்பமும் அதற்கான அடித்தளமிட்டது அதிலிருந்து நல்மனம்கொண்ட பலரோடு தற்போது சகோதரி ஆமினாவும் அதில் இலக்கிய இல்லமமைக்க உதவுகிறார்கள்.இன்ஷா அல்லாஹ்\nகவிவீடு கட்டி குடிபுக இன்னும் கட்டவேண்டியவைகள் நிறைய இருக்கு. இறைநாடி அப்பணியில் சிறப்போடு செயல்பட்டு நல்வீடு அமைத்திடுவேன் அதனுள் நற்சிந்தைகளையும் குடியேற்றுவேன்..இன்ஷா அல்லாஹ்..\nமீண்டும் சகோதரி ஆமினா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...\nஅன்புடன் மலிக்கா 9 July 2016 at 07:02\nஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்\nசகோதரி சில்மியாவின் து ஆக்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக.அதனோடு என்னை சிறந்தவர்களுடன் இணைந்திருக்கச் செய்வானாக..\nதங்களைப்போன்றோரின் ஊக்கங்களே என்னை இந்தளவு எழுத்துலகில் எந்தடம் பதிக்க உதவுகிறது.. தொடர்ந்து ஆதரவளியுங்கள் சகோதரியின் நற்சிந்தனைகள் பெருக துஆச்செய்யுங்கள்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மலிக்கா,\nஉங்கள் நேர்காணலை முழுமையாகப் படித்தேன். பரவசமடைந்தேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.. அல்லாஹ் உம்மிநபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். நீங்கள் குறைவாகப் படித்தது பற்றி எந்தவொரு கொம்பனும் அலற்றிக் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் சொல்வது போல் கற்றறிவிலும் பட்டறிவு தரும் நன்மைகளையும் மறக்கவியலாது. அல்லாஹ் உங்கள் ஹிஜாப் வழியிலேயே இன்னும் பற்பல சாதிக்க உங்களுக்குத் தேகாரோக்கியத்தையும், உங்களுக்குத் துணையான உங்கள் கணவருக்கும் பேரருள் புரிவானாக. உங்கள் கரங்கள் பலமாக வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன். வாழ்வாங்கு வாழ்க\n-தமிழன்புடன் “கவித்தீபம்” கலைமகன் பைரூஸ் (இலங்கை)\nபாதுகாப்பேன் கண்ணியம் காப்பேன்.சில கருத்துக்களாவது மனக்\nகல்வெட்டுகளில் பதிவதுபோல் எழுத்துக்களை பதிப்பேன் படைப்பேன்.இன்ஷா அல்லாஹ்\nபாதுகாப்பேன் கண்ணியம் காப்பேன்.சில கருத்துக்களாவது மனக்\nகல்வெட்டுகளில் பதிவதுபோல் எழுத்துக்களை பதிப்பேன் படைப்பேன்.இன்ஷா அல்லாஹ்\nஓஹ். . இப்பதான் படிக்கிறேன் நம்ம மலிக்கா அக்காவா சாதனைப் பெண்மணி. . அவுங்களுக்கே உரிய பாணியில் அழகா பதில் சொல்லிருக்காங்க . சிறப்பான கேள்விகள் . . வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும். .\nபல்வேறு துறைகளில் பற்பல சாதனைகள்எழுத்திலும் வார்த்தைகளிலும் என்னே ஒரு பக்குவம், சாமர்த்தியம். வாழ்த்துகிறேன் வாயார... வளர வேண்டுகிறேன் வானுயர....\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள��� பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஇஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா\nவல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்... இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுல...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nஆதரவற்றோர்களுக்கு அன்னை, ஆர்பாட்டமில்லாமல் ஓர் சா...\nபள்ளிப் படிப்பின்றி அள்ளிக் குவித்த புகழுரைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-13T16:24:05Z", "digest": "sha1:TSPMQZVYXZEAHOUXROYVG3ZCXXRVPOE5", "length": 3735, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மயானக்கரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மயானக்கரை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/28/robbery.html", "date_download": "2018-12-13T15:09:00Z", "digest": "sha1:4OZAZHLZD5UJ667FWKTIKKOZMGECBGAB", "length": 12266, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 7 ஜவுளிக் கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை | 7 textile shops robbered in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவ���ர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nசென்னையில் 7 ஜவுளிக் கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை\nசென்னையில் 7 ஜவுளிக் கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை\nசென்னையில் அடுத்தடுத்து உள்ள 7 ஜவுளிக் கடைகளில் வெள்ளிக்கிழமை புகுந்த கொள்ளையர்கள் ரூ.2 லட்சம்பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.\nசென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. பகல் நேரத்தில் எப்போதும் பரபரப்பாகஇருக்கும் இந்தப் பகுதி, இரவு 11 மணிக்கு மேல் ஆள் அரவமின்றி அமைதியாக இருக்கும்.\nஇப்பகுதியில் உள்ள கோடவுன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக் கடையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளேபுகுந்த கொள்ளையர்கள், அங்குள்ள கஜானாவையும் உடைத்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்தனர்.\nஅருகில் உள்ள மற்ற 6 ஜவுளிக் கடைகளையும் இதைப் போலவே உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்அந்தக் கொள்ளையர்கள் என்று போலீசார் கூறினர்.\nஇதே பகுதியில்தான், கடந்த சில நாட்களுக்கு முன், இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nவெளியில் போங்க.. வானத்தைப் பாருங்க.. விண்கல் பொழிவை ரசிங்க\nபிரிந்தவர்கள் மீண்டும் வாருங்கள்.. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அழைப்பு\nஅன்புத் தமிழக மக்களே, அருமை புதுவை மக்களே... மழை வரப் போகுதுய்யா.. ரெடியா\nகவுசல்யா தம்பதிக்கு விருந்து கொடுத்து உபசரித்த வன்னி அரசு\nஏர்போர்ஸுக்கு உதவ போகும் 2,250 கிலோ சாட்டிலைட்.. தெறிக்கவிடும் இஸ்ரோ பிளான்\nநெருங்கும் காற்றழுத்தம்.. நாகை, கடலூர் துறைமுகங்களில் ஏற்றப்பட்டது 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nமுலாம் பூசப்பட்ட போலி.. போனால் போகட்டும்.. தினகரன் பொளேர் அறிக்கை\nதிருமண விழாவில் மணமகன் நண்பருக்கு பளார் விட்ட வைகோ.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nதினகரனை தவிர யார் வந்தாலும் ஓகேதான்.. எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் ப���ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/159846?ref=right-popular", "date_download": "2018-12-13T16:13:52Z", "digest": "sha1:7MII4ZWAVN4KY2AKJENULCTVNJDFVOLS", "length": 7802, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் ஜெயிக்கப்போவது யார், இதுவரை வந்த வாக்குகளில் யார் முன்னிலை- தொலைக்காட்சியே வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\n2.0 படம் மூலம் புதிய சாதனை செய்த ரஜினி- இனி விஜய், அஜித் இதை முறியடிப்பார்களா\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nசென்னையின் முக்கியமான தியேட்டரில் வைக்கப்பட்ட பிரமாண்ட விஸ்வாசம் பேனர், இதோ\nபர்தா அணிந்து ரகசியமாக தியேட்டர் வந்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்\nஎஜமானருக்காக உயிரைக் கொடுத்த செல்ல நாய்..\nஇத்தனை மொழிகளில் ரூ 100 கோடியா ரஜினி மட்டுமே படைத்த சாதனை\nகேன்சர் நோயில் இருந்து மீண்டும் வந்த பிரபல வீரர் யுவராஜ்சிங்கின் உருக்கமான வேண்டுகோள்..\nஅம்பானி மகள் திருமணத்தில் பாடிய பாடகிக்கு இத்தனை கோடி சம்பளமா.. அனைவரும் அதிர்ச்சி\nஒரு மணிநேரம் இச்சைக்கு 2 லட்சம்.. பிரபல நடிகைக்கு ஆபாச அழைப்பு விடுத்த மர்ம நபர்\nசர்கார் படத்தின் தமிழக ஷேர் தான் விஸ்வாசம் மொத்த வியாபாரமா\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் ஜெயிக்கப்போவது யார், இதுவரை வந்த வாக்குகளில் யார் முன்னிலை- தொலைக்காட்சியே வெளியிட்ட தகவல்\nகடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அதே குழப்பம் இப்போதும் இருக்கிறது. ஆரவ்-சினேகன் இவர்களில் யாரோ ஜெயிப்பார்கள் என்று மக்கள் முதல் சீசனில் கணித்தார்கள். 2வது சீசனில் ரித்விகா அல்லது ஐஸ்வர்யா ஜெயிப்பார்கள் என்று கருதுகின்றனர்.\nஒரு வாரம் தான் இருக்கிறது நிகழ்ச்சி முடிய, போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். தற்போது நிகழ்ச்சி ஒளிபரப்பும் தொலைக்காட்சி இப்போது வரை இறுதி போட்டியாளர்களில் யா���ுக்கு எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருக்கிறார் ரித்விகா. முழு விவரம் இதோ,\nரித்விகா- 17 லட்சத்திற்கு மேல்\nஐஸ்வர்யா- 9 லட்சத்திற்கு மேல்\nவிஜி- 5 லட்சத்திற்கு மேல்\nஜனனி- 4 லட்சத்திற்கு மேல்\nஇதில் இன்னொரு ஷாக் என்னவென்றால் WildCard போட்டியாளராக உள்ளே வந்த விஜி மூன்றாம் இடத்திலும் நிகழ்ச்சியில் முதலில் இருந்து இருக்கும் ஜனனி 4வது இடத்திலும் இருக்கிறார். இத்தனைக்கு இறுதி போட்டிக்கு முதலில் தேர்வானது ஜனனி தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11831/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2018-12-13T15:16:34Z", "digest": "sha1:ZJHZL6HBVWFG6WDMY43HCBZWP5Z3N3G4", "length": 14857, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூப்பர் ஸ்டாரின் இளமையான போஸ்டர் வெளியானது - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரின் இளமையான போஸ்டர் வெளியானது\nபேட்ட படத்தில் இளமை தோற்றம் கொண்ட ரஜினியின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.\nரஜினிகாந்தின் 2.0 திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்து பேட்ட மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித்குமாரின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. பேட்ட படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.\nசசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, நவாஜுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ் என்று நிறைய நட்சத்திரங்கள் உள்ளனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடந்தது. இந்த படத்தில் ரஜினி விடுதி வார்டனாக நடிப்பதாக தகவல்.\nஏற்கனவே பேட்ட ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ரஜினி இளமையாகவும், ஸ்டைலாகவும் இருந்ததாக ரசிகர்கள் மகிழ்ந்தனர். இந்த படத்தின் ஒரு பாடலை இன்றும், இன்னொரு பாடலை வருகிற 7 ஆம் திகதியும் வெளியிடுகிறார்கள். பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 97 ஆம் திகதி நடக்கிறது.\nஇப்போது ரஜினிகாந்தின் இளமையான இன்னொரு புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் ரஜினி மேலும் இளமையாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.\nரஜினியை எதிர்க்கும் விஜய் சேதுபதி .... கெத்துதான் ....\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\nநிர்வாணமாகத் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நடிகையால் சர்ச்சை...\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nநயனின் காதலன் ஓட்டுனராக வீதியில் ....\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nஇனிதாக முடிந்தது திருமணம் - மகிழ்ச்சியில் பிரியங்கா....\nஅஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த காட்சி வெளியானது\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2018/07/39-600-004-21.html", "date_download": "2018-12-13T16:07:44Z", "digest": "sha1:YNQSR3MDDSEMSMQB65SH35ZVY2V4EQVA", "length": 5420, "nlines": 253, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 39\nசிறப்புரை : முனைவர் தமிழ்மணவாளன்\nஇடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்\nசி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே\nநேரம் மாலை 6.00 மணிக்கு\nபேசுவோர் குறிப்பு : முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய கவிஞர். நாலைந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nநட நட நட நடநடநட நட நடநடநட நட ......\nநீங்களும் படிக்கலாம் - 44\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....18\nநீங்களும் படிக்கலாம் - 43\nஉ.வே.சாவும் பதிப்புப் பணியும் - முனைவர் சரவணன் ஆற்...\nஉ.வே.சாவும் பதிப்புப் பணியும் - முதல்வர் சரவணன் ஆற...\nமூகாம்பிகை வளாகத்��ில் 13 கூட்டங்கள் நடத்தி விட்டேன...\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nநீங்களும் படிக்கலாம் தொகுதி 2\nமேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்வு\nநீங்களும் படிக்கலாம் - புத்தக எண் : 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/11027", "date_download": "2018-12-13T16:20:39Z", "digest": "sha1:Y6HVBWOXD77S6IULYKXHS2SAHYU5MBEK", "length": 5966, "nlines": 120, "source_domain": "tamilmedicaltips.com", "title": "வெஜிடபிள் கோதுமை ரவை கஞ்சி | Tamil Medical Tips", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > வெஜிடபிள் கோதுமை ரவை கஞ்சி\nவெஜிடபிள் கோதுமை ரவை கஞ்சி\nகோதுமை ரவை – 1 கப்,\nதேங்காய்ப்பால் – 1 கப்,\nநறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி – அரை கப்,\nதண்ணீர், உப்பு – தேவையான அளவு,\n* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.\n* பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.\n* அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.\n* வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கி பரிமாறவும்.\n* சுவையான சத்தான வெஜிடபிள் கோதுமை ரவைக் கஞ்சி ரெடி.\nபலன்கள்: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.\nதக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா\nகுழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள்\nசாம்பார் பொடி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/23611/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T16:54:39Z", "digest": "sha1:FOKNUKJFGGW7AYHBLOAYQQTCEWFOPP4Q", "length": 21976, "nlines": 240, "source_domain": "www.thinakaran.lk", "title": "மட். மாநகர சபையின் ஆட்சி த.தே.கூ. வசம் | தினகரன்", "raw_content": "\nHome மட். மாநகர சபையின் ஆட்சி த.தே.கூ. வசம்\nமட். மாநகர சபையின் ஆட்சி த.தே.கூ. வசம்\nமட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (05) வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வ���.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாநகரசபைக்கு 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 21 உறுப்பினர்கள் மக்கள் தெரிவின் மூலமும் 17 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் 04 உறுப்பினர்களும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 05 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு01, சுயேட்சைக்குழு02, சுயேட்சைக்குழு04 ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினருமாக 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்றைய அமர்வின்போது திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் சி. சோமசுந்திரத்தின் பெயர் முன்மொழியப்பட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தியாகராஜா சரவணபவனின் பெயரும் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.\nஇதன்போது தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் இருவர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈ.பி.டி.பி. என்பன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தன.\nஇதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 25 வாக்குகளையும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் 11 வாக்குகளையும் பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் 14 மேலதிக வாக்குகளினால் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.\nபிரதி முதல்வர் தெரிவு நடைபெற்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதி முதல்வருக்காக முன்மொழிந்தார்.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கந்தசாமி சத்தியசீலன் முன்மொழியப்பட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீபன் ராஜா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு மும்முனை போட்டியாக வாக்களிப்பு நடைபெற்றது.\nஇதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி முதல்வருக்காக முன்மொழியப்பட்ட உறுப்பினர் உட்பட 03 பேர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதி முதல்வராக முன்மொழியப்பட்டவருக்கு வாக்களித்ததுடன் 23 வாக்குகளைப்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் க. சத்தியசீலன் பிரதி முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.\n(கல்லடி குறூப் நிருபர் - யூ. உதயகுமார்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉள்ளூராட்சி சபை தேர்தல் 2018\nரணிலின் எம்.பி பதவியை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஅரச வங்கிகளுக்கு காசோலை அச்சிடும் நிறுவனத்தில் பங்குதாரர்கம்பனியொன்றில் பங்குதாரராக செயற்பட்டு இரண்டு அரச வங்கிகளுக்காக காசோலை அச்சிடுவதற்கான...\nஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்தவித குறைவும்...\nபாராளுமன்ற கலைப்பு இடைக்காலத் தடை டிச. 10 வரை நீடிப்பு\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை செயல்படுத்துவது தொடர்பான இடைக்கால தடை, எதிர்வரும்...\nதரகு அரசியல் செய்யும் கட்சிகளால் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆபத்து\nதமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே கூட்டமைப்பில்,தமிழரசுக் கட்சி செயற்படுவதாகவும்,தமிழர்களின் உரிமைகள், மக்களுக்கு வழங்கிய...\nகட்சி மாநாட்டை உடன் கூட்டுமாறு ஐ.தே.க முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளரை தெரிவுசெய்வது தொடர்பில் உடனடியாக கட்சி மாநாட்டை கூட்டுமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...\nஜனாதிபதியின் கூற்றை ஏற்க முடியாது\nரணில் விக்கிரமசிங்க எந்த மைத்திரியை திருமணம் செய்தார் என்ற சந்தேகம் ஏற்படுவ தாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எம்.பி நேற்று...\nஎழுத்து மூல ஒப்பந்தம் இன்றி ஆதரவு வழங்கக் கூடாது\nஎழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வ���ங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தி உள்ளதாக...\nசகல பிரச்சினைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு\nதீர்வைப் பெற்றுத்தருவதாக தமிழ் மக்களை ஏமாற்றியவர் ரணில்* 13 இல் இருந்த அதிகாரங்களையும் பறித்தார் * நாட்டை ஆள்வதற்கு ரணில் பொருத்தமே இல்லைதமிழ்...\nஅரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...\nபிரதமரையோ, அரசையோ எவராலும் மாற்ற முடியாது\nஅரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க...\nஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கீகாரம்\nஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என...\nசகல அமைச்சுக்களும் முறையாக செயற்பாடுஅரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு...\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றம் 4 ½ வருடங்களுக்கு முன்னர் கலக்கப்பட்டமை...\nஇலங்கை அணி துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் லூவிஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து...\nபேருவளை ஹெரோயின்; படகு உரிமையாளர் வீட்டில் செய்மதி தொலைபேசி மீட்பு\nரூபா 59 இலட்சம் பணம் கண்டுபிடிப்புபேருவளை பிரதேச கடலில் ஹெரோயின்...\nபாராளுமன்ற கலைப்பு; தீர்ப்பு இன்று\nபாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...\nவர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தினால் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு விசேட கௌரவம்\nகொழும்பு 07இல் அமைந்துள்ள வர்த்தக சேவை கிரிக்கெட் சங்க தலைமையகத்தில்...\nடெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா,...\nமேற்கிந்திய தீவுகள் அணி 04 விக்கெட்டுகளால் வெற்றி\nஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப்பின் அற்புத சதத்தின் மூலம் பங்களாதேஷுக்கு...\nஹுவாவியின் மெங்கிற்கு கனடா நீதிமன்றில் பிணை\nகனடாவில் கைதுசெய்யப்பட்ட ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்...\nசித்தம் பி.ப. 7.45 வரை பின் அசுபயோகம்\nஅவிட்டம் பிப. 7.45 வரை பின் சதயம்\nஷஷ்டி இரவு 1.49வரை ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-13T15:24:51Z", "digest": "sha1:M7IDEBNX6GJTMGVZBO4N3HNNOJVJXG5I", "length": 9696, "nlines": 170, "source_domain": "angusam.com", "title": "விருதுநகர் Archives - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nரோட்டை கடந்த மாணவன் வாகனம் மோதி பலி\nவிருதுநகரில் 9–ம் வகுப்பு மாணவன் அவனது அண்ணன் கண் எதிரே வாகனம் மோதி பலியானான். 9–ம் வகுப்பு மாணவன் விருதுநகர் அருகேயுள்ள கருப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் நாகராஜன்(வயது 14). இவன் விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஒரு…\nஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி 2 பெண்களிடம் ரூ.40 ஆயிரம் மோசடி\nவிருதுநகரில் 2 பெண்களிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி ரூ.40 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மோசடி விருதுநகர் அய்யனார்நகரை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 29). இவர் நேற்று விருதுநகர் பழைய பஸ்…\nராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள்\nராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் என தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான ராணுவ…\nதிருச்சி, மதுரை, கோவைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்\nசென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோ���ைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி-சென்னை ரயில் எண் 06024: ஜூலை 9-இல் திருச்சியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண்…\nமீண்டும் மிரட்டும் மழை – தமிழகத்தில் எந்த எந்த மாவட்டத்தில் விடுமுறை முழுவிபரம்\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தீபாவளி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்தது.…\nஓட்டை உடைசல் அரசு பஸ்…. டிரைவருக்கு குடைபிடித்த கண்டக்டர்- அரசு போக்குவரத்து அவலம்\nவிருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்த கொடுமையான காட்சி இன்று அரங்கேறியது. தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70…\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-13T16:29:21Z", "digest": "sha1:PCVVZ4HPR2LEJHCJIJYALMS3CZQMEPJK", "length": 5282, "nlines": 101, "source_domain": "chennaivision.com", "title": "மலேசியாவில் நடைபெற்ற 'பிளஸ் ஆர் மைனஸ்' இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா\nமலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும் ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும் விழாவில் ‘பிளஸ் ஆர் ம���னஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார்.\nமலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் மலேசிய விளையாட்டுதுறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் ஆகியோர் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிட, மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில் மற்றும் மக்கள் ஆட்டோ மன்சூரலிகான் & தயாரிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.\nமனித செம்மல் அம்மா ரத்னவள்ளி, டத்தோ பரமசிவன் DCP POLICE OF MALAYSIA, டத்தோ குமரன் HEAD OF POLICE FORCE, டத்தோ முனியாண்டி HEAD OF MAKKAL SEVAI FOR MALAYSIA, டத்தோ ஸ்ரீ சையத் இப்ராஹிம் PRESIDENT KIMMA ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\nஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘களிறு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/26/concordestory1.html", "date_download": "2018-12-13T16:56:59Z", "digest": "sha1:6XSZD2MLJVRTXRBSFVF4DIGQZDRZEDPW", "length": 12466, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | background details of concorde crash near paris - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nவிபத்துக்குள்ளான கான்கார்டு விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.\nபரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ள இப் பெட்டியில் என்ன பதிவாகியுள்ள என்பதை சோதித்தபிறகுதான் விபத்துக்கான காரணம் தெரியவர��ம் என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.\nபாரீஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டதிலிருந்து விபத்துக்குள்ளான கடைசி நிமிடம் வரைவிமானத்துக்குள் என்ன நடந்தது என்ற முழு தகவல்களும் கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும்.\nவிமான சர்வீஸ் தொடரும் --- பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nபாரீஸ் அருகே கான்கார்டு விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து தனது இரு கான்கார்டு விமான சர்வீஸ்களை ரத்து செய்ய பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் அந்தசர்வீஸுகளை மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது.\nஉலகிலேயே பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் மட்டுமே கான்கார்டு விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர் பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப நிபுணர்களுடன் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவன நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் கான்கார்டு விமானசர்வீஸ் தொடரும் என்று நம்புவதாகவும் அதிகாரிகள் அந் நிறுவன தரிவித்தனர்.\nவிபத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை:\nகான்கார்டு விமானம் விபத்துக்குள்ளானதற்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிமான இன்ஜின் திடீரென்று தீப்பிடித்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளின் சதி இருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள்தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/bigg-boss-2-kisukisu/", "date_download": "2018-12-13T16:40:10Z", "digest": "sha1:XS4LXDWZGXZFZ5BF3KKOYYRJN44CW34K", "length": 24036, "nlines": 171, "source_domain": "gossip.tamilnews.com", "title": "bigg boss 2 kisukisu Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nநித்யாவை சந்தித்து பாலாஜி பற்றிய உண்மைகளை போட்டுடைத்த சென்றாயன்…அதிர்ச்சியிலுறைந்த நித்யா\n11 11Shares பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கு பற்றி தனது கள்ளங்கபடமற்ற மனதால் பார்வையாளர்களை மட்டுமன்றி போட்டியாளர்களையும் கவர்ந்த சென்ராயன், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். Bigg boss Sendrayan met nithya, posika சென்ராயன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதிலிருந்து வீட்டில் ...\nபிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிர��லம் இவர் தான்…\n‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஜுன் மாதம் 17ம் தேதி ஆரம்பமானது. 100 நாட்கள் என்பது 105 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பல வெளியேற்றங்களின் பின்னர் தற்போது, ஜனனி, ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி, யாஷிகா ஆகியோர் மட்டுமே உள்ளனர். Bigg boss 2 final date release gossip ...\nரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பார்வையாளர்கள்…\nநேற்றைய டாஸ்கில் ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார். போட்டியாளர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. Bigg boss 2 Janani exposes Rithvika நேற்றைய டாஸ்கில் ஜனனி, ரூல்ஸ் ரூல்ஸ் என்று பார்த்துவிட்டு இந்த வீட்டில் நீங்கள் இன்னும் வாழவில்லையோ என்று தோன்றுகிறது. ...\nபாலாஜிக்கு இவர் மீது எப்போதும் ஒரு கண்ணாம்… அதனால் நித்யா எடுத்த முடிவு இதோ\nபிக்பாஸில் விஜி மீது எப்போதும் முன்னெச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். Bigg boss 2 Balaji fear forr vijayalakshmi வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸிற்குள் வந்தாலும், ஒவ்வொரு டாஸ்க்களையும் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார். அதே சமயம் சக போட்டியாளர்களைப் ...\nHQ லெவல் அதிகமாக இருப்பதனால்தான் NSK ரம்யா வெளியேறினாராம்… அடுத்த டார்கெட் ரித்விகாவாம்… பிக்பாஸ் பிரபலம் கருத்து\nபிக்பாஸிலிருந்து இருவாரங்களிற்கு முன்னர் எலிமினேட் ஆனவர்தான் டேனியல். Bigg boss 2 daniel said aboutt bigg boss contestant அவரிடம், இந்த பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் கொஞ்ச கூட சுய புத்தி இல்லாமல், அதாவது HQ சுத்தமாக இல்லாமல் இருப்பது யார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தஅவர், ...\nகமலின் வேண்டுகோளை மதிக்காத ஐஸ்வர்யாவால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்\nஇறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனிற்காக தேர்வு இடம்பெற்றது. Bigg boss 2 current week elimination list ஏற்கனவே ரித்விகா நேரடியாக எலிமினேஷனில் தேர்வாகியுள்ளார். கமல் ஐஸ்வர்யாவை எலிமினேனிற்கு நாமினேட் செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதனை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ...\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\n35 35Shares நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டதான���ு விஜய் சேதுபதியின் கவண் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. Bigg boss 2 show remind Kavan film gossip பார்வையாளர்களின் ஓட்டுக்களை கணக்கெடுக்காமல் ஏற்கனவே சென்றாயன் போல NSK ரம்யா வெளியேற்றப்பட்டார். இதனால் யாஷிகாவை ஒரு முறையும், ஐஸ்வர்யாவை இந்த ...\nஅடுத்த வாரம் நாமினேஷனின்றி நேரடியாக வெளியேற்றப்படுவார் ஐஸ்வர்யா- கமல்\nபோன வார டாஸ்க்கில் ஐஸ்வர்யா, செண்ட்ராயனை ஏமாற்ற கூறிய அடுக்கடுக்கான பொய்கள் ஒவ்வொன்றாக போட்டு வாங்கிய கமல்ஹாசன் நிகழ்ச்சியை வழமையை விட விறுவிறுப்பாக கொண்டு சென்றார். Bigg boss 2 Kamal haasan blamed Aishwarya கமல்ஹாசன் இந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அடுக்கடுக்கான பொய்களை ஒவ்வொன்றாக வெளியே ...\nஇந்த வார தலைவியான ரித்விகா… இம்முறையும் ஏமாந்த மும்தாஜ்…\nபிக்பாஸில் நேற்றுடன் யாஷிகாவின் தலைவர் பதவி முடிவடைந்ததுடன் இந்த வார தலைவருக்காக நடந்த போட்டியில் ரித்விகா வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டின் தலைவியாகினார். Rithvika selected Bigg boss 2 house captain அடுத்த வார வெளியேற்றத்துக்கான நாமினேஷனிலிருந்து தப்பிக்க பிக்பாஸ் கூறும் இன்னொருவரை டாஸ்க் செய்ய ...\nமாட்டு சாணத்தில் மூழ்கிய நாயகி… கண்ணீருடன் அவரது குடும்பம்\nபிக்பாஸ் வீட்டில் தற்போது கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி, தன்னை நாமினேசனிலிந்து காப்பாற்ற இன்னொருவரை பிக்பாஸ் சொல்லும் டாஸ்க் செய்ய வைக்கணும். அந்த டாஸ்குகள் மற்றவர்களை பாதிப்பிற்குள்ளாக்கிற போல இருக்கிறது. Bigg boss 2 vijayalakshmi sacrifice forr Mumtaz அந்த வகையில் மும்தாஜ் நாமினேசனிலிந்து தன்னை காப்பாற்ற விஜய ...\nஉங்க அம்மாவை வந்து நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா…கொந்தளித்த பாலாஜி\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சென்றாயனை தலைமுடிக்கு சிவப்பு கலர் அடிக்குமாறு ஐஸ்வர்யா கன்வின்ஸ் பண்ணனும். அப்பிடி அவர் கலர் அடித்தால் ஐஸ்வர்யா அடுத்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார். ஆனால் அந்த உண்மையை சொல்லாமல் நீங்கள் கலர் பண்ணினால், நாமினேஷனிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவிங்க என்று சென்ராயனிடம் ஐஸ்வர்யா பொய் ...\nபாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து\nநேற்றைய பிக்பாஸ் டாஸ்கின்போது colgate உடன், அவர்கள் சந்தோசமாக சிரித்த தருணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு போட்டியாளர்களிடம் தெரிவித்தார். Bigg boss 2 Janani first month salary gossip அப்போது ஜனனி ஐயர் தெரிவிக்கும் போது தனது முதல் சம்பளத்தை பற்றி கூறினார். அவர் முதன் முதலில் வேலைக்கு ...\nசிக்கினார் ஐஸ்வர்யா… அடுத்ததாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தானாம்….\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடந்த எலிமினேஷனில் டேனியல் வெளியேற்றப்பட்டார். Bigg boss 2 Aiswarya nominated elimination அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்திற்கான நாமினேசன் இன்று வித்தியாசமாக இடம்பெற்றது. விக்ரம் வேதா படத்தில் வருவது போல் நாமினேட் ஆனவர்களுடன் ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2014/09/", "date_download": "2018-12-13T15:41:32Z", "digest": "sha1:5YXKMCHD27V6JFHFD4CNKZLEN57TNMOG", "length": 35649, "nlines": 190, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: September 2014", "raw_content": "\n குடும்ப உறவுகள்... எளிய வழிகள்...\nகடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சலில் அவ்வப்போது ஒரு சிறு கட்டுரை சுற்றி, சுற்றி வருகிறது. Coca Cola நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி Brian G.Dyson என்பவர் குடும்ப உறவுகள் பற்றி ���ழுதிய கட்டுரை இது.\nபல பந்துகளை ஒரே நேரத்தில் தொடர்ச்சியாகத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்த வித்தையை செய்வதற்கு, தனித் திறமை வேண்டும். இந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு Brian G.Dyson அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரையின் முதல் சில வரிகள் இதோ:\n“பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் – அதாவது, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறிவிடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது இயலாத காரியம்.”\nவாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதை ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.\nநமது தொலைக்காட்சிகளில் வரும் பல மெகாத் தொடர்கள் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் காட்டிவருகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா அவை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலி போல நீண்டு கொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு மலைபோல குவிவதாக காட்டப்படுகின்றன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் நம்மில் பலரை கண்ணீரில் மூழ்கச் செய்கின்றன.\nஎண்ணிக்கையின்றி பெருகிவரும் இத்தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... பெரும்பாலான இரசிகர்களின் ஈடுபாடு. ‘இத்தொடர்களில் காட்டப்படும் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு இத்தொடர்கள் இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன. அவ்வப்போது நிஜமானக�� குடும்பத்தில் மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகளும், வசனங்களும் இந்தக் குடும்பங்களை மறைமுகமாகப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.\nஅரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல், குடும்பப் பிரச்சனைகளை மீண்டும், மீண்டும் காட்டும் நமது மெகாத் தொடர்கள், இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்வது அபூர்வம். அப்படியே சொல்லப்படும் தீர்வுகளும் பயனுள்ளவையா அல்லது வெறும் பரபரப்பை உருவாக்குகின்றனவா என்பதும் கேள்விதான்.\nதொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய ஆய்வு அல்ல இது. இன்றைய நற்செய்தி நம்மை குடும்பத்தின் பிரச்சனைகளுக்கு அழைத்து வந்திருப்பதால், இத்தொடர்களைப் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம். தொலைக்காட்சித் தொடர்கள் கூறும் கருத்துக்களை உள்வாங்கும் அளவுக்கு நாம் நற்செய்தி சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறோமா என்பதை அலசிப் பார்க்க இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது.\nகுடும்பத்தில் ஒருவர் தவறு செய்யும்போது என்ன செய்ய முடியும், என்ன செய்யவேண்டும் என்ற தீர்வுகளை இன்று இயேசு நற்செய்தியில் கூறியுள்ளார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராது என்று நமது மனம் சொல்கிறதா அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராது என்று நமது மனம் சொல்கிறதா இயேசு தம் சீடர்களிடம் அன்று சொன்னது... இதோ, நம்மிடம் இன்று சொல்வது இதுதான்:\nமத்தேயு நற்செய்தி 18: 15-17\n“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப, உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.”\nஇப்போது நாம் கேட்ட இந்தப் பகுதியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பி���ச்சனைகள் பெரிதும் விலகிவிடும். Interpersonal relationship அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கப்படும் உண்மைகளை இயேசு ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்த முக்கியமான பாடங்களை மீண்டும் பயில, இயேசுவின் பாதங்களில் நாம் அமர்வோம்.\nஇன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சவாலாக ஒலிக்கிறது. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். “உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராக நீஙகள் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அவர் தொடர்ந்து கூறுவது பொருளுள்ளதாக இருக்கும். ஆனால், அவர் அப்படி சொல்லவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.\nபொதுவாக நம் குடும்பங்களில் தவறு செய்பவர் யாரோ, அவரிடமிருந்து தவறைச் சரி செய்வதற்கான முயற்சிகளையும் எதிர்பார்ப்போம். உதாரணமாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச்சென்று மன்னிப்பு கேட்பது என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடி வந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்காமல், நாம் அவரைத் தேடிச் செல்லவேண்டும் என்று இயேசு கூறுகிறார். நடக்கிற காரியமா இது நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.\nஇன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், என் மனதில் இயேசுவின் மற்றொரு கூற்று பளிச்சிட்டது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:\nநீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போ���் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.\n\"காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்...\" என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால் இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும், கணக்குகளையும் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வரவேண்டும் என்று இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.\nகுடும்பங்களில் எழும் பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன\nநீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.\nமிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் அல்ல, மனதால் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விடயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்றுவிடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம்விட்டுப் பேசுவதற்குப் பதில், தேவையற்ற, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.\nநம் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன தொலைக்காட்சித் தொடர்களில் பிரச்சனை பெரிதாக வேண்டும், குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர��மானிக்க வேண்டும்.\n2013ம் ஆண்டு நாம் கொண்டாடிய நம்பிக்கையின் ஆண்டின் ஓர் உச்சக்கட்ட நிகழ்வாக, அக்டோபர் 26ம் தேதி, பல்லாயிரம் குடும்பங்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்கு திருப்பயணமாக வந்திருந்தனர். அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பசிலிக்கா வளாகத்தில் மாலை நேரம் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, மனநல அளவில் மாற்றுத்திறன் கொண்ட ஒரு சிறுவன் திருத்தந்தையைச் சுற்றிச் சற்றி வந்ததையும், அவரது இருக்கையில் ஏறி அமர்ந்ததையும் நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு.\nஅந்தக் கூட்டத்தில் திருத்தந்தை அவர்கள், நலமான குடும்ப வாழ்வு அமைய நமக்குத் தேவையானது மூன்றே வார்த்தைகள் என்று கூறினார். இத்தாலிய மொழியில் Permesso, Grazie, Scusa என்ற இம்மூன்று வார்த்தைகளைக் கூறியத் திருத்தந்தை, கூடியிருந்த குடும்பத்தினர் அனைவரையும் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.\nகுடும்பங்களில் எதையும் செய்வதற்கும், சொல்வதற்கும் மற்றவர்கள் அனுமதியைப் பெறும் வார்த்தை, Permesso. தமிழில் இதற்கு இணையாக நாம் சொல்லக்கூடியது... தயவுசெய்து. மற்றவர்களுக்கு நன்றி கூறும் வார்த்தை - Grazie. தவறு செய்யும்போது, மன்னிப்பு கேட்கும் வார்த்தை - Scusa.\nதயவுசெய்து, நன்றி, மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான மனநிலையோடு சொன்னால், நம் குடும்பங்கள் நலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.\nகுடும்பங்களில் நல்லச் சூழல் உருவாக, மனநல அறிவாளிகள் சொல்லும் எத்தனையோ அறிவுரைகளைப் பின்பற்ற விழையும் நாம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லித்தரும் எளிதான வழிகளையும் பின்பற்ற முயல்வோமே இந்த முயற்சிகளால் நாம் இழக்கப் போவது எதுவுமில்லை, ஒருவேளை அடையக்கூடிய பலன்கள் அதிகம் இருக்கலாம்\nஇறைமகன் இயேசுவும், திருத்தந்தையும் கூறும் எளிய அறிவுரைகளின்படி வாழ முயலும் குடும்பங்களில் இறைவனின் பிரசன்னம் நிறைந்து பொங்க வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்:\n“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”\n குடும்ப உறவுகள்... எளிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/7-p-15810", "date_download": "2018-12-13T15:52:11Z", "digest": "sha1:4SMCLYRSXLW67Y4NJM7PBTGILKUTUE2U", "length": 3920, "nlines": 146, "source_domain": "nammabooks.com", "title": "எண்: 7 போல் வளைபவர்கள்", "raw_content": "\nHome » எண்: 7 போல் வளைபவர்கள்\nஎண்: 7 போல் வளைபவர்கள்\nநான் வெகுகாலமாய் ஒருவரை ஒருவர் கொல்லும் சிறுவர்களை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருந்தேனோ தங்கள் கைகளாலேயே அதை செய்யவர்களைப் பற்றி பிரார்த்தனை செய்வதை விடுத்து அது கருப்பின் மேல் கருப்பு வன்முறை தானே அது கருப்பின் மேல் கருப்பு வன்முறை தானே அது ஒரு அம்மா தன் மகளை புதைக்க வேண்டியது தானே அது ஒரு அம்மா தன் மகளை புதைக்க வேண்டியது தானே\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள் தொகுதி-2-Anuradha Ramanin Nedunkadhaigal-2\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள் தொகுதி- 3-Anuradha Ramananin Nedunkadhaigal Part-3\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள் தொகுதி- 4- Anuradha Ramananin Nedunkadhaigal Part-4\nகிளர்ச்சியாளன்: ஆன்மீகத்தின் ஆதார சுருதி பாகம்1-Kilarchiyalan: Anmeekathin Aathaara Surti – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/apr/17/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2901453.html", "date_download": "2018-12-13T15:56:23Z", "digest": "sha1:WQ7V7UQU6NNLJK7BKFRN5MMJIZEQ7CAP", "length": 7337, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இசைப் பள்ளி ஆண்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nஇசைப் பள்ளி ஆண்டு விழா\nBy DIN | Published on : 17th April 2018 01:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுனிர்காவில் உள்ள கே ஆர் ஜே இசைப் பள்ளியின் 24-ஆம் ஆண்டு விழா காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம் சிறப்புரையாற்றினார். தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே. வி. கே. பெருமாள் வாழ்த்திப் பேசினார். கர்நாடக இசைக் கலைஞர் ராதா வெங்கடாசலம், மிருதங்க வித்வான் ஏ. பிரேம் குமார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nஇளம் கலைஞர்களுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இந்துபாலா பொன்னாடை அணிவித்தார். காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகி பொள்ளாச்சி கணேசன், ஹயக்ரீவா அமைப்பின் தலைவர் குருசரண், சமூக ���ேவகி மீனா வெங்கி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் உமா கணேசன் வரவேற்றார். பள்ளியின் நிறுவனர் நிர்மலா பாஸ்கரன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை செயலாளர் சுந்தர் ராவ், இணைச் செயலாளர்கள் எஸ்.பி. முத்துவேல், ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/karunas-arrested/", "date_download": "2018-12-13T16:48:16Z", "digest": "sha1:H7AXHU35IM36NEWWSHFXH2PXHZZEYZP7", "length": 9680, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "நடிகர் – எம்.எல்.ஏ. கருணாஸ் கைது: அவதூறாக பேசியதாக வழக்கு – heronewsonline.com", "raw_content": "\nநடிகர் – எம்.எல்.ஏ. கருணாஸ் கைது: அவதூறாக பேசியதாக வழக்கு\nதமிழ் திரையுலகில் சிரிப்பு நடிகராக அறிமுகமாகி, பின்னர் நாயக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் கருணாஸ். 2009ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிக்கட்சியைத் தொடங்கிய இவர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை அடுத்து, இவர் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு எதிராக, டிடிவி.தினகரன் அணிக்கு ஆதரவாக இயங்கி வருகிறார்.\nகடந்த 16ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும், போலீஸ் அதிகாரி ஒருவர் பற்றியும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது.\nகருணா��் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கூட்டுச் சதி, வன்முறையைத் தூண்டிவிடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇதனால் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதை அடுத்து, தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “நான் எங்கும் தலைமறைவாகவில்லை. என் வீட்டில் தான் இருக்கிறேன். என் தவறான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\nகருணாஸ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.\nஇந்நிலையில், இன்று (ஞாயிறு) அதிகாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு வந்த போலீசார், அவரை கைது செய்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.\n← சாமி ஸ்கொயர் – விமர்சனம்\nஇயக்குநர் பாலாவின் ‘வர்மா’ டீஸர் வெளியீட்டு விழா →\nதேர்தல் செலவு கணக்கை முகநூலில் வெளியிட்டார் ஆளூர் ஷாநவாஸ்\n“நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ருஷ்டியிடம் இருந்து போன்…”\nகாதல் கலந்த காமெடி படம்: சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்\nசேரன் இயக்கும் ‘திருமணம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: விஜய் சேதுபதி வெளியிட்டார்\n21ஆம் தேதி திரைக்கு வரும் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்”: விஜய் சேதுபதி பதில்\n“விஜய் சேதுபதி சாதாரண நடிகன் அல்ல; மகா நடிகன்”: ரஜினி பாராட்டு\nகவுசல்யா செயல்படுத்தி இருக்கும் மூன்று படிப்பினைகள்\nசாதி ஆணவக் கொலையில் கணவரை பறிகொடுத்த கௌசல்யா: பறையிசை கலைஞரை மணந்தார்\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“அனைத்து பொது போக்குவரத்து பயணங்களும் இலவசம்”: உலகிற்கு வழிகாட்டும் லக்ஸம்பர்க்\n“தனித்தொகுதி எம்எல்ஏ.க்கள், எம்பி;க்கள�� பட்டியலின மக்களின் பிரச்சனையை பேசுவதில்லை\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் காலமானார்\nஎழுத்தாளர் எஸ்.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது\nசாமி ஸ்கொயர் – விமர்சனம்\nதிருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமியும், தாதா பெருமாள் பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி’. ஆறுச்சாமியின் மகனான போலீஸ் அதிகாரி ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகனான தாதா ராவண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=40047", "date_download": "2018-12-13T15:59:59Z", "digest": "sha1:4OM4ZMGTASOYLGJ2VPOEUDRWLMG2NY7S", "length": 11599, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "இன்றைய வானிலை!!!", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nகொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா, சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை -...\nஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும்......Read More\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதி\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு......Read More\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மதிக்கிறார்...\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிக்கிறார் என தான்......Read More\nஅஸ்வின், ரோஹித் வெளியே ; ஜடேஜா, ஹனுமா விஹாரி...\nநாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட்......Read More\n'நோட்டா'வை அடுத்து விஜய் தேவரகொண்டாவின்...\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடி���ர்......Read More\nஇலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத்தை கலைத்து......Read More\nஒரு கிராமத்தில் வாழும் மக்கள் அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்காக தம்......Read More\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையில் அரும்பெரும் சேவையாற்றிய......Read More\nகொட்டாஞ்சேனை கே. சிறில் பெரேரா மாவத்தை, வாசல சந்தியில் இருந்து வோல்ஸ்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-13T16:03:27Z", "digest": "sha1:YPNLHOC2JSQNZXE7PUHSTTHJFLFTVMKC", "length": 10549, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசு:தமிழக அரசு வழக்கறிஞர்கள் பெருமிதம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு...\nஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசு:தமிழக அரசு வழக்கறிஞர்கள் பெருமிதம்\nவியாழன் , பெப்ரவரி 25,2016,\nஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக சமர்பிப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்களை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி, 312 கோரிக்கை மனுக்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களால் பெறப்பட்டு, அவை 29.10.2015 அன்று தலைமைச் செயலாளரால், மாநில சட்ட உதவி ஆணையம் மூலம், ஆந்திர மாநில சட்ட உதவி ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஆந்திர சிறைகளில் உள்ளவர்களை பிணையில் கொண்டுவர இரண்டு அரசு வக்கீல்கள் தலைமையில் வக்கீல் குழு ஒன்று ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு ஏற்படும் செலவினை ஈடுசெய்ய முன்பணமாக ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலஅமைச்சர் ஜெயலலிதா 3.11.2015 அன்று உத்தரவு பிறப்பித்தார்.\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, ஆந்திர சிறைகளில் இருந்த 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2013–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வன அலுவலர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 288 தமிழர்கள் மீது செம்மர கடத்தல் மற்றும் கொலைக்குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள 3–வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன.\nமுதல்–அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு வக்கீல்கள் முகம்மது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோர் தலைமையிலான வக்கீல் குழு திருப்பதியைச் சேர்ந்த வக்கீல்களுடன் இணைந்து இந்த வழக்குகளில் வாதிட்டனர்.\n3.11.2015 முதல் 20 அமர்வுகளில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது திறமையான வாதங்களை இந்த வக்கீல்கள் எடுத்து வைத்தனர். இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 288 தமிழர்களும் இன்று (நேற்று) திருப்பதி 3–வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர்.\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே, கொலை மற்றும் செம்மர கடத்தல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 288 அப்பாவித்தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த தீர்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக சமர்பிப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/recent-events/96-2015-07-11-10-11-45", "date_download": "2018-12-13T15:01:16Z", "digest": "sha1:WP5WBRGRBTO5ZAHVTPHQVNBQ7J2JSAKA", "length": 9728, "nlines": 74, "source_domain": "www.veeramunai.com", "title": "சிறப்பாக இடம்பெற்ற கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீ மிதிப்பு விழா", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்ற கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீ மிதிப்பு விழா\nசம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்க்குறிச்சி ஸ்ரீ அகோரமாரியம்மனின் வருடாந்த சடங்கும் தீமிதிப்பு வைபவம் 01.07.2015 புதன்கிழமை காலை ஆலய பிரதம பூசகர் மு.ஜெகநாதன் ஜயா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nபக்தர்கள் தீ மிதிப்பிலீடுபடுவதையும் பக்தர்கள் சூழவிருந்து கண்டு களிப்பதையும் காணலாம்.\nஉகந்தைமலையான் புகழ்கூறும் பக்திப்பாடல் இறுவெட்டு வெளியீடு\nகாரைதீவு/லண்டன் தங்கராசா.காந்திதாசன் தலைமையில் அவர்களைத் தயாரிப்பாளராகக் கொண்டு வில்லூரான் (முரளிதரன்), கண்ணகியூரான் (இராஜமோகன்) இணைந்து தயாரிக்கும் உகந்தைமலையான் புகழ்கூறும் பக்திப்பாடல் வெளியிடு.\nசொறிக்கல்முனை கொலிக்குரோஸ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூட திறப்பு விழா\nசம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்தில் அமைந்துள்ள சொறிக்கல்முனை கொலிக்குரோஸ் மகாவித்தியாலயத்தின் ஆய்வு கூட திறப்பு விழா வித்தியாலய அதிபர் எம்.சிறியபுஸ்ப்பம் தலைமையில் நடைபெற்றது.\nஉகந்தை கடலில் ஜெலி மீன்கள், நீராடுவோர் அவதானம்\nஉகந்தை முருகன் ஆலயத்தை அண்டிய கடற்கரையோரத்தில் ஜெலி மீன்கள் (சொறிமுட்டை அல்லது நுங்குமீன்) கரையொதுங்குவதால், அக்கடலில் நீராடுகின்றவர்களும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்கின்றவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\nவீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ர���தியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/06/fiji.html", "date_download": "2018-12-13T15:07:45Z", "digest": "sha1:CEMHWZRZE6GZ6XXH5TXMPJGP6XRPM7TM", "length": 13929, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | fiji military puts squeeze on rebels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபிஜி நாடாளுமன்றத்தைச் சுற்றி மக்கள் நடமாட தடை\nபிஜியில் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பலர் பினைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற வளாகத்தைச்சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு யாரும் நடமாடக் கூடாது என்று ராணுவம் தடை விதித்துள்ளது.\nபிஜியில் மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சி நடந்தது. இதில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட 26 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.அதுமுதல் பிஜியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிஜி சமூகத்தைச் சேர்ந்த கராசே புதிய பிரதமராகபதவியேற்றார்.\nபுதிய பிரதமர் பதவியேற்ற சில மணி நேரங்களில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்த ராணுவ வீரர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும்இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பல புரட்சிக்காரர்கள் காயம் அடைந்தனர். இந்தச் சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்குள் பினைக் கைதிகள்அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசு கெடு விதித்தது.\nதற்போது இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5.30 மணி முதல் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் யாரும் நடமாடக் கூடாது என்று ராணுவம்தடை விதித்துள்ளது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு இந்தத் தடை அமலில் இருக்கும். வளாகத்தைச் சுற்றிலும் பல சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.\nநாடாளுமன்ற வளாகத்திற்குள் எத்தனை புரட்சிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. நியூஸிலாந்து டி.வியில் 600 முதல் 800பேர் வரை இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்பீட் தரப்பில் 1000 முதல் 2000 பேர் வரை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ராணுவப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களிலும், நடமாடியும் ராணுவம் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டு வருகிறது. நள்ளிரவுக்கு மேல் யார் நடமாடினாலும் கைது செய்யப்படுவர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிப்போ தராகினிகினிகூறியுள்ளார்.\nஇருப்பினும் புரட்சிக்காரர்கள் மீது அதிரடி நடவடிக்கை ஏதும் எடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு நடமாட்டமல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஸ்பீட் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.\nநியூஸிலாந்து ரேடியோவுக்கு அவர் அளித்த பேட்டியில், இது தேவையில்லாதது. தற்போதைய ராணுவத்தின் முடிவு, லெபனான் மற்றும் கொசாவோவைஞாபகப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/06/lanka.html", "date_download": "2018-12-13T16:34:49Z", "digest": "sha1:RE2ZXX6P2F23GV7OVBWB5VLNC5RC3QVP", "length": 13596, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் எம்.பிக்களை தாஜா செய்கிறது இந்தியத் தூதரகம் | indian diplomats push tamil parties to support kumaratungas peace plan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nதமிழ் எம்.பிக்களை தாஜா செய்கிறது இந்தியத் தூதரகம்\nதமிழ் எம்.பிக்களை தாஜா செய்கிறது இந்தியத் தூதரகம்\nஇலங்கையில் புதிய அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என்று தமிழர் கட்சிகளுக்கு இந்திய தூதரக அதிகாரிகள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇலங்கை இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி அதிபர் சந்திரிகா புதியஅரசியல் சட்ட சீர்தி���ுத்த மசோதாவை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரைதமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது உள்பட பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சட்டதிருத்தம் குறித்த விவாதம் திங்கள்கிழமை நடக்கிறது. விவாதத்திற்குப்பின ஆகஸ்ட் 9 ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. கொழும்பில்உள்ள இந்திய உயர்மட்டக் குழுவினர், தமிழர் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்குமாறுகேட்டுக்கொண்டனர்.\nஆனால் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடக்கும் புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது குறித்துதமிழர் கட்சிகள் தங்களது இறுதி முடிவைத் தெரிவிக்கவில்லை.\nடி.யூ.எல்.எப், டி.பி.எல்.எப், டெலோ, சிலோன் தொண்டர்கள் காங்கிரஸ் ஆகிய அமைப்பினர் வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து இன்னும்முடிவெடுக்கவில்லை.\nமொத்தம் உள்ள 225 எம்பிக்களில் 150 எம்பிக்களின் ஆதரவு சந்திரிகா குமாரதுங்கா அரசுக்குத் தேவைப்படுகிறது. இதில் சந்திரிகா கட்சியானமக்கள் கட்சிக்கு 111 எம்பிக்கள் உள்ளனர். தமிழர் கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும்இருந்தால்தான் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும்.\nஇதற்கிடையே ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள எம்பிக்களுக்கு ஆளும்கட்சி பணம் கொடுத்து தங்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறுவேண்டுகோள் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி எம்பிக்களுக்கு கார், வீடு போன்றவை தருவதாக உறுதியளித்துள்ளபல விஷயங்கள் டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் புதிய அரசியல் சட்டதிருத்தத்திற்கான மசோதா குறித்த விவாதம் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் நடக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/6_87.html", "date_download": "2018-12-13T15:07:04Z", "digest": "sha1:TTVP7ARIX6CFKLLPNJHLGJMTSKZYSHVI", "length": 9466, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மாரி 2: அராத்து ஆனந்தியும், ரவுடி பேபியும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / மாரி 2: அராத்து ஆனந்தி��ும், ரவுடி பேபியும்\nமாரி 2: அராத்து ஆனந்தியும், ரவுடி பேபியும்\nதனுஷ் நடித்த மாரி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பாலாஜி மோகன் இதன் அடுத்த பாகத்தின் பணிகளைத் தொடங்கியதிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. கதாநாயகியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமியும் படத்தில் இணைந்தது அந்த எதிர்பார்ப்பை எகிறவைத்தது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் அதற்கு நியாயம் செய்துள்ளது.\nஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டு படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. மாஸ் உருவாக்கும் காட்சிகள், ரோபோ ஷங்கர் வரும் இடங்களில் உள்ள காமெடி ஆகியவை ரசிக்க வைக்கின்றன. அராத்து ஆனந்தியாக வலம் வரும் சாய் பல்லவி தனுஷை ரவுடி பேபி என கலாய்க்கும் போதும் ரொமான்ஸ் காட்சியிலும் தனித்துத் தெரிகிறார். மலர் டீச்சராய் வந்து மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்த அவருக்கு இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் பேசப்படும். முறுக்கிய மீசையும், நீண்ட கிருதாவும், கூலிங் கிளாஸுமாக தனுஷ் வரும் காட்சிகள் சிறப்பாக உருவாகியுள்ளன.\n“சாவைப் பத்தி கவலைப்படாதவனை சாகடிக்கிறது ரொம்ப கஷ்டம்”, “நீ பேட்ன்னா (Bad) நான் உனக்கு டேட் (Dad)\", என்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. “நான் கெட்டவனுக்கெல்லாம் கெட்டவன் டா” என்று தனுஷ் சொல்லும் போது அவரது உடல்மொழி ரசிக்க வைக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பின்னணியில் ஒலிக்க டான் கதாபாத்திரமாக ‘கெத்’தாக வலம் வந்தாலும் காமெடி காட்சியிலும் தனுஷ் கவர்கிறார்.\nகாட்சியமைப்பு, வசனங்கள், நடிகர், நடிகைகளின் பங்களிப்பு என ட்ரெய்லரைப் பார்க்கும் போது படம் ஏற்படுத்தவுள்ள உணர்வுகளைக் கணிக்க முடிகிறது.\nஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பாடல்களை தனுஷும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து எழுதியுள்ளனர். வுண்டர் பார் ஸ்டூடியோஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள��� உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriinfomedia.com/profile/JAYAKUMARM", "date_download": "2018-12-13T15:42:59Z", "digest": "sha1:MU2JIET5RB4IE3VPDG2WECWLYZKGUAGP", "length": 5926, "nlines": 125, "source_domain": "agriinfomedia.com", "title": "JAYAKUMAR.M's Page - வேளாண்மைத் தகவல் ஊடகம்", "raw_content": "\nஉலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...\n7). நீங்கள் விவசாயம் சார்ந்த நபராவிவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டாவிவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா\n8). விவசாய தகவல் ஊடக இணையதளம் குறித்து நீங்கள் அறிந்தது எப்படி\nJoin வேளாண்மைத் தகவல் ஊடகம்\nஉங்கள் கேள்விகளை கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள் .. தெளிவான பதில்களை அனுப்புகிறோம். நன்றி..\nசேலம் விவசாய குழு - SALE…\nEXPORT TRAINING BASIC LEARN EXPORT & DO EXPORT (ஏற்றுமதிக்கான சந்தேகங்கள்- விளக்கங்கள்)\nExport Business Learn from HOME by DVD(வீட்டிலிருந்தே ஏற்றுமதி தொழிலை கற்கலாம்\nநபார்டு - வெற்றிக் கதைகள்\nதிங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...\n© 2018 காப்புரிமைக்குட்பட்டது. Powered by\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11851/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2018-12-13T15:19:10Z", "digest": "sha1:6BZ7Q3GICQP53CUIYTKVCHNSDKWJIFVV", "length": 13125, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "2.0 திரைப்படம் முதல் வாரத்தில் 500 கோடி வசூல் சாதனை - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2.0 திரைப்படம் முதல் வாரத்தில் 500 கோடி வசூல் சாதனை\nஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் திரைப்படம் தான் 2 .0 . இந்த திரைப்படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது\nஅது மட்டும் இல்லாமல் திரைப்படம் வெளிவந்த 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிட தக்க விடயம் . தொடர்ந்தும் இத் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2.0 வின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனைக் கோடியா\n5-ம் திகதி சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு - ரகசியத்தை உடைத்தார் இயக்குனர் ஷங்கர்\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\n''வந்தா ராஜாவாதான் வருவேன்'' - பொங்கலுக்கு நோ...............\nவங்கிக் கடனை 100% திரும்ப செலுத்தத் தயார் - தாழ்மையுடன் twitter செய்த விஜய் மல்லையா\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nதிருமணத்திற்கு பின்னர் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nஇந்தியன் -02 எனது கடைசிப் படம் ; அறிவித்தார் கமல் ஹாசன்\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் ���ெய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2015/09/", "date_download": "2018-12-13T16:12:13Z", "digest": "sha1:6IJ7QHJB3YUKEESRU3EIDYMAHP5NPYWC", "length": 93251, "nlines": 299, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: September 2015", "raw_content": "\nChoosing Life over Limb வெட்டி விடுங்கள், விஷம் விலகும்\nபொதுக்காலம் 26ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nவத்திக்கான் வானொலியில் என்னோடு பணியாற்றும் நண்பர் ஒருவருடன் ஞாயிறு நற்செய்தியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். \"இந்த ஞாயிறு நற்செய்தியை நற்செய்தின்னு சொல்றதுக்கே தயக்கமாயிருக்கு, ஏன்னா, இயேசு, கையை, காலை வேட்டிகிறதைப் பத்திக் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கார்\" என்று சொன்னேன்.\nஅந்த நற்செய்தியை ஒருமுறை பார்த்த நண்பர், \"நல்ல வேளை, அவங்கவுங்க, தங்களுடைய கையையோ, காலையோ வெட்டிக்கிறதைப் பத்திதானே இயேசு சொல்லியிருக்கார், அடுத்தவங்க கையையோ, காலையோ வெட்டச் சொல்லலியே\" என்று அவருக்கே உரிய நகைச்சுவைக் கலந்த தொனியில் சொன்னார். அவர் சொன்ன நகைச்சுவை கூற்று என் சிந்தனையை ஆரம்பித்து வைத்தது.\nஇயேசு வாழ்ந்த காலத்தில், யூத சமுதாயம், எளிதாக, அடுத்தவர் கையை, காலை வெட்டுகின்ற சமுதாயமாக இருந்தது. \"ஆவூன்னா அரிவாளைத் தூக்கிடுறான்களே\" என்று நம் திரைப்படங்களில், நகைச்சுவை நடிகர்கள் குறிப்பிடுவது, இந்த சமுதாயத்திற்குப் பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசு, அவர்களைப் பார்த்து \"'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்\" (மத்தேயு 5: 38-39) என்ற மாறுபட்ட பாடத்தைச் சொல்லித்தந்தார். மறுகன்னத்தை திருப்பிக் காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நம் கதையோ வேறு.\n‘பழிக்குப் பழி வேண்டாம், மறுகன்னத்தைக் காட்டுங்கள்’ என்று அமைதியாக பேசும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், ‘கையை, காலை வெட்டிவிடுங்கள்’ என்று, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது, நமக்குக் கடினமாக உள்ளது.\nசாட்டையடிபட்டு, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், சாட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அந்த இயேசுவைப் புரிந்து கொள்வது, கடினமாக உள்ளது.\nஅப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இந்த இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந்து வருகின்றன என்று தேடிப் பார்க்கவேண்டும். பின்னணியை விட்டுவிட்டு, இயேசுவின் வார்த்தைகளைத் தனியே எடுத்து, வெறும் மேற்கோளாக ஒரு சிலர் பேசும்போது, நான் சங்கடத்தில் நெளிந்ததுண்டு. ‘மறு கன்னத்தைக் காட்டுங்கள்’ என்று அறிவுரை கூறும் இயேசு, தலைமைக் குருவின் ஊழியன் அவரை அறையும்போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவரிடம், ‘என்னை ஏன் அறைகிறாய்’ என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு, இயேசுவின் கூற்றுக்களைப் பார்ப்பது பயனளிக்கும்.\nஇன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்கலாம். சென்ற வாரம், ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப் போல் மாறுங்கள் என்று கூறிய இயேசு, இந்தக் குழந்தைகளுக்குப் பெரியோர் வழியாக உருவாகும் ஆபத்துக்களை நினைத்துப் பார்க்கிறார். சூடாகிப் போகிறார். குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள்... சமுதாயத்தில் சிறியவர்கள்... \"என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது\" (மாற்கு நற்செய்தி 9: 42) என்று சொல்கிறார்.\nசமுதாயம் என்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். இப்படி, சமுதாயத்திலிருந்து ஒவ்வொருவரையாக கடலில் தள்ளினால், கடல் நிறைந்து விடும், நிலம் காலியாகிவிடும். இதற்கு ஒரு மாற்று இயேசு சொல்லும் அடுத்த வாக்கியங்கள். சமுதாயத்தில் விஷமாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி எறியுங்கள், கை, கால் இவற்றை வெட்டிப் போடுங்கள் என்று கடுமையாகச் சொல்வது போல் தெரிகிறது.\nஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், த���ியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பாம்பு அவரது கையைக் கடித்து விடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு. மருத்துவமனை செல்வதற்கு வசதிகள் குறைவு. அதுவரை காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து. அவர் செய்தது என்ன அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொருத்தவரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.\nஇது போன்ற எத்தனையோ சம்பவங்களை நம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில் இந்தக் கேள்வி எழும். உங்களுக்கு கை வேணுமா உயிர் வேணுமா என்ற கேள்விகள் கேட்கப்படும். காயப்பட்டு புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரா அல்லது உறுப்பா என்ற கேள்வி எழும் போது, ஒரு கையோ, காலோ, கண்ணோ இல்லாமல் உயிர் வாழ்வது மேல் என்று எத்தனையோ பேர் முடிவெடுத்திருக்கலாம். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.\nஉயிரா, உறுப்பா என்ற கடைசி நிலை ஒரு நாளில் வரும் நிலை அல்ல. அந்த நிலை, வழக்கமாக, சிறுகச் சிறுகத்தான் வரும். பாம்பு கடித்து கையை வெட்டிக்கொள்வது போன்ற சம்பவங்கள் மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலைக்குத் தள்ளப்படும் நிலை, அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானே. அந்த நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால், கொஞ்சம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.\nஉதாரணமாக, முதலில் சர்க்கரை வியாதி வரும். அந்த நிலை வருவதை, பல சமயங்களில் தடுக்கலாம். பலருக்கு அது பிறவியிலேயே வந்து சேரும் பிரச்சனை. சரி... அந்த குறை இருக்கிறதென்று கண்டுபிடித்தவுடன், கவனமாகச் செயல்படலாமே. நமது உணவுப் பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, ஒரு சில மருந்துகள் என்று காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், இந்தக் குறையோடு பல ஆண்டுகள் வாழ முடியும். அப்படி வாழ்பவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இந்தக் கட்டுப்பாடெல்லாம் இல்லாமல், அல்லது இந்த காட்டுப்பட்டை எல்லாம் அடிக்கடி மீறி, வம்பை வலியச் சென்று வரவழைத்துக் கொண்டவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். வழியோடு போ��ும் பாம்புடன், விளையாடுபவர்கள், இவர்கள். இன்னும் சிலர், பாம்பு வாழும் புத்துக்களைத் தேடிச்சென்று, புத்தில் கைகளைவிட்டு விளையாட நினைப்பவர்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல பழக்கங்களைத் தேடிச் செல்பவர்களை நாம் அறிவோம்.\nசர்க்கரை வியாதியால் துன்புறுகிறவர்களை மீண்டும் எண்ணிப் பார்ப்போம். கட்டுப்பாடுகள் இல்லாமல் அவர்கள் வாழும்போது, திடீரென, கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும் அவர்களுக்கு வரும் மற்றோர் எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.\nஉடலுக்கு நலம் தராத பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nதேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்க வேண்டும்.\nஇந்த அறிவுரைகள், எல்லாருக்குமே நல்லதுதானே\nஇயேசு இவற்றைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ... அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன்படி வாழ்வது, நமக்கு நல்லதுதானே\n\"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்\" - “You must be the change you want to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி.\n\"உனக்குள் நீ மாற்றத்தை உருவாக்கவில்லையெனில், உன்னைச் சுற்றி மாற்றத்தை உருவாக்க முடியாது\" என்பது மற்றொரு பொன்மொழி.\nதன் அரண்மனையைவிட்டு வெளியே வராத ஓர் அரசர், அன்று, மாறுவேடத்தில், நகர வீதிகளில் நடந்து சென்றார். ஆனால், வெகு சீக்கிரமே அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அவரிடம் மந்திரி காரணம் கேட்டபோது, அரசர், தான் நடந்து சென்ற பாதையில் கல்லும், முள்ளும் இருந்ததால், அவை தன் காலைக் காயப்படுத்திவிட்டன என்று அரசர் சொன்னார். அத்துடன், இனி வீதிகளில் நடக்கும் யாருக்கும் முள் குத்தக்கூடாது என்பதற்காக, அனைத்து வீதிகளிலும், மாட்டுத் தோலை பரப்பவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கத் தயாரானார்.\nஇதைப்பற்றி கேள்விப்பட்ட மந்திரி, அரசரிடம் சென்று, \"அரசே, ஊரெங்கும் மாட்டுத் தோலைப் பரப்புவதற்குப் பதில், உங்கள் கால்களை மாட்டுத் தோல்கொண்டு மூடிக்கொண்டு நடந்தால், பிரச்சனை தீர்ந்துவிடுமே\" என்று ஆலோசனை கூறினார்.\nஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக் கொள்வது நல்லது. அந்த மாற்றம் இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.\nLearning from the ‘Little Professor’ ‘சிறு பேராசிரிய’ரிடமிருந்து பாடம் பயில...\nபொதுக்காலம் 25ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nஅருள் சகோதரி ஒருவர், தன்னிடம் மறைகல்வி பயிலும் சிறுவர், சிறுமியரை வரிசையில் நிற்கவைத்து, கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் வாசலில் அவர்களை நிறுத்தி, \"கோவிலில் திருப்பலி நடக்குபோது நாம் சப்தம் போடக்கூடாது. ஏன் சொல்லுங்கள்\" என்று கேட்டார். ஒரு சிறுவன் உடனே, \"ஏன்னா, கோவில்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அதனாலதான்\" என்று தயக்கமில்லாமல் பதில் சொன்னான்.\nமழலையர்பள்ளி (LKG) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, \"என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்\" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், \"நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்\" என்று பதில் சொன்னாள், அக்குழந்தை. உடனே ஆசிரியர், \"கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே\" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், \"நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்\" என்று பதில் சொன்னாள், அக்குழந்தை. உடனே ஆசிரியர், \"கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே\" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, \"கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்\" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, \"கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்\" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.\nகுழந்தைகள் உலகம் அழகானது. அங்கு உண்மைகள் எளிதாகப் பேசப்படும். அங்கு, கடவுளையும் எளிதாகக் காணும் கனவுகளும், கற்பனைகளும் கரைபுரண்டோடும். அந்த உலகை நாம் கடந்துவிட்டோம் என்பதால், அதை மறந்து விடவேண்டும் என்ற அவசியமில்லை. பார்க்கப்போனால், அவ்���ப்போது அந்த பள்ளிக்குள் மீண்டும் சென்று, பாடங்கள் பயில்வது நம் வாழ்வை மேன்மையாக்கும். மென்மையாக்கும். இதையொத்த ஓர் ஆலோசனையை இயேசு இன்றைய நற்செய்தி வழியே நமக்குச் சொல்கிறார். இந்த வார நற்செய்தியில் இடம்பெறும் இறுதி இறைச்சொற்றொடர்களை மையமாக வைத்து, நம் ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம்.\nமாற்கு நற்செய்தி 9: 36-37\nபிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, \"இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்\" என்றார்.\nஅருள்சகோதரிகள் நடத்தும் மழலையர் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. LKG மழலைகள் மேடையில் ஏறினார்கள், அழகான ஒரு நடனம் ஆரம்பமானது. “நான் காலையில் எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்...” என்று அன்றாட நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற நடன அசைவுகள், செய்கைகள். பல் துலக்குவேன் என்று அந்தக் குழந்தைகள் பாடியபோது, எல்லா குழந்தைகளும் வலது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த அருள்சகோதரியிடம் அக்குழந்தையைச் சுட்டிக்காட்டினேன். அவர் அப்போது சொன்ன ஒரு தகவல், என்னை அதிகம் சிந்திக்கவைத்தது.\nLKG குழந்தைகளுக்கு செய்கைகளுடன் பாடல்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்கவேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால் செய்யவேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால் செய்யவேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை, செய்கைகளை சரியான வழியில் செய்யக் கற்றுக்கொள்ளும் என்ற கருத்தை அந்த அருள்சகோதரி எனக்குச் சொன்னார்கள்.\nஅன்பர்களே, சிந்தித்துப் பார்ப்போம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலற��க்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குட்டிமகள் கூட இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதும் இன்றி, வந்திருந்தவர்களை வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார், அம்மா.\nவிருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், \"சாப்பாட்டுக்கு முன்னால், செபம் சொல்லும்மா.\" என்றார். \"என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே\" என்றாள் மகள். \"அம்மா என்ன சொல்வாங்களோ, அப்படி சொல்லும்மா\" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, \"கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே\" என்று வேண்டினாள், மகள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது, செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.\nஇன்னொரு நிகழ்வு. ஊடக உலகம், ஒவ்வொருவர் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதையும், குழந்தைகளிடமிருந்து அவர்களது குழந்தைப் பருவத்தை ஊடகம் எவ்விதம் பறித்துவிடுகிறது என்பதையும் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு. ஒரு வீட்டுத்தலைவி, தன் வீட்டிற்கு வந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், ஒரு பிரபலமான நடிகை, கவர்ச்சிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறார். வீட்டுத்தலைவி தன் தோழியிடம், \"என் மகளும் இதே மாதிரி ஆடுவா\" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம், அங்கு வருகிறாள், அந்த LKG படிக்கும் குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், \"அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது ‘ரைம்’ சொல்லித் தந்தாங்க.\" என்று சொல்லி, அந்த ‘ரைமை’ச் செய்கையோடு செய்து காட்டுகிறாள், சிறுமி. அம்மாவும், தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், \"அந்த டான்ஸ் ஆடும்மா\" என்று சொல்லி தொலைக்காட்சியில் ஆடிக்கொண்டிருக்கும் நடிகையைக் காட்டுகிறார். மகளோ, \"சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு ‘ரைம்’ சொல்கிறேன்.\" என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால், மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். \"‘ரைம்’ எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு.\" என்று மீண்டும் வற்புறுத்துகிறார் தாய். குழந்தைகளை, அவர்கள் உலகத்தில் வளர்ப்பதற்கு பதில், நம் உலகத்திற்கு, அதிலும், பளபளப்பாய், செயற்கை பூச்சுக்களுடன் மின்னும் போலியான ஊடக உலக���ற்கு, அவர்களை, பலவந்தமாக இழுத்துவரும் முயற்சி இது.\nஅன்பர்களே, நாம் காணும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முக்கியமாக, சிரிப்பு என்ற பெயரில் காட்டப்படும் நிகழ்ச்சிகளில், ஒரு சிறுவனோ, சிறுமியோ, அவர்கள் வயதுக்கு மீறிய கருத்துக்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் சொல்லும் சிரிப்புக்கள், அவர்களுக்கு புரியுமோ என்னவோ தெரியாது. ஆனால் கேட்கும் இரசிகர்கள் சிரிப்பார்கள். ஒருவேளை, தன் மகனோ, மகளோ தொலைக்காட்சியில் தோன்றவேண்டும் என்பதற்காக, பெற்றோர் இந்த வசனங்களை எழுதி, அவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லி, அங்கே சொல்ல வைப்பார்களோ பாவம். இதெல்லாம் குழந்தைகளைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழிகள். குழந்தைகள் வதைப்படலம்.\nமுதிர்ச்சி அடைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும் நாம், நம்மைப்போல் குழந்தைகளை மாற்ற முயல்கிறோம். நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மாறாக, 'குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்; முடிந்தால், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்' என்று இயேசு வலியுறுத்துகிறார். இந்தப் பாடத்தை சீடர்கள் மனதில் ஆழப்பதிக்கவே அவர் ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். இயேசு, சீடர்கள் நடுவில், குழந்தையை நிறுத்தியது ஏன் என்ற பின்னணியை அலசிப் பாப்போம்.\nசென்ற வாரம், இயேசு, சீடர்களிடம் இரு முக்கியமானக் கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள் நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள் நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள் என்று இயேசு கேட்ட அந்த இரு கேள்விகள், சீடர்கள் மத்தியில் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.\nதன் கேள்விகளுக்கு விடையளித்த பேதுருவை, அதுவும் தன்னை \"மெசியா\" என்று அடையாளப்படுத்திய பேதுருவை இயேசு புகழ்ந்தார். பேதுரு தந்த \"மெசியா\" என்ற பட்டத்தில் மகிழ்ச்சி, மமதை கொண்டு மயங்கிப் போகவில்லை இயேசு. மாறாக, அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம், சிலுவை இவற்றைப்பற்றி பேசினார். இயேசு இவ்வாறு பேசியது, பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். தன்னைப்பற்றியும், தன் வாழ்வின் இலக்குபற்றியும் இ���ேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்துகொண்டார். சீடர்களிடம், தன் சிலுவையைப் பற்றி, மீண்டும் ஆணித்தரமாக பேசினார், இயேசு. சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம்.\nமாற்கு நற்செய்தி 9: 31-32\n\"மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்\" என்று இயேசு தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.\nஇயேசு, சிலுவையைப்பற்றி பேசியது அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன் என்பது அவர்களது சிந்தனைகளை நிறைத்த எண்ணமாயிற்று.\nஇயேசு, அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக்கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போடுகிறோமோ என்ற நெருடல். எனவே, தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள, \"வழியில் என்ன பேசினீர்கள்\nபதில் வரவில்லை. எப்படி வரும் அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்லமுடியவில்லை. அவர்களது மௌனம், அவருக்கு எரிச்சலையும், வருத்தத்தையும், ஏன் சலிப்பையும் உண்டாக்கியிருக்க வேண்டும். தன்னையும், தன் கொள்கைகளையும் சீடர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் இயேசுவுக்குள் இருந்தாலும், சலிப்படையாமல், மீண்டும் அவர்களுக்கு தன் எண்ணங்களைப் புரிய வைக்க முயல்கிறார்.\nமாற்கு நற்செய்தி 9: 35\nஅப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், \"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்\" என்றார்.\nஇந்தக் கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என ஏற்கனவே ���வர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்தச் சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.\nகுழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.\n\"எந்த ஒரு குழந்தையும் பிறக்கும்போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன\" என்பது பிரெஞ்சு மொழியில் ஓர் அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள் இவை. கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்களும், கருத்துக்களும் வளர்ந்துவிட்டதாக நாம் எண்ணும்போது, சம்மனசுக்குரிய இறக்கைகள் மறைந்து விடுகின்றன.\nஅன்பர்களே, குழந்தைகளைப் பற்றி பேசும்போது, குழந்தைப்பருவம் திருடப்பட்டு, வளர்ந்துவிட்டவர்கள் உலகில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் குழந்தைகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வறுமைப்பட்ட பல நாடுகளில், உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களை, இவ்வேளையில் நினைத்துப் பார்க்கவேண்டும். நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது கடமை. மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம் காண்பது பெரும் குற்றம். இன்றைய நற்செய்தி வழியாக இயேசு சொல்லித் தரும் பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்ளும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழவிடுவோம். அவர்களை நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.\nNot a question, but an invitation to change கேள்வி அல்ல, மாறச் சொல்லி வந்துள்ள அழைப்பு\nகிராமத்திலிருந்து நகரம் வந்துசேரும் ஓர் அப்பாவியின் அனுபவம், நமது சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. நகரத்தில், எந்நேரமும், மக்கள், கூட்டம் கூட்டமாய் இருப்பதைப் பார்த்து மிரண்டு விடுகிறார் கிராமத்து அப்பாவி. பார்க்கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த வெள்ளத்தில் தானும் அடித்துச் செல்லப்படுவோமோ என்ற ஒரு பயம் அவருக்கு.\nஇரவில் படுத்துறங்க இடம் தேடுகிறார். ஒரு மண்டபம் கண்ணில் படுகிறது. அந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் படுத்திருக்கின்றனர். கூட்டமாய் படுத்திருந்த அம்மனிதர்களைப் பார்க்கையில், ஏதோ வரிசையாக மூட்டைகள் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல் ஓர் உணர்வு நம் நாயகனுக்கு. இந்த மூட்டைகளில் ஒரு மூட்டையாக தான் இரவில் காணாமல் போய்விடுவோமோ என்று பயந்தார்.\nகாலையில் எழுந்ததும் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்காக, தன் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தார். இந்த அப்பாவி கிராமத்து மனிதர் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்தார், நகரத்து மனிதர் ஒருவர். அவர் கொஞ்சம் குறும்புக்காரர். எனவே, அந்த கிராமத்து மனிதர் நன்கு உறங்கிய பின், அவர் காலில் கட்டியிருந்த அந்த வெள்ளைத் துணையை கழற்றி, தன் காலில் கட்டிக்கொண்டு படுத்து விட்டார்.\nவிடிந்தது. கிராமத்து மனிதர் எழுந்தார். அவர் காலில் கட்டியிருந்த வெள்ளைத் துணியைக் காணாமல் திகைத்தார். கொஞ்ச தூரம் தள்ளி, மற்றோருவர் காலில் அது கட்டியிருப்பதைக் கண்டார். அவரது திகைப்பு, குழப்பம், பயம் எல்லாம் அதிகமானது. நகரத்திற்கு வந்து ஒரு நாளிலேயே, ஓர் இரவிலேயே தான் காணாமற் போய்விட்டோமே என்று அவர் மிகவும் வருந்தினார். இயேசு சபையைச் சேர்ந்த Carlos Vallés என்ற ஆன்மீக எழுத்தாளர், தன் நூல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கதை இது.\nஇந்தக் கதை, நம் வாழ்வுக்கு ஓர் உவமையாகப் பயன்படுகிறது. 'நான்' என்பதை நமக்குக் காட்ட, நமது குலம், படிப்பு, பதவி, சம்பளம் என்ற வெளிப்புற அடையாளங்களை அதிகம் நம்புகிறோமா அவை காணாமற் போகும்போது, நாமே காணாமற் போனதைப் போல் உணர்கிறோமா அவை காணாமற் போகும்போது, நாமே காணாமற் போனதைப் போல் உணர்கிறோமா எளிதில் காணாமற்போகக் கூடிய இந்த அடையாளங்களே 'நான் யார்' என்பதைத் தீர்மானிக்க விட்டுவிட்டால், நாம் உண்மையிலேயே யார் என்பதை அறியாமல், தொலைந்துபோக நேரிடும்.\nவெளி அடையாளங்களைக் கட்டி வேதனைப்பட்டு, அவை தொலைந்துபோனால், நாமும் தொலைந்துபோனதைப் போல் உணர்வது, தவறு என்பதையும், இந்த அடையாளங்கள் ஏதுமில்லாமல், அடிப்படையில், உண்மையில் ‘நான் யார்’ என்பதை அறிந்துகொள்வதே, அனைத்து அறிவிலும் சிறந்தது என்பதையும், சாக்ரடீஸ் உட்பட, பல மேதைகள் சொல்லிச் சென்றுள்ளனர். 'நான் யார்' என்ற இந்தக் கேள்வி இயேசுவுக்கும் எழுந்தது. இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. இந்த நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று நிறைக்கட்டும்.\n\"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்\n\"நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்\nநான் ஆசிரியர் பணி புரிந்தபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள், இப்போது என் மனதில் நிழலாடுகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, நாட்டின் பிரதமர் அல்லது மாநிலத்தின் முதலமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..\nஇத்தகவல்களைத் திரட்டுவதன் வழியாக, நாட்டு நடப்புபற்றி தெரிந்துகொள்வது என்பது ஒரு புறமிருக்க, நாட்டில் தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சிபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்தக் கேள்வி: \"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்\nஇவர்கள் மனதை இந்தக் கேள்வி ஆக்கிரமிக்கின்றது, உறுத்துகின்றது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், இத்தலைவர்கள், உள்ளொன்றும், வெளியோன்றும் என இரட்டை வேடமிட்டு வாழ்வதால், எது தங்கள் உண்மை நிலை என்பதே மாறி, மக்கள் முன் தங்கள் வேடம் எவ்வளவு தூரம் நிலைத்துள்ளது என்ற சந்தேகமும், பயமும் இவர்களை ஆட்டிப் படைக்கிறது. மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ, இந்தக் கேள்வியே எழாது. அப்படியே எழுந்தாலும், அது பயத்தை உண்டாக்காது.\nஇயேசு இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு ஒரு முக்கிய காரணம்... தன்னை இன்னும் சரிவர புரிந்து கொள்ளாத சீடர்களுக்கு அவர் ஒரு வாழ்வுப் பாடத்தைக் கற்றுக்கொடுக்க விழைந்தார் என்பதே. மக்கள் தன்னைப்பற்றி சொல்வதைக் கேட்டாகிலும், சீடர்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக, தன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் இயேசுவுக்கு இருந்திருக்கலாம். அல்லது, இந்தக் கேள்வி பதில் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, தன் பாடுகளைப்பற்றி சொல்லப்போவதை சீடர்கள் புரிந்துகொள்ள, மக்களிடமிருந்து அவர்கள் கேட்ட ஒரு சில விசுவாச அறிக்கைகள், அவர்களுக்கு உதவாதா என்ற ஏக்கமாக இருக்கலாம்.\nமக்கள் இயேசுவைப் பற்றி எ��்ன சொல்கிறார்கள்\nஇருபது நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம், அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தனை ஆழமானப் பாதிப்புக்களை உருவாக்கியவர்கள் ஒரு சிலரே. இவர்களில் ஒருவர் இயேசு என்பது, மறுக்கமுடியாத உண்மை.\nஇன்றைய நற்செய்தியில் இயேசு கேட்கும் இரண்டாவது கேள்வி: \"நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்\nஹலோ, உங்களைத்தான்... என்னையும்தான்... இந்தக் கேள்வி நமக்குத்தான்... நாம் சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், அருள்பணியாளர்கள், சகோதரிகள், ஆசிரியர்களிடம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, \"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்\" என்ற அந்த முதல் கேள்விக்குப் பதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.\nநான் கேட்டவையும், படித்தவையும் இந்தக் கேள்விக்கு பதிலாக முடியாது. நான் பட்டுணர்ந்தவை, மனதார நம்புகிறவை... இவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தர முடியும்.\nஇயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்வி பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். \"இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்\" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்று, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்:\nஎன் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா\nஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, \"நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;\" எ��்பாரென்றால் அதனால் பயன் என்ன\nஅதைப்போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.\n\"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்\" என்ற முதல் கேள்விக்கு நாம் அளிக்கும் விடைகள், நம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். பல நூறு பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக மாறும். மனித வரலாற்றில், இயேசு யார் என்பதை விளக்க எழுந்த காரசாரமான விவாதங்கள், பலரது வாழ்வைப் பறித்ததே தவிர, அவர்கள் வாழ்வை மாற்றியதா என்பது கேள்விக்குறிதான்.\nகடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளை, கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.\nபல ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம்.\nகுடி பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவரை, பங்குத் தந்தை சந்திக்கிறார். அவரது மனமாற்றத்திற்கு, பங்குத் தந்தை காரணம் கேட்கும்போது, தான் இயேசுவைச் சந்தித்தாக சொல்கிறார், மனமாற்றம் பெற்றவர்.\nஅவர் உண்மையிலேயே இயேசுவைத்தான் சந்தித்தாரா என்று அறிய விழைந்த பங்குத் தந்தை, அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். இயேசு எங்கே பிறந்தார் எத்தனை வருடம் வாழ்ந்தார் என்று பங்குத் தந்தை அடுக்கிக்கொண்டே சென்ற கேள்விகள் எதற்கும், மனம் மாறியவரால் பதில் சொல்ல முடியவில்லை. பங்குத் தந்தைக்கு ஒரே கோபம்... இந்தச் சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர், எப்படி இயேசுவைச் சந்தித்திருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறார்.\nஅதற்கு, மனம் மாறிய அவர் சொல்லுவார்: \"சாமி, நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என் வாழ்வு நரகமாக இருந்தது. நான் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என் மனைவி, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தினேன். மாலையில் நான் வீடு திரும்பும் நேரத்தில் என் கண்களில் படக்கூடாது என்று, என் குழந்தைகள் தெரு முனையில் சென்று ஒளிந்து கொள்வார்கள். ஆறு மாதங்களுக்கு முன், நான் பங்கேற்ற ஒரு செப வழிபாட்டின்போது, இயேசுவைச் சந்தித்தேன். அன்றிலி���ுந்து என் வாழ்வு மாறியது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நான் மாலையில் வீடு திரும்பும்போது, என் குழந்தைகள், தெரு முனையில் எனக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்தைத் தந்தது, இயேசு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்\" என்று அவர் சொன்னதும், பங்குத் தந்தை மௌனமானார்.\nஇயேசு கேட்கும் \"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்\" என்பது, கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. அவரை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு.\nஇந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கை தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.\nChoosing Life over Limb வெட்டி விடுங்கள், விஷம் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/apr/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2901637.html", "date_download": "2018-12-13T16:33:50Z", "digest": "sha1:2T4IYQTRTJP4ECEJMT2Y6HGE2ZBXEMMH", "length": 11373, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "போலி மது விற்பனையைத் தடுக்கக் கோரி விவசாய சங்கத்தினர் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபோலி மது விற்பனையைத் தடுக்கக் கோரி விவசாய சங்கத்தினர் மனு\nBy DIN | Published on : 17th April 2018 06:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி மது விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய சங்கத்தினர் தாம்பூலத் தட்டுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்த மனு விவரம்:\nகோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, அன்னூர், சூலூர், கோவில்பாளையம் பகுதிகளில் காவல் துறையினரின் அனுமதியுடன் போலி மது விற்பனை செய்யப்படுகிறது.\nஅண்டை மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து இரவு நேர உணவகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.\nமாறாக காவல் துறையினர் சமூக விரோதிகளுக்குத் துணை போகின்றனர். மதுவைக் குடித்து விட்டு விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைக்கின்றனர். பொது இடங்களில் திறந்த வெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், போலி ஆலைகளில் மது தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜாதியை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை: கோவையில், திருவள்ளுவர், வள்ளுவர், வள்ளுவன் என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிடம், வான சாஸ்திரம், சித்த வைத்தியம் ஆகிய குலத் தொழில்களைச் செய்து வருகிறோம். ஆனால், வடவள்ளியைச் சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் எங்களது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இணையதளத்தில் அவதூறு பதிவு செய்துள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளுவர் மகாஜன நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகனச் சோதனையை விரிவுபடுத்த வேண்டும்: கோவை மாநகரில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகன இயக்குபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதால் மாநகரில் வாகன விபத்துகள் குறைந்துள்ளன. ஆனால், கோட்டைமேடு, கரும்புக்கடை, உக்கடம், ஆத்துப்பாலம் ஆகிய பகுதிகளில் இது போன்ற வாகனத் தணிக்கை நடத்தப்படுவதில்லை.\nமது தவிர பிற போதைப் பொருள்களை பயன்படுத்திவிட்டு வாகனம் இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பேரூர் சாலை, செல்வபுரத்தில் உள்ள திருமணி மண்டபம் அருகே உரிய அனுமதி இல்லாமல் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதைத் தடுக்க வேண்டும் என இந்து உரிமைக் கழக மாநிலத் தலைவர் ஜெ.ஜெகதீசனார் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துக���ள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-12-13T15:56:26Z", "digest": "sha1:4CUYBTZHCC7YVGMOGENSNGLXXDML45LB", "length": 22207, "nlines": 88, "source_domain": "www.supportaiadmk.org", "title": "10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில்3,636 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்...\n10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில்3,636 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016,\nமுதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை தரமணியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 110 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில், செயிண்ட் கோபைன் ஆராய்ச்சி மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மொத்தம் 3,636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறந்து வைத்தார். மேலும், 14,878 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில், 6,418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nஉற்பத்தியைப் பெருக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தச் செய்வதிலும், இந்தியாவில், தமிழகத்தை தொழில் துறையில் வலிமை மற்றும் எழுச்சி மிக்கதாக உருவாக்கவும், சிறந்த, விரும்பத் தக்க முதலீட்டுக்கு உகந்த தேர்விடமாக அமைக்கவும், முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு, ஆற்றல் மிகு ஆக்கபூர்வமான கொள்கைகளை வெளியிடுதல், திட்டமிடுதல் மற்றும் அவைகளை சீரிய முறையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇதற்காக, தொலைநோக்கு திட்டம் 2023, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012, தமிழ்நாடு தொழில் கொள்கை 2014, மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை 2014 மற்றும் உயிரி தொழில் நுட்பக் கொள்கை 2014 ஆகியவைகள் வெளியிடப்பட்டன. தொழில் வளர்ச்சியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையிலும், அதிக தொழில் முதலீட்டினை ஈர்க்கும் வண்ணமும், மாநிலத்தின் தொலை நோக்குத் திட்டங்களான தொழில் மயமாக்குதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மாநிலம் முழுவதுமான சீரான வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழலுடன் இணைந்த நிலைத்த நீண்ட கால முன்னேற்றம் ஆகியவைகளை அடைவதற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியாக மாநிலத்தில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்டது.\nஇந்த உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூரில் சுமார் 1175 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.எப். லிமிடெட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை;\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர் மற்றும் கரூர் மாவட்டம் – கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 1000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 975 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெல்ஸ்பன் ரினீவபுல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள 150 மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் திட்டம்;\nகாஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் இந்தியா எலக்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலை;\nவிருதுநகர் மாவட்டம் – திருச்சுழியில் சுமார் 2,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சன் எடிசன் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள 50 மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிறுவனம்;\nதிருவண்ணாமலை மாவட்டம் – செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் 5,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பிரபலமான சர்வதேச காலணிகள் தயாரிக்கும் குரோத் லிங்க் ஓவர்ஸிஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையின் விரிவாக்கம்;\nகாஞ்சிபுரம் மாவட்டம் – குன்னம்பட்டு கிராமத்தில், சுமார் 100 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சுவையூட்டிகள் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் Takasago இன்டர்நேஷ்னல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை;\nஈரோடு மாவட்டம் – பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 390 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள செயிண்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை- என மொத்தம் 9,775 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 3636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஏழு நிறுவனங்களின் தொழிற்சாலைகளை முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.\nமேலும், காஞ்சிபுரம் மாவட்டம் – ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில், சுமார் 450 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள டிரக் மற்றும் பேருந்து ரேடியல் டயர் தயாரிக்கும் அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை விரிவாக்கம்;\nபெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூரில், 380 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 931 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள எம்.ஆர்.எப். லிமிடெட��� நிறுவனத்தின் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் வேலூர் மாவட்டம் – அரக்கோணத்தில் 300 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள எம்.ஆர்.எப். லிமிடெட் நிறுவனத்தின் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம்;\nகாஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் 500 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள செயிண்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம்;\nபுதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலையில், சுமார் 1998 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 677 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நிறுவப்படவுள்ள ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் தளவாட வசதிகள்- கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் 10,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், அவற்றில் 7,000 பேர்கள் அருகிலுள்ள கிராமப் புறங்களிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில், 360 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள பிரபலமான சர்வதேச காலணிகள் தயாரிக்கும் லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை;\nகிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூரில், சுமார் 1000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை விரிவாக்கம்;\nகாஞ்சிபுரம் மாவட்டம் – பனையூர் கிராமம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் – தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற் பூங்கா ஆகிய இடங்களில் சுமார் 250 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள இறால் தீவனம், மீன் தீவனம் மற்றும் இறால் குஞ்சு உற்பத்தி செய்திடும் Sheng Long பயோ-டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை- என மொத்தம், 14,878 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில், 6418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள ஏழு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.\nஇந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு நத்தம் ஆர். விசுவநாதன், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.P. தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.வி. சங்கர், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/12/02/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/sliit-201819-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-13T17:07:50Z", "digest": "sha1:DKG2QFB3EOTUKHT5G3CP4MYOPPKVJDFA", "length": 12084, "nlines": 114, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "SLIIT 2018/19 புதிய மாணவர் சேர்ப்பு வைபவ ரீதியாக முன்னெடுப்பு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nSLIIT 2018/19 புதிய மாணவர் சேர்ப்பு வைபவ ரீதியாக முன்னெடுப்பு\nபட்டக்கற்கைகளை வழங்கும் கல்வியகமாகத் திகழும் SLIIT, 2018/19 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்ப்பு நிகழ்வை மாலபேயிலுள்ள SLIITஇன் பிரதான கேட்போர் கூடத்தில் வைபவ ரீதியாக முன்னெடுத்திருந்தது. இதன்போது 800 மாணவர்கள் புதிதாக கல்வியகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.\nஇந்நிகழ்வில் வேந்தர், உப வேந்தர், பீடாதிபதிகள், பணிப்பாளர்கள் மற்றும் கல்விசார் நிர்வாக ஊழியர்கள் மற்றும் புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் பிரதான அம்சங்களாக மங்கள விளக்கேற்றல், வேந்தர் பேராசிரியர் லகஷ்மன் ரத்நாயக்க மற்ற��ம் உப வேந்தர் பேராசிரியர் லலித் கமகே மற்றும் கல்வி விவகார பணிப்பாளர் யசஸ் மல்லவாரச்சி ஆகியோரின் வரவேற்புரைகளுடன், வெவ்வேறு பீடங்களின் பீடாதிபதிகளின் உரைகளும் இடம்பெற்றன.\nஇந்த நிகழ்வில் பேராசிரியர் லகஷ்மன் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், சகல மாணவர்களையும் SLIIT க்கு வரவேற்பதுடன், அவர்களுக்கு காணப்படும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும், கல்வி நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து எதிர்கால இலக்குகளை எய்துவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.\nகடந்த காலங்களில் தனது கல்விசார் நெறிகளை விஸ்தரித்திருந்ததுடன், நாட்டில் காணப்படும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கெளரவிக்கப்படுகிறது. கணினி, வணிகம், பொறியியல் மற்றும் மனிதநேய மற்றும் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச வழிகாட்டல் நிகழ்ச்சிகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nஇந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பேராசிரியர் லலித் கமகே, அனைத்து புதிய மாணவர்களையும் வரவேற்பதுடன், எம்மிடம் காணப்படும் உயர் கல்வி வாய்ப்புகள், ஆழமான அறிவு மற்றும் சிறந்த போதனா வழிகாட்டல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nமாணவர்கள் தமது கல்வி வருட பூர்த்தியைத் தொடர்ந்து, எதிர்கால தொழில் வாழ்க்கைக்கான சிறந்த அடித்தளத்தை கொண்டிருப்பார்கள் என்றார்.\nஅமானா தகாபுல் வங்கியின் புதிய கிளை வெளிமடையில்\nAmana Takaful PLC (ATL) தனது புதிய வெலிமடை கிளையை அண்மையில் திறந்து வைத்தது. நாடு முழுவதும் வரிவாக்கம் செய்யும் நோக்கத்தோடு...\nஉள்ளூர் உற்பத்திகளை வாங்குங்கள் TESS நிறுவன அதிகாரி கோரிக்ைக\nடின் மீன் கைத்தொழில் பாரிய பொருளாதார குறிக்ேகாள்களுடனும் நேரடி ​பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய துறைகளில் ஒன்றாகும்...\nரூபாயின் எதிர்காலம்: கருத்தரங்கு MBSL நிறுவனத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை வங்கியின் துணை நிறுவனமும், முன்னணி நிதிசார் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகத் திகழும் மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ்...\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nசிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகளை (EPF) இலத்திரனியல் முறையில்...\nமெச்சத்தக்க வகையில் செயல்திறன் வலுவைக் கொண்டுள்ள Nokia 5.1 plus, மகத்தான gaming செயல்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஇலங்கையின் பெண்களின் அழகையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் சந்தையில் முன்னோடியாகத் திகழும் நாமமான சன்சில்க், பல தலைமுறைகளை...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/our-events?start=30", "date_download": "2018-12-13T15:47:37Z", "digest": "sha1:BWM3X3TF2XOLY56P5EFKIDQBESS26UQG", "length": 13984, "nlines": 104, "source_domain": "www.veeramunai.com", "title": "எம்மவர் நிகழ்வுகள்", "raw_content": "\nஎமது ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை\n2018 ஆண்டுக்கான விளம்பி வருட புத்தாண்டை மக்கள் சிறப்பாக வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது.இவ் ஆண்டானது மக்களுக்கு சிறப்பாக அமைய ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த ச.வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2017க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியின் 'கதாபிரசங்க போட்டி பிரிவில் வீரமுனை குருசுவாமி அறநெறி பாடசாலை மாணவன் சந்திரன் வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.\nசுவாட் அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\nசுவாட் அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம் கடந்த 11.04.2018 அன்று வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிரதேச காரியாலய உத்தியோகத்தர் S.கவிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்(W.D.O) M.ஜெஸிலா மற்றும் நிவாரண சகோதரி(R.S) M.T.பஸ்மியா, A.G.S.அனிஷா ஆகியோர் பிரமுகராக கலந்து கொண்டனர்.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nவீரமுனை R.K.M பாடசாலை மாணவன் 9A பெற்று சாதனை\nசது ராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் சந்திரன் விணுக்சன் கடந்த 2017 ம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 9A பெற்று தனது பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய வெள்ளிக்கிழமை (30/06/2017) தீர்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.\nசுவாட் அமைப்பினால் சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு\nசுவாட் அங்கத்தவர்களுக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (09/04/2018) வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிராந்திய இணைப்பாளர் T.திசானி தலைமையில் இடம்பெற்றது.\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா 29.06.2017 அன்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.\nசுவாட் அமைப்பினால் சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு\nசுவாட் அங்கத்தவர்களுக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (27/03/2018) வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிராந்திய இணைப்பாளர் T.திசானி தலைமையில் இடம்பெற்றது.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று வியாழக்கிழமை (29/06/2017) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\nவீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமு���ையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/chief-minister-gets-rs-5-lakh-from-medical-insurance/", "date_download": "2018-12-13T15:28:08Z", "digest": "sha1:RFZYHFKQI37XCKNE2DMEI364INLFINO5", "length": 12403, "nlines": 152, "source_domain": "tnkalvi.in", "title": "முதல்வர் மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு: இன்று முதல் அமல் | tnkalvi.in", "raw_content": "\nமுதல்வர் மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு: இன்று முதல் அமல்\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nமுதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nதமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் பேர் ரூ.5,133.33 கோடி அளவுக்கு பயன் அடைந்துள்ளனர்.\nமுதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இப்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதைப் பரிசீலனை செய்து ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.\nஇன்று முதல் நடைமுறை: மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள அறிவிப்பானது டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.\nஅடிப்படைத் தகுதி: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புவோர் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களைப் பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.\nஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம்பெற்று இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பவர்களும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிப்பது முக்கியம். தமிழக முகாம்களில் உள்ள இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமானச் சான்றும் இல்லாமல் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுவரை எத்தனை பேர்: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுவரை அதாவது கடந்த வியாழக்கிழமை வரை இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக, பெருநகரங்களைச் சேர்ந்த மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரை���ில் 1.37 லட்சம் பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன்பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/k-balachandar-look-back-on-his-films-tirumbipaarkiren-162223.html", "date_download": "2018-12-13T15:31:47Z", "digest": "sha1:V6SHKCS4762CAO53FG46JY7GD4FZHPYD", "length": 13681, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீர்குமிழியில் தொடங்கிய திரை வாழ்க்கை: பாலசந்தர் | K. Balachandar look back on his films Tirumbipaarkiren | நீர்குமிழியில் தொடங்கிய திரை வாழ்க்கை: பாலசந்தர் - Tamil Filmibeat", "raw_content": "\n» நீர்குமிழியில் தொடங்கிய திரை வாழ்க்கை: பாலசந்தர்\nநீர்குமிழியில் தொடங்கிய திரை வாழ்க்கை: பாலசந்தர்\nஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் அனுபவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.\nமலரும் நினைவுகள் என்றைக்கும் இனிமையானவை. அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்வது அனைவருக்கும் பிடித்தமானது. அதுவும் பிரபலமானவர்களின் நினைவுகளை அவர்களின் மூலமே தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதான் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சி. செப்டம்பர் மாதம் முழுவதும் கே. பாலசந்தர் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.\nமேடைநாடகங்களில் வெற்றிகரமான இயக்குநராக, கதாசிரியராக அறியப்பட்ட கே. பாலசந்தர் 1965-ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர்.\nஇத்திரைப்படம் மிகுந்த வெற்றிப் படமாக அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், புன்னகை, இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்று முடிச்சு போன்ற தொடர் வெற்றிப்படங்களை இயக்கினார். அவர்கள், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, என பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க�� இயக்குனர் சிகரம் பெருமைக்குரியவராக போற்றப்பட்டவர் கே.பாலசந்தர். இவர் இயக்கியவை பெரும்பாலும் மனித உறவுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் திரைப்படங்களாக திகழ்ந்தன. அந்த அனுபவங்களையும், அதற்கான கதைக்களம் உருவான விதம் பற்றியும் பாலசந்தர் பகிர்ந்து கொண்டார்.\nபழைய திரைப்படங்களை மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினை தரக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட 'வானமே எல்லை' திரைப்படம் பற்றி கூறியது சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்க்கையை வெறுத்துப்போய் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து வெளியேறிய ஐவர் ஒன்றாக சந்தித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதும். இறுதியில் காந்தி ராமன் என்ற மாற்றுத்திறனாளியின் சாதனையை கண்டு மனம் மாறுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிளைமேக்ஸ் என்று கூறினார்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சுஜாதா போன்ற பல முன்னணி நடிகர்-நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்த பின்னணியையும் கூறினார். இவர் ஒவ்வொரு திரைப்படம் பற்றி கூறும் போதும் அதிலிருந்து சிறப்பான காட்சிகள் ஒளிபரப்பானது. நான்கு வாரமும் ஒளிபரப்பான இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வரும் தலைமுறை இயக்குநர்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.\nசந்திரகுமாரி சீரியல் 3 ராதிகாவை கைது செய்ய நினைக்கும் உமா-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/tnpsc-group-2-2018-test-series-1-2/", "date_download": "2018-12-13T17:05:43Z", "digest": "sha1:W2QOZGHLKB43IMIKJOD7OD3PI7MIAHX4", "length": 13105, "nlines": 359, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC குரூப் 2 2018 இலவச பயிற்சித் தேர்வுகள் | TNPSC.Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC குரூப் 2 2018 – இலவச பயிற்சித் தேர்வுகள் –\nGeneral Studies/பொது அறிவு & பொதுத் தமிழ்\n[அட்டவணை] TNPSC குரூப் 2 2018 பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் பயிற்சி தேர்வு -1 -அட்டவணையை பதிவிறக்கம் செய்க.\nபயிற்சி தேர்வு – 1 பொது அறிவு & பொது தமிழ் விவரங்கள் :\nGS / பொது அறிவு – 10 தேர்வு (10 x 50 = 500 கேள்விகள்)\nபொதுத் தமிழ் – 06 தேர்வு (06 x 50 = 300 கேள்விகள்)\nதிருப்புதல் தேர்வு – 03 தேர்வு (03 x 100 = 300 கேள்விகள்)\nமாதிரி தேர்வுகள் – 01 தேர்வு (01 x 200 = 200 கேள்விகள்)\nமொத்தம் : 20 தேர்வுகள் – 1300 கேள்விகள் \n – இந்த இலவச பயிற்சி தேர்வு தொடரை எவ்வாறு எடுப்பது \nஇத்தேர்வு தொடரை பெற தேவையான Points : 50 Points\n இலவச பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் 50 Points தங்கள் இருப்பில் இருக்கும்.\n உங்கள் Points ஐ அதிகரிக்க இங்கே வாங்கவும் – 1 POINT = ₹ 1/- (Click Here)\nஒரு பாடத்தை நிறைவு செய்தால் = +1 Point.\nமுகநூல் சவால் – #கற்போம் கற்பிப்போம்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200632?ref=featured-feed", "date_download": "2018-12-13T15:19:18Z", "digest": "sha1:TPW6DVIUQAWYDHI6O3OHKMEH4UGWKFL5", "length": 7964, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்! குழப்பத்தில் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டொலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nஆயினும் இத் துண்டுப் பிரசுரங்கள் யாரால் வெளியிடப்பட்டன அல்லது யாரால் ஒட்டப்பட்டன என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த மைத்திரி, மகிந்த, ரணில் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம் எனக்குறிப்பிப்பட்டு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினாலும் யாழில் பல இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறு யாழ். நகர் உட்பட யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த இரண்டு துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/special/tickets/index.php", "date_download": "2018-12-13T16:11:10Z", "digest": "sha1:VARKTGJPQ2CSKW5NA5FQ3JSXHD2ULXFK", "length": 11281, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan Events", "raw_content": "\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=13257", "date_download": "2018-12-13T15:40:46Z", "digest": "sha1:2FRAC26PPKYXWL4VQIO3G46ZEKPDFD5K", "length": 8840, "nlines": 59, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » விக்ரம்பிரபு “60வயது மாநிறம்” படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் “துப்பாக்கி முனை”.", "raw_content": "\nவிக்ரம்பிரபு “60வயது மாநிறம்” படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் “துப்பாக்கி முனை”.\nகதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், “துப்பாக்கி முனை” படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம்பிரபு கூறியுள்ளார்.\n“சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது.. அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன்.. முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது.. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, தேசதந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது எனகொண்டார் ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் தினியாய கருத்து.. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன.. பெற்றது என்ன.. என்பதே இந்த “துப்பாக்கி முனை”யின் கதை சுருக்கம்.. மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம்பிரபுவின் வித்யாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் என்று இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்..\nஇத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம்பிரபு’வுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.. செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப்பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்கதாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.. இதுதவிர மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்..\n“துப்பாக்கி முனை”யின் முக்கய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரசமாதி’யும் இசையை மாபெரும் இசைமேதை எல்.வைத்யனாதனின் மகன்களான எல்.வி.முத்துகணேஷ்’ம், படத்தொகுப்பினை புவன் ஸ்ரீனிவாசனும் கையாள்கிறார்கள்.\nபடப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “கபாலி” “வி.ஐ.பி 2″படங்களுக்கு பிறகு “துப்பாக்கி முனை” படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது..\nஇந்தியாவில் மிகச்சிறந்த காதசிரியர்களில் ஒருவரான “அன்னக்கிளி”ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவர���ம் இந்த திரைப்படத்தினை வி.கிரேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2018/04/blog-post_23.html", "date_download": "2018-12-13T16:09:01Z", "digest": "sha1:CEDTTVZWLBQJXDJZBHZ76PZ76UK6JA5I", "length": 14890, "nlines": 241, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "இரு நிகழ்வுகள்", "raw_content": "\nசமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம். படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும் சாதாரணமாகத் தோன்றக் கூடும்.\nஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்துகிறேன். ஒரு படைப்பாளியின் மேன்மையைப் பற்றி இன்னொரு படைப்பாளி அல்லது வாசகர் பேசுவதுபோல்.\nஇந்த முறை கு ப ராஜகோபலன் என்ற படைப்பாளியைப் பற்றி சாருநிவேதிதா உரை நிகழ்த்தியதை நீங்கள் அறிவீர்கள். தி ஜானகிராமனை வைத்து ஆரம்பித்த இந்தக்கூட்டங்களில் எல்லோரும் சிறப்பாகவே உரை நிகழ்த்துகிறார்கள்.\nஇன்னொரு கண்ணோட்த்துடனும் இக் கூட்டங்களை அணுக வேண்டும். நாம் இந்தக் கூட்டங்களில் பேசுவதைக் கேட்டபிறகு அந்தப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இது முக்கியம் என்று எனக்குப் படுகிறது.\nசாருநிவேதிதா கு ப ரா என்ற எழுத்தாளர் பற்றி பேசியதைக் கேட்டபோது, கு ப ரா என்ற படைப்பாளியின் படைப்புகளை உடனே எடுத்துப் படிக்க வேண்டுமென்ற ஆவேசம் என்னுள் உண்டாகியது. இது பேசுபவரின் வெற்றியாக நான் கருதுகிறேன். இக் கூட்டத்தில் சிறப்பாக உரை நிகழ்த்திய சாரு நிவேதிதாவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவாசகர் வட்டம் தயாரித்த சிறிது வெளிச்சம் என்ற புத்தகம் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிப் படித்திருக்கிறேன். ஒரு வாசகனாகப் படிக்கும்போது நம் மனதில் புத்தகத்தின் அருமை பெருமைகள் எல்லாம் தெரியாமல் போய்விடும். எந்தப் புத்தகமாக இருந்தாலும் ஒரு புத்தகத்தை மனமுவந்து படிக்க வேண்டும். நாம் படிக்கும்போது அவசரம் காட்டக் கூடாது. சிறிது வெளிச்சம் புத்தகத்தைப் படிக்கும்போது அதுமாதிரி அப்போது அணுகவில்லை என்று நினைக்கிறேன்.\nசாரு உரை நிகழ்த்துகிறார் என்ற போது நான் அந்தப் புத்தகத்தைத் திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டேன். அதேபோல் இன்னொரு புத்தகம் அல்லயன்ஸ் கு ப ராவின் நூற்றாண்டு விழாவை ஒட்டிக் கொண்டு வந்தது. ���தை வாங்கி வைத்ததோடு சரி. தொடக்கூட இல்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் வைத்திருந்த புத்தகத்தை சாரு நிவேதிதா பேசியதைக் கேட்டவுடன், தூசி தட்டி எடுத்துப் படிக்க ஆரம்பித்துள்ளேன். குறிப்பாக இரண்டு கிழவர்கள் என்ற கதையைத்தான் படித்து முடித்தேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படி யாராவது தூண்டினால்தான் நாம் புத்தகத்தை எடுத்துப் படிப்போம் என்று தோன்றுகிறது. ஆனால் இது சரியான நிலை இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி உள்ள எழுத்தாளர்களின் கதைகளை மனமுவந்து நாம் படிப்பதோடு அல்லாமல் நாம் மற்றவர்கள் அறிய அந்த எழுத்தாளர்களைப் பற்றி புகழ்ந்து சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.\nஆனால் இது இயல்பாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் கேட்பவர்களுக்கு அபத்தமாகக் கூடப் போய்விடும்.\nஇன்று உலகப் புத்தகத் தினம். நேற்று என் நண்பர் ஒருவர் பேசும்போது, ஷேக்ஸ்பியரின் பிறந்த தினத்தைத்தான் உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடுகிறோம் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக ஏன் உலகப் புத்தகத் தினம் வந்தது என்று ஆராய்ச்சிச் செய்கிற குணம் என்னிடம் ரொம்பவும் குறைவு.\nராகவன் காலனி மூன்றாவது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் நான் விருட்சம் புத்தகங்களைக் கெசாண்டு வந்து வைத்த0ருக்கிறேன். 40 சதவீதம் தள்ளுபடியில் விற்கத் தயாராகிவிட்டேன். நேற்று இரண்டு டேபிள்களை நூல்நிலையத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்துக்கொண்டு புத்தகங்களை முழுவதும் பரப்பிக்கொண்டேன். எப்போதும் என் மீது அன்புகொண்டு உதவி செய்கிற நண்பர்கள் உதவி செய்தார்கள்.\nவெளியே இப்படி உட்கார்ந்து புத்தகம் விற்பது புதிய அனுபவமாக எனக்குப் பட்டது. முக்கியமாகக்ட காற்று. அப்படியொரு காற்றை என் வாழ்க்கையில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அனுபவிப்பதாகத் தோன்றுகிறது. நாம் எல்லோரும் செயற்கைக் காற்றில்தான் நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதன்பின் மரங்களின் நிழல். நிசப்பதமான தெரு.\nஇந்தக் கிளை நூலகத்தில் பலர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நூலகத்திற்கு எதிரில் அடுக்கத்தில் குடியிருப்பவர்கள், படிக்கிறப் பாதகமான செயலை செய்ய வேண்டாமென்று இந்த நூல் நிலையத்திற்கு வருவதே இல்ல�� என்று தோன்றுகிறது. என் அலுவலகத்தில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்த நண்பரின் வீடு ஒன்று எதிரில்தான் இருக்கிறது. அவரைப் போனில் கூப்பிட்டேன். ஏதோ ஒரு தருணத்தில் வருவார் என்று எதிர்பார்த்தேன். வரவே இல்லை.\nஆனால் எனக்குத் தனிப்பட்ட முறையில் இது பயனுள்ள ஒன்றாகத் தோன்றியது. கு ப ராவின் இரண்டு கிழவர்கள் கதையை நிதானமாகப் படித்து முடித்தேன். காற்று வீச வீச கொஞ்சம் தூங்கினேன். முக நூல் படித்து சில நண்பர்கள் புத்தகங்கள் வாங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி. ஒரு வேன் ஓட்டுபவர் ஆர்வத்துடன் புத்தகம் வாங்கிக்கொண்டு சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது. மரத்திலிருந்த இறங்கிய கறுப்பு எறும்புகள் என் உடலில் ஊறி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. நல்ல அனுபவம்.\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nநட நட நட நடநடநட நட நடநடநட நட ......\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 86\n'புறாப்பித்து' என்கிற எஸ் ராமகிருஷ்ணன் கதை\nஉலகப் புத்தகத் தினத்தை ஒட்டி கவிதைகள்\nஉலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு\nவிருட்சம் சந்திப்பு கூட்டம் 35\nவிருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 85\nஉளம் எனும் குமிழி என்ற கவிதைத் தொகுதியைப் பற்றி\nஇரண்டு வித்தியாசமான கவிதைத் தொகுப்புகள் - 1\nநட நட நட நடநடநட நட நடநடநட நட ......\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - இந்திரா பார்த்தசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palipedam.blogspot.com/2007/10/blog-post_16.html", "date_download": "2018-12-13T15:33:04Z", "digest": "sha1:LXEHK3JF4Y6EVSR475TQ7UPZ46BDC7YM", "length": 5684, "nlines": 128, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: தமிழ்மணத்தின் நட்சத்திரமே எங்கிருந்தாலும் வருக !!", "raw_content": "\nதமிழ்மணத்தின் நட்சத்திரமே எங்கிருந்தாலும் வருக \nபொதுவாக நட்சத்திர வாரத்திற்குரிய பதிவரது பதிவுகளால் தமிழ்மணம் களைகட்டும் ஆனால் இந்த வாரம் தமிழ்மணத்தி நட்சத்திர பதிவுகளில் எதையமே காணவில்லை . . . இந்த வாரத்த்திற்கான நட்சத்திரம் திரு பாலா அவரது நட்சத்திர வாரத்திற்கான தொடக்கம் 15 / 10 / 2007 ஆனால் அவர் இன்னும் புதிதாக பதிவுகள் எதனையும் இட்ட மாதிரி தெரியவில்லை\nஅவருக்கு வெறு வேலைகள் இருக்குமோ \nஒருவெளை அவர் இதை அறிந்திருக்கவில்லையோ \nதிரு பாலா அவர்களே இந்த சிறியவனின் அழைப்பு காதில் கேட்கிறதா \nநான் கூட அதைத்தான் நெனெச்சேன்\nஅவருக்கு என்ன அவசரமான பிரச்சனையோ தெரியவில்லை. வருவார் என்று நம்புவோம்.\nஆனால் நட்சத்திரப்பதிவு பக்கம் வெறிச்சோடிப்போயுள்ளதே 8-|\nதமிழ் சினிமாவுக்கு வயது 76\nபதிவர்களே அனானி பின்னூட்டங்களை தவிர்க்கலாமே \n இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை...\nதமிழ்மணத்தின் நட்சத்திரமே எங்கிருந்தாலும் வருக \nகாந்தி ஜெயந்தியும் இந்தியத்தொலைக்காட்சிகளும். . ....\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-13T15:00:10Z", "digest": "sha1:BFYWMFDJEG3D5I23KJT37JMELLTEU2ZF", "length": 11271, "nlines": 150, "source_domain": "templeservices.in", "title": "சாய்பாபா எதிர்பார்ப்பது உண்மையான பக்தி மட்டுமே! – Temple Services", "raw_content": "\nசாய்பாபா எதிர்பார்ப்பது உண்மையான பக்தி மட்டுமே\nஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும். நேரம், காலம் என்று எதுவும் கிடையாது அவருக்கு. தன் பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும், அவர்களைத் தேடி ஓடிவருவார். பல சந்தர்ப்பங்களில் அவர் மறைபொருளாகவும், குறியீடாகவும் தட்சணை கேட்பதுண்டு. தன் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் உண்மையான நம்பிக்கையுடனும், பக்தியுடனும் தன்னை அழைத்தால் ஏதோவொரு ரூபத்தில் சென்று சாயிநாதர் அவர்களுக்கு நிச்சயம் அருள் புரிவார்.\nபாபா கேட்டது பணம் அல்ல, அடியவர்களுக்கு தானம், தர்மத்தைப் பற்றிப் புரிய வைக்கவும், பணத்தின் மீது உள்ள பற்று குறைவதற்கும், அவர்கள் மனம் தூய்மை அடைவதற்கும் பாபா தட்சணையைக் கட்டாயமாகக் கேட்டுப் பெற்றார். பாபா, தான் பெற்ற தட்சணையைப் பல மடங்காகத் திருப்பிக் கொடுப்பது என்ற ஒரு விசித்திரமான நியதியைக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைத்த தட்சணை ரூபாய் இருபத்தைந்து என்றால், அன்று அவர் விநியோகம் செய்தது ரூபாய் முந்நூறுக்கு மேல் இருக்கும். நாள்தோறும் பாபாவிடம் தானம் பெற மசூதிக்கு இரவு 8 மணியளவில் ஒரு பெரிய கூட்டமே வருவது வழக்கம். வந்தவர் அனைவருக்கும் அவரவர்களின் தேவைக்க���ற்ப பாபா மிகச்சரியான தொகையை எப்படி அளித்தார் என்பது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத அதிசயமாகும்.\nஇந்த உலகப் பொருள்கள், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது. அவற்றுக்காக ஏங்கக் கூடாது. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப்பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி தியானம், கோயில், தெய்வம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.\nசந்தோஷ வாழ்வுக்கு வழிகாட்டும் குரு\nமாங்கல்யம் தந்துநானேன” என்பதன் பொருள் என்ன\nஸ்ரீ சாயிநாமத்தை சொல்லி கொண்டு இருக்க நல்லதே நடக்கும்\nதிருவண்ணாமலை: ஆற்றல் தரும் அக்னிலிங்கம்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\nகடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பூஜிக்கும் முறைகள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nமக்களின் துயரங்களையும், இன்னல்களையும் நீக்கி நன்மை அருளுபவர் சாய்பாபா\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nநன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nகாரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலின் சிறப்பு\nநாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nதிருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41421.html", "date_download": "2018-12-13T16:44:36Z", "digest": "sha1:ASFGCBVV5QJVF4OIJ6X5NI3KTFBKF5FR", "length": 21798, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்றைய இளைஞர்களின் காதல் பல்ஸ்! | இருவர் ஒன்றானால், மாரிமுத்து, ஏ.ஆர்.முருகதாஸ்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/09/2013)\nஇன்றைய இளைஞர்களின் காதல் பல்ஸ்\n'' 'காதல்னா, புனிதம். ஒரு தடவை காதல்ல தோத்துட்டா, மறுபடி இன்னொருத்தர் மேல காதல் வரவே வராது’ன்னு நிறைய நம்பிக்கைகள் இன்னும் இருக்கு. அதெல்லாம் பொய்'' - இயல்பாகப் பேசுகிறார் 'இருவர் ஒன்றானால்’ பட அறிமுக இயக்குநர் அன்பு.ஜி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் சினிமா பாடம் படித்தவர்.\n''இப்போ எல்லா படங்களுமே காதலைக் கலாய்ச்சுதானே வருது. இதில் என்ன புதுசு\n''அஞ்சாறு கதைக்குள்ளேயே எல்லா சினிமாக்களையும் அடக்கிடலாம். ஆனா, மத்த படத்துல இருந்து எங்க படம் வித்தியாசமா இருக்கும். 'இருவர் ஒன்றானால்’ங்ற தலைப்புக்கு ஏத்தமாதிரி ஒரு ஐடியாவைப் பிடிச்சோம். ஒரு பொண்ணும் பையனும் கட்டியணைச்சு நிக்கிற மாதிரி ஒரு படம். ஆனா, படத்துல ஒரு பையன் மட்டும்தான் இருப்பான். அவனையே அர்த்தநாரீஸ்வரர் மாதிரிக் காட்டணும். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்... போட்டோஷாப் வேலைகள் இல்லாம அந்தப் போஸ்டர் பண்ணணும்னு ஆசை. ஒரு வாரம் செலவழிச்சு காஸ்ட்யூம் தயார் பண்ணி, எங்க ஹீரோ பிரபுவுக்கு மேக்கப் போட்டு அந்தப் படம் எடுத்தோம். 'அட... நல்லா இருக்கே’னு ஒரு பளிச் கவனம் ஈர்த்தது\n''காமெடி, கிளாமர்தான் டீன் சினிமாக்களின் வெற்றி ஃபார்முலா. நீங்களும் அந்த லைன்லதான் படம் பண்ணிருக்கீங்களா\n''சொன்னா நம்ப மாட்டீங்க. கன்னத்தில் அறையும்போது கைபடுறதைத் தவிர பாடல்கள்லகூட ஹீரோ, ஹீரோயின் டச் பண்ணிக்க மாட்டாங்க. காமெடி உண்டு. இரட்டை அர்த்த வசனமோ, தனி டிராக்கோ கிடையாது. கதையோடு சேர்ந்த காமெடிதான். 'புதுமுகங்களோட வர்றோம், புதுசா பண்றோம்’னு இறங்கியிருக்கோம். 'இந்தக் கதை கண்டிப்பா ஹிட் அடிக்கும்’னு முருகதாஸ் வாழ்த்தினார்\n''இப்போ இருக்குற முருகதாஸை எல்லாருக்கும் தெரியும். அப்போ அவர் எப்படி இருந்தார்\n''ஒரே ஒரு சம்பவம் சொல்றேன்... அதுலயே நீங்க புரிஞ்சுக்குவீங்க. நானும் முருகதாஸும் ஒரே சமயத்தில் சினிமாவுக்கு வந்தவங்க. அப்புறம் அவர் எஸ்.��ே.சூர்யாகிட்ட சேர்ந்துட்டார். அவர் 'தீனா’ படம் பண்ணப்போ அவர்கிட்ட நான் வேலை பார்த்தேன்.\nஏவி.எம்-ல தீனா முதல் நாள் ஷூட். இடைவேளைல டிஃபன் சாப்பிட வெளியே போயிட்டு வந்த முருகதாஸை வாட்ச்மேன் செட்டுக்கு உள்ளே விடலை. வாசல்ல நின்னுகிட்டு என்னைக் கூப்பிட்டு, 'நான் யார்னு இவர்கிட்ட சொல்லுங்க. என்னை உள்ளே விட மாட்டேங்குறார்’னு சொன்னார். 'இவர்தான் படத்தோட டைரக்டர்’னு நான் சொல்லி அவரை உள்ளே கூட்டிட்டு வந்தேன். 'என்னங்க நீங்க... வாட்ச்மேன்கிட்ட நாலு வார்த்தை சுள்ளுனு பேசுறதை விட்டுட்டு என்னைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கீங்க’னு சொன்னேன். அதுக்கு அவர் சொல்றார்... 'அவர் என்னங்க தப்பு பண்ணார் வெளி யாளுங்க யாரும் உள்ளே வந்துரக் கூடாதுனு அவருக்குக் கொடுத்த வேலையை ஒழுங்கா பண்றார்’னு ஈஸியா சொல்லிட்டார். இப்பவும் அவர் அப்படித்தான் இருக்கார். 'எந்தவொரு விஷயத்தையும் அப்புறம் பார்த்துக்கலாம்னு தள்ளிப்போடக் கூடாது. முதல்ல உட்காந்து பக்காவா பிளான் போட்டுரணும். உழைக்கிறதெல்லாம் பிறகுதான்’னு சொல்வார். அந்த ஃபார்முலாவை நானும் அப்படியே கடைப்பிடிக்கிறேன் வெளி யாளுங்க யாரும் உள்ளே வந்துரக் கூடாதுனு அவருக்குக் கொடுத்த வேலையை ஒழுங்கா பண்றார்’னு ஈஸியா சொல்லிட்டார். இப்பவும் அவர் அப்படித்தான் இருக்கார். 'எந்தவொரு விஷயத்தையும் அப்புறம் பார்த்துக்கலாம்னு தள்ளிப்போடக் கூடாது. முதல்ல உட்காந்து பக்காவா பிளான் போட்டுரணும். உழைக்கிறதெல்லாம் பிறகுதான்’னு சொல்வார். அந்த ஃபார்முலாவை நானும் அப்படியே கடைப்பிடிக்கிறேன்\nஇருவர் ஒன்றானால் மாரிமுத்து ஏ.ஆர்.முருகதாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_2", "date_download": "2018-12-13T15:59:08Z", "digest": "sha1:LN3TDGA5E3I2KS663SRXPM5BJJGAPLBK", "length": 8217, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹல்க் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹல்க் 2 (ஆங்கிலம்:Hulk 2) இது 2008ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இது 2003ஆம் ஆண்டு வெளியான ஹல்க் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் எட்வர்டு நார்டன், லிவ் டைலர், டிம் ரோத், டிம் பிளேக் நெல்சன், வில்லியம் ஹர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் பச்சை மனிதன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூன் 27ஆம் திகதி தமிழ்நாட்டில் வெளியானது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் The Incredible Hulk (film) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: The Incredible Hulk\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Incredible Hulk\nராட்டன் டொமேட்டோசில் The Incredible Hulk\nமெடாகிரிட��க்கில் The Incredible Hulk\nபாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் The Incredible Hulk\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_131.html", "date_download": "2018-12-13T15:18:33Z", "digest": "sha1:NM2POQNSUYAGSM6FXTPYAZD34FBQ46GM", "length": 8596, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பழத்தை உட்கொண்ட சிறுமிக்கு நேர்ந்த கதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபழத்தை உட்கொண்ட சிறுமிக்கு நேர்ந்த கதி\nஊவ பரணகம பிரதேசத்தில் வீட்டுத்தோட்டத்திலிருந்த கொய்யா மரத்திலிருந்து கொய்யாப்பழம் பறித்து உண்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபதினாறு வயதுடைய மாணவி பாடசாலை விட்டு வீட்டிற்கு வந்ததும் வீட்டுத் தோட்டத்திலுள்ள கொய்யா மரத்திலுள்ள கொய்யாப்பழத்தை பறித்து உண்ட சிறிது நேரத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.\nமயக்கமுற்று வீழந்த சிறுமியை வீட்டார் உடனடியாக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த சிறுமியின் சடலம் தியத்தலாவ வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nகுறித்த சிறுமியின் தந்தை வீட்டுத்தோட்டத்திலுள்ள கொய்யா மரத்திற்கு கிருமிநாசினி தெளித்துள்ளார் எனவும் அதை அறிந்திராத சிறுமி கொய்யா மரத்திலுள்ள பழத்தை பறித்து உண்டதாலேயே குறித்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பகஸ்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்���ு, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/jun/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2939786.html", "date_download": "2018-12-13T15:24:18Z", "digest": "sha1:WSNX6FH5MRPOI33MHAYXKZSPZN7FUL4M", "length": 9362, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பொக்லைன் இயந்திரம் மீது கார் மோதல்: சிறுவன் உள்பட இருவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபொக்லைன் இயந்திரம் மீது கார் மோதல்: சிறுவன் உள்பட இருவர் சாவு\nBy DIN | Published on : 15th June 2018 04:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நின்று கொண்டிருந்த ��ொக்லைன் இயந்திரம் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் இறந்தனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கொம்பூதி கிராமத்தைச் சேர்ந்தவர் உடையார் (53). இவர் சென்னையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதற்காக உடையார், சூளைமேட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உடையார், தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். காரை உடையார் ஓட்டினார். கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு அருகே கரிக்காட்டுகுப்பத்திடம் செல்லும்போது, சாலையின் ஓரம் ஒரு பொக்லைன் இயந்திரம் மீது திடீரென பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.\nகாரில் சிக்கி காயமடைந்தவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட, அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி காயமடைந்த உடையார், அவரது உறவினர்கள் ராசு (65), விசாலாட்சி (40), தனவள்ளி (57), சுந்தரி (45), தர்மேந்திரன் என்ற தர்மா (6),ஜனனி (13) ஆகியோர் உடனடியாக பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.\nஆனால் சிறிது நேரத்தில் ராசுவும், சிறுவன் தர்மேந்திரன் என்ற தர்மாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விபத்தின் காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ��டத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural.muthu.org/kural.php?kid=968&uid=1", "date_download": "2018-12-13T16:03:32Z", "digest": "sha1:HRM7ALNSIPUFNTTEZ3XVL6TN2QC2DHIB", "length": 2958, "nlines": 34, "source_domain": "kural.muthu.org", "title": " திருக்குறள் பக்கம் - Thirukkural Page", "raw_content": "\nசொல் முதல் கடைசி எங்கு வேண்டுமெனினும் குறள் எண்\nமருந்தோமற்று\tஊன்ஓம்பும்\tவாழ்க்கை\tபெருந்தகைமை\nஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.\nசாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.\nகுடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ\n< முந்தைய குறள் அடுத்த குறள் >\nதினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்\nதமிழ் விளக்கவுரைக்கு -வை கிளிக் செய்யவும் | Click for English Translation\nபாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்\nஇணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-12-13T15:38:50Z", "digest": "sha1:Y7IKRZ5U5USLPR75EBVF6277XGSIXMUJ", "length": 4696, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கேள்விக்குறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கேள்விக்குறி யின் அர்த்தம்\nகேள்வி வாக்கியம் என்பதை உணர்த்த இடப்படும் கொக்கி வடிவக் குறி.\nகேள்வியை உள்ளடக்கிய முக பாவனை.\n‘கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு முகத்தில் ஒரு கேள்விக்குறியோடு என்னை நோக்கினார்’\nஒன்று நடப்பது அல்லது நிறைவேறுவது சந்தேகத்திற்கு இடமான நிலை.\n‘இந்தத் திட்டம் குறித்த காலத்திற்குள் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது’\n‘என் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-12-13T16:02:17Z", "digest": "sha1:4NVBXC35XKKSGOGDMWTK6TES4FBWOUEI", "length": 11264, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி – புளியம்பட்டி அருகே சோகம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nமக்களுக்கான போராட்டங்களுக்கு சிறை என்றால் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்துவோம் : 32 நாள் சிறைக்கு பின் சிபிஎம் தோழர்கள் பெருமிதம்…\nரபேல், ராமர், மேகதாது எதிர்க்கட்சிகள் ஆவேசம்…\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவைப் பெற்றது இங்கிலாந்து அரசு…\nமூன்று மாநில முதல்வர்கள் யார்\nவெள்ளத்தால் 100 கோடி மக்கள் பாதிப்பு மத்தியஅரசு தகவல்…\nஅஞ்செட்டி, ஆனைமலை புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் துவக்கிவைத்தார்…\nகஜா புயல் நிவாரணப் பணி: முழு தகவலும் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது:முதல்வர்….\nதேர்தல் முடிந்ததால் உயர்ந்தது பெட்ரோல் விலை..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி – புளியம்பட்டி அருகே சோகம்\nகுட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி – புளியம்பட்டி அருகே சோகம்\nபுளியம்பட்டி அருகே குட்டையில் மூழ்கி 3 சிறு வர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள நாரைக்கிணறு போ லீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழக்கோட்டை கிராமத்தில் வசிப்பவர்கள் -சேகர் மகன் பாஸ்கர் (8),கனகராஜ் மகன் தீபக்(4),முத்துமோகன் மகன் கணேசன் (8). இந்த மூன்று சிறுவர்களும் கீழக் கோட்டை கிராமத்திற்கு அருகே உள்ள குட்டையில் திங்களன்று மாலை 3மணி யளவில் குளிக்கச் சென்றனர்.\nஅப்போது ஆழமான பகுதிக்கு 3 சிறுவர்களும் சென்றதால் சகதிக்குள் அவர்கள் கால்கள் சிக்கிக் கொண்டன. இதில் சிறு வர்கள் 3பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் கீழக் கோட்டை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 3சிறுவர்களின் உடல்களை பெற்றோர்கள் அவரவர் வீடுகளுக்கு கொ ண்டு சென்றனர். இச்சம்ப வம் குறித்து தகவலறிந்த நாரைக்கிணறு போலீசார் கீழக்கோட்டை கிராமத் திற்கு சென்று சிறுவர்களின் உடலை பிரேதப் பரிசோ தனைக்கு ஒப்படைக் குமாறு கோரினர்.\nஅதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.இறுதியில் போலீசார் சமரசம் செய்து அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nPrevious Articleசென்னை: இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு\nNext Article பள்ளி ஆசிரியை சுடப்பட்டார்\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nமக்களுக்கான போராட்டங்களுக்கு சிறை என்றால் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்துவோம் : 32 நாள் சிறைக்கு பின் சிபிஎம் தோழர்கள் பெருமிதம்…\nரபேல், ராமர், மேகதாது எதிர்க்கட்சிகள் ஆவேசம்…\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவைப் பெற்றது இங்கிலாந்து அரசு…\nமூன்று மாநில முதல்வர்கள் யார்\nவெள்ளத்தால் 100 கோடி மக்கள் பாதிப்பு மத்தியஅரசு தகவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irukkangudi.com/blog/mariamman-is-a-gift-of-blessing/", "date_download": "2018-12-13T16:47:13Z", "digest": "sha1:6LOWS5N4VB7WYXON6IU5DT5GV4WJZKW6", "length": 16939, "nlines": 106, "source_domain": "irukkangudi.com", "title": "வேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன் | Irukkangudi Tourism", "raw_content": "\nவேண்டும் வரம் அளிக���கும் இருக்கண்குடி மாரியம்மன்\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்\nஇருக்கண்குடி பெயர் உருவான விதம்\nஇருக்கண்குடியில் பாயும் வைப்பாறு உருவான வரலாறு\nHome / ஆடித் திருவிழா / வேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்\nவேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்\nadmin 27/10/2017 ஆடித் திருவிழா, இருக்கண்குடி கிராமம், வலைபதிவு Leave a comment 235 Views\nதீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)\nமஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது\nதேவேந்திரகுல வேளாளர் ஆன்மீக பண்பாட்டு அடையாளம் – 2\nஇந்தியாவிலேயே தொன்மைவாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன.\nஅதுபோன்று, இயற்கை சூழ்நிலையில் அமைந்த ஒரு மாரியம்மன் கோயில் இருக்கண்குடி என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடி என்ற இடத்தில் உள்ள இக்கோயில், சிறியதாக இருந்தாலும் பெரும் புகழ் பெற்று விளங்கி வருகிறது.\nதிருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக சாத்தூரிலிருந்து நேர் கிழக்கே அருப்புக் கோட்டை வழியே திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இருக்கண்குடி மாரியம்மன் கோயில்.\nசுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தப்பகுதியில் சாணம் சேகரிப்பதற்காக வந்த ஒரு சிறுமி, தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் தான் கொண்டுவந்த சாணக் கூடையை வைத்தாள். மீண்டும் அந்தக்கூடையை அவளால் எடுக்க முடியாமல் திண்டாடினாள். கூட்டம் கூடியது. அப்போது அந்தச் சிறுமியின் மீது அம்பாள் அருள் வந்து, தனது திருமேனி சிலை இங்கே புதைந்து கிடக்கின்றது, அதை எடுத்து இந்த இடத்திலேயே நிலைநாட்டி வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.\nஅங்ஙனமே கிராம மக்கள் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு தற்போதுள்ள அம்மன் திருவுருவத்தைக் கண்டெடுத்தனர். அச்சிலையை ஊருக்குள் உள்ள கோயிலில் வைத்து வழிபட்டார்கள்.\nமூன்று தினங்களில் மீண்டும் அச்சிறுமியின் மீது அருள் வந்து, தான் வீற்றிருக்கும் இடத்தில் சேவல் கூவக்கூடாது என்றும், தூய்மையைக் கடைபிடிக்கும் பொருட்டு தனது திருஉருவத்தை பூமியைத் தோண்டி முன்பு எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் வைத்து வழிபடுங்கள் என்று கூறினாள். இதைத்தொடர்ந்து அம்மனை மீண்டும் ஊருக்குள் இருந்து தற்போது திருக்கோயில் அமைந்து உள்ள இடத்தில் பிரதிட்டை செய்தனர். அதுமுதல் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.\nமூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு திருக்கோயில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதன் ஞாபகார்த்தமாக அம்மனின் உற்சவர் சிலை உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று அந்த சிலை ஊரில் உள்ள கோயிலில் இருந்து எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோயிலை அடைகிறது. இருக்கண்குடி கோயிலுக்கு தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.\nகருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டியதிருக்கிறது. அம்மன் பொண் ஆபரணங்கள் அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறாள். அம்மனின் கருணை விழிகளைக் கண்டாலே மெய் சிலிர்க்கிறது.\nபிரகாரத்தைச் சுற்றி காத்தவராயன், பைரவன், வீரபத்திரர், பேச்சியம்மன், முப்பிடாரி அம்மன் ஆகிய சிறிய சன்னதிகள் இருக்கின்றன. இங்கு வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் அனiத்தும் நிறைவேறுகின்றன.\nகுறை நிவர்த்தி வேண்டி திருக்கோயிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையேற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇடுக்கண் களையும் இருக்கண்குடியாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெறும் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதற்கு முந்தைய வெள்ளியன்று கொ���ியேற்றம் நடைபெற்று, ஆடி கடைசி வெள்ளி அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருள்வாள். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கண்குடியில் கூடி அம்மனை தரிசித்து அருள் பெறுகிறார்கள்.\nதை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.\nஅம்மனுக்கு அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி இருக்கண்குடி அம்மனின் அருளைப் பெற்று, பக்தர்கள் வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.\nPrevious கண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்\nNext தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீக பண்பாட்டு அடையாளம் – 2\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்\nவிருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி …\nதீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)\nஅருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில்\nமஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது\nதேவேந்திரகுல வேளாளர் ஆன்மீக பண்பாட்டு அடையாளம் – 2\nவேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்\nஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் (1)\nU.தேவ சகாயம் (மாவட்ட ஆட்சியாளர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2077670", "date_download": "2018-12-13T16:34:46Z", "digest": "sha1:6HNIVIIBKHQ3X6E56VXKHOELKS4ODBOZ", "length": 20150, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமாற்றம் செய்த நாள்: ஆக் 11,2018 06:00\nசேலம் : கர்நாடகா அணைகளில், வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. எட்டு மாவட்ட மக்களுக்கு, மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துஉள்ளது.\nசேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. இதில், 93.47, டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின. அங்கு திறக்கப்பட்ட உபரி நீரால், ஜூலை, 23ல், மேட்டூர் அணை நிரம்பியது. இங்கிருந்து, டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பதால், நேற்று, அணை நீர்மட்டம், 117.50 அடியாக சரிந்தது.\nஇந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், இவற்றின் உபரி நீர், தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரி நீர் திறப்பு, நேற்ற��� மாலை,\n1.35 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கபினியில் இருந்து, 80 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ்.,சில் இருந்து, 55 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.\nஇந்த நீர், இன்று காலை முதல், தொடர்ச்சியாக வரும் என்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென உயரும். கர்நாடகா அணைகளில், உபரி நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், வினாடிக்கு, 17 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, நேற்று மதியம், 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.\nஇதன் ஒரு பகுதி, 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. நாளை, மேட்டூர் அணைக்கு வரும் நீரில் பெரும் பகுதி, உபரி நீராக திறக்க வாய்ப்புள்ளதால், காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் முதல் டெல்டா பாசன பகுதிகள் வரை, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை ஆகிய எட்டு மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு, மத்திய அரசு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஒகேனக்கல் காவிரியாற்றுக்கு, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 9,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று, 32வது நாளாக, அருவிகளில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nமீண்டும் நிரம்பிய அமராவதி: திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவமழையால் மூன்று ஆண்டுகளுக்கு பின் அமராவதி அணை ஜூலை 16ல் நிரம்பியது. 3ம் தேதி வரை 19 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு திடீரென நீர் வரத்து அதிகரித்து மொத்தமுள்ள 90 அடியில் 87.90 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. இரண்டாவது முறையாக அமராவதி அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமுழுவதும் கடலுக்கே : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25, டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதில் ஜூலையில் 31.24, டி.எம்.சி., வழங்க வேண்டும். ஆனால் பருவமழை கைகொடுத்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து அபரிமிதமாக 122 டி.எம்.சி., உபரி நீர் மேட்டூர் அணைக்கு கிடைத்தது. இதில் பாசனத்துக்கு 31, டி.எம்.சி., போக, 17, டி.��ம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. தற்போது கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட 1.35 லட்சம் கன அடி உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும்பட்சத்தில் அதன் பெரும் பகுதியை உபரியாக காவிரியாற்றில் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது பாசனத்துக்கு பயன்படாமல் கடலுக்கே செல்லும்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nவைகை நதி வறண்டு உள்ளது இந்த உபரி நீரை இந்த பக்கம் திருப்பி இருந்தால் இங்கு விவசாயம் செழித்திருக்கும்.\nகட்டுமரம் தான் ஏகப்பட்ட அணைகளை கட்டியதா செய்திகள் வந்ததே, அந்த அணைகள் எல்லாம் என்னாச்சு, அதில் இந்த தண்ணீரை தேக்கி வைக்க வேண்டியதுதானே.\nஇப்பொழுது கருநாடக அணையை திறக்கவேண்டாம் என்று குமாரசாமி சொல்லுவாரா.. \nகட்சி காரன் முதல் கருத்து சொல்றவன் வரை மழை நீர் கடலுக்குள்ள போனா தான் இயற்கை செழிக்கும்னு சொல்லுவாங்க... அதனால கடலுக்குள்ள எல்லாத்தையும் அதிமுக அரசு விடுகிறது.................நாம என்ன எல்லாத்தையுமா தடுக்க சொல்றோம் குறைஞ்ச பட்சம் ரெண்டு மூணு டி.எம்.சி யாவது தேக்க கூடிய நீர் தேக்கங்களை உருவாக்கி வைத்து அவற்றை திருப்பி விடலாம் என்று தான் சொல்கிறோம்...அப்புறமா கர்நாடக காரன்கிட்ட சண்டை போட்டுக்கலாம்.......அவ்வளவு தண்ணி கடலுக்குள்ள போகும் நிலையில் கூட பல மாவட்டங்களில் கடைமடைகளில் நீர் வரவில்லை......இது தான் நிஜம்......நீர் மேலாண்மை என்பது சுத்தமாக இல்லை......எல்லா இடத்திலும் தூர் வரவில்லை....கொள்ளிடம் ஆற்றில் கூட ஆள் உயரத்திற்கு கருவேல மரங்கள் வளர்ந்து நின்றதை போன மாதமே நான் பதிவு செய்தேன்........நீர் தேக்கங்களை உருவாக்கவில்லை.......இவ்வளவு தண்ணி வந்தாலும் இன்னும் ஒரு மாதம் போனால் நாம் கர்நாடகாவிடம் தான் கையேந்த வேண்டும்.............\nசரி கவருமெண்டு எதுவும் பண்ணாது என்று தெரியும் ...நம்ம கிராம மக்கள் சும்மா இருக்கமா தூர்வாரி இருக்கலாம். அதுக்கு பணம் நாங்களே தூர்வாறுறோம், பணஉதவி தேவை என்று விளம்பரம் குடுத்தால், உள்நாடு வெளிநாடு என்று உதவி செய்ய நல்ல உள்ளங்கள் உண்டு ஆனா அதை ஒருங்கிணைத்து அவர்கள் ஒரு கார்பஸ் பண்டு உருவாக்கி இருந்தால் நிறைய செய்திருக்கலாம். நம்ம மக்கள் அரபி பாலையில் தண்ணி இல்லாம ஒட்டகம் மேய்த்தாலும், சொந்த ஊருக்கு உதவ தயங்கமாட்டார்கள் ... தண்ணீர் இருக்கும் வரை மணலும் திருட முடியாது. ஆனாக்க எல்லா���் கவருமெண்டு செய்யணும்னு தலையை சொறிஞ்சு கிட்டு இருந்த மக்கள் மேலயும் தவறு இருக்கு ...\nஇப்பவே மேட்டூரில் இருந்து 50000 கண அடி தண்ணீர் திறந்தால் வருகின்ற தண்ணீரை மேட்டூரில் தேக்கி வைத்து கொள்ளலாம் . வெள்ள பெருக்கையும் தடுக்கலாம் .\nகும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா\nஅப்போ அய்யாக்கண்ணு எதுக்கு முதல்ல போராடி இருக்கணும் தமிழ்நாட்ல நிறைய டேம் கட்டணும்ன்னுதானே போராடி இருக்கணும் தமிழ்நாட்ல நிறைய டேம் கட்டணும்ன்னுதானே போராடி இருக்கணும் இப்ப பாருங்க எல்லா தண்ணியும் வேஸ்ட் ஆகுது, தண்ணிய தேக்கி வெச்சு பாசனத்துக்கு பயன்படுத்தி இருக்கலாமே \nஅதை விட வேகமாக நமது ஊழல் இட ஒதுக்கீட்டுக்கு அதிகாரிகள் கடலில் விடுவார்கள் (அவர்கள் திறமை அவ்ளோதான்).....இல்லை என்றால் தண்ணி டேங்கர் லாரி வருமானம் போகும், மணல் குவாரி பிசினெஸ் டல் அடிக்கும் ....அப்புறம் உபரி நீர் கணக்கில் வராது என்று ஒப்பாரிவைப்போம் ....டாஸ்மாக் வாழைமட்டை டுமிலனுக்கு வரும் தண்ணிய சேமிக்க வக்கில்லை ஆனா ஒப்பாரி வைக்க வாயுண்டு ...\nராஜஸ்தான் முதல்வர் தேர்வில் குழப்பம்: காங்கிரசார் போராட்டம்\nமெஹுல் சோக்சிக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்'\n2015ல் வெள்ளத்தினால் தமிழகத்திற்கு அதிக பாதிப்பு\nஇலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஇந்தியா இந்து நாடாகி இருக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49093-kamal-haasan-said-some-political-statement-in-bigg-boss-tamil.html", "date_download": "2018-12-13T15:47:40Z", "digest": "sha1:5SE6FJK76NWM7VRCOHFPKA4QA4ZTBFSN", "length": 9280, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது” - கமல் | Kamal Haasan said some political statement in Bigg Boss tamil", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது” - கமல்\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்றனர். முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வவ்போது தமிழக அரசியல் குறித்து மறைமுகமாக பேசினார். அவர் பேசிய சில நேரங்களில் விவாதங்களானது. முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவர் மிகவும் சூடான அரசியல் பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஆனால், கட்சி தொடங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ்2 நிகழ்ச்சியிலும் அவர் ஏதாவது பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் கமல் நச்சென்று சில விஷயங்களை பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், ‘எந்த விளையாட்டிலும் எதிரி யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். இன்னும் சில நாட்களில் நானும் அதை முடிவு செய்ய வேண்டி உள்ளது’ என்று கூறினார்.\nஎன்ன சொல்கிறது பயிற்சி ஆட்டம் - பேட்டிங் வரிசையில் கோலிக்கு நீடிக்கும் சிக்கல்\n'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமராக வேண்டும்' - கங்கனா ரனாவத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nமுதலில் ரஜினி ‘பேட்ட’ அடுத்து கமலின் ‘இந்தியன்2’ - அனிருத் சக்சஸ்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\n‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்\n“தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்” - கமல்ஹாசன்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\nரூ.48 கோடி கல்வி கட்டணம் விலக்கு - பாரிவேந்தருக்கு கமல் பாராட்டு\n‌“முரட்டு உருவம்.. மழலை உள்ளம்”... அம்பரீஷ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்ன சொல்கிறது பயிற்சி ஆட்டம் - பேட்டிங் வரிசையில் கோலிக்கு நீடிக்கும் சிக்கல்\n'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமராக வேண்டும்' - கங்கனா ரனாவத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/recent-events/395-2017-03-07-02-35-20", "date_download": "2018-12-13T15:47:15Z", "digest": "sha1:TL6VISGW3G624PHTGZIIOWEALNMZYCNW", "length": 7963, "nlines": 68, "source_domain": "www.veeramunai.com", "title": "எட்டாவது நாளாக இடம் பெற்ற அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்", "raw_content": "\nஎட்டாவது நாளாக இடம் பெற்ற அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்\nகடந்த எட்டு நாளாக காரைதீவில் அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்திருந்தனர்.\nநேற்று அம்பாரை நகர மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து அம்பாரை நகரை சுற்றி அம்பாரை மாவட்ட செயலகம் வரை தங்களது கண்டன பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனா். இதன் போது அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\nவீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவ���்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/3/", "date_download": "2018-12-13T15:38:59Z", "digest": "sha1:NLQ2N7Z6FCYMG4A76XZFSPWOZXKK7YCO", "length": 13370, "nlines": 219, "source_domain": "angusam.com", "title": "நம்மதிருச்சி Archives - Page 3 of 12 - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\n சீட்டு கம்பெனியில் பணம் போடுகிறீர்களா\nதிருச்சியின் ரப்பர் மனிதன் – அசத்தும் மாணவன் \nஅறிவிக்கப்படாத கவர்னர் ஆட்சி – அதிர்ச்சியில் எடப்பாடி –…\n ஸ்ரீரங்கம் 1 வது வார்டில் யாருக்கு வெற்றி \nஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவிற்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி இந்த தொகுதியில் 6 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக…\nவிடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வை.கோ \nதிருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள்…\nஅடுத்த ரவுண்டுக்கு தயார் ஆன திருச்சி சாருபாலா தொண்டைமான் \nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் 2001-2006 மற்றும் 2006-2009ம் ஆண்டுகளில், காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில்…\nமானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் திருச்சி…\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்; வாங்க மானியம் வழங்கப்படுகிறது.…\nதூக்கி அடிக்கப்பட்ட திருச்சி அதிமுக மனோகரன்\nமுதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த மனோகரன், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி…\nதிருச்சி மத்திய பேருந்து நிலையம் திறந்த வெளி பாராக மாறிய அவலம்\nதூய்மையான மாநகராட்சி என்று பெயர் வாங்கிய திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையம் தற்போது…\nதிருச்சியில் காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை மணப்பாறைப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24). …\nதிருச்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் காவேரி பாலம் அருகில்மர்மமான…\nதிருச்சி சர்கார்பாளையம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார்(எ)குமரேசன் வயது.45, என்பவர் திருச்சி காவேரி பாலம்,…\nதிருச்சி போலீசில் எங்களை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று இளம்பெண்…\nசாதி மாறி காதல் திருமணம் செய்யும் பிள்ளைகளை பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆணவ கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில்…\nதிருச்சி அருகே ஒருதலை காதலால் இன்ஸ்பெக்டர் மகள்க்கு கத்திக்குத்து\nஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கல்லூரி மாணவி…\nஆசிரியர்கள் கற்றுகொடுத்த நல்லொழுக்கத்தை இன்றும் பின்பற்றுகிறேன் – அமைச்சர்…\nதிருச்சி புனித வளானார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியின் 173ம் ஆண்டு விழா கடந்த 27ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இந்த…\nகரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை\nகரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால்…\nத���ருச்சியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து\nதிருச்சி: திருச்சி அருகே முசிறியில் அரசுப்பேருந்துகள் நேர் நேர் மோதிய விபத்தில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சம்பவ…\nதிருச்சியில் கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் போர்க்குரல்\nதிருச்சி: சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை மாற்ற உள்ளாட்சி தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று…\nதிருச்சி அருகே மகளுக்கு தந்தையே போதை மாத்திரை கொடுத்த கொடூரம்\nதிருவெறும்பூர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி பெண் இன்ஜினியருக்கு போதை மாத்திரை கொடுத்து சிறைவைத்ததாக,…\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66540-had-good-friendship-with-rajinikanth-vairamuthu.html", "date_download": "2018-12-13T15:49:36Z", "digest": "sha1:KGMMFWZ2J4J2VKZUNK5XSFKXGJ2NEVOC", "length": 19801, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்! | I had a good friendship with Rajinikanth : Vairamuthu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:31 (26/07/2016)\n'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்\nஅரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து, கபாலி படம் பற்றிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ, எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.\nகடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது, ஆண் - பெண் - உறவுகள் - இல்லறம் அன்பு – காதல் – கண்ணீர் - அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன்.\nநான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.\nஎன் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை - நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.\nஇந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே, திரு ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள், அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர், 'எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள்' என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது; தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று வைரமுத்து கூறியுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘���க்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/71987-evolution-of-tamil-movie-trailers.html", "date_download": "2018-12-13T15:47:30Z", "digest": "sha1:V2IZ3K4SOXIEX2IENMINBPYJPEWPUEZ3", "length": 23549, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "கில்லி, அன்பே சிவம், தொட்டிஜெயா,பில்லா டிரெய்லர்ல இந்த விஷயம்லாம் கவனிச்சீங்களா?! | Evolution of tamil movie trailers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:24 (10/11/2016)\nகில்லி, அன்பே சிவம், தொட்டிஜெயா,பில்லா டிரெய்லர்ல இந்த விஷயம்லாம் கவனிச்சீங்களா\n'வர்லாம்வா வர்லாம்வா' என ஒரு பக்கம் பைரவா டீசர் அதிரவிட, இன்னொரு பக்கம் சூர்யா கொலப்பசியில் சுற்றுகிறார். ரசிகர்கள் பார்க்கும் படங்களை விட டீசர்/டிரெயிலர்கள் பல மடங்கு அதிகம். நாம முதல் முதலில் பார்த்த டீசர், இதுவா இருக்குமோ அதுவா இருக்குமோ என யோசித்து தேடியதில் சிக்கின பல படங்களின் டிரெய்லர்கள். இந்த டிரெய்லர்கள் எல்லாம் நீங்கள் பார்த்ததுண்டா யுவர் ஆனர் ஒவ்வொரு காலகட்டத்தில்லும் டிரெய்லர்கள் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது பாருங்க\nஇது ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு படங்களின் டெம்ப்ளேட். என்ன டெம்ப்ளேட் என கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். இல்லை என்றால் கில்லி பட டிரெய்லரில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆரம்ப கால டிரெய்லர்கள் அனைத்தும் படத்தை பற்றிய சுவாரஸ்யத்தை ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்ததோ இல்லையோ. படத்தின் டெக்னீஷியன்கள் பெயர்களை மிக சரியாக டிரெய்லர் வாயிலாக கொண்டு சேர்த்தது. இதுவும் அதற்கு ஒரு சாம்பிள்.\nசரியாக தன் படம் இது தான், இதைத் தான் படமாகவும் பார்க்கப் போகிறீர்கள் என சில வசனங்கள், அந்த நேரத்தில் எல்லோ ரேடியோக்களிலும் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருந்த பாடல்களையும் சூப்பராக எடிட் செய்யப்பட்டிருந்தது காக்க காக்க டிரெய்லர்.\nதிருட்டு விசிடியால் ஒரு நல்ல தியேட்டர் அனுபவம் உங்களுக்கு தான் நஷ்டம் என ஆரம்பித்தது ஸ்மார்ட் மூவ். ஆனால் சேனல் நிகழ்ச்சிக்காக வைத்திருந்த ஃபுட்டேஜ் போல இவ்வளவு பெரிய டிரெய்லர் தான் மலைக்க வைக்கிறது.\nகொஞ்சம் பாடல் கொஞ்சம் ஃபைட்டு என ரெடியாகியிருக்கிறது திருமலை டிரெய்லர்.\nஅழகான விஷுவல்கள், அதற்கு ஏற்ற பின்னணி இசை, படம் எதைப் பற்றி என பெண் குரலில் சினாப்சிஸ் முடிவில் ஒரு பாட்டு இது தான் இயற்கை டிரெய்லர்.\nடிரெய்லரில் அசத்துவது யுவனின் பின்னணி இசை. டெம்ப்ளேட் டிரெய்லர்களாக பார்த்து பழகியவர்களுக்கு இது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.\nமுழுக்க முழுக்க பாடல்களாலேயே தயாரான டிரெய்லர்.\n7ஜி போன்றே புதுப்பேட்டை டிரெய்லரிலும் முழுக்க பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும்.\nபாடல்கள் வைத்தே உருவாக்கி இருந்தாலும் ரசனையான எடிட்டிங் ரசிக்கும் படியாக இருக்கும்.\nமுடிந்த வார்த்தையிலேயே ஆரம்பிக்கும் அடுத்த வார்த்தை என அந்தாதி கான்செப்ட்டில் உருவாகியிருக்கும் விதமே செம.\nலவ்வர், டெரர், ஃபன் என ரஜினியை என்னென்ன விதத்தில் எல்லாம் படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்ற கான்செப்ட் வைத்து உருவாக்கி அசத்தியிருப்பார்கள்.\nபடத்தின் இரண்டு முக்கிய கதாப்பத்திரங்களின் பின்னணி, அப்போதைய ட்ரெண்டில் சம்மந்தமே இல்லாமல் நடு நடுவில் டிரெய்லரில் கட்டாயம் இடம்பிடிக்கவேண்டும் என்பதால் பாடல்கள் என கலந்து கட்டி கொடுத்திருப்பார்கள்.\nமிஷ்கினின் ஃபேவரைட் ஷாட்கள் அத்தனையும் டிரெய்லரில் பார்க்க முடியும். இது வேற மாதிரி ப���ம் என உணர வைக்கும்.\nதன் படம் மட்டும் இல்லை படத்தின் டிரெய்லரும் மிக நேர்த்தியாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டதில் தியாகராஜன் குமரராஜாவுக்கும், டிரெய்லர் கட் செய்த எடிட்டருக்கும் பாராட்டுகள். டிரெய்லரையும் தன் படத்துக்கான கருவியாக பயன்படுத்தி இது சாதாரண படம் இல்லை என உணர்த்திய விதத்தில் இது மிகவும் எக்ஸ்ட்ராடினரியான ஒரு டிரெய்லர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roots.sg/Roots/Content/Places/landmarks/jubilee-walk/helix-bridge", "date_download": "2018-12-13T15:52:53Z", "digest": "sha1:TMAKJLFFAMJ4QA7Q6W3Q3PH6AMSNRY6V", "length": 7485, "nlines": 110, "source_domain": "roots.sg", "title": "Helix Bridge - Jubilee Walk", "raw_content": "\n2010ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹீலிக்ஸ் பாலம், மரினா பே வட்டாரத்தைச் சுற்றியுள்ள 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்முகப்பு உலாவிடத்தின் ஒரு பகுதியாக பேஃப்ரன்டையும் மரினா சென்டரையும் இணைக்கிறது. இந்த நீர்முகப்பு உலாவிடம், மரினா நீர்த்தேக்கத்தைச் சுற்றிச்செல்லும் 11.7 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழியின் ஒரு பகுதியாகக் கரையோரப்பூந் தோட்டங்கள், மரினா அணைக்கட்டு, சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் ஆகியவற்றை இணைக்கிறது.\nமரபணுக்கள் போன்ற தனித்தன்மைவாய்ந்த சுருள் வடிவ எஃகுக் கட்டுமானமான இந்த 280 மீட்டர் நீளமுள்ள ஹீலிக்ஸ் பாலம், ஓர் உலக முதல் முயற்சி. “வாழ்க்கையும் அதன் தொடர்ச்சியும்” என்ற தத்துவத்தைச் சித்திரிக்கும் இந்த இரட்டைச் சுருள் அமைப்பு, மரினா பே வட்டாரம் தோட்டங்களுக்கு மத்தியிலும், நீர்சூழ்ந்த நிலையிலும் மக்கள் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும் ஏற்ற துடிப்புமிக்க வணிக நடுவமாக விளங்கவேண்டும் என்னும் சிங்கப்பூரின் கனவைப் பிரதிபலிக்கிறது.\nஹீலிக்ஸ் பாலத்திலிருந்து பாதசாரிகள் நகரின் பரந்த தோற்றத்தைக் கண்டுகளிக்கவும் மரினா பே வட்டாரத்தைச் சுற்றி நடைபெறும் கொண்டாட்டங்களைக் காணவும் ���ீருக்கு மேல் நான்கு நோக்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.pioneers.sg/ta-sg/Pages/Resources.aspx", "date_download": "2018-12-13T16:43:25Z", "digest": "sha1:BW2VHWQDMXASC6UGPDDTZRSGI7M3WAXM", "length": 5351, "nlines": 107, "source_domain": "www.pioneers.sg", "title": "தகவல் வளங்கள்", "raw_content": "\nமுகப்பு > தகவல் வளங்கள்\nமெடிஷீல்டு லைஃப் துண்டுப் பிரசுரம் (PDF கோப்பு)\nமுன்னோடித் தலைமுறைக்கான சிற்றேடு (PDF கோப்பு)\n​​தகவல் ஏடுகள் (4 மொழிகளில்)​ (1.25MB)\nமுன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்துக்கான காட்சி வில்லைகள் (PDF கோப்புகள்)\nமுன்னோடித் தலைமுறைக்கான நிதி உதவி அட்டவணை (நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள் மற்றும் பலதுறை மருந்தகங்களில்) (184KB)\n​முன்னோடித் தலைமுறைக்கான நன்மைகள் குறித்த சிறுபுத்தகம் (4 மொழிகளில்)​​​​​​​​​​ (4.97MB) ​\nதகவல் பாதுகாப்புக் கொள்கை | தளப் பயன்பாட்டு விதிமுறைகள்| தள உள்ளடக்கம்| எங்கள் இணையத்த���த்தை மதிப்பிடுக| எங்களைத் தொடர்புகொள்க\nஇத்தளத்தை 1024 x 768 நுண்தெளிவுடன் கூடிய IE9, மோஸில்லா ஃபையர்ஃபோக்ஸ் (Mozilla Firefox) 33, கூகுள் குரோம் (Google Chrome) 39 ஆகிய உலாவிகளை அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உலாவிகளைப் பயன்படுத்திக் காண்பது சிறப்பு\nமுன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டம் © சிங்கப்பூர் அரசாங்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143987-mekedatu-dam-issue-tn-govt-has-convened-assembly-special-session.html", "date_download": "2018-12-13T16:35:07Z", "digest": "sha1:R4B55GVUQFMOPCBY2ILZKLGIJTFRVBRG", "length": 26438, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`தேள் கொடுக்கை நாம்தான் வெட்டணும்!' - பேரவையில் அதிர்ந்த துரைமுருகன்; கலகலத்த ஓ.பி.எஸ் | Mekedatu dam issue: TN govt has convened assembly special session", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:43 (06/12/2018)\n`தேள் கொடுக்கை நாம்தான் வெட்டணும்' - பேரவையில் அதிர்ந்த துரைமுருகன்; கலகலத்த ஓ.பி.எஸ்\nமேக்கே தாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகாவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அணை கட்டும் முடிவு இருப்பதாகக் கூறி கர்நாடக அரசுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதேபோல், மேக்கே தாட்டூ விவகாரம் தொடர்பாக தவறான புரிதல் இருப்பதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவும் கோரி கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்த நிலையில், கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. இதில், மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், ``ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரின் வழிகாட்டுதலின்படி கடந்த 5.12.2014, 27.3.2015 ஆகிய நாள்களில் கர்நாடக அரசு மேக்கே தாட்டூவில் புதிய அணை கட்டக் கூடாது என ஒருமனதாக நி��ைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கருத்தில் கொள்ளாமலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதையும் மீறி, தற்பொழுது கர்நாடக அரசு மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் தொடங்க உள்ளதற்கும், மேக்கே தாட்டூவில் புதிதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது. மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியைத் திரும்பப்பெற அக்குழுமத்துக்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் இம்மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\nகாவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ கர்நாடகாவில் உள்ள காவிரிப் படுகையில் மேக்கே தாட்டூ அல்லது வேறு எந்த ஓர் இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nதீர்மானம் குறித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``மேக்கே தாட்டூ அணை தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சட்டத்துக்குப் புறம்பாக கர்நாடக அரசு அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரிப் படுக்கையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தேனாகப் பேசித் தேளாகக் கொட்டுவார்கள் என அண்ணா கூறியிருக்கிறார்’’ என்று திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைச் சாடினார். இதுகுறித்து பேசிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தே���ின் கொடுக்கை நாம்தான் வெட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஇந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மேக்கே தாட்டூ அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``கஜா புயலின் வடு ஆறுவதற்குள் மேக்கே தாட்டூ அணைக்கு அனுமதி அளித்தது வருத்தமளிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில் மாநிலத்தின் சார்பில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு 189 நாள்களாகியும் இன்று வரை முழுநேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை. முழுநேரத் தலைவரை நியமிக்க தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன். தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் மக்கள் நலனுக்காக தி.மு.க இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறது’’ என்றார். அதேபோல், இந்தத் தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரித்துப் பேசினார்.\nதீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசுகையில், `` ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மேக்கே தாட்டூ அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேக்கே தாட்டூவில் அணைகட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்’ என்றார்.\n`டிராவிட்டுடனான விநோத ஒற்றுமை; ஆஸி-யில் முதல் சதம்’ - அடிலெய்டில் ஜொலித்த புஜாரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்���ள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=92057", "date_download": "2018-12-13T15:26:56Z", "digest": "sha1:3XZD2JDABCAFAB3A2U5Q4GHVCVKZGS5B", "length": 13304, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே. 17.12.2016 அன்று நடைபெற்ற குளிர்கால ஒன்றுகூடல் புகைப்பட காணொளி Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (30)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு ���ிழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றி\nஉணவகத்தின் எண்ணெய் குழாயில் சிக்கிய நபர் இரண்டு நாட்களின் பின் மீட்பு\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nநாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான உயர் நீதிமன்றத் தீர்ப்பு மாலை நான்கு மணிக்கு\nஉயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் மோதல்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஇலங்கை குறித்த பிரேரணையை செயிட் அல் ஹூசைன் மார்ச் 22 சமர்ப்பிப்பார் »\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே. 17.12.2016 அன்று நடைபெற்ற குளிர்கால ஒன்றுகூடல் புகைப்பட காணொளி\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வேயில்26.12.2015 அன்று நடைபெற்ற குளிர்கால ஒன்று கூடல் புகைப்பட காணொளி,\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே. 26.12.2015 அன்று நடைபெற்ற குளிர்கால ஒன்று கூடல் காணொளி\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே 25 06 2016 அன்று நடைபெற்ற கோடைகால ஒன்றுகூடல் காணொளி\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே, 25 06 2016 அன்று நடைபெற்ற கோடைகால ஒன்றுகூடல்\nOne Response to “பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே. 17.12.2016 அன்று நடைபெற்ற குளிர்கால ஒன்றுகூடல் புகைப்பட காணொளி”\nஒற்றுமை கொண்ட நோர்வேய் பண் சங்கம் வாழ்க தொடரனும் உங்கள் ஒற்றுமை நல்லாய் இருக்குது உங்கட போட்டோ வீடியோ\nபண்ண முலைக்கு செய்தது நல்லது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/06/5.html", "date_download": "2018-12-13T16:24:02Z", "digest": "sha1:IFJYZYFJUXO52HWP3GRK2YG54AGX4II3", "length": 33710, "nlines": 528, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: இந்த 5 ராசிக்காரர்கள் அதிகம் ஏமாந்து போவார்கள்! உங்க ராசி இதுல இருக்கா?", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nஇந்த 5 ராசிக்காரர்கள் அதிகம் ஏமாந்து போவார்கள் உங்க ராசி இதுல இருக்கா\nவாழ்க்கையில் கோபப்படுவார்கள், அன்பாக இருப்பார்கள், மென்மையானவர்கள் என ஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை குணம் என்ற ஒன்று இருக்கும்.\nஅப்படி, அனைவரையும் எளிதில் நம்பி ஏம���ந்துபோகும் ராசிக்காரர்கள் இதோ,\nமீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல் தன்னைப் புண்படுத்தியவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விரைவில் மறந்து மீண்டும் தன்னைப் புண்படுத்தியவர்களை மன்னித்து, அவர்களது நல்ல குணத்தை மட்டும் மனதில் கொண்டு அவர்களை நம்பி மீண்டும் ஏமாறுவார்கள்.\nதுலாம் துலாம் ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சற்று குழப்பத்துடனேயே இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களால் ஏமாற்றப்படுவது போன்று தோன்றினால், அதற்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்வார்கள்.\nமேஷ ராசிக்காரர்கள் காதலித்து ஏமாற்றம் அடைவார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களை எவ்வளவு தான் எச்சரித்தாலும், இந்த ராசிக்காரர்கள் காதலின் மீது நம்பிக்கை கொண்டு விழ விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருவரைக் காதலிக்கும் போது, இவர்களது ஆழ்மனம் சொல்வதைக் கேட்காமல் கண்மூடித்தனமாக காதலிப்பவரை நம்பி, நாளடைவில் காதல் தோல்வியால் கஷ்டப்படுவார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் புத்திசாலி மற்றும் மிகவும் அப்பாவியாக காட்சியளிப்பர். இந்த ராசிக்காரங்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்கள் நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.\nஆனால் இப்படி இவர்கள் நினைப்பது சரியானது அல்ல. மறுபுறம், இந்த ராசிக்காரர்கள் எங்கேனும் பயணத்தை மேற்கொண்டால், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் பார்க்கும் அனைவரையும் பாவம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.\nவாழ்க்கையில் உள்ள பல விடயங்களால், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நாசூக்காக அடக்கி ஆளப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மோசமான காதல் முறிவையோ அல்லது தீவிரமான வாக்குவாதத்தினால் பிரியும் போது தான், இந்த ராசிக்காரர்கள் இதற்கு தனது அளவுக்கு அதிகமான நம்பிக்கையே காரணம் என்று உணர்வார்கள்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நில��யங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nசென்னை தெலங்கானாவில் சிக்கிய ‘விஞ்ஞான’ திருடர்கள் பிடித்து வரப்பட்டனர்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஅமெரிக்க சீனப் போர் எப்படி இருக்கும் \nஉரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஇலங்கையில் முன்னால் போராளிகள் பற்றிய அறிய அல்-ஜசீறா தொலைக்காட்சி ஊடகவியலாளர் லீஷா \nதமிழகத்தை தலைகுனிய வைத்��� திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?display=tube&filtre=random", "date_download": "2018-12-13T15:50:07Z", "digest": "sha1:35X5NT6N4KQVPCCNWJBDAUK4AMLASO2V", "length": 6959, "nlines": 194, "source_domain": "tamilbeautytips.net", "title": "சரும பராமரிப்பு | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகைகளில் அசிங்கமாக சதை தொங்குதா அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க\nஎளிதாக சிவப்பழகு பெறலாம்,tamil beauty tips\nசருமத்தில் இளமையைத் தக்கவைத்துக்கொள்ள 10 டிப்ஸ்,How to Maintain Youthful Skin in tamil.\nபெண்கள் சருமத்தை அழகாக்கும் முறைகள்\nதோல் சுருக்கத்தை போக்கும் உருளைக்கிழங்கு\nபெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nமுகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு – இயற்கை மருத்துவம்\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க வேண்டுமா\nமுகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்\nஇது என்ன மாயம்’ நாடகமாடிய அமலாபால் – விஜய் ..\nஉங்க தொடை கருப்பா இருக்கா அதைப் போக்க இதோ சில எளிய வழிகள்\n5 நிமிடத்தில் முகத்திற்கு பொலிவு l\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்\nஎண்ணெய் சருமத்திற்கான இயற்கை டோனர்கள்\nகுங்குமப்பூ சாப்பிட்டு வந்தால்… குழந்தை சிவப்பாக பிறக்குமா\nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா இதோ சில அற்புத வழிகள்\nஎன்றும் இளமையாக திகழவும், 10 நாட்களில் தொப்பையைக் குறைக்கவும் தயாரா\nமுகப்பரு வடுக்கள், தழும்புகள் மற்றும் முகப்பரு புள்ளிகளிலிருந்து தீர்வு காண சிறந்த வீட்டு குறிப்புகள்\nபாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க\nமுகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்\nசரும அழகில் எலுமிச்சையின் பங்கு\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சூப்பர் டிப்ஸ்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/?display=tube&filtre=rate", "date_download": "2018-12-13T16:29:02Z", "digest": "sha1:TQ3ITVVTU56LIZVEXKV3LDHCEHSBHLSZ", "length": 4327, "nlines": 130, "source_domain": "tamilbeautytips.net", "title": "எடை அதிகரிக்க | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\n10 நாட்களில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க\nஉடல் எடையை அதிகரிக்கும் பழங்கள்\nஉடல் எடையை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்\nஉங்க குழந்தை எடை குறைவா இருக்கா அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nWeight Loss Tips tamil,ஏழே நாட்களில் ஏழு கிலோ எடை குறைய\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க\nஉடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்\nதொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்,tamil easy weight loss tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/p/blog-page_10.html", "date_download": "2018-12-13T16:27:02Z", "digest": "sha1:X2IKWVUPGGSKENNIO245R3GXMKWFIJCD", "length": 11919, "nlines": 123, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "சிறகுகள் விரியட்டும்...", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nபதிவுலகில் நிறைய பெண்கள் தனித்தனியாக பிளாக் வைத்து இருந்தாலும் அவர்களால் கவிதை , கட்டுரை, சமையல் குறிப்புகள் கொடுக்க முடிந்தாலும் பெரும்பாலும் இஸ்லாம் தவிர்த்த மாற்று மத சகோதர சகோதரிகளின் உள்ளத்தில் இன்னும் இஸ்லாமில் பெண்களுக்கிடையில் முழுமையான அளவுக்கு சுதந்திரம் இல்லை என்ற மனப்போக்கு இருக்கிறது . இதை பதிவுலகில் கேலி கிண்டலுடன் பல இடங்களில் ஒரு விவாதமாகவே நடந்��ும் வருகிறது.\nஅத்தகைய மனப்போக்கிற்கு பெரும்பாலும் ஆண்களே அதிகம் பதில் கொடுத்து வந்தாலும், இஸ்லாமிய பெண்களால் மட்டுமே தனி குழுவாக தகுந்த பதில் கொடுக்க ஒரு பிளாக் தேவைப்பட்ட இக்காலத்தில் இந்த இஸ்லாமிய பெண்மணி வெளிவந்திருப்பது காலத்தின் அவசியம் ...\nஇதன் மூலம் இஸ்லாமில் பெண்களுக்குள்ள உரிமைகள் , அவர்கள் நடந்துக்கொள்ளும் முறை இனி முழு உத்வேகத்தில் வெளிவரும் என்று நிச்சயமாக நம்பலாம் . இது பெண்களுக்காக பெண்களே முன்னின்று நடத்துவதால் அனானியாக , ஆண்கள் பெண்கள் பெயரில் போலியாக உலாவருவதும் தடுக்கப்படும்.\nஆக இது ஒட்டு மொத்த இஸ்லாமிய பெண்மணிகளின் ஓங்கிய குரலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் .இன்னும் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட அளவில் சிந்தனைகள் , நகைச்சுவைகள் , வரலாற்று பின்னணிகள் , விழிப்புணர்வு கட்டுரைகள் அனைத்தும் இந்த பிளாகில் வெளிவரும்.\nமுக்கிய குறிப்பு: பங்கெடுக்க ஆர்வமிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் மெயில் மூலம் அல்லது பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களின் ஆக்கங்களும் இதில் வெளியிடப்படும். அனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com . இந்த முயற்சியை இறைவன் வெற்றியாக்க துஆ செய்யுங்கள். தெரிந்தவர்களிடத்தில் இந்த ப்ளாக்கை பற்றி அறிமுகம் செய்யுங்கள்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெ��்ற தாயே வீசிச்சென்...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nஇஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா\nவல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்... இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mic.org.my/2018/04/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-12-13T16:32:36Z", "digest": "sha1:2KSAPO35NSEXJCFZI4GSBWVD5PDEXJZK", "length": 5593, "nlines": 107, "source_domain": "www.mic.org.my", "title": "சிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு – MIC", "raw_content": "\nசிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nசிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nதேசி ய முன்னணியின் தேர்தல் அறிக்கை கடந்த சனிக்கிழமை 7 ஏப்ரல் 2018-ஆம் நாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (8 ஏப்ரல் 2018) ஷா ஆலாமில் சிலாங்கூர் தேசிய முன்னணியின் பிரத்தியேக தேர்தல் அறிக்கை வெளியீடு ஆயிரக்கணக்கில் திரண்ட ஆதரவாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.\nஇந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் சிலாங்கூர் தேசிய முன்னணியின் தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமார், மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆகியோருடன் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nகேமரன்மலை இடைத்தேர்தலை சந்திக்கத் தயார்-டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமீண்டும் நாடா��ுமன்றத்தில் டத்தோ சிவராஜ்\nகேமரன்மலை இடைத்தேர்தலை சந்திக்கத் தயார்-டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமீண்டும் நாடாளுமன்றத்தில் டத்தோ சிவராஜ்\n“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து\nம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர் (1355)\nதோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி (1248)\n“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்\nகேமரன்மலை இடைத்தேர்தலை சந்திக்கத் தயார்-டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமீண்டும் நாடாளுமன்றத்தில் டத்தோ சிவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anbudannaan.blogspot.com/2009/08/blog-post_26.html", "date_download": "2018-12-13T15:02:29Z", "digest": "sha1:LFJUGQNUX545DNLPY37EWB35372YFO7W", "length": 20417, "nlines": 558, "source_domain": "anbudannaan.blogspot.com", "title": "அன்புடன் நான்: திணை வினை", "raw_content": "\n( எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )\nஎழுத்து: சி.கருணாகரசு at 8/26/2009 06:16:00 பிற்பகல்\nவகை: கவிதை, சி.கருணாகரசு, திணை வினை, தேடலைச்சுவாசி\nபடித்தவற்றை அசை போடுவது இன்னும் ஒரு அற்புதம் தான்\nஏய் மனிதா...இனி உன்னை மரம் என்று திட்டிக்கொள்ளாதே.மரங்கள் வாய் திறந்தால்....\nகருத்துரைக்கு மிக்க நன்றி தோழரே\nமனம்+அதை= மனமதை. அச்சம் தெரிவித்தம்மைக்கும் நன்றி.\nகருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஜெரி...\nதிகழின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇனி மரம் தான்... தங்களுக்குள் \"மனிதா\" என்று திட்டிக்கொள்ளும்.\nநல்ல சரவெடிகளாய் இருக்கு நண்பா\nகருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.\nமிக்க நன்றிங்க பா.ராசாராம். முதல் வருகைக்கும்... கருத்துக்கும்.\nதிரு. பா.ராசாராம் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்... என்னை வெறும் \"கருணா\" என்றழைக்க வேண்டாம், சிரமம் பாராது என் முழு பெயரையும் எழுதவும். இல்லையேல் \"நல்ல கருணா\" என்றாவது எழுதவும். வெறுமனே கருணா எண்றால் குமட்டாலாக இருக்கிறது\n(தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் தொடர்ந்து என் தளம் வாருங்கோ)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரம் கோர்ப்போம்... உயிர் மீட்போம் \nகல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )\nஅ முதல் ஃ வரை (1)\nஅது மட்டும் வேண்டாம் (1)\nஅருணகிரி நாதர் காவடிசிந்து (1)\nஅவன் - இவன் (1)\nஆங் சாங் சூகி (1)\nஇடம் விட்டு இடம் (1)\nஇது போதும் எனக்கு (1)\nஉ. நா. குடிக்காடு (2)\nஉகந்த நாயகன் குடிக்காடு (21)\nஉகந்த நாயகன் குடிக்காடு. (2)\nஉகந்த நாயகன் குடுக்காடு (1)\nஉமாசங்கர் ஐ ஏ ஸ் (1)\nஏனெனில் நான் கவிஞன் (1)\nகண்ணீர் கரைந்த தருணம் (1)\nகல்யாண படத் தொகுப்பு (1)\nகாணாமல் போகும் முன் (1)\nகாலாங் சமூக மன்றம் (1)\nசி.கருணாகரசு.உகந்த நாயகன் குடிக்காடு (1)\nதமிழ் உண்மை சிந்து (1)\nநீ வைத்த மருதாணி (2)\nநெருப்பினில் தெரியும் நிலவு முகம் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். (1)\nபாரினைக் காக்கும் பசுமை (1)\nபாறை உடைக்கும் பனிப் பூக்கள் (1)\nமலர்கள் மீண்டும் மலரும் (1)\nலீ குவான் இயூ (1)\nவிடியும் உன் கிழக்கு (1)\nசி கருணாகரசு. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2018-12-13T16:15:44Z", "digest": "sha1:JZI6EDS4CJ5JYRK5L3JJMDP3JCDB7KLG", "length": 10813, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nமூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா\nரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nஜனாதிபதி மைத்திரி நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என நம்புகின்றேன் – ரணில்\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nசபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nசபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nசபரிமலைக்கு ஆதரவாளர்களுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கேரள பொலிஸார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nசபரிமலையில் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு பொலிஸார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு சபரிமலை செல்லும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்படுவதோடு மற்றவர்களின் கார்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலிலிருந்து ஆதரவாளர்களுடன் இருமுடி கட்டி சபரிமலை சென்ற வேளை நிலக்கல் பகுதியில் அவரது காரை கேரள பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇதன் போது பொன். ராதாகிருஷ்ணனின் காரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அனுமதிப்பதாகவும் அவருடன் வந்தவர்கள் காரில் செல்ல அனுமதியில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தற்கு பொன். ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.\nமத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் வந்தவர்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதனால் அங்கு பரபரப்பும்,பதட்டமும் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் யதீஷ் சந்திராஇ மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சமரசமாக உரையாடியதையடுத்து ஆதரவாளர்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அரசு பஸ்சிலேயே பஸ்சில் பம்பை சென்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபரிமலைக்கு மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nசபரிமலையில் போராட்டங்கள் குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலையில் அனை\nசபரிமலை விவகாரம்: 4ஆவது முறை 144 தடை உத்தரவு\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக தற்போது நடை திறக்கப்பட்டுள்ளநிலையில், 144 தடை உத்தர\nசபரிமலை விவகாரம்: கேரள அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்\nசபரிமலை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கேரள அரசு நேற்று (திங்கட\nசபரிமலையில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் சுற்றுப்புற பகுதியில் அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 4ஆம் திகதி வரை ந\nசபரிமலை விவகாரம் – கேரள சட்டசபையில் காங்கிரஸ் கடும் வாக்குவாதம்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை\nநீதித்துறை சுயாதீனமாக ��ருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nலண்டன் வன்முறை விகிதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு மேயரிடம் கோரிக்கை\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஎந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடவில்லை – சம்பந்தன்\nலேக் ஹவுஸ் கட்டத்தொகுதியில் பதற்றம்\nரணில் விக்ரமசிங்க – ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nதேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்த இரண்டு கனேடியர்கள் தடுத்து வைப்பு : சீன வௌியுறவு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9560", "date_download": "2018-12-13T16:53:54Z", "digest": "sha1:FCTA5M4VEEG7WGF3XONCDYI3AD35TH5H", "length": 62344, "nlines": 335, "source_domain": "kalasakkaram.com", "title": "தரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி!", "raw_content": "\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nகானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்\nநோட்டா ஓட்டால் தோல்வியடைந்த 4 பாஜக மந்திரிகள்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nஅரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் தரவரிசைபட்டியல் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு வெளியிடப்படும் தரவரிசை பட்டியலிலும் மதிப்பெண் கூட்டி தரவரிசை வெளியிடுகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.\nஅரசாணையை மீறி பல தனியார் பள்ளிகள் தரவரிசைபட்டியல் வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து பள்ளிகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டால், ஆமாம் எங்களுக்கு அரசாணை வந்தது, அதற்கு என்ன பண்ணலாம் என்று தெனாவட்டுடன் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇது குறித்து ஒரு சில பள்ளியில் கூறியதாவது: பிற பள்ளிகள் தரவரிசை பட்டியல் வெளியிட்டனர், அதனால் நாங்களும் வெளியிட்டோம். நாங்கள் உண்மையான மதிப்பெண் தரவரிசை பட்டியலைத்தான் வெளியிட்டோம். ஆனால் பிறபள்ளிகள் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் 10 முதல் 30 மதிப்பெண்கள் வரை மிகைப்படுத்தி தரவரிசை பட்டியல் வெளியிட்டு விளம்பரப் படுத்துகின்றனர். அரசாணையை மீறினால் என்ன என்பதைப்போல் பதிலளித்தார். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு அரசாணையை மீறி செயல்படுகின்றனர் என்பதுதான் நிதர்சன உண்மை.\nஇவ்வாறு அரசாணையை பின்பற்றாமல், மீறி செயல்படுபவர்கள் மீது கல்வித்துறை ஏன் மவுனம் காக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள், நாங்கள் அவர்களுக்கு கொட்டி கொடுத்துள்ளோம் அவர்கள் எந்த அடிப்படையில் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என ஏக போகமாக கூறுகிறார்கள்.\nவேலூர் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் படிப்பை தவிர மற்ற செயல்களில் ஈடுபாடும், அக்கரையும் செலுத்துகின்றனர். குறிப்பாக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடந்தால் வேலூர் மாவட்டம்தான் அதிகளவில் ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டம் என்ற தனிச்சிறப்பை பெறுகிறது.\nஇந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் காட்பாடிதான் மாவட்டத்தின் இதயம் போல செயல்படுகிறது. அரசாணையை மீறி தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் காட்பாடியில் உள்ள பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன.\nமாணவர்கள் எடுத்த மதிப்பையும் அதிகப்படுத்தி பட்டியல் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கல்வி கட்டணம், பஸ் கட்டணம் என வரிசை பட்டியலிட்டு கொள்ளைமேல் கொள்ளை, பஸ் ரிப்பேர் செய்வதற்குகூட பெற்றோர்களிடமே வசூலிக்கப்படுகிறது.ஆனால் விளம்பரமோ உண்மைக்கு புறம்பாகவே உள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் இதுபோன்ற பள்ளி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அரசாணைகளை காற்றிலே பறக்கவிடுகின்றனர் பள்ளிதாளர்கள்.\nபள்ளிகளின் விளம்பரத்தில் கூறுவது உண்மைத்தன்மையா என்பது பல பெற்றோர்களுக்கு தெரியாது. பெற்றோர்கள்தான் முதலில் விழிப்புணர்வு அடைய வேண்டும். பின்னர் தங்களது பிள்ளைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். தரமான அரசுப் பள்ளிகள், தகுதியான, பயிற்சி ���ெற்ற ஆசிரியர்கள் இருந்தாலும் நாம் நாடிச் செல்வது இதுபோன்ற தனியார் பள்ளிகளைத்தான்.\nஇதுபோன்ற மனநிலையில் இருந்து பெற்றோர்கள் மெல்ல மெல்ல வெளியில் வர வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் சிறிது சிறிதாக வர முயற்சிக்க வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தனியார் பள்ளிகள் சேர்க்கை விஷயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளன. பின்னர் அவர்கள் விருப்பம் போல செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். அரசு இதுபோன்ற டுபாக்கூர் பள்ளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.\nகவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பெற்றோர்களை காலச்சக்கரம் நாளிதழ் கேட்டுக் கொள்கிறது.. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இதுபோன்ற பள்ளிகள் மீது கடும் எடுக்க முன்வர வேண்டும்.\nஇல்லையேல் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. மாணவர்கள் இதுபோன்ற பணவெறியர்களிடம் சிக்குண்டு சின்னாபின்னமாவதையும் யாராலும் தடுக்க முடியாது. அரசாணையை மீறி செயல்படும் பள்ளிகள் மீது மாவட்ட நிர்வாகம் என்னதான் நடவடிக்கையை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்\nபாலைவனம் ஆவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்\nஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்\nதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தகுதிகள் தேவை\nமதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்\nநகரும் பதிவேடு அமல்படுத்த உத்தரவு\nபத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை-பொதுமக்கள் அதிருப்தி\nவேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள் குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்\nவிழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா\nகாட்பாடியில் முறையான அனுமதிய���மின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்\nகாட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்\nசெங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு\nதமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்\nசிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை\nகஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nதிண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்\nதுப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்\nகாப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தம் அகற்றப்படுமா\nபன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை\nபந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும் அங்கன்வாடி மையம்\nஉடுமலையில் போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்\nசீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்க ஆவன செய்யுமா அரசு\nஎம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி\nமானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்\nவேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி\nஎரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகை���்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளி���ள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் ��மைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவ��்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில��� பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக���கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_163096/20180809104935.html", "date_download": "2018-12-13T16:58:36Z", "digest": "sha1:TL64AWHO6QTW7IDSP6ZZD4KWNKAZ2XU4", "length": 9118, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து", "raw_content": "ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து\nஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது என்று திபெத்திய மதகுரு தலாய் லாமா தெரிவித்துள்ளார்.\nகோவாவில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு தலாய் லாமா அளித்த பதில் வருமாறு: நிலபிரபுத்துவ முறையில் அதிகாரங்கள் சில நபர்களின் கைகளிலேயே இருக்கும். இது மிகவும் ஆபத்தாகும். இதனால், நிலபிரபுத்துவ முறையைக் காட்டிலும், ஜனநாயக முறையே சிறந்தது என்பது எனது கருத்தாகும்.\nஇந்திய பிரதமராக முகமது அலி ஜின்னா (பாகிஸ்தான் நிறுவனர்) பதவியேற்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். இந்திய பிரதமராக ஜின்னா பதவியேற்றால், நாடு இரண்டாக பிளவுபடாது என்று காந்தி நினைத்தார். ஆனால் இதை ஜவாஹர்லால் நேரு ஏற்கவில்லை. பிரதமராக தாம் பதவியேற்க வேண்டும் என்று நேருவுக்கு இருந்த சுயவிருப்பமே இதற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nமகாத்மா காந்தி நினைத்தது போல், இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தார் எனில், இந்திய பிரிவினையே நடந்திருக்காது. ஜவாஹர்லால் நேருவை நான் நன்கறிவேன். அவர் நல்ல அனுபவசாலி; நல்ல மனிதரும் கூட. ஆனால், சில நேரங்களில் அவரும் தவறுகள் செய்துள்ளார் என்று தலாய் லாமா கூறினார். அப்போது தலாய் லாமாவிடம் உங்களது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான நாள்களாக எதை கருதுகிறீர்கள் என்று ஒரு மாணவர் கேள்வியெழுப்பினார். அதற்கு தலாய் லாமா பதிலளிக்கையில், 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து எனது ஆதரவாளர்களுடன் தப்பி வந்த நிகழ்வையே மிகவும் ஆபத்தான நாள்களாக கருதுகிறேன் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்\nபொன்.மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு முடித்து வைப்பு\nதெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்\nதொடர்ந்து 57 நாட்களாக குறைந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்\nராமர் கோவில் கட்டாததால்தான் பாஜக தோல்வியடைந்தது : விஎச்பி தலைவர் பேட்டி\nமேகதாது அணை குறித்த திட்டஅறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/07/19/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T15:49:58Z", "digest": "sha1:MHTXFNRXVGRH2RXTKNONEYT2KBQQ3EN6", "length": 4769, "nlines": 66, "source_domain": "tamilbeautytips.net", "title": "இடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஇடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்\nஇந்த பயிற்சியை செய்பவர்கள் அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியை பயன்படுத்த வேண்டும்.\nஇரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்கு பின்புறம் பிடித்தபடி நிற்கவும். குச்சியை பிடித்து கொண்��ு வலது கை, வலது காலை தொடுவது போல் வளைத்து திரும்பவும் பழைய நிலைக்க வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்ய வேண்டும்.\nஇரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப்பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.\nஇடுப்பு பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்பு பகுதியில் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்து விடும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/12/tnpsc-current-affairs-quiz-december-2-3-2018.html", "date_download": "2018-12-13T16:48:39Z", "digest": "sha1:YWZTXX5WGN4DDV3BYN7VO6XGRPS3NKHT", "length": 6210, "nlines": 125, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz December 2-3, 2018 (Tamil) - Test Yourself", "raw_content": "\n2018 டிசம்பர் 2 அன்று 180 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் முதல் தனியாக என்ஜின் இல்லாத\" ரயில்\n2018 G20 உச்சி மாநாட்டில், பொருளாதாரக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக FATF தனிப்படை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார். FATF-இன் விரிவாக்கம்\nஇந்தியாவில் நடந்த எந்த பேரிடரை, சர்வதேச வானிலை மையம் \"2018-இல் நடந்த உலகின் மிக மோசமான பேரிடராக\"அறிவித்துள்ளது\n2018 டாடா ஓபன் பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018 டாடா ஓபன் பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018-ஆம் ஆண்டிற்கான WBA \"உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை\" வென்றுள்ளவர்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக செய்யப்பட்டுள்ள இந்தியர்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல�� சம்மேளனத்தின் உயரிய கவுரவமான \"புளு கிராஸ் விருது\"க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/143812-bajaj-launches-new-iterations-of-pulsar-150-abs-equipped-duke-200-duke-125.html", "date_download": "2018-12-13T15:45:56Z", "digest": "sha1:6VSJDVOTQFP2N55EY367LGG5NAQ2EU4Z", "length": 28747, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "பஜாஜ் வெளியிட்டிருக்கும் புதிய டியூக், பல்ஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?! | Bajaj launches new iterations of Pulsar 150 & ABS equipped Duke 200 & Duke 125", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:03 (04/12/2018)\nபஜாஜ் வெளியிட்டிருக்கும் புதிய டியூக், பல்ஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்\nஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்களில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரே 150 சிசி பைக் பல்ஸர்தான்\nடெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 1.6 லட்ச ரூபாய்க்கு, ஏபிஎஸ் கொண்ட டியூக் 200 பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம். இதில் இருக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அமைப்பை, Bosch நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதைத் தவிர டியூக் 200 பைக்கில் மெக்கானிக்கலாகவோ, தோற்றத்திலோ எந்த வித்தியாசமும் இல்லை. எனவே லிக்விட் கூலிங், 4 வால்வ், DOHC, Fi ஆகியவற்றைக் கொண்ட 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, WP நிறுவனத்தின் 43மிமீ USD ஃபோர்க் - அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், 300மிமீ - 230மிமீ டிஸ்க் பிரேக் செட்-அப், 3 கலர் ஆப்ஷன்கள் (ஆரஞ்ச் - வெள்ளை - கறுப்பு) ஆகியவற்றில் எதிர்பார்த்தபடியே எந்த மாற்றத்தையும் பஜாஜ் செய்யவில்லை.\nஇந்தியாவில் 450 டீலர்களைக் கொண்டிருக்கும் கேடிஎம்-க்கு, இங்கே பெஸ்ட் செல்லராக இருப்பது டியூக் 200தான் ஏபிஎஸ் கொண்ட பைக்குடன், ஏபிஎஸ் இல்லாத மாடலும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 1.52 லட்ச ரூபாய்.\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\nசில நாள்களுக்கு முன்புவரை, இந்தியாவில் டியூக் 200 தான் கேடிஎம்மின் விலைகுறைவான பைக்காக இருந்துவந்தது. தற்போது அந்த பெருமையைத் தட்டிப் பற���த்திருக்கிறது புதிய டியூக் 125. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 1.18 லட்ச ரூபாய்க்குக் களமிறங்கியிருக்கும் இது, கேடிஎம் டியூக் 200 பைக்கை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டுக்கும் க்ராஃபிக்ஸ் மட்டும்தான் வித்தியாசம் ஆனால், சர்வதேச டியூக் 125, டியூக் 390 பைக்கைப் போன்ற டிசைனைக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இங்கே வரலாறு கொஞ்சம் வேறு விதமாகத் திரும்பியிருக்கிறது. ஆம், 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதே டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைக்குத்தான் கேடிஎம் டியூக் 200 பைக் அறிமுகமானது என்பது ஸ்பெஷல் ஆனால், சர்வதேச டியூக் 125, டியூக் 390 பைக்கைப் போன்ற டிசைனைக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இங்கே வரலாறு கொஞ்சம் வேறு விதமாகத் திரும்பியிருக்கிறது. ஆம், 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதே டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைக்குத்தான் கேடிஎம் டியூக் 200 பைக் அறிமுகமானது என்பது ஸ்பெஷல் ஏப்ரல் 1, 2019 முதலாக 125சிசி-க்கும் அதிகமான டூ-வீலர்களில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. எனவே, டியூக் 125 பைக்கில் CBS அமைப்பைப் பொருத்தாமல், டியூக் 200 போல சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸைச் சேர்த்திருக்கிறது கேடிஎம்.\nஇதனால், இந்தியாவில் ஏபிஎஸ் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட முதல் 125சிசி பைக்காக இது பெயர் பெற்றிருக்கிறது. டியூக் 125 பைக்கில், 14.5bhp@9,250rpm பவர் மற்றும் 1.2kgm@8,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் 124.7சிசி, லிக்விட் கூல்டு, 4 வால்வ், DOHC, Fi ஆகியவற்றைக் கொண்ட சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், டியூக் 200 போல, இங்கும் ஸ்லிப்பர் க்ளட்ச் கிடையாது. 818 மிமீ சீட் உயரம் கொண்டிருக்கும் டியூக் 125 பைக்கின் எடை 148 கிலோ. 125சிசி செக்மென்ட்டின் பவர்ஃபுல் & எடை அதிகமான பைக்காக இது இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. அதாவது இன்ஜின் தவிர, இந்த பைக்கின் மெக்கானிக்கல் செட்-அப் அப்படியே டியூக் 200தான். இதனால் மற்ற 125 சிசி பைக்குகளைவிட இதன் ஓட்டுதல் அனுபவம் சிறப்பாக இருக்கும், இதனால் சிறிய 125சிசி இன்ஜினைக் கொண்டிருந்தாலும், விலை விஷயத்தில் இது யமஹா YZF-R15 V3.0 (1.27 லட்ச ரூபாய் - டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V Race Edition (1.11 லட்ச ரூபாய் - டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) போன்ற 150சிசி/200சிசி பைக்குகளுடன் போட்டிபோடுகிறது.\nபஜாஜ் பல்ஸர் 150 ட்வின் டிஸ்க்\nஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்களில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரே 150 சிசி பைக் பல்ஸர்தான் இப்படித் தனது பெயர்சொல்லும் பைக்காக இருக்கும் இதில், சில அப்டேட்களை செய்திருக்கிறது பஜாஜ். அதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த ட்வின் டிஸ்க் மாடலில், இன்ஜினுக்கு UnderBelly பேனல் சேர்க்கப்பட்டிருக்கிறது. பைக்கின் 2 கலர் - கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களும் (கறுப்பு - சிவப்பு, கறுப்பு - நீலம்) மாறுதல் பெற்றுள்ளன. மேலும், நடுப்புற பாடி பேனல்களில் மேட் ஃப்னிஷ் இடம்பெற்றுள்ளது. புனே ஆன்-ரோடு விலையான 96,300 ரூபாய்க்குக் கிடைக்கும் இது, முந்தைய ட்வின் டிஸ்க் மாடலைவிட 1,500 ரூபாய் அதிகம் எனத் தகவல் வந்திருக்கிறது. மெக்கானிக்கலாக (ஃப்ரேம், டயர்கள் - சஸ்பென்ஷன், சீட், பிரேக்) இது பல்ஸர் 180 பைக்கையே நினைவுபடுத்துகிறது.\nபஜாஜ் பல்ஸர் 150 க்ளாஸிக்/Neon\nகடந்த ஜூன் மாதத்தில் கறுப்பு நிறத்தில் மட்டும் வெளிவந்த பல்ஸர் 150 க்ளாஸிக், இந்தியாவின் விலைகுறைவான 150சிசி பைக் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தற்போது அந்த பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்களைச் சேர்த்திருக்கிறது பஜாஜ். எனவே Gloss கறுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும் மாடலில் ஆங்காங்கே சிவப்பு/சில்வர் நிற வேலைப்பாடுகள் (ஹெட்லைட், பேட்ஜ், பக்கவாட்டு பேனல், கிராப் ரெயில், வீல் ரிம், சீட்) எட்டிப்பார்க்கின்றன. இதுவே பல்ஸர் 150 Neon எனும் க்ளாஸிக் மாடலில், சிவப்பு/மஞ்சள்/சில்வர் வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. தவிர பல்ஸர் 150 வரலாற்றிலேயே முதன்முறையாக இங்கே மேட் ப்ளாக் கலரில் பைக் காட்சியளிக்கிறது. இதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 66,770 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டிலுமே இருப்பது, 14bhp@8,000rpm பவர் மற்றும் 1.34kgm@6,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் 149சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. கார்புரேட்டர் மற்றும் 2 வால்வ் அமைப்புடன் இயங்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், ட்வின் டிஸ்க் மாடலில் இருப்பதுதான். 240மிமீ டிஸ்க் - 130மிமீ டிரம் பிரேக் செட்-அப், டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் கேஸ் Charged ஷாக் அப்சார்பர், டபுள் Cradle ஃப்ரேம் என மெக்கானிக்கல் அம்சங்களில் இவை ஒற்றுமையாகவே இருக்கின்றன. இது ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் மாடல் என்பதால், இதில் ஏபிஎஸ் பொருத்தவேண்டிய அவசியம் பஜாஜுக்கு ஏற்படவில்லை.\nஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவது லாபமா, நஷ்டமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battidiocese.org/post.php?post_id=707", "date_download": "2018-12-13T15:01:42Z", "digest": "sha1:BSBTG573S5TMRKIXCLJ2XSOUK6U2SX4X", "length": 4120, "nlines": 24, "source_domain": "battidiocese.org", "title": "Diocese of Batticaloa Official Website, Batticaloa Sri Lanka 2012", "raw_content": "\nஓஸானம் நிலையத்தின் வருடாந்த ஒளி விழா 2018 ஓஸானம் குழந்தைகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் இன்னுமொரு நிகழ்வாக 02.12.2018 ஞாயிற்றுக் கிழமை, அதாவது நேற்றைய தினம் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெற்ற வருடாந்த ஒளிவிழா அமைந்தது. ஓஸானம் குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களைப் பராமரிக்கின்ற, கற்பிக்கின்ற உதவியாளர்கள் மற்றும் ஆசிரியைகளினதும் ஆற்றல் இருப்புக்களையும் அது வெளிக் கொணர்ந்தது. ஓஸானம் நிலையத்தின் காப்பாளர் - மட்டக்களப்பு ஆயர் மேதகு ஜோசப் பொன்னையா ஆண்டகை பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த இந்த ஒளி விழாவில் பல குருக்கள், அருட் சகோதர சகோதரிகள், சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி திரு. அருள்மொழி, பொலிஸ் அதிகாரிகள், பெருமளவான பெற்றோர்கள், ஆதரவாளர்கள் இன்னும் தூய வின்சன்ட் டி போல் சபை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். சரியாக 03.15 க்கு ஆரம்பமான நிகழ்வு 04.15 மணிக்கு நிறைவு பெற்றது. நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நத்தார் கால அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அனைத்து ஏற்பாடுகளையும் ஓஸானம் நிருவாகியான அருட் சகோதரி நிலானி அவர்களின் மேற்பார்வையில் நடந்து முடிந்தன. THE ANNUAL CHRISTMAS PROGRAM OF THE OZANAM CENTER The Annual Christmas Program – The ‘Oli vizha’, another program to exhibit the talents of the Ozanam Children tool place yesterday that is 02.12.2018 Sunday at the Ozanam Center at 03.00 P.M. It also brought to the light the hidden talents of the helpers and teachers of the center. Rt. Rev. Joseph Ponniah – the Bishop of Batticaloa and the patron of the Ozanam Center Officiated the event as the chief guest. Many Rev. Fathers, Brothers and Sisters< the Social Service Officer, Batticaloa Mr. Arulmoli, Police officers, supporters, parents, members of the Society of St. Vincent de Paul were present. The program started at 03.15 and ended at 04.15 in the evening to the entire satisfaction of the attendees. The Christmas gifts to the Ozanam Children and the staff of the Center were awarded by the guests. The entire arrangements for the event were carried out under the supervision of the Administrator of the Ozanam Center Rev. Sr. Nilani.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/lkg-in-middle-schools-since-january-and-u-kg-classes-education-minister-interview/", "date_download": "2018-12-13T15:56:44Z", "digest": "sha1:2QJ5K4EAK4E2VYPFIVJG7Z4QLH2GII3A", "length": 6164, "nlines": 152, "source_domain": "tnkalvi.in", "title": "ஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி | tnkalvi.in", "raw_content": "\nஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nகோபி அருகே உள்ள கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் ச���ர்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது\nஇதில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது\nஅடுத்து ஆண்டு முதல் பள்ளி தொடங்கிய 15 நாட்களிலேயே மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்\nமாணவர்கள் வருகையை கண்காணிக்க வெளிநாடுகளில் உள்ளது போன்று கேமரா மூலம் வருகை பதிவேடு பதிவு செய்யப்படும்\nமாணவர்கள் வரும்போதே அவர்கள் முகத்தை கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களது வருகை பதிவு செய்யப்படும்\nகடந்த ஒரு ஆண்டில் 250 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயர்நிலைப்பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது\nஅதே போன்று சீருடைகள் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சீருடை மாற்றம் செய்யப்பட உள்ளது\nஜனவரி முதல் அனைத்து நடுநிலைப்பள்ளியிலும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu", "date_download": "2018-12-13T15:43:45Z", "digest": "sha1:FWI7FANHZ5OA7RGTUPVUHHTQFLOQ3VMD", "length": 11938, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani: Latest Tamil Nadu News, Tamil Nadu News Live", "raw_content": "\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயல் சின்னமாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா\nஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்\nமேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: கோவை நீதிமன்றம் உத்தரவு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nயார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதஞ்சை பெரிய கோயிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nஉள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களை “பட்டுக்கம்பளம்” போர்த்தி மறைக்க அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களை “பட்டுக்கம்பளம்” போர்த்தி மறைக்க அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறும் என்பதால் வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்வோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nபுதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.\n1,324 அரசு பள்ளிகளை மூடக்கூடாது: மாதிரி பள்ளிகளாக உயர்த்த வேண்டும்\n1,324 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/05/muslim-womens-education.html", "date_download": "2018-12-13T16:19:36Z", "digest": "sha1:XTN2WCSPCVVM5AIRNWXEDKRSY5ZKUIM7", "length": 76171, "nlines": 483, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\n\"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி)\nஇஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்.. பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்.. :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்\nபொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள் உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா.. உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா.. இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே என்பது.. இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..\nஅல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்.\nஎம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.\n\" ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)\n\"மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர\" உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் (58 : 11)\nஅறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.அல்குர்ஆன் (2 : 269)\n நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)\nமேற்காணும் குர்ஆன் வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள் கல்வியின் சிறப்பையும் அது இரு பாலாருக்கும் பொதுவானது என்பதையும் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி நிருபிக்கின்றன... மேலும் பத்ரு போர்க்களத்திலே சிறைக்கைதியாகப் பிடிபட்ட ஒவ்வொரு கைதியும் விடுதலையாவதற்கான விலையாக மக்களில் பத்து பேருக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது வரலாற்றில் நாம் அறிந்த ஒன்றே\nஅக்காலத்திய இஸ்லாமிய பெண்கள் பற்றி சில :\nசஹாபிய பெண்களின் அறிவு திறன் பிரமிக்க வைக்கிறது .அவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள் ..\nஒருமுறை ஒரு சஹாபிய பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறது என்று கூப்பாடு போடும்... ஒரு சிலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. ( எப்புடி தெரியும் இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உங்க கண்ணுல படாது.. அப்புடியே பட்டாலும்,.. கண்டும் காணாம.. இஸ்லாதுல வேற எதைபத்திடா குறை சொல்லலாம்னு மட்டும்தானே யோசிப்பீங்க இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உங்க கண்ணுல படாது.. அப்புடியே பட்டாலும்,.. கண்டும் காணாம.. இஸ்லாதுல வேற எதைபத்திடா குறை சொல்லலாம்னு மட்டும்தானே யோசிப்பீங்க\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஹதீஸ்கள் ஆகும்.(((நாயகம் (ஸல்) அவர்கள் தன் மனைவி கல்வி அறிவில் சிறந்து இருப்பதை தடை செய்யவில்லை . இதுலேயே புரிஞ்சி இருக்கும் இஸ்லாமியர்களின் ஆணாதிக்கம்..(\nஅலீ (ரலி) அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.\nபாக்தாத்தில்வாழ்ந்த ஷெய்கா சுஹதாஅவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.\nஇது எல்லாவற்றுக்கும் மேலாக பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான \\, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா என்ற புரட்சிப்பெண்... \nஇவ்வாறு வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..\nஉலகில் வேறு எந்த மதமோ,அல்லது சமுதாயமோ வழங்கிராத சிறப்பும்,மதிப்பும்,மரியாதையும்,கண்ணியமும்,உரிமையும்,இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு ..இதில் கல்வி கற்பது மட்டும் எப்படி விதி விலக்காகும்.. இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த ��ேதமும் இல்லை.. இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த பேதமும் இல்லை.. ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு. குர் ஆனில் எங்கும் பெண்கல்வியை மறுத்த்தற்கான வசனம் இருக்காது. அதே போல மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் எந்த இடத்திலும் பிரித்து காட்டப்பட வில்லை.மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வி தான். இந்த சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கிவிட்டது.\n மேலும் உன் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்று கொடுத்தான்\nஇந்த வசனத்தில் ஓதுவீராக என சொன்னது ஆண் பெண் என இருவருக்கும் தான் .மார்க்கத்தில் பொதுவாக எது ஒன்றையும் குறிப்பிட்டு சொன்னால் அது இரு பாலாரையும் குறிக்கும்..ஆணுக்கு என்றும் அல்லது பெண்ணுக்கு என்றும் என தனித்தனியாக சொல்ல வேண்டும் என்றால் அது பிரத்தியேகமாக குறிப்பிட பட்டிருக்கும்.கல்வி கற்பதில்ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என எதுவும் கிடையாது..ஆனால் பெண் என்பதால் அவளின் பாதுகாப்பு கருதி மார்க்கம் அனுமதிக்க பட்ட விதத்தில் கல்வி கற்க வேண்டும். கோ-எஜுகேஷன் இதை மட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்... இதை தவிர அவர்களுக்கு வேறு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட வில்லை.. \nமார்க்கத்தில் சொல்ல பட்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள் என்பது..\nஅதன் படி நாம் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து தெளிவு பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் கட்டாயம் கல்வி அறிவு அவசியம்.இதில் எந்த வித பேதமும் இல்லை. நன்கு கல்வி கற்ற ஒருவரால் தான் சரி எது தவறு எது என்பதை நன்கு சீர் தூக்கி பார்க்க முடியும். ஆக பெண்கல்வியை மறுத்து அறிவை மழுங்க செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எப்படி நம் இபாதத்துகளை நிறைவேற்றுவது கட்டாய கடமையோ அதே போல கல்வி கற்று தன் அறிவை மேம்படுத்தி கொள்வது கட்டாய கடமை ஆகும்..\nஎந்த ஒரு சமூகமும் அதன் தனித் தன்மையோடு மேலே எழும் போது அங்கு ஆண் பெண் சார்ந்த பணிகள் ,கடமைகள் ,தேவைகள் அவசியமான ஒன்று ..இதற்கு அடிப்படையாக இருந்து அதை மேம்படுத்தி செம்மைபடுத்துவதற்க்கு கல்வி அறிவு அவசியம் ..இதில் எந்த ஆண் பெண் விதிவிலக்கில்லை ..அதிலும் எந்த சமுதாயத்தில் பெண்கள் அறிவோடும் பண்பாடோடும் செயல்பாடோடும் இருகின்றார்களோ அந்த சமுதாயம் மிக நல்லதொரு சமுதாயமாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..தன் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தோடு சரி தவறுகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு ஆண்களை விட பெண்களிடம் தான் உள்ளது...தன் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தோடு சரி தவறுகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு ஆண்களை விட பெண்களிடம் தான் உள்ளது... எனவே பெண்கல்வி அவசியம் என்பதை இஸ்லாத்தில் பல இடங்களில் உணர்த்தப்பட்டு உள்ளது..\nமுஸ்லிம்களில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களுமே கூட சரியான முறையில் மேற்கல்வியை தொடர்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை..\nஏன் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்க வில்லை என்றால் அவர்களின் அறியாமையையும் கல்வி பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததும் தான் காரணமே தவிர இதற்கு மார்க்கம் ஒருநாளும் காரணமாக இருக்க முடியாது.. \nமேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் காரணத்தினால் கல்விபயிலும் வயதிலேயே கல்வியை தூர தூக்கியெறிந்து குடும்ப சுமையை ஏற்கவேண்டியிருந்தது. ஆண்களின் குறைவான கல்விதகுதியை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்ததன் விளைவே இன்றைய இஸ்லாமிய சமூகம் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு காரணமாக அமைகிறது. அது போக பழமையின் பிற்போக்குதனத்தில் ஊறிய முந்தைய தலைமுறைகள் சமுதாயத்தோடு ஒன்றாய் கலந்துவிட்ட பெண்ணடிமைத்தனத்தை இஸ்லாத்திலும் இஸ்லாத்தின் பெயரை கொண்டு ஒடுக்க நினைத்தனர். அதன் விளைவாக பெண்கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ்குர் ஆனும் படிப்பதும் அரிது, மார்க்க கல்வியை சரியாய் செயல்படுத்துபவர்களும் குறைவு. எனவே பெண்கல்வி மறுப்பு என்பது தட்டிகேட்கப்படாமலேயே இருந்தது. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 1986க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின் கல்வி கற்றவர்கள் எண்ணிக்��ையும் அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி விகிதமும் கூடிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் தன் சமுதாயத்தை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறனர் என்பதே நிதர்சன உண்மை....\nமார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் தனி தனியாக ஒன்று இல்லை என்பதையும் இதில் ஒன்று இருந்து ஒன்று இல்லையென்றால் நாம் இதன் பொருட்டு இழப்புக்குள்ளாவோம் என்பதையும் ஆண் பெண் இருவருமே தங்கள் கல்வி அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் உறுதியாக வலியுறுத்துகிறது. இதை உணர்ந்து அதை சொல் செயல் இரண்டிலும் நிலைநாட்டி நல்லதொரு சமுதாயம் உருவாக நாம் முயற்சிக்க வேண்டும் அதற்கு நமக்கு கருணை காட்டி நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக எல்லாம் வல்ல இறைவன் நாடுவானாக.. ஆமீன்..\nடிஸ்கி : கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது... அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...\nமுக்கிய அறிவிப்பு: முத்துப்பேட்டையில் நாளை (12-05-2012) பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்புரையாற்ற நாடறிந்த பெண் கல்வியாளர்கள்,சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்துக்கொண்டு பெண்கல்வி எதற்காக, முஸ்லீம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும், இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கம், குடும்ப பொருளாதார நிர்வாகத்தில் முஸ்லீம் பெண்கள் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் . இஸ்லாமிய பெண்மணி தளத்தின் உறுப்பினர் சகோதரி மலிக்கா பாரூக் அதனை தொகுத்து வழங்க உள்ளார். மேலதிக தகவல்களுக்கு நீரோடைக்கு செல்லவும்.\nLabels: அறிவு, ஆயிஷா பேகம், பெண் கல்வி, பெண்களின் நிலை\nஅன்புடன் மலிக்கா 10 May 2012 at 20:24\nகல்வியின் அவசியத்தையும் அதன் மகத்துவத்தையும் நமக்கு இறைவன் அழகாய் கற்றுத்தந்துள்ளான் அதன்படி நமது செயல்பாடுகள் நடைமுறைகள் இருக்குமால் அதுவே நமக்கு சிறப்பை தரும்..\nகல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது... அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...\nஅஸ் ஸலாமு அலைக்கும் ஆயிஷா சகோ,\nஅருமையான பதிவு, மாஷா அல்லாஹ்.\n//இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்.. பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்.. :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும் :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்\nஇஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் கல்வி கட்டாயம் தேவை. ஆயிஷா (ரலி)யின் திருமணம் பற்றி பேசுபவர்கள் அவரின் சான்றான்மையும், அறிவுச் சுடரின் வேகம் பற்றியும் பேச மறுக்கிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள். இந்த ஆக்கம் கட்டாயம் அவர்களுக்கு அதை நினைவூட்டும்.\nஅல்ஹம்துலில்லாஹ் இன்னும் இது போன்ற பல ஆக்கங்களை வழங்க து’ஆ செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.\nமாஷா அல்லாஹ்...நல்லதொரு ஆக்கம்....உங்கள் பாணியில்... கல்வியின் அவசியத்தை இஸ்லாமிய மேற்கோள்களுடன் அழகாக கூறி உள்ளீர்கள்...\nஇந்தியாவை பொறுத்தவரை இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின் தங்கி உள்ளது என்பது உண்மையே....இப்பொழுது நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது...\nஆயினும் இஸ்லாமிய இளைஞர் கள் மற்றும் பெண்கள் மத்தியில் இன்னும் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டி உள்ளது.\nஅதற்காக உழைக்கும் தேவை நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாக உள்ளது.... இந்த கடமையில் தவறுபவர்கள் அல்லாஹ்வின் கேள்வி கணக்கிற்கு அஞ்சிக் கொள்ளட்டும்...\nபிரபலமான நான்கு இமாம்களில் ஒருவரான இமாம் அபூ ஹனிஃபா அவரின் மகளின் பெயராலேயே அழைக்கப்படுவதுக்கு காரணம் அவர் மகள் ஹனிஃபா சிக்கலான சில ஹதீஸுக்கு அழகிய தெளிவான விளக்கம் கொடுப்பதில் வல்லவர் .\n//வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..//\nஹைலட்டில் போட வேண்டிய வரிக���் :-)\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nமாஷா அல்லாஹ், மிக அருமையான கட்டுரை. ஜசாக்கல்லாஹ்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அறிவியல் முன்னேற்றம் குறித்து \"புதிய அறிவியல் பொற்காலம்\" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்ட பாரம்பரியமிக்க அமைப்பான ராயல் கழகம், முஸ்லிம் பெண் கல்வி குறித்து பின்வருவதை தெரிவிக்கின்றது.\nமுஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.\nஇஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம். அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.\nஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.\nமிக ஆச்சர்யமான தகவல்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கை குறித்த முழுமையான தகவல்களை இங்கே படிக்கலாம் http://www.ethirkkural.com/2012/01/blog-post.html\nஅஸ்ஸலாம் அலைக்கும்... சகோ ஆயிஷா,\nமுஸ்லிம் ஆண், பெண்கள் யாவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு..\nஅருமையான ஆக்கத்தை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nஇஸ்லாம் பெண்கள் கல்வி கற்பதை எந்தளவுக்கு ஊக்கப்படுதுகின்றது என்பதை உங்கள் பதிவின் மூலம்அழகாக விளக்கயுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nஆயிஷா.. அருமையான ஆக்கம். வாழ்த்துகள்\nஅக்காலத்திலேயே பெண்களுக்கு கல்வியில் அளிக்கப்பட்ட சுதந்திரமும் பெண்களின் கல்வி அறிவும் வியக்க வைக்கிறது.\nஇடைபட்ட காலத்தில் சிலர் பெண்கல்வியை மறுத்தனர் என்பது வேதனைக்குரிய விஷயம். அதற்கு அவர்கள் கூறிய காரணமும் வேதனைக்குரியதே எல்லாத்தையும் இஸ்லாம் மேல் பழிபோட்டு \"எங்க இஸ்லாத்தில் பெண்கள் அதிகம் படிக்க கூடாது\" என சொன்னவர்கள் உண்டு\nநீங்கள் சொன்னது போல் ஆணின் படிப்பறிவை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்துவந்தனர். இப்போது நிலமை மாறிவிட்டது. பலரிடையே இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்ட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.\nநம் தலைமுறையில் பெண்கள் கல்விகற்க தேவையில்லை என்ற மாறி வருகிறது. பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் படிக்க வசதியில்லாத ஏழைகுடும்பத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அடுத்த தலைமுறை 100 சதவீதம் கல்வி பயின்றவர்களாக ஆக்க பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்\nஉங்க பாணியில் அழகான ஆக்கப்பகிர்வு\nஜஸக்கல்லாஹ் ஹைர் ஆயிஷா பேகம்\nபெண்கல்வி பற்றி பெண்களை அடிமைபடுத்தும் இஸ்லாம் என்ற என் முதல் பதிவுக்கு ஒருத்தரு விமர்சனங்குற பேருல காமெடி பண்ணியிருந்தாரு இஸ்லாத்திற்கு முன்பே பெண்கள் படிச்சவங்களாதான் இருந்தாங்களாம்\nபாவம் அவங்களுக்கு புரியல... பெண்கல்விக்கான சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் ********கட்டாயக்******** கடமையாக்கிவிட்டது.\nஒரு சட்டம் வெளிவந்து அதை கட்டாயமாக்கியதற்கும் (செய்தே ஆக வேண்டும்\nசட்டம் இல்லாத இயல்பான நடைமுறைக்கும் (படிச்சா படி இல்லைன்னா கெட, ஆனாலும் நீ அடுப்பூத தான் லாயக்கு இல்லைன்னா கெட, ஆனாலும் நீ அடுப்பூத தான் லாயக்கு) உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா இருக்காங்க) உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா இருக்காங்க என்ன செய்ய\nஉங்களின் அந்த வரிகளை பார்த்ததும் அந்த காமெடி பதிவு நியாகம் வந்து சிரிப்பை வர வச்சுடுச்சு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரி... :)\nமாஷா அல்லாஹ் அருமையான தொகுப்பு.. வாழ்த்துக்கள் மா....\nபெண்கள் கல்வியில முன்னேறாமல்தான்... இப்புடி பதிவுலகுல வந்து எழுதுறோம் போல... ஹா ஹா ஹா :)\nமேலும் சிறந்த ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.. இன்ஷா அல்லாஹ்.. :)\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ..\nஆக்கபூர்வமான பதிவு சகோ.. இஸ்லாமில் பெண்களின் கல்வி பற்றி ஆதரங்களுடன் விளக்கியதற்கு நன்றி... விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு புரிந்தால் சரி... வாழ்த்துக்கள் சகோ..\nமிக அருமையான பதிவு. முஸ்லிம் பெண்கள் பற்றி கருத்தாக்கம் செறிந்த சமூகத்தில் நிலவும் தவறான அபிப்பிராயங்களை உடைத்தெறியும் ஆக்கங்களை தொடர்ந்து வழங்குங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.\nஎந்த சமுதாயமாக இருந்தாலும் கல்வி அறிவு அனைவருக்கும் தர பட வேண்டும்\nஒரு சின்ன வேண்டுகோள் :\n//கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்திய���ில்லை\nஇந்த வரிகள்தான் மதகளிடையே எது பெரிது என்ற சண்டை தோன்ற காரணம் என எண்ணுகின்றேன் .\nஅழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லி இருக்கீங்க. மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் சகோதரி\n//பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்\nஉங்களை விட எங்கள் இறைவனும் எங்கள் நபியும் பெண்களான எங்கள் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.\nஅதனால தான் விரும்பினா படியுங்கள் என்று சொல்லாம கட்டாயமா கல்வி கற்க சொல்லப்பட்டிருக்கிறது.\n//பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்.. :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும் :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎந்த சமுதாயமாக இருந்தாலும் கல்வி அறிவு அனைவருக்கும் தர பட வேண்டும்//// மறுக்க முடியாத உண்மை சகோ... :)\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஒரு சின்ன வேண்டுகோள் :\n//கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை\nஇந்த வரிகள்தான் மதகளிடையே எது பெரிது என்ற சண்டை தோன்ற காரணம் என\nமேற்காணும் வரிகள் இஸ்லாம் பெண்கள் கல்வியை தடுக்கிறது என வீண் வதந்தியை சொல்லி திரியும் சிலருக்கு விளக்கம் கொடுப்பதற்காக மட்டுமே உபயோகபடுத்தப்பட்டு உள்ளது சகோ.. இதை ஒரு தன்னிலை விளக்கமாக மட்டுமே அந்த சகோதரி எழுதி இருக்க வேண்டும்.. இதை ஒரு தன்னிலை விளக்கமாக மட்டுமே அந்த சகோதரி எழுதி இருக்க வேண்டும்.. மேலும் இதில் எந்த மதம் பெரியது என்ற கேள்வி எல்லாம் எழவே தேவை இல்லை...\nஇஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்று புலம்பும் சிலரது அறியாமையை களையும் நோக்கிலும், இஸ்லாத்தில் பெண்கள் நிலை பற்றிய உண்மையான தகவல்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் இந்த இஸ்லாமிய பெண்மணி தளம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.. மேலும் இஸ்லாம் பெண்கள் கல்வியை மற்ற வேற எந்த சமுதாயத்தை காட்டிலும் அதிகமாக ஆதரிக்கிறது என்று நாங்கள் கொஞ்சம் கர்வமாக சொல்லி கொள்கிறோம் அவ்வளவே...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...\n//கல்வியின�� அவசியத்தையும் அதன் மகத்துவத்தையும் நமக்கு இறைவன் அழகாய் கற்றுத்தந்துள்ளான் அதன்படி நமது செயல்பாடுகள் நடைமுறைகள் இருக்குமால் அதுவே நமக்கு சிறப்பை தரும்..//\nஆமாம் சகோ..தங்களின் வருகைக்கும்,அழகான கருத்துக்கும் நன்றி சகோ..\nஇஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் கல்வி கட்டாயம் தேவை. ஆயிஷா (ரலி)யின் திருமணம் பற்றி பேசுபவர்கள் அவரின் சான்றான்மையும், அறிவுச் சுடரின் வேகம் பற்றியும் பேச மறுக்கிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள். இந்த ஆக்கம் கட்டாயம் அவர்களுக்கு அதை நினைவூட்டும்.\nஅல்ஹம்துலில்லாஹ் இன்னும் இது போன்ற பல ஆக்கங்களை வழங்க து’ஆ செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.\nவ அழைக்கும் சலாம் அன்னு சகோ..\nதங்கள் வருகைக்கும் தங்களின் அருமையான கருத்துக்கும், துஆக்கும் மிக்க நன்றி சகோ..\n//இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின் தங்கி உள்ளது என்பது உண்மையே....இப்பொழுது நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது...//\nவ அழைக்கும் சலாம் சகோ..\nஅல்ஹம்துலில்லாஹ்..நீங்கள் சொல்வது சரி தான் பதிவின் நீளம் கருதியே அதிகம் சேர்க்க வில்லை..:)\n.தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ..\n//பிரபலமான நான்கு இமாம்களில் ஒருவரான இமாம் அபூ ஹனிஃபா அவரின் மகளின் பெயராலேயே அழைக்கப்படுவதுக்கு காரணம் அவர் மகள் ஹனிஃபா சிக்கலான சில ஹதீஸுக்கு அழகிய தெளிவான விளக்கம் கொடுப்பதில் வல்லவர்// .\nவ அழைக்கும் சலாம் வரஹ்..\nதங்களின் வருகைக்கும்,அருமையான தகவலுக்கும் ஊக்கத்திற்கும், நன்றி சகோ..:)\n/உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.//ஆமீன்\n//முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.//\nஇன்றைக்கு நம் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க தக்கதாகவும்,பெருமையாகவும் இருக்கிறது சகோ.ஆனாலும் இதை நன்கு தெரிந்து கொண்டே கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கிறது..//\nதங்கள் வருகைக்கும், தங்களின் கருத்துக்கும், அருமையான பகிர்வுக்கும், தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ..\n//அஸ்ஸலாம் அலைக்கும்... சகோ ஆயிஷா,\nமுஸ்லிம் ஆண், பெண்கள் யாவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு..\nவ அழைக்கும் சலாம் சகோ..\nதங்களின் வருகைக்கும்,ஊக்கத்திற்கும் நன்றி சகோ..\nஅருமையான ஆக்கத்தை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.//\nவ அழைக்கும் சலாம் சகோ..\nதங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..\nதங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..\n//இஸ்லாம் பெண்கள் கல்வி கற்பதை எந்தளவுக்கு ஊக்கப்படுதுகின்றது என்பதை உங்கள் பதிவின் மூலம்அழகாக விளக்கயுள்ளீர்கள் வாழ்த்துக்கள்//\nதங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..\nஇடைபட்ட காலத்தில் சிலர் பெண்கல்வியை மறுத்தனர் என்பது வேதனைக்குரிய விஷயம். அதற்கு அவர்கள் கூறிய காரணமும் வேதனைக்குரியதே எல்லாத்தையும் இஸ்லாம் மேல் பழிபோட்டு \"எங்க இஸ்லாத்தில் பெண்கள் அதிகம் படிக்க கூடாது\" என சொன்னவர்கள் உண்டு\nநீங்கள் சொன்னது போல் ஆணின் படிப்பறிவை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்துவந்தனர். இப்போது நிலமை மாறிவிட்டது. பலரிடையே இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்ட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.\nநம் தலைமுறையில் பெண்கள் கல்விகற்க தேவையில்லை என்ற மாறி வருகிறது. பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் படிக்க வசதியில்லாத ஏழைகுடும்பத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அடுத்த தலைமுறை 100 சதவீதம் கல்வி பயின்றவர்களாக ஆக்க பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்//\n//ஒரு சட்டம் வெளிவந்து அதை கட்டாயமாக்கியதற்கும் (செய்தே ஆக வேண்டும்\nசட்டம் இல்லாத இயல்பான நடைமுறைக்கும் (படிச்சா படி இல்லைன்னா கெட, ஆனாலும் நீ அடுப்பூத தான் லாயக்கு இல்லைன்னா கெட, ஆனாலும் நீ அடுப்பூத தான் லாயக்கு) உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா இருக்காங்க) உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா இருக்காங்க என்ன செய்ய\nவ அழைக்கும் சலாம் வரஹ்.\nமாஷா அல்லாஹ்..நான் எழுதியதை விட நீங்கள் உங்கள் பாணியில் கூடுதலாக தகவல்களை சேர்த்து அழகான முறையில் தொகுத்ததற்கு மிக்க நன்றி..\nதங்கள் வருகைக்கும் அதிகபடியான ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி..\n//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரி... :)\nமாஷா அல்லாஹ் அருமையான தொகுப்பு.. வாழ்த்துக்கள் மா....//\nவ அழைக்கும் சலாம் வரஹ்...சகோதரி..:)\nபாராட்டுக்கும்,தங்களின் ஊக்கத்திற்கும் துஆக்கும் மனமார்ந்த நன்றி....:)\n//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ..\nஆக்கபூர்வமான பதிவு சகோ.. இஸ்லாமில் பெண்களின் கல்வி பற்றி ஆதரங்களுடன் விளக்கியதற்கு நன்றி... விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு புரிந்தால் சரி... வாழ்த்துக்கள் சகோ..//\nவ அழைக்கும் சலாம் வரஹ் சகோ..\nமிக அருமையான பதிவு. முஸ்லிம் பெண்கள் பற்றி கருத்தாக்கம் செறிந்த சமூகத்தில் நிலவும் தவறான அபிப்பிராயங்களை உடைத்தெறியும் ஆக்கங்களை தொடர்ந்து வழங்குங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.//\nவ அழைக்கும் சலாம் சகோ..\nதங்கள் வருகைக்கும்,அழகான கருத்துக்கும்,பிராத்தனைக்கும் மிக்க நன்றி சகோ ..\nஎன் ராஜபாட்டை\"- ராஜா said...\n//எந்த சமுதாயமாக இருந்தாலும் கல்வி அறிவு அனைவருக்கும் தர பட வேண்டும்//\nஆமாம் சகோ இதில் எந்த வித சந்தேகமும் இல்லை..:)\nஎன் ராஜபாட்டை\"- ராஜா said...\nஒரு சின்ன வேண்டுகோள் :\n//கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை\nஇந்த வரிகள்தான் மதகளிடையே எது பெரிது என்ற சண்டை தோன்ற காரணம் என எண்ணுகின்றேன்//\nசகோதரி ஷர்மிளா அவர்களே மிக அழகான முறையில் விளக்கம் கொடுத்து உள்ளார்கள்..\nநான் எந்த இடத்திலும் மதம் குறித்து குறை சொல்லி பேச வில்லை சகோ..பொதுவான குற்ற சாட்டு என வரும் போது வேறு எது ஒன்றிலும் கல்வி கற்பது கட்டாய கடமை என இல்லை என சொல்வதற்காக சொல்ல பட்டது.தான் அந்த வரிகள்...இங்கு பதிய படும் பதிவுகள் அனைத்தும் கேள்வி\nகேட்டவர்களுக்காகவும், எங்களை நாங்கள் நன்கு தெளிவு படுத்தி கொள்ளவும்,இன்னும் எங்களை மேம்படுத்தி கொள்ளவும்,எங்களை நிலை நிறுத்தி கொள்ளவுமே அன்றி வேறில்லை சகோ..\nதங்களின் வருகைக்கும்,அழகான முறையில் பகிர்ந்த கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:)\n//அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லி இருக்கீங்க. மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் சகோதரி//\n//உங்களை விட எங்கள் இறைவனும் எங்கள் நபியும் பெண்களான எங்கள் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.அதனால தான் விரும்பினா படியுங்கள் என்று சொல்லாம கட்டாயமா கல்வி கற்க சொல்லப்பட்டிருக்கிறது.//\nவ அழைக்கும் சலாம் வரஹ்... சகோதரி\nமாஷா அல்லாஹ்..தங்களின் வருகைக்கும், மிக அழகான முறையில் தங்களின் விளக்கத்தை சொன்னதற்கும்,���ாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ..:)\nநான் என்ன நினைக்கிறேன்னா இந்த பதிவை ஒரு நோட்டீஸ் மாதிரி அச்சடிச்சு முதல்ல நம்ம முஸ்லீம் சமுதாயத்துக்கு கொடுக்கனும்..இந்த மாதிரி மிக பலமான கட்டுரை எழுதுற அளவுக்கு முஸ்லீம் தமிழ் பெண்கள் இருக்கிறாங்க அப்படிங்கறத மற்ற முஸ்லீம் தமிழ் பெண்கள் மற்றும் சமுதாயமும் தெரிஞ்சுகிறனும்..தமிழ் நாட்டை பொறுத்தவரை பள்ளி கல்வி முடிஞ்சு கல்லூரி செல்கிற முஸ்லீம் பெண்களின் சதவீதம் ரொம்ப ரொம்ப குறைவுங்கிறது மறுக்க முடியாத உண்மையா இருக்கு என்பது வருத்தத்திற்குரிய செய்தி..பெரும்பாலான வீடுகளில் பள்ளி கல்வி முடிஞ்சதும் மாப்பிள்ளை பாக்குறாங்க..சரி அதுவரை படிக்கட்டும் அப்புறம் மாப்பிள்ளை அமைந்தால் படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் செய்திடலாம் அப்படிங்கிறதுதான் பெற்றவர்களின் எண்ணமாக இன்னமும் இருக்கு..ஒரு உதாரணம் கீழக்கரையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இப்படிதான் நிறைய முஸ்லீம் பெண்கள் படிக்க வருகிறாங்க..\nபெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம்\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவ���்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஇஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா\nவல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்... இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுல...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nசாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஇஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....\nஎன்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/08/14/rio-olympics-brazil-qualified-for-the-semi-final-neymar/", "date_download": "2018-12-13T16:05:03Z", "digest": "sha1:ADPUCKTZ2I3KI7PUPKAIPXVCG46EA53V", "length": 8441, "nlines": 177, "source_domain": "angusam.com", "title": "ரியோ ஒலிம்பிக்: நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nரியோ ஒலிம்பிக்: நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி\nரியோ ஒலிம்பிக்: நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி\nபிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டிக்கான காலிறுதி ஒன்றில் பிரேசில் அணி வலிமையான கொலம்பியா அணியை எதிர்கொண்டது.\nஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். இந்த தொடரில் நெய்மர் அடிக்கும் முதல் கோல் இதுவாகும். தனக்கு கிடைத்த ஃப்ரீகிக்கை சரியாக பயன்பத்தி கோல் அடித்தார்.\nஅதன்பின் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திலும் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சி செய்தனர். 83 நிமிடத்தில் பிரேசில் அணியின் லுயான் மேலும் ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல்கள் அடிக்காததால் பிரேசில் அணி 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.\nபிரேசில் அரையிறுதியில் ஹோண்டுராஸ் அணியை எதிர்கொள்கிறது.\nகீரமங்கலம் அருகே சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதியதில் 2 பேர் காயம்\nசிறப்பாக பணியாற்றிய 14 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்க���்: ஜெயலலிதா உத்தரவு\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஇலங்கையில் ஆடு – புலி ஆட்டம்\nபாகிஸ்தானுடன் மோதல் என்பது மிகவும் சாதாரணமானது – கோலி அதிரடி\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/63650-theri-trailer-mrbean-version-2016.html", "date_download": "2018-12-13T15:48:44Z", "digest": "sha1:4EGYCLZRIDF5G3NS6NRZMTVPFLHSVISL", "length": 16164, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "தெறி டிரெய்லரின் மிஸ்டர் பீன் வெர்ஷன்! (கலக்கல் வீடியோ) | Theri Trailer Mr.Bean Version - 2016", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:46 (05/05/2016)\nதெறி டிரெய்லரின் மிஸ்டர் பீன் வெர்ஷன்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்திருக்கும் படம் தெறி. இப்படத்திற்கான டிரெய்லர் வெளியாகி வைரலானது அனைவரும் அறிந்ததே.\nதெறி டிரெய்லரில் விஜய்க்கு பதிலாக பிரபல நகைச்சுவைப் பாத்திரமான “மிஸ்டர் பீன்” நடித்தால் எப்படியிருக்கும் தெறி டிரெய்லர் ஆடியோவிற்கு, “மிஸ்டர் பீன்”னாக நடிக்கும் ரோவன் அட்கின்ஸன் நடித்த படத்திலிருந்து வீடியோவை எடிட் செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.\nதெறி மிஸ்டர் பீன் வெர்ஷன் வீடியோ இதோ:\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.���ி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n`எங்கள் வாக்குகள் ஏன் பிரிந்தன' - 5 மாநில தோல்வியைக் கணிக்கும் வானதி சீனிவாசன்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வ\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/pictures/purple-lily-close-up/", "date_download": "2018-12-13T15:08:06Z", "digest": "sha1:Y2KYBQUOTTQFYGQOAD6CQGRR5PQ4KLJP", "length": 4009, "nlines": 120, "source_domain": "photo-sales.com", "title": "ஊதா லில்லி நெருக்கமான புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / ஊதா லில்லி நெருக்கமான\nஆண்டு நிறைவு கலை பின்னணி பின்னணியில் அழகான நேரம் அழகு வால்பேப்பர் பிறந்த நாள் மலர்ந்து மலரும் படங்கள் நெருக்கமான படங்கள் நிறம் புகைப்படம் வண்ண வண்ணமயமான நிறங்கள் விவரம் மலர் சிறு படம் மலர் நேரம் மலர்கள் நேரம் புதிய தோட்டத்தில் நேரம் வளர்ச்சி தலை விடுமுறை இலை லில்லி கலை மேக்ரோ கலை இயற்கை நேரம் இயல்பு நேரம் இளஞ்சிவப்பு படங்கள் ஆலை செடிகள் ஊதா சிவப்பு ஒற்றை வசந்த கோடை படங்கள்\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nப��ட்டகத்தில் சேர்\t/ படத்தை வாங்க\nதேடல் படங்கள் ஊதா லில்லி நெருக்கமான மேலும்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ihm-pusa-invites-application-for-the-post-of-teaching-associates-003793.html", "date_download": "2018-12-13T15:28:49Z", "digest": "sha1:WGCBKVDDWQZMDG6V6G7AV5OC4OU55UAI", "length": 9707, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணியிடங்கள்! | Ihm Pusa invites application for the post of Teaching Associates - Tamil Careerindia", "raw_content": "\n» ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணியிடங்கள்\nஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணியிடங்கள்\nமத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் & நியூட்ரிஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 6-06-2018க்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: 20-06-2018 ஆம் தேதியின் படி 30க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NHTET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்ந்தேடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள், நேர்முகத்தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவுத் தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் புகைப்படம் இணைத்து ihmpusa@rediffmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nமின்னஞ்சல் அனுப்ப கடைசி தேதி: 06-06-2018\nமேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள��� அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, govt job, அரசு வேலை\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\n மத்திய அரசில் வேலை - ஊதியம் ரூ. 1.77 லட்சம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/10202636/Bihar-Super30-students-record-in-IIT-exams.vpf", "date_download": "2018-12-13T16:24:45Z", "digest": "sha1:O4K6GKTLJ7OHSCC5572JCG6TT6KNXHJM", "length": 12027, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bihar: Super-30 students record in IIT exams || பீகார்: ஐ.ஐ.டி தேர்வில் சூப்பர்-30 மாணவர்கள் சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபீகார்: ஐ.ஐ.டி தேர்வில் சூப்பர்-30 மாணவர்கள் சாதனை\nசூப்பர்-30 குழுவில் பயிற்சிப்பெற்ற 30 மாணவர்களில் 26 பேர் IIT-JEE Advanced 2018 தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளனர். #Bihar #Super30 #IITExam\nஆனந்த் குமாரின் 'சூப்பர் 30' குழுவில் பயிற்சிபெற்ற 30 மாணவர்களிடையே 26 மாணவர்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( IIT) - கூட்டு நுழைவுத் தேர்வு (JEE.) -ல் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னாவில், ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1973-ம் ஆண்டு பிறந்தவர் தான் ஆனந்த குமார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு \"சூப்பர் 30\" என்னும் பயிற்சி மையம் மூலம் பயிற்சியளித்து, தன் பயிற்சி மையத்தில் இருந்து ஆண்டிற்கு 98% மாணவர்களை ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழக நுழைவுத்தேர்வில் வெற்றி பெற செய்கின்றார்.\nஇதுகுறித்து சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த் குமார் கூறுகையில், ‘இந்த ஆண்டு எனது பயிற்சி நிலையத்தில் பயிற்சிப்பெற்று தேர்வு எழுதிய 30 மாணவர்களில் 26 பேர் IIT-JEE Advanced 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து அடுத்தாண்டிற்கான பயிற்சிவகுப்பில் 90 மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க உள்ளேன்’ என அவர் தெரிவித்தார். மேலும் திறமை இருந்தபோதிலும் தனது சிறுவயது கனவுகள் பலிக்காமலேயே போனது, இதனால் தனது கனவினைப் போல் இளம் மாணவர்களின் கனவு வெறும் கனவாகவே போய்விடக் கூடாது என ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து சூப்பர் 30 குழுவின் மாணவர் யாஷ் குமார் கூறுகையில், \"எனது தந்தை ஒரு எலக்ட்ரானிக் கடையில் விற்பனையாளராக உள்ளார், IIT-JEE Advanced 2018 -ல் வெற்றி பெற்றது எனக்கு மிகப்பெரிய சாதனையாக உள்ளது. சூப்பர் 30-ல் கற்றுகொள்ளும் சூழல் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனந்த் சார் எங்களுக்கு எப்போதும் ஒரு உந்து சக்தியாக இருந்தார்\" என கூறினார்.\nஐ.ஐ.டி, JEE Advanced 2018-க்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது. இந்த ஆண்டு மே 20-ம் தேதி நடைபெற்ற இந்த தேர்வில் மொத்தம் 155158 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 18138 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\n2. டெலிவரி செய்யும் முன் வாடிக்கையாளர்களின் உணவை சுவைத்த ஊழியர்: வேலை இழந்த பரிதாபம்\n3. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்\n4. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்\n5. ராஜஸ்தானில் முதல்வரை ராகுல்காந்திதான் தேர்வு செய்ய வேண்டும் -காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/12154335/Controversial-godman-Bhayyuji-Maharaj-shoots-himself.vpf", "date_download": "2018-12-13T16:38:39Z", "digest": "sha1:HTT5WO2DRBXEQ6I73U77AUE63CTNRYZR", "length": 11031, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Controversial godman Bhayyuji Maharaj shoots himself dead in Indore || பிரபல ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் தானே சுட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிரபல ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் தானே சுட்டு தற்கொலை\nசர்ச்சைக்குரிய பிரபல ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். #BhayyujiMaharaj\nசர்ச்சைக்குரியசாமியார் மற்றும் ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் இன்று பிற்பகல் துப்பாக்கியால் தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடையாக அவர் இந்தூரில் உள்ள பம்பாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால், அங்கு டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.\nபல அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக ஆலோசனை வழங்கிய மகாராஜ் கடந்த காலங்களில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அவர் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரை ஒரு அமைச்சராக நியமிப்பதாக கூறினார், ஆனால் அதனை அவர் நிராகரித்து விட்டார். பய்யூஜி மகாராஜ் உண்மையான பெயர் உதய் சிங் தேஷ்முக், அவர் 1.57 க்கு தற்கொலை செய்து உள்ளார். அதற்கு முன் அவர் டுவிட்டர் பதிவிட்டு உள்ளார்.\nமகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசங்களில் அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். அவரது ஆசிரமம் இந்தூர் நகரத்தில் அமைந்துள்ளது.\nதேவேந்திர பத்னாவிஸ் உட்பட உயர் அரசியல் தலைவர்கள், புகழ்பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது சீடர்கள் ஆவார்கள். அன்னா ஹசாரே தலைமையிலான இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு (IAC) இயக்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது, அவர் மத்தியஸ்தராக இருந்தார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்���ான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\n2. டெலிவரி செய்யும் முன் வாடிக்கையாளர்களின் உணவை சுவைத்த ஊழியர்: வேலை இழந்த பரிதாபம்\n3. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்\n4. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்\n5. ராஜஸ்தானில் முதல்வரை ராகுல்காந்திதான் தேர்வு செய்ய வேண்டும் -காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2012/06/blog-post_07.html", "date_download": "2018-12-13T15:17:33Z", "digest": "sha1:4ZNAPKQ5YSCLO3O62BYWW3PSRAZMYPP4", "length": 8304, "nlines": 157, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: கவிதை", "raw_content": "\nஅநேகமாக நடக்க தெரிந்த கவிதை நீயாகத்தான் இருப்பாய்..\nஇன்னும் எத்தனை கவிதைகளைத்தான் உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய்\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nஆயிரம் ஆயிரம் கவிதைகலின் தொகுப்பு அவள் தேகம்\nPicture செலக்ட்பண்ணிருக்கீங்க பாருங்க அங்கதான் நிக்கிறீங்க நீங்கள், அருமையான செலக்சன் ..\nகவிதையும் அருமை நண்பரே ..\nபுலவர் சா இராமாநுசம் said...\nசுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர் நன்று\nத ம ஓ 2\n//அநேகமாக நடக்க தெரிந்த கவிதை//அடடா இப்படியுமா\nஉலக சினிமா ரசிகன் said...\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை... உங்களின் கவி வரிகள் இரண்டு / மூன்று என்றாலும், வித்தியாசமான சிந்தனை சார் \nபக்கம் பக்கமாக கொட்டித் தீர்ப்பதை விட ஒரு சிறந்த ஆக்கத்தை ஒன்றரை வரியில் உள்ளத்தைகொல்லிம் விதமா சிறப்பாக ...தொடரட்டும்\nகவிதைப் பெண் குமுறுகிறாளாம், காதலியைக் கவிதை என்று சொல்லிக் காமுறுவதால்.\nஅழகான மனம் தொட்ட வரிகள். பாராட்டுகள் கோவி.\nமிக அருமையான கற்பனை. வாழ்த்துக்கள்\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nந�� ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/11/national-constitution-day-november-26.html", "date_download": "2018-12-13T15:08:44Z", "digest": "sha1:HQB4BX5XTB75CWEWCKJ2VOCV6CMYIFVV", "length": 3593, "nlines": 81, "source_domain": "www.tnpsclink.in", "title": "National Constitution Day November 26, 2018", "raw_content": "\nஇந்திய அரசியலமைப்பு சட்ட தினம் - நவம்பர் 26\nஅரசியலமைப்பு சட்ட தினம் (Constitution Day) நவம்பர் 26 தேதி கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட தினம் (சாவித்வான் திவாஸ்), இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நவம்பர் 26 அன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.\n1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாளில் (29.11.1946) இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அரசியலமைப்பு சட்டமன்றம் (Constituent Assembly), ஏற்றுக்கொள்வதற்காக அறிவித்தது.\n1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம், நடைமுறைக்கு வந்தது.\n2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி முதல் \"அரசியலமைப்பு தினம்\" இந்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Jaffna-Notes.html", "date_download": "2018-12-13T15:06:32Z", "digest": "sha1:PLB5FUPEJD3CXHLCQF3IIPXRBVQAPBWK", "length": 6975, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரி, மகிந்த, ரணில் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / மைத்திரி, மகிந்த, ரணில் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி தி��ள்வோம்\nமைத்திரி, மகிந்த, ரணில் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்\nசமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nஆயினும் இத் துண்டுப் பிரசுரங்கள் யாரால் வெளியிடப்பட்டன அல்லது யாரால் ஒட்டப்பட்டன என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த மைத்திரி, மகிந்த, ரணில் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம் எனக்குறிப்பிப்பட்டு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினாலும் யாழில் பல இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறு யாழ். நகர் உட்பட யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த இரண்டு துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/200737?ref=media-feed", "date_download": "2018-12-13T15:57:38Z", "digest": "sha1:VXOU6UIGBEHTGJGTE4WCAJSNJTWCRP2O", "length": 10098, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம�� வழங்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nவவுனியாவில் ஏற்பட்ட வறட்சி நிலை காரணமாக 21, 461 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\nவவுனியாவின் வறட்சி நிவாரணம் வழங்கும் செயற்பாடு குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த காலத்தில் வவுனியாவும் பாதிப்படைந்தது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 2016 - 2017 பெரும் போகம், 2017 சிறுபோகம், 2017 - 2018 பெரும்போகம் ஆகிய மூன்று போக காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட மேட்டு நில பயிர்ச் செய்கையாளர்கள், விவசாய கூலிகள், நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் ஆகியோருக்கே இந்நிவாரணம் வழங்கப்படுகிறது.\nஇவர்களுக்குரிய நிவாரணத்தை மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்குகின்றது.\nஅந்தவகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 10,525 குடும்பங்களும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 2765 குடும்பங்களும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1810 குடும்பங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 6361 குடும்பங்களுக்கு ஆக 21,461 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கே இந் நிவாரணம் வழங்கப்படுகிறது.\nஇவை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணத்தை தொடர்ந்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, குறித்த பயனாளிகள் மாத வருமானம் 20,000 ரூபாய்க்கு உட்பட்டதாகவும், பயிர்செய்கை அழிவுக்கு காப்புறுதி பெறாதவர்களாகவும், வாகனம் மற்றும் கடை உள்ளவர்களாக இருக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145508-199", "date_download": "2018-12-13T16:17:44Z", "digest": "sha1:UZGQ5MNTUN3SRCTE5IPT2TQMUN6QQYMM", "length": 23246, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\n» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:04 pm\n» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:55 pm\n» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:50 pm\n» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா\n» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:46 pm\n» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 pm\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:40 pm\n» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:33 pm\n» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...\n» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm\n» பொது அறிவு தகவல்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm\n» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.\n» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:49 pm\n» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:34 am\n» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் ச���மிப்போம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:20 am\n» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:33 am\n» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 pm\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 pm\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:32 pm\n» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» முகலாயர்கள் - முகில் மின்னூல்\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு\n» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n» அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\n» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\n» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» பொழுது போக்கு - சினிமா\n» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு\n» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\n» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\n» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...\n» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்\n» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்\n» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\n» மாயவலை - பா.ராகவன் மின்னூல்\n» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்\n199 ரூபாயில் அதிரவை���்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த\nதொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டியைச்\nசமாளிக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு\nபுதிய சலுகைகளை அறிவித்து வருகிறது.\nஆனால், வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான\nசலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட்\nரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட்,\nவெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என\nபல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இத்திட்டம் வரும் 15-ம் தேதி\nஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் சிம்கார்டைப்\nபோட்டவுடன் அனைத்து வசதிகளும், அதாவது வாய்ஸ் கால்,\nஇன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை\nஅனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.\nஇதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு\nகொண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம்\nஇல்லை. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காக\nரோமிங் வசதியையும், டாரிப்களையும் அறிவித்துள்ளது.\nவாடிக்கையாளர்கள் எந்த சேவையையும் பெற்றுக்கொண்டு,\nஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.\nஜியோ போஸ்ட்பெய்ட் சேவையின் முக்கிய அம்சமாக அந்த\nநிறுவனம் குறிப்பிடுகையில், அதிகபட்சமான பில் கட்ட\nவேண்டியது இருக்காது, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது\nதங்களின் பில் கட்டணத்தை தாங்களாகவே சோதனை செய்து\nஇதன்படி மாதத்துக்கு ரூ.199-க்கு போஸ்ட்பெய்ட் சேவை\nபெறுவோருக்கு, மாதம்முழுவதும் எந்த தொலைத்தொடர்பு\nநிறுவனத்துடனும் இலவசமாக அழைப்புச் செய்யலாம்.\nவெளிநாடுகளில் பேசும் போது நிமிடத்துக்கு 50 காசு\nகட்டணம். சர்வதேச அழைப்புக்கு எந்தவிதமான காப்புக்\nரோமிங் இலவசம், உள்நாட்டில் அன்லிமிடட் எஸ்எம்எஸ்\nசேவை. மாதத்துக்கு 25 ஜிமி இன்டர்நெட் இலவசம் ஆகியவை\nஇதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களில்\nபோஸ்ட்பெய்ட் இணைப்புகள் ஜியோ நிறுவனத்தால் அறிமுகம்\nவரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட்\nஇதே சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கும்\nவோடபோன் நிறு���னம் ரூ.399க்கும், ஐடியா நிறுவனம்\nரூ.389க்கும் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.\nRe: 199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்\nஜியோவை நிறைய பேர்கள் உபயோகிப்பதில்லை\nஎனவே இந்த அதிரடி நடவடிக்கை.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/director-pa-ranjith-speech/", "date_download": "2018-12-13T15:30:50Z", "digest": "sha1:3BXCDM6VIWBSHN4ZW2LYRNIXMMV37D55", "length": 8096, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "என்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. – இயக்குனர் பா. ரஞ்சித் – Kollywood Voice", "raw_content": "\nஎன்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. – இயக்குனர் பா. ரஞ்சித்\nசட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு பாராட்டு விழா சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்தியகுடியரசு கட்சியின் தலைவர் சே,கு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் ”இன்றும் நாம் கூட்டம் போட்டு சமத்துவம், சகோதரத்துவம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் ஊரில் பட்டியலின மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் வேலைகளையும், சாதி வெறியையும் தூண்டிவிடும் வேலைகளையும் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்கள்.\nசமீபத்தில் நடைபெற்ற பட்டியலின மக்களின் படுகொலைகளைப்பற்றி பேசுவதற்கு கூட இங்கு தலித் கட்சிகளும், கம்யூனிச தோழர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆனால் தனித்தொகுதிகளில் பட்டியலின மக்களால் வாக்குகள் பெற்று இன்று எம்.எல்.ஏக்களாக எம்.பி க்களாக இருப்பவர்கள் ஒரு சின்ன கண்டன அறிக்கை கூட விடுவதில்லை.\nஎந்த மக்கள் ஓட்டுகளை வாங்கி அதிகாரத்திற்கு வந்தார்களோ அந்த மக்களை கண்டுகொள்வதுமில்லை. நம்மை கண்டு கொள்ளாத இவர்களுக்கு நாம் ஏன் நமது வாக்குகளை செலுத்த வேண்டும். நமக்காக களத்தில் நிற்கும் வி.சி.க, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்க�� நமது வாக்குகளை வரும் தேர்தல்களில் செலுத்துவோம்.\nஓட்டுரிமை மட்டும் இல்லையென்றால் நம்மை மனித இனமே இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அம்பேத்கர் நமக்கு அளித்த வாக்குரிமையை வரும் தேர்தலில் சரியாக பயன்படுத்துவோம்.\nஎன்னை நாலு சினிமா படத்தை எடுத்து விட்டு ரொம்ப பேசுகிறான் என்கிறார்கள். நான் சினிமாவே எடுக்காவிட்டாலும் பேசுவேன். ஏனென்றால் சாதி என்னோடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதை நான் வெட்டிவிட நினைக்கிறேன். என்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக நான் தொடர்ந்து பேசுவேன் என்றார்.\nமுன்னதாக நிகழ்ச்சியில் யாக்கன் எழுதிய “கழுவப்படும் பெயரழுக்கு” என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. அம்பேத்கர் என்கிற பெயர் பார்ப்பனருடையதா என்கிற கேள்விக்கு அந்த பெயர் பார்ப்பனருடையது அல்ல என்பதற்கு சரியான ஆதாரத்தோடு விளக்கும் இந்த புத்தகத்தை ஆம்ஸ்ட்ராங் வெளியிட பா.இரஞ்சித்தும், மாரிசெல்வராஜும் பெற்றுக் கொண்டார்கள்.\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’க்கு ‘U/A’ சர்ட்டிபிகேட்\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ‘ராட்சசன்’\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த…\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் தமிழின் முதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-13T15:54:25Z", "digest": "sha1:7TEGPV36L7YD262YHUJVWS2B52OK2YMU", "length": 12718, "nlines": 113, "source_domain": "tamilmedicaltips.com", "title": "வீட்டுக்குறிப்புக்கள் | Tamil Medical Tips", "raw_content": "\nஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா\nadmin வீட்டுக்குறிப்புக்கள் December 13, 2018\nஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும் கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நா��் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்\nகடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …\nadmin வீட்டுக்குறிப்புக்கள் December 12, 2018\nசரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது \nஇவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்\nadmin வீட்டுக்குறிப்புக்கள் December 12, 2018\n1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது Originally posted 2016-04-01 06:17:59. Republished by Tamil Medical Tips\t...Read More\n எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்\nadmin வீட்டுக்குறிப்புக்கள் November 19, 2018\n எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும் பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான \"பிரிட்ஜ்\" என்பதை யாராலும்\t...Read More\nநீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் \nadmin வீட்டுக்குறிப்புக்கள் October 11, 2018\nபிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. Originally posted 2016-04-09 11:33:00. Republished by Tamil Medical Tips\t...Read More\nமொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்\nadmin வீட்டுக்குறிப்புக்கள் October 8, 2018\nஉடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது என்றால் அதை நாம் ஒவ்வொருவரும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்தே துவங்கலாம் என்கிறார் விஜயகுமா���். கல்வி மற்றும் சமூக சேவைக்காக 21 விருதுகளை பெற்றவர். லண்டனில் தொழிற் கல்வி பயின்றவர். தீவிர இயற்கை விவசாயி. Originally posted 2016-02-19 05:15:03. Republished by Tamil Medical Tips\t...Read More\nadmin வீட்டுக்குறிப்புக்கள் September 24, 2018\nஉப்பைக் கொட்டும்போது… * தோசைக்கு அரைக்கும் போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும். Originally posted 2015-12-03 18:40:18. Republished by Tamil Medical Tips\t...Read More\nசர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .\nadmin வீட்டுக்குறிப்புக்கள் September 24, 2018\nசுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில் மிகமுக்கிய குறிப்பிடவேண்டிய இடம் எதுவென்றால், சர்க்க‍ரை டப்பாதா ன். என்ன‍தான் சர்க்கரை டப்பாவில் போட்டு அழு த்த‍மான மூடியைக்கொண்டு மூடி வைத்தாலும், எறும்புகள் அதில் மொய்த்து விடுகின்றன• Originally posted 2016-02-14 18:10:06. Republished by Tamil Medical Tips\t...Read More\nஉங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.\nadmin வீட்டுக்குறிப்புக்கள் September 16, 2018\n1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும். 2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது. 3. வாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சாம்பாரைவிட பாசிப் பருப்பு சாம்பார் நலம் தரும். Originally posted 2016-01-15 04:44:58. Republished by Tamil Medical Tips\t...Read More\nதுணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்\nadmin வீட்டுக்குறிப்புக்கள் September 15, 2018\nசோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே. Originally posted 2015-12-17 16:23:23. Republished by Tamil Medical Tips\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/05/blog-post_3614.html", "date_download": "2018-12-13T15:28:31Z", "digest": "sha1:JBPKFUV3KIBZ33LOA63MCM7XURFVXOVR", "length": 68813, "nlines": 249, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி", "raw_content": "\nகுரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி\nஆடம்பர வாழ்க்கையிலும், அழகாக ஆடை அணிவதிலும் அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே\nஆண்டுக் கோளான குருபகவான் வரும் 17.05.2012 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செ;யவுள்ளார். ஜென்ம ராசியில் கேது வும் 7��் ராகுவும் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயங் களில் கவனமுடன் செயல்படுவது திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெறமுடியும், என்றாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் உச்சம் பெற்று பலமாக சஞ்சரிப்பதால் குருவால் ஏற்படகூடிய பிரச்சனைகள் குறைந்து வாழ்வில் முன்னேற்றங்களை அடைய முடியும். 02.12.2012ல் ஏற்படக்கூடிய சர்ப கிரகமாற்றத்தின் மூலம் ராகுபகவானும் 6ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் மேலும் உங்களின் பலமும் வலிமை யும் கூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக உள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். பொருளாதாரம் உயரும் கடன்கள் சற்று குறையும்.\nமுருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nகுரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்\nஅன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300 (ரூபாய் 1200 வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன், தொடர்புக்கு ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல் 7200163001.9383763001 ,\nஉங்களின் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். மனைவி மற்றும் நெருங்கியவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விரோதிகள் நண்பர்களாக செயல் படுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் மற்றவர்களின் உதவிகள் தடையின்றி கிடைத்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். குருபகவான் கேது சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொரு ளாதார நிலையானது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன் மனைவியடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குருபார்வை 7ம் வீட்டிற்கு இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற் படாது. உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆடம்பர செலவு களை குறைத்துக்கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் போன்ற யாவும் தடையின்றி கிட்டும். பணியிலும் நிம்மதியான நிலையிருக்கும். திறமைகளை வெளிப்படுத்து வதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர் வெளிநாடு களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்புடன் செயல்படு வதால் வேலைபளு குறையும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். என்றாலும் எதிர்பார்த்த லாபங்களும், புதிய வாய்ப்புகளும் சற்று தாமதப்படும். குறித்த நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம்.\nதனக்காரன் குருபகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் பணவிஷ யங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போருக்கு சுமாரான லாபமே கிட்டும். முடிந்தவரை பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதை தவிர்ப்பதால் வீண் விரயங்கள் ஏற்படுவதையும் குறைக்க முடியும்.\nஅரசியல் வாதிகள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிக ளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை சற்று மந்தமடையும்.\nவிவசாயிகள் பட்டபாட்டிற்கான பலனை சற்று கஷ்டப்பட்டாவது அடைந்து விடுவார்கள். விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடு படும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம்.\nகுடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் தேவைகேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய் வதை தவிர்த்து விட்டால் கடன்கள் ஏற்படுவதை யும் குறைக்கலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணிபுரியவர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும்.\nகல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மேலும் மேலும் உற்சாகத்தை அளிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் கிட்டும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்களின் ஆதரவும் மகிழ்ச்சிதரும். அரசு வழியில் ஆதரவுகள் சற்று தாமதமாகும்.\nலாடட்டரி, ரேஸ் போன்றவற்றில் பெரிய தொகை களை ஈடுபடுத்தினால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை\nகுருபகவான் இக்காலங்களில் கேது சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்கிறார். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் கேது சேர்க்கையுடனிருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றகூடும் என்பதால் அனை வரையும் அனுசரித்து செல்வது நல்லது. ஜென் மராசியில் கேதுவும் 7ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியா பாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்க ளுக்கும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை\nகுருபகவான் ஜென்ம ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் பொருளாதார நிலை சுமாராகத்தானிருக்கும். பணம் கொடுத்தால் திரும்ப பெறுவது கடினமான காரியமாகும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப் பதை தவிர்ப்பதும் நல்லது. குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். வரும் 12.09.2012 முதல் மீண்டும் சனி துலா ராசியில் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப் பது அற்புதமான அமைப்பு என்பதால் எந்தவித வம்பு வழக்குகள், போட்டி பொறாமைகள் யாவும் இல்லாமல் மனநிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையும் சற்று உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர் வடைவார்கள். அரசியல் வாதிகளின் பேச்சிற்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும், கௌரவமும் உயரும்.\nகுருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை\nகுருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பே என்றாலும் சனி 6ல் பலமாக சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றிப் பெறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டா கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்ச pகளில் தடைகள் நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு பகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது மேலும் உங்கள் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் குறைந்து உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nகுருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். இது மட்டுமன்றி 6ல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியி லிருப்பதால் இக்காலங்களில் எதிலும�� சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்ற யாவும் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். குடும்பத் தேவை களைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும். நீங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டாலே பிரச்சனைக்கு உள்ளாவீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும். மறைமுக எதிர்ப்புகளால் வரவேண்டிய வாய்ப்புகளும் தட்டி செல்லும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறு களுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் பணியில் கவனமுடனிருப்பது நல்லது. வேலை பளுகூடும்.\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை\nஇக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படு வதே நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே தேவை யற்ற பிரச்சனைகளை உண்டாக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் வீண் விரயங் கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும், 6ல் ராகு இருப்பதால் எதையும் சமாளித்து விடக் கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். அரசியல்வாதி கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உடனிருப்பவர்களிடம் கவனமுடனிருப்பதும் மிகவும் உத்தமம்.\nஇயற்கையிலேயே நல்ல தைரியமும் துணிவும் கொண்டு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குருபகவான் சற்று சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் கொடுத்ததை கேட் டால் அடுத்தது பகையாகிவிடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் நிலவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்மையளிக்கும்.\nஎந்த எதிர்ப்புகளையும் திறமையுடன் சமாளிக்க கூடிய ரோகினி நட்சத்திர நேயர்களே குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டாலும் சனிபகவான் 6ல் சஞ்சரித்து உங்கள் குறைகளை தீர்ப்பார் என்றாலும் பண விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் எதிர்பார்த்த லாபங்கள் சற்று தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த நேரிடும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஎதிலும் சிந்தித்து செயல்படும் மிருகசீரிஷ நட்சத்திர நேயர்களே குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருந்தாலும் தேவையற்ற விரயங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.\nரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக் கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண் டைக்கடலை மாலை சாற்றி நெய்தீபமேற்றி வழிபடுவது உத்தமம் 02.12.2012 வரை கேது ஜென்ம ராசியிலும் ராகு 7லும் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nதனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவிருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்\nமீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nமகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கன்னி ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கடக ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி\nதுலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nவார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-12-13T16:07:21Z", "digest": "sha1:XCP6B7QQ3EO7XMZPSKBQPGJVDT47Q6HH", "length": 5828, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியடிகளின்...\nதலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016,\nமகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.\nமுதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-12-13T15:19:04Z", "digest": "sha1:VTULZVOAIDPNUKRGF56IEPU3JOBRKTLE", "length": 11498, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் உத்தரவுப்படி,துப்புரவு தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் உத்தரவுப்படி,துப்புரவு தொழிலாளர்கள்...\nமுதல்வர் உத்தரவுப்படி,துப்புரவு தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nதிங்கள் , டிசம்பர் 21,2015,\nமுதல்வர் உத்தரவுப்படி,சென்னையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் சென்று குறைகள் ஏதும் உள்ளதா என கேட்டனர்.\nசென்னை மாநகரில் அண்மையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். திருமண மண்டபங்கள், உள்விளையாட்டு அரங்கம், பள்ளிகள் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு அங்கு உணவு, மருத்துவ வசதி, கழிவறை வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 29,848 தொழிலாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் டி.டி. தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.\nபல்வேறு மண்டலங்களில் துப்புரவு பணிகள் நிறைவு பெற்றதால் வெளியூரிலிருந்து வந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரி, ஓசூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துகுடி மாவட்டங்களை சேர்ந்த 1000 பேர் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. கூடைப் பந்து உள் விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் டி.டி. தடுப்பு ஊசி 100 சதவிகிதம் போடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் செய்திட சிறப்பு மருத்துவ முகாம் அங்கு அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் 400 தொழிலாளர்கள் அங்கு தங்கி உள்ளனர்.\nஅவர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு, மற்றும் பிற வசதிகள் முறையாக செய்யப்படுகிறதா என்பதை இன்று மாநகராட்சி முதன்மை செயலர்–ஆணையாளர் விக்ரம் கபூர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தொழிலாளர்களை சந்தித்து கேட்டறிந்தனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் டி.டி. தடுப்பு ஊசி போடப்பட்டதாகவும் 100 சதவிகிதம் பாதுகாப்பு உபகரணங்களான கை உரை, மழைகோட், பூட்ஸ், முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஒரு சிலர் அதை முறையாக பயன்படுத்தாததால் கையில் தோல் அலர்ஜி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமாகிவிட்டனர் எனவும் தெரிவித்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் தேவையான வசதிகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியுள்ள அனைவரும் பணி முடிவடைந்ததால் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதன்மை செயலர்–ஆணையாளர் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇந்த ஆய்வின் பொழுது மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆர். கண்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.கே. குழந்தைச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/dr.html", "date_download": "2018-12-13T16:02:13Z", "digest": "sha1:C7QKW5FKZTQFRYX4K62VSNKLVCJYLH5X", "length": 34342, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "கிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன் ? - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன் \nMCMR football fiesta2018 மேற்படி உதைபந்தாட்ட தொடரிற்க்கான விருது வழங்கும் வைபவம் கிண்ணியா நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிண்ணியா முன்னால் மேயர் சட்டத்தரணி Dr.ஹில்மி மஹ்ரூப் உரையாற்றுகையில்\nஎமது மண்ணிலே விளையாட்டுத்துறை மாத்திரமல்ல ஏனைய துறைகளான கல்வி,சுகாதாரம்,உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய எல்லாத் துறைகளிலும் இந்த நிகழ்வு போன்று முன் உதாரணமாக காட்டக்கூடிய துறைகளாக ஒவ்வொரு துறையும் மாற்றப்பட வேண்டும்\nஅதே போன்று எமது இன விகிதாசாரத்திற்க்கு ஏற்ற உரிமைகள் எல்லா துறைகளிலும் மத்திய அரசிலும்,மாகாண அரசிலும் கிடைக்க வேண்டும் மற்றும் இலங்கையில் 10% வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்க்கு மத்திய அரசின் சகல சேவைகளிலும்,அபிவிருத்திகளிலும் வேலைவாய்ப்புகளிலும் 10% முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\n2012 புள்ளிவிபரவியல் அரிக்கையின் படி திருமலையில் 43% முஸ்லிம்களும் 30% தமிழர்களும் 27% சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர் 2018இன் senese சேய்யப்படுமானால் அண்ணலவாக முஸ்லிம் சமூகம் 45% ஆக கானப்படும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட திருகோணயமலையில் மத்திய அரசின் மூலமாகவும் மாகாண அரசின் மூலமாகவும் முஸ்லிம் சமூகத்திற்க்கு சுகாதாரம் கல்வி,கலாச்சாரம்,நிர்வாகம் பொன்ற பல துரைகளிலும் தொடர்ச்சியாக அனியாயம் நடைபெற்று கொண்டு இருக்கின்றது தகுதியான பலர் எமது சமூகத்தில் இருந்தும் இலங்கையின் எப்பாகத்திலும் ஒரு அரசாங்க அதிபர் நியமிக்கப்ப்ட வில்லை முஸ்லிம்களை பெரும் பாண்மையாக கொண்ட மாவட்டங்களாக திருகோணாமலை, அம்பாறை பொன்ற மாவட்ட��்களிலும் கூட முஸ்லிம் அரசாங்க அதிபரை (GA) நியமிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை எமது அரசியல் தலைமைகளின் அசம்ந்த போக்கை காட்டுகின்றது\nஎமது மாவட்டத்தின் கேவலம் ஒரு மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) பதவிக்கு சரீப் அவர்கள் ஒரு வருட காலமாக transfer order\nஇல் இருந்து கொண்டுள்ளார் ஆனால் அந்த பதவிக்கு இவரைவிட 12 வருடஙக்ள் பதவி வளியாக juniorஆக இருக்கின்ற தமிழ் இனத்தை செர்ந்த ஒருவர் நியமிக்கப்படுகின்றார்\nவெளிப்படையாக அனியாயம் இளைக்கப்படுகின்ற எமது சமூகத்திற்க்கு ஏன் எமது பாராளுமன்ற உருப்பிணர்கள் உரத்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது.\nகிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன் \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஎனக்கும் ரணிலுக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை - ஜனாதிபதி\nநீதிமன்றம் தரும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனடிப்படையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...\nBreaking News - பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீ...\nUTV யின் சமர் எனும் புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் Mohammed Muszhaaraff\nஇன்றிரவு 9 மணிக்கு UTV இல் Battle of present views ஐ கருவாக கொண்ட 'சமர்' எனும் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மீண்டும் தொகுப்பாள...\n10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ண...\nஜனாதிபதியுடன் போராட தயார் - ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக���கிரமசிங்க பிரதமர் பதவி வகிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியுடன் போராட தயார் என ஐக்...\nதுருக்கியில் படுகொலை - கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமா...\nஉயர் நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தீர்ப்பொன்றை உடனடியாக வழங்குமாறு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை விடுக்க த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2017/04/18/physical-confirm-six-party-metric-akkv-celebration-of-the-summer-school/", "date_download": "2018-12-13T16:09:23Z", "digest": "sha1:Q4CNIMUTQRLRANVEDBOQL45UUNEC7NIX", "length": 10366, "nlines": 179, "source_domain": "angusam.com", "title": "“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின் கோடை கால கொண்டாட்டம் - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\n“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின் கோடை கால கொண்டாட்டம்\n“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின் கோடை கால கொண்டாட்டம்\n“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின் கோடை கால கொண்டாட்டம்\nசௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் ஓர் அங்கமாகத் திகழும் , திருச்சிராப்பள்ளி , அண்ணாமலைநகர் , ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் உடற்கூறு நலன் கருதி , கோடை கால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.\nஇம்மாதம் 11ம் தேதி தொடங்கி , ஏப்ரல் 25ம் தேதிவரை மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்பட , விளையாட்டுத் துறையில் கபாடி, கோகோ , கைப்பந்து, வாலிபால், டேபிள் டென்னிஸ் , கேரம் , யோகா, இறகுப்பந்து, த்ரோபால், ரைஃபிள் சூட்டிங், வில்வித்தை போன்ற பயிற்சிகள் மிகச் சிறப்பாகத் தரப்படுகின்றன.\nவிளையாட்டுத் துறையில் மிகச் சிறந்த பயிற்சியாளர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பயிற்சிக்காலம் முடிந்ததும் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்த “உடலினை உறுதிசெய்” என்பதற்கேற்ப தங்களை முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.\nகல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாணவர்கள் சாதனை புரியவேண்டும் என்ற நோக்கில் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர். திரு.ராமமூர்த்தி அவர்களும், செயலர்.திரு.செந்தூர் செல்வன் அவர்களும், கல்வி ஆலோசகர் திருமதி.சிவகாமி விஜயகுமார் அவர்களும், ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதன்மை முதல்வர் திரு.ராஜ்மோகன் அவர்களும் , விளையாட்டுப் பயிற்சிகளை சிறப்பாக நடத்த எல்லா வித்திலும் உறுதுணையாக இருந்து , மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.\nஇந்திய ராணுவத்தில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்\nஅந்த குடும்பத்தை நீக்கி விட்டு கட்சியை நடத்துவோம்-அமைச்சர்கள்\nசாத்தனூர் தேசிய கல்மரப்பூங்கா சுற்றுலா தலமாக மாற்றப்படுமா\nதிருச்சியின் ரப்பர் மனிதன் – அசத்தும் மாணவன் \nதொடர்ந்து விற்கப்படும் திருச்சி கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்கள். \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/google-pixel-3-xl-price.html", "date_download": "2018-12-13T16:28:59Z", "digest": "sha1:CMN7M6B6OYWFLFKXQ3XEHY7SGSPDQZO2", "length": 12954, "nlines": 179, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Google Pixel 3 XL சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் Google Pixel 3 XL இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 13 டிசம்பர் 2018\nவிலை வரம்பு : ரூ. 176,990 இருந்து ரூ. 187,490 வரை 4 கடைகளில்\nGoogle Pixel 3 XLக்கு சிறந்த விலையான ரூ. 176,990 Doctor Mobileயில் கிடைக்கும். இது The Next Level(ரூ. 187,490) விலையைவிட 6% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் Google Pixel 3 XL இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile Google Pixel 3 XL (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot Google Pixel 3 XL (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level Google Pixel 3 XL (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nGoogle Pixel 3 XL இன் சமீபத்திய விலை 13 டிசம்பர் 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nGoogle Pixel 3 XL விலைகள் வழக்கமாக மாறுபடும். Google Pixel 3 XL இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nGoogle Pixel 3 XL விவரக்குறிப்பு\nபயன்படுத்திய Google Pixel 3 XL விலை\nGoogle Pixel 3 XLபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி நோட்9 512 ஜிபி\nரூ. 167,490 இற்கு 4 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XR 256ஜிபி\nரூ. 178,000 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி நோட்9 512 ஜிபி\nரூ. 177,490 இற்கு 8 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 பிளஸ் 256ஜிபி\nஅப்பிள் ஐபோன் X 256ஜிபி\nரூ. 179,900 இற்கு 8 கடைகளில்\n13 டிசம்பர் 2018 அன்று இலங்கையில் Google Pixel 3 XL விலை ரூ. 176,990 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 186,400 இற்கு 13 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,900 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,800 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் வில���ப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%B2_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T15:47:42Z", "digest": "sha1:SVQ2PDGQVDOQS2VULA7RQO75S2EXBEB5", "length": 6482, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனித நல யூதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனித நல யூதம் (Humanistic Judaism; எபிரேயம்: יהדות הומניסטית‎) என்பது ஒரு யூத இயக்கம் ஆகும். இது தற்கால யூத வாழ்வு முறையில் கடவுள் நம்பிக்கையற்ற மாற்று முறையை வழங்குகின்றது.\nஇது யூதத்தை யூதர்களின் வரலாற்று அனுபவத்தையும் கலாச்சாரமான வரையறுத்து, மனிதநேயத்தை ஊக்குவித்து சமயச்சார்பற்ற யூதர்களை யூதத் திருவிழாக்கள், வாழ்வில் வரும் விழாக்கள் (திருமணம்) ஆகியவற்றில் பங்குபற்றி யூத அடையாளத்தை கொண்டிருக்கவும் ஊக்குவிக்கிறது.[1]\nமீமாஞ்சம், இந்து மெய்யியல், சில ஒரே விடயங்களைக் கொண்டுள்ள மனித அறிவியல்.\n\". பார்த்த நாள் 9 அக்டோபர் 2016.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2016, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/success-story-of-brian-acton-jan-koum-003674.html", "date_download": "2018-12-13T16:46:47Z", "digest": "sha1:77J7D6IFTH6G2M32JTEACQVHRCWQTUPQ", "length": 10511, "nlines": 96, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி! | Success Story of Brian Acton, Jan Koum - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி\nவேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி\nநாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை அதோடு முடித்து கொள்கிறார்கள்.\nஆனால் வெகு சிலரே சாதனைகளுக்கு பின் உள்ள மகத்தான வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்கின்றனர்.\nஅந்தவகையில் நிராகரிப்பின் மறுபக்கம்தான் வெற்றியின் உதயம் என தன்னை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு சொல் மந்திரத்திற்கு சொந்தகாரரான ஜான் கோம் பற்றி பார்க்கலாம்.\nஜான் கோம் உக்கரைனில் பிறந்து, சிறு வயதிலே தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் கலிபோர்னியா மாகணத்தில் வளர்கிறார்.\nசிறுவயதிலே கம்யூட்டர் மொழிகளின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக கோம். ஜான் ஜோஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூட்டரை பிரித்து மேய கற்றுக்கொள்கிறார்.\nஇதன் பின் 9 ஆண்டுகள் தொடர்ந்து யாகேவில் பணியற்றுகிறார். இதன் பின் தனது நண்பருடன் இணைந்து மேற்கொண்ட புதிய முயற்சிக்கான வெற்றிதான் வாட்ஸ்அப்.\nஇன்று 800 பில்லியன் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை நமக்கே தெரியாமல் களவாடும் வாட்ஸ்அப்.\nடுவிட்டர் நிறுவனத்தில் தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிடுகிறார். செவிமடுக்கிறது டுவிட்டர்.\nஇதோடு விட்டுவிடாமல் பல்வேறு முண்ணனி நிறுவனங்களை அலசி ஆராய்ந்தார். இவர் ஏறாத படிகளே இல்லை என்றே கூட கூறலாம்.\nஇதனிடையே, ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டனர். அதன் பயனாக கிடைத்தது தான் 'வாட்ஸ்அப்'. உலகம் முழுவதும் தற்போது 800 பில்லியனுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.\nஅன்ற காலத்தில் இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா பேஸ் புக் நிறுவனத்தின் மதிப்பை விட அதிகம். சுமார் 19 பில்லியன் அமெரிக்க டலருக்கு விலை பேசப்பட்டது.\nஇது நீங்கள் அறியாத மன்மோகன் சிங்கின் 'சிங்க' முகம்\nதொலைநிலை கல்வி நிற���வன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/7c-serial-stalin-sir-160840.html", "date_download": "2018-12-13T15:23:40Z", "digest": "sha1:PTGCD2AXUSE3WBYP4ZDQUSICP3U5W6JI", "length": 11839, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "7 சி ஸ்டாலின் சார் மாதிரி யார் இருக்கா? | 7C Serial Stalin Sir | 7 சி ஸ்டாலின் சார் மாதிரி யார் இருக்கா? - Tamil Filmibeat", "raw_content": "\n» 7 சி ஸ்டாலின் சார் மாதிரி யார் இருக்கா\n7 சி ஸ்டாலின் சார் மாதிரி யார் இருக்கா\nஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஆசிரியர்களை சிறப்பிக்க முடிவு செய்துள்ளது விஜய் டிவி. பள்ளிகளில் சிறந்த ஆசிரியராக உள்ளவரைப் பற்றி விஜய் டிவிக்கு எழுதி அனுப்பினால் 7 சி தொடர் குழுவினர் அவர்களை தேடி வந்து சிறப்பிக்க உள்ளனர்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 7 சி நெடுந்தொடர் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்கள், ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது. 7 சி வகுப்பில் படிக்கும் மாணவர்கள், அந்த வகுப்பு ஆசிரியர் ஆகியோரை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.\n7 சி வகுப்பின் ஆசிரியர் ஸ்டாலின் அன்பான, பாசமான ஆசிரியர். மாணவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இதன் காரணமாகவே ஸ்டாலின் சார் மாதிரி நமக்கும் ஒரு ஆசிரியர் வேண்டுமே என்று ஏங்க வைத்துக்கொண்ட���ருக்கிறார். பள்ளியில் இன்ஸ்பெக்சன் நடக்கும் நாளன்று தலைமை ஆசிரியருக்கே உடல் நடங்குகிறது.\n\"எனக்கு காய்ச்சல் வரா மாதிரி இருக்கு நீ இன்றைக்கு பாத்துக்கோயேன்\" என்று துணை தலைமை ஆசிரியரிடம் சொல்கிறார்.\n\"அப்படின்னா நீங்க யூத்துக்கு வழிவிட்டு நீங்க ஒதுக்கிக்கோங்க\" என்று கூறுகிறார் துணை தலைமை ஆசிரியர்.\nஆனால் ஸ்டாலின் சார் தங்களின் குழந்தைகளுக்கு கூறும் அறிவுரை அனுபவப்பூர்வமாய் இருக்கிறது.\n\"தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாய் பதில் சொல்லுங்கள். சந்தேகமாய் இருக்கும் கேள்விகளுக்கு இதுக்கு பதில் இதுதான்னு தெரியலை இந்த கேள்வி பற்றி எனக்கு சந்தேகமாய் இருக்கிறது என்று தைரியமாக கூறுங்கள்\" என்று அறிவுரை வழங்கிறார்.\nநிஜமாகவே ஸ்டாலின் சார் என்றால் ஏன் மாணவர்களுக்கு ஏன் பிடிக்கிறது என்பதை அந்த எபிசோட் உணர்த்தியது.\nஇதுபோன்ற சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை சிறப்பிக்க 7சி குழுவினர் போட்டியை அறிவித்துள்ளது. அன்பான ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுகளை வழங்க இருக்கின்றனர்.\nஇது தொடர்பான விவரங்களை சுட்டி விகடன், தினமணி, உள்ளிட்ட நாளிதழ்களில் தெரிந்து கொள்ளலாம்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/deepika-hello-hall-of-fame-awards-function/", "date_download": "2018-12-13T16:14:35Z", "digest": "sha1:JP4XTRLZTMJ4LRZ7UV7FM72Z5JGHDQ3H", "length": 9887, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மிக மோசமான உடை அணிந்துவந்த தீபிகா படுகோன்.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nHome News விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மிக மோசமான உடை அணிந்துவந்த தீபிகா படுகோன்.\nவிருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மிக மோசமான உடை அணிந்துவந்த தீபிகா படுகோன்.\nநடிகை தீபிகா படுகோனாவுக்கு சமீபத்தில் தான் பத்மாவதி திரைப்படம் திரைக்கு வந்தது இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி தான் திரைக்கு வந்தது, இவர் தனது திறமையால் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.\nஇவர் பாலிவுட்டில் நடிக்கும் பொழுதே அரை குறையுமாகதான் ஆடை அணிவார் இப்போ ஹாலிவுட் வரை சென்றதால் சொல்லவா வேணும் இவர் சும்மாவே படத்தில் கவர்ச்சி காட்டுவதை தவிர பாலிவுட்டில் நடக்கும் பொது நிகழ்ச்சிக்கும் கவர்ச்சியான மோசமான ஆடையில்தான் செல்வார்.\nஅதிகம் படித்தவை: \"நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை\" - தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட வில்லன் \nஅப்படிதான் ஓரிரு நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த ஹலோ ஹால் ஆப் பேம் அவார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தீபிகா கலந்துகொண்டார், அவருடன் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான்,ரன்வீர், என பலர் கலந்துகொண்டார் இந்த விழாவிற்கு வந்த தீபிகா மிகவும் கவர்ச்சியான உடையில் வந்து பார்ப்பவர்களை சங்கடப்பட்ட வைத்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: நயன்தாராவின் உச்சத்தை தொட நினைக்கும் அமலாபால்\nஇவர் இந்த உடையை ஹாலிவுட் நிகழ்ச்சிக்கு பொட்டு சென்றாலும் பரவா இல்லை ஆனால் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பங்குபெற்ற இந்த விழாவிற்கு இந்த ஆடை தேவையா என ரசிகர்கள் கேட்டுள்ளார்கள், மேலும் இந்த ஆடையை பார்த்து ரசிகர்கள் இணையதளத்தில் வருத்தேடுக்கிறார்கள்.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்ட��சன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ipl-anthem-got-released/", "date_download": "2018-12-13T15:58:47Z", "digest": "sha1:X7DXZMIMB5YGKUSBILOFPDTP4D5B2GCG", "length": 9243, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது பெஸ்ட் vs பெஸ்ட் ! ஐபில் 2018 தீம் பாடல் ! - Cinemapettai", "raw_content": "\nHome News வெளியானது பெஸ்ட் vs பெஸ்ட் ஐபில் 2018 தீம் பாடல் \nவெளியானது பெஸ்ட் vs பெஸ்ட் ஐபில் 2018 தீம் பாடல் \n11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.\nமேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர். எனவே ஐ���ில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது.\nசென்ற மாதம் நடந்த ஏலத்தில் பல்வேறு அணிகளுக்கு வீரர்கள் மாறினர். பல அணிகள் புதிய வீரர்களை எடுத்தனர். மேலும் பயிற்சியாளர் போன்ற அணைத்து விஷயங்களும் முடிவாகிவிட்டது .\nஇந்நிலையில் நேற்று இரவு ஐபில் ஆண்தேம் என்று அழைக்கப்படும் இந்த வருடத்துக்கான தீம் பாடல் வெளியானது. இந்த பாடலை பிசிசிஐ உடன் ஸ்டார் குழுமமும் இணைந்து உருவாகியுள்ளது. முதல் முறையாக இந்த பாடல் ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடா, தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.\nஅதிகம் படித்தவை: கைது செய்த போது இவர் தான் பிரபாகரன் என்று தெரியாது இன்றும் பெருமைப்படுகிறேன்: புகழும் ஆய்வாளர்\nதென்னாப்பிரிக்காவை சேர்ந்த “டான் மெஸ்” இயக்கியுள்ளார் . “ராஜீவ் பல்லா” இசையமைத்துள்ளார். சித்தார்த் பஸ்ரூர் ஐந்து மொழிகளிலும் பாடியுள்ளார்.\nதகுதியில் சமமான அணிகள் மோதிக்கொள்வதாலும். இந்திய மற்றும் உலகத்தில் தலைசிறந்த வீர்கள் பங்கேற்பதாலும் “பெஸ்ட் vs பெஸ்ட்” என இப்பாடலுக்கு தலைப்பு வைத்துள்ளார்களாம்.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/3103-quality-education.html", "date_download": "2018-12-13T16:26:45Z", "digest": "sha1:SYL4URPCLYJK3ERD5YR2IX7JAXTODZAK", "length": 12130, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "தரமான கல்வியை அளித்து சாதிக்கும் அம்மைய நாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி: தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் | Quality education", "raw_content": "\nதரமான கல்வியை அளித்து சாதிக்கும் அம்மைய நாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி: தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள்\nஅம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்துள்ள முதலாம் வகுப்பு மாணவர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சிறந்த கல்வித் தரத்தால் ஈர்க்கப்படும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதமிழகத்தில் தனியார் பள்ளிகளை பலரும் நாடிச்செல்வதால் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து பல பள்ளிகள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறது. ஆனால், நிலக்கோட்டையில் உள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, அங்கிருந்து டி.சி. பெற்று இந்த அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்க ஏராளமான பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபள்ளிகள் திறக்கப்பட்டு நேற்று முதல் நாளிலேயே இப் பள்ளியின் ஒன்றாம் வகுப்பில் 57 மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். அவர்களுக்கு மாலை அணவித்து வரவேற்பு அளிக்��ப்பட்டது. இந்நிலையில், மேலும் 22 மாணவர்களின் பெற்றோர், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளை டி.சி. பெற்று வந்தால், இங்கு சேர்த்துக்கொள்வீர்களா என தலைமை ஆசிரியர் ஜோ.ஆர்தரிடம் விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.\nகடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் 5-ம் வகுப்பில் 48 பேர் தேர்ச்சி பெற்று, 6-ம் வகுப்பில் சேர பிற பள்ளிகளுக்குச் சென்றுள்ளனர். தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 304 பேர் படிக்கின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது இந்த தொடக்கப்பள்ளி. அந்த அளவுக்கு வரவேற்பை பெற இப்பள்ளியில் உள்ள கல்வித் தரம்தான் காரணம்.\nஇதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஜோ.ஆர்தர் கூறியதாவது:\nமாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி கற்றுத்தருகிறோம். பள்ளியில் உள்ள ஒரு கணினி மூலம் கணினி கல்வியின் அடிப்படையை கற்றுத்தருகிறோம்.\nபள்ளியில் மாணவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் விதமாக பள்ளி ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாடுகிறோம். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கல்வி தொடர்பான தகவல்களை பெற்றோர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புகிறோம். இதன் மூலம் பெற்றோர்கள் பள்ளியுடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றனர்.\nபடிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நடனம், பேச்சுப்போட்டி, பாட்டு பயிற்சி ஆகியவற்றிலும் மாணவர்களை ஈடுபடுத்துகிறோம். கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான கலைநிகழ்ச்சிகள் போட்டியில் தனியார் பள்ளிகளுடன் போட்டிபோட்டு எங்கள் பள்ளி மாணவர்கள் பாட்டு, நடனப்போட்டியில் பரிசுகளை பெற்றனர். நிலக்கோட்டை வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டியில் 13 பரிசுகளை வென்றனர்.\nகடந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகளில் படித்த 17 பேர் எங்கள் பள்ளியில் சேர்ந்தனர். பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியும் உண்டு. இந்த ஆண்டு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க உள்ளோம். எங்களின் செயல்பாடுகள் குறித்து மக்களின் பிரச்சாரம் தான் எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு காரணம்.\nதி.நகரில் திருமணமான 15 நாளில் தற்கொலை: துபாய் தொழிலாளியின் சோக முடிவு\nதெலங்கானாவில் சிக்கிய ‘விஞ்ஞான’ திருடர்கள்; சென்னை அழைத்து வரப்பட்டனர்: கோடிக்கணக்கில் நடத்தப்பட்ட திருட்டுகளில் துப்பு துலங்குகிறது\nஇப்போ செந்தில்பாலாஜி; அடுத்து தினகரன் – அமைச்சர் ஜெயகுமார் தகவல்\nதென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்குகிறதா பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதரமான கல்வியை அளித்து சாதிக்கும் அம்மைய நாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி: தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள்\nபச்சைகுத்துதல்.. அழிந்துவரும் அழியாத மை\nமணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படப்பிடிப்பு நிறைவு\n’தளபதி 62’ அப்டேட்: படப்பிடிப்பில் இணைந்த வரலெட்சுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824912.16/wet/CC-MAIN-20181213145807-20181213171307-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}